போ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 4
போ-மின் 1
போஒம் 3
போஒய் 2
போக்க 2
போக்கல் 1
போக்கறு 1
போக்கார் 1
போக்கி 6
போக்கிக்கொண்டே 1
போக்கிற்பவர் 1
போக்கினனே 1
போக்கினாள் 1
போக்கினான் 1
போக்கினேனே 1
போக்கு 3
போக்கும் 4
போக்குவர் 1
போக்குவாரே 1
போக்கெல்லாம் 1
போக்கை 1
போக 6
போகம் 5
போகமே 1
போகர் 1
போகலால் 1
போகவிட்டு 1
போகவிடல் 1
போகா 3
போகாத 1
போகார் 1
போகி 1
போகியே 2
போகு 2
போகு_ஆறு 1
போகு_ஊழால் 1
போகுது 1
போகும் 1
போகுமே 2
போகுமோ 1
போகேல் 1
போகோபபோக 1
போச 1
போசணைக்கா 1
போசதம் 2
போசதுபவாசம் 1
போசன் 3
போசனம் 1
போசனம்செய்தே 1
போசனாம் 1
போட்டால் 1
போட்டு 1
போடு 1
போடுதற்கு 1
போடும் 1
போடுவாய் 1
போத 4
போதத்தால் 1
போதநாயகனை 1
போதம் 8
போதமுற்று 1
போதர 1
போதரவு 1
போதல் 1
போதவே 1
போதா 1
போதாது 2
போதாய் 1
போதிக்கினும் 1
போதினில் 1
போது 58
போதுதலும் 1
போதும் 5
போதுமோ 2
போதே 1
போதோ 1
போந்த 2
போந்தான் 3
போந்து 3
போந்தும் 1
போம் 30
போம்கால் 1
போமாறு 1
போமாறே 1
போமே 2
போமோ 2
போய் 36
போய 1
போயது 1
போயிருந்தான் 1
போயின 1
போயினரால் 1
போர் 23
போர்க்களத்தில் 1
போர்க்கும் 1
போர்த்த 1
போர்த்தினோன் 1
போர்த்து 5
போர்த்தொழில் 1
போர்முகத்து 1
போர்வை 3
போரா 1
போராடி 1
போரில் 5
போல் 298
போல்க 1
போல்பவர் 1
போல்வ 1
போல்வர் 2
போல்வரே 2
போல்வன 1
போல்வார் 2
போல்வாரும் 1
போல்வாரே 2
போல 60
போலவும் 1
போலவே 4
போலாம் 3
போலாமே 1
போலிகள் 1
போலியை 2
போலினும் 3
போலும் 86
போலும்மே 4
போலுமாம் 1
போலுமால் 1
போலுமே 10
போலே 4
போவர்தாமே 1
போவிப்பம் 1
போழ்தில் 2
போழ்து 5
போழ்ந்து 2
போழ 3
போற்ற 2
போற்றல் 2
போற்றலுள் 1
போற்றற்கு 1
போற்றா 1
போற்றாக்கடை 1
போற்றாதார்க்கு 2
போற்றாது 3
போற்றாமல் 1
போற்றாய் 1
போற்றார்-கண் 2
போற்றி 20
போற்றிக்கொண்டு 1
போற்றிடாவாறு 1
போற்றிடினும் 1
போற்றித்தாம் 1
போற்றியது 1
போற்றியே 2
போற்றின் 1
போற்றினான் 1
போற்றினும் 1
போற்று 14
போற்றுகின்ற 1
போற்றுபவர்க்கும் 1
போற்றும் 12
போற்றுவார் 1
போற்றேல் 1
போன்ற 4
போன்று 18
போன 7
போனக்கால் 1
போனகம் 2
போனதனால் 1
போனது 1
போனவர்தாம் 1
போனவா 1
போனார் 2
போனால் 1
போனாலும் 1
போனாள் 1
போனான் 2

போ (4)

பூண்டேன் பொறியிலி போ – அறநெறிச்சாரம்:1 140/4
ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்று புரை – முதுமொழிமேல்வைப்பு:1 85/1
ஓரம் போ தெருவில் – இளையார்-ஆத்திசூடி:1 11/1
கான் ஆள போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/1

மேல்

போ-மின் (1)

பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/2

மேல்

போஒம் (3)

போஒம் அளவும் ஓர் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/4
போஒம் அளவும் ஓர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/4
சொல்லாட போஒம் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/4

மேல்

போஒய் (2)

போஒய் பெறுவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/4
போஒய் புறமே படும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/4

மேல்

போக்க (2)

சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/2
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிக திரண்டு புழுத்து நாறும் – நீதிநூல்:29 319/3

மேல்

போக்கல் (1)

பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே – நீதிநூல்:20 238/4

மேல்

போக்கறு (1)

போக்கறு கல்வி புலம் மிக்கார்-பால் அன்றி – நீதிநெறிவிளக்கம்:1 23/1

மேல்

போக்கார் (1)

மெய்யுணர்ந்தார் பொய் மேல் புலம் போக்கார் மெய்யுணர்ச்சி – நீதிநெறிவிளக்கம்:1 98/1

மேல்

போக்கி (6)

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய்விடும் – நல்வழி:1 20/3,4
ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு – நீதிநூல்:47 584/1
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/3
போக்கி மீதூண் விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 90/4
பூவணையும் பொன் கலனும் போக்கி உயர் பட்டணத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/1
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/3

மேல்

போக்கிக்கொண்டே (1)

பொய் ஏந்து மன வேசைக்கா திருடி கை இரண்டும் போக்கிக்கொண்டே
மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னை – நீதிநூல்:44 510/1,2

மேல்

போக்கிற்பவர் (1)

பிற நெறி போக்கிற்பவர் – அறநெறிச்சாரம்:1 94/4

மேல்

போக்கினனே (1)

சானகியை இச்சித்து தன் உயிரும் போக்கினனே
தூ நீர் இலங்கையர் கோன் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/1,2

மேல்

போக்கினாள் (1)

இவ் உலகை ஆளாது இராமனை கான் போக்கினாள்
எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/1,2

மேல்

போக்கினான் (1)

புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான்
துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/1,2

மேல்

போக்கினேனே (1)

நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4

மேல்

போக்கு (3)

குரம்பை உடையார் குடி போக்கு நோக்கி – அறநெறிச்சாரம்:1 125/3
செல்ல ஓர் போக்கு இன்றி செறிந்த நீர் கனல் – நீதிநூல்:24 276/1
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா – நீதிநூல்:40 407/3

மேல்

போக்கும் (4)

பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும்
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/3,4
வல்லவர்-பால் கல்வி மதம் ஆணவம் போக்கும்
அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில் – நீதிவெண்பா:1 70/1,2
போக்கும் அது விளிந்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 53/4
போக்கும் அது விளிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/4

மேல்

போக்குவர் (1)

தாக்கிடல் பொறாது உயிர்-தன்னை போக்குவர்
ஆக்கிய ஆக்கமும் அஞரும் ஒன்று என – நீதிநூல்:42 438/2,3

மேல்

போக்குவாரே (1)

புல்லர்கள்-தமக்கு செய்தால் உயிர்-தனை போக்குவாரே – விவேகசிந்தாமணி:1 95/4

மேல்

போக்கெல்லாம் (1)

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் – உலகநீதி:1 3/1

மேல்

போக்கை (1)

புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2

மேல்

போக (6)

போகாத இடம்-தனிலே போக வேண்டாம் – உலகநீதி:1 1/5
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் – உலகநீதி:1 2/5
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் – உலகநீதி:1 3/1
பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம் – உலகநீதி:1 7/3
மற்றொருபால் போக மறித்திட்டு தெற்றென – அறநெறிச்சாரம்:1 73/2
அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடி – அறநெறிச்சாரம்:1 163/1

மேல்

போகம் (5)

புணர் முலை போகம் கொளல் – நீதிநெறிவிளக்கம்:1 35/4
போகம் தருதலால் பொன்னே அற துணையோடு – அறநெறிச்சாரம்:1 13/3
சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம்
ஈதல் இரவாமை என்று – நீதிவெண்பா:1 69/3,4
போகம் பயில்வார் புரிந்து – நீதிவெண்பா:1 70/4
துய்த்து கழிப்பன போகம் உபபோகம் – அருங்கலச்செப்பு:1 99/1

மேல்

போகமே (1)

போகமே புரிந்து இல்லாமை பூண்ட புண்ணியர் வானத்து ஊர் – நீதிநூல்:43 471/3

மேல்

போகர் (1)

ஊறுபாடு ஒன்றும் உறாமல் ஏன் போகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/1

மேல்

போகலால் (1)

பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை – அறநெறிச்சாரம்:1 28/2

மேல்

போகவிட்டு (1)

போகவிட்டு புறம்சொல்லி திரிய வேண்டாம் – உலகநீதி:1 1/6

மேல்

போகவிடல் (1)

ஊதியம் போகவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/4

மேல்

போகா (3)

பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/2
தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல – விவேகசிந்தாமணி:0 1/2
சொரியினும் போகா தம – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/4

மேல்

போகாத (1)

போகாத இடம்-தனிலே போக வேண்டாம் – உலகநீதி:1 1/5

மேல்

போகார் (1)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/3

மேல்

போகி (1)

நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் – விவேகசிந்தாமணி:1 122/2

மேல்

போகியே (2)

இரு போது போகியே என்ப திரி போது – நீதிவெண்பா:1 9/2
போகியே என்று புகல் – நீதிவெண்பா:1 9/4

மேல்

போகு (2)

போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/4
போகு_ஆறு அகலாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/4

மேல்

போகு_ஆறு (1)

போகு_ஆறு அகலாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/4

மேல்

போகு_ஊழால் (1)

போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/4

மேல்

போகுது (1)

மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2

மேல்

போகும் (1)

புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண் – அறநெறிச்சாரம்:1 131/1

மேல்

போகுமே (2)

புல்லரை குடிகெடுத்து அகன்று போகுமே – நீதிநூல்:24 276/4
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம் – விவேகசிந்தாமணி:1 45/4

மேல்

போகுமோ (1)

பூனையை கரை-தனில் பிடிக்க போகுமோ
தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால் – விவேகசிந்தாமணி:1 52/2,3

மேல்

போகேல் (1)

துணையோடு அல்லது நெடு வழி போகேல் – வெற்றிவேற்கை:1 78/1

மேல்

போகோபபோக (1)

போகோபபோக பரிமாணம் என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 98/1

மேல்

போச (1)

தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4

மேல்

போசணைக்கா (1)

சிற்று உதர போசணைக்கா மலை ஏறி கடல் கடந்து தேயம் எல்லாம் – நீதிநூல்:43 454/1

மேல்

போசதம் (2)

அவா அறுத்தல் போசதம் என் – அருங்கலச்செப்பு:1 122/2
உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல் ஒரு போது எனல் – அருங்கலச்செப்பு:1 125/1,2

மேல்

போசதுபவாசம் (1)

போசதுபவாசம் என்று உரைப்பர் பட்டினி விட்டு – அருங்கலச்செப்பு:1 126/1

மேல்

போசன் (3)

போசன் கவிஞருக்கே போத பரிந்து அளித்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/1
தண்டாத இன்சொலோடு தண்ணளி சேர் போசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/1
கொண்டான் ஏன் போசன் குமரேசா கண்ட பெரும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/2

மேல்

போசனம் (1)

பொய்யதை சொல்வாராகில் போசனம் அற்பம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 67/3

மேல்

போசனம்செய்தே (1)

போசனம்செய்தே புலையாய் போயினரால் வீசு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 69/2

மேல்

போசனாம் (1)

புரிபவன் போசனாம் – அருங்கலச்செப்பு:1 165/2

மேல்

போட்டால் (1)

துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் – விவேகசிந்தாமணி:1 13/3

மேல்

போட்டு (1)

வம்புறு வடத்தை போட்டு வானத்தை பார்ப்பது ஏனோ – விவேகசிந்தாமணி:1 35/2

மேல்

போடு (1)

போடு இவைகள் புன்னைவன பூபாலா மிக்க புதனோடு – ஆத்திசூடிவெண்பா:1 16/3

மேல்

போடுதற்கு (1)

சுளியார் சுமை போடுதற்கு – நீதிநெறிவிளக்கம்:1 42/4

மேல்

போடும் (1)

சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4

மேல்

போடுவாய் (1)

சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4

மேல்

போத (4)

போசன் கவிஞருக்கே போத பரிந்து அளித்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/1
போத உதத்தியன் ஏன் பொய்யாமை பூண்டதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/1
கோதுடையார் முன்னே குமரேசா போத
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/2,3
கோது உழந்தாள் என்னே குமரேசா போத
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/2,3

மேல்

போதத்தால் (1)

பொய் குடில் ஓம்புவரோ போதத்தால் தாம் வேய்ந்த – நீதிநெறிவிளக்கம்:1 86/3

மேல்

போதநாயகனை (1)

போதநாயகனை உன்னா புந்தியே வெம் தீ ஒப்பாம் – நீதிநூல்:3 33/1

மேல்

போதம் (8)

போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல் – நல்வழி:1 36/3
புவிநடை கடவுள் மெய் போதம் அன்பு அறம் – நீதிநூல்:9 92/1
தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என் – நீதிநூல்:47 524/1
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4
புலமை மிகு நன்மதியே போதம் மிகுவாரோடு – நன்மதிவெண்பா:1 77/3
போதம் தரு செய்ய பொய்யாமொழி புணர்த்தி – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/1
பூத்த புகழேந்தி போதம் கேட்டு ஏன் ஒட்டக்கூத்தரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/1
போதம் மிகு பொய்கையார் போர் வளவன் கண் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/1

மேல்

போதமுற்று (1)

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடி – உலகநீதி:1 13/7

மேல்

போதர (1)

கடை முறை வாய் போதர கண்டும் தடுமாற்றில் – அறநெறிச்சாரம்:1 134/2

மேல்

போதரவு (1)

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் இன்சொல்லை – அறநெறிச்சாரம்:1 7/2

மேல்

போதல் (1)

நீதியொடு போதல் நெறி அன்றோ காதும் மத – நீதிவெண்பா:1 37/2

மேல்

போதவே (1)

போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த – ஆத்திசூடிவெண்பா:1 93/1

மேல்

போதா (1)

கோதிலர் காண் என்றாள் குமரேசா போதா
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/2,3

மேல்

போதாது (2)

தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன – நீதிநூல்:35 359/1
கங்குலும் போதாது என்ன பகலும் கண்படுவர் யாவும் – நீதிநூல்:35 359/3

மேல்

போதாய் (1)

கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/3

மேல்

போதிக்கினும் (1)

சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும்
துரித வெம் பவம் உறார் தொல் மறை கிழவரே – நீதிநூல்:6 64/3,4

மேல்

போதினில் (1)

பொன்னையும் கொடுத்து பாத போதினில் வீழ்வது ஏனோ – விவேகசிந்தாமணி:1 23/4

மேல்

போது (58)

ஆம் போது அவளோடும் ஆகும் அவள் பிரிந்து – மூதுரை-வாக்குண்டாம்:1 29/3
போம் போது அவளோடும் போம் – மூதுரை-வாக்குண்டாம்:1 29/4
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான் – நல்வழி:1 4/2
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம் – நீதிநூல்:17 212/1
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம் – நீதிநூல்:17 212/2
போது நீட்டித்து என பொறி இலார் அதை – நீதிநூல்:20 239/3
பாரினில் பிறந்த போது எவரும் பண்பினார் – நீதிநூல்:31 334/1
கயவரை சேர்ந்தவன் கலந்த போது அவர் – நீதிநூல்:31 335/1
பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே – நீதிநூல்:40 405/4
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2
அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு – நீதிநூல்:44 488/3
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
சிறுவரை போது ஓர் கல்லை சேணிடை நிறுவுவோனை – நீதிநூல்:47 600/1
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/3
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம் – விவேகசிந்தாமணி:1 39/1
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம் – விவேகசிந்தாமணி:1 41/1
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் – விவேகசிந்தாமணி:1 51/1
ஒப்புற கணவனோடே ஓர் லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே – விவேகசிந்தாமணி:1 70/2,3
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம் – விவேகசிந்தாமணி:1 71/1
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே – விவேகசிந்தாமணி:1 72/4
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால் – விவேகசிந்தாமணி:1 78/2,3
நிலைதளர்ந்திட்ட போது நீள் நிலத்து உறவும் இல்லை – விவேகசிந்தாமணி:1 79/1
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/2
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/2,3
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது
பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்க – விவேகசிந்தாமணி:1 101/2,3
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல – விவேகசிந்தாமணி:1 111/1,2
புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே – விவேகசிந்தாமணி:1 115/3
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
ஒரு போது யோகியே ஒண் தளிர் கை மாதே – நீதிவெண்பா:1 9/1
இரு போது போகியே என்ப திரி போது – நீதிவெண்பா:1 9/2
இரு போது போகியே என்ப திரி போது
ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டு – நீதிவெண்பா:1 9/2,3
ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டு – நீதிவெண்பா:1 9/3
செங்கமல போது அலர்ந்த செவ்வி போலும் வதனம் – நீதிவெண்பா:1 23/1
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3
உண்டல் ஒரு போது எனல் – அருங்கலச்செப்பு:1 125/2
போது இனியதாக புணரும் மறை ஆதலினால் – முதுமொழிமேல்வைப்பு:1 194/2
கொல் என்ற போது ஏன் குமரேசா வல்லான் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/2
கோன் இரந்த போது குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/2
கொண்டிருந்த போது குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/2
வென்றி மிகு சம்பரன் வேண்டிய போது ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/1
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா எள்ளலுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/2
கூர் அழிந்த போது ஏன் குமரேசா நார் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/2
குன்றி நின்ற போது ஏன் குமரேசா துன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/2
ஆதன் உழவை அகன்ற போது ஏன் துறவோர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/1
கொள்ள வந்த போது ஏன் குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/2
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா மெள்ள வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/2
கோதை சுவேதை குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/2
கோன் இகந்த போது குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/2
கோன் அகன்ற போது குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/2
கோன் அகன்ற போது ஏன் குமரேசா ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/2
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/3
கோதை நங்கை என்னே குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/2
கோன் அடைந்த போது ஏன் குமரேசா தானா – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/2
பண்டு பதுமாபதி புலந்த போது உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/1

மேல்

போதுதலும் (1)

எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலா போதுதலும்
புல்லாது உமையாள் புலந்த அளவில் சொல்லாடும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/1,2

மேல்

போதும் (5)

ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
கோது அடைந்தான் என்னே குமரேசா போதும்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/2,3
கோது அற ஏன் தந்தார் குமரேசா போதும்
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/2,3
கொண்டுவந்த போதும் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/2
கோதை வேல் மன் ஏன் குமரேசா போதும்
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/2,3

மேல்

போதுமோ (2)

கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே – நீதிநூல்:21 246/4
வசையினை சொல்ல ஓர் வாயும் போதுமோ – நீதிநூல்:21 252/4

மேல்

போதே (1)

பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே – விவேகசிந்தாமணி:1 71/3,4

மேல்

போதோ (1)

பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற – நீதிநூல்:41 425/3

மேல்

போந்த (2)

கவர்ந்து உண்ண போந்த கழுகு – அறநெறிச்சாரம்:1 125/4
ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின் – நீதிநூல்:47 598/3

மேல்

போந்தான் (3)

ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/2
எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/2
ஈவதற்கு போந்தான் இரங்கேசா ஆவதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/2

மேல்

போந்து (3)

ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/1
போந்து சயந்தி புலந்து முன் புல்லாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/1
போந்து மெய் நீவி புனைந்தான் வசந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/1

மேல்

போந்தும் (1)

போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த – ஆத்திசூடிவெண்பா:1 93/1

மேல்

போம் (30)

போம் போது அவளோடும் போம் – மூதுரை-வாக்குண்டாம்:1 29/4
போம் போது அவளோடும் போம் – மூதுரை-வாக்குண்டாம்:1 29/4
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை – நல்வழி:1 1/1
நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் – நல்வழி:1 10/3
பசி வந்திட பறந்து போம் – நல்வழி:1 26/4
திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல் – நீதிநூல்:10 97/2
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/4
நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/4
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4
புல்லினும் திண்மை நிலை போம் – நன்னெறி:1 5/4
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த – விவேகசிந்தாமணி:0 1/1
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த – விவேகசிந்தாமணி:0 1/1
தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல – விவேகசிந்தாமணி:0 1/2
தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல – விவேகசிந்தாமணி:0 1/2
பிணி துக்கம் குருநாள் வாழ்வு போம் தூய வெள்ளி – ஆத்திசூடிவெண்பா:1 16/2
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம் – ஆத்திசூடிவெண்பா:1 31/1
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம்
மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 31/1,2
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம்
தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்வந்தோன் – நீதிவெண்பா:1 61/1,2
மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல் – நீதிவெண்பா:1 61/3
அந்தோ இவை யாவும் போம் – நீதிவெண்பா:1 61/4
புல்லினர்க்கு எல்லா நலமும் போம் – நீதிவெண்பா:1 84/4
அக்கணமே போம் என்று அறி – நீதிவெண்பா:1 100/4
மேல் ஆம் குணம் போம் விதம் போல மால் ஆர்ந்த – நன்மதிவெண்பா:1 79/2
தான விடயத்தில் தடுமாற்றம் போம் துணையும் – அருங்கலச்செப்பு:1 140/1
சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம் – முதுமொழிமேல்வைப்பு:1 101/2
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/3
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1

மேல்

போம்கால் (1)

போம்கால் அசுரர் பொர வருவார் நீங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 133/2

மேல்

போமாறு (1)

போமாறு செய்வார் புரிந்து – அறநெறிச்சாரம்:1 45/4

மேல்

போமாறே (1)

கூனி இராமன் பிரிந்து போமாறே கூறினளே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/1

மேல்

போமே (2)

தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே – விவேகசிந்தாமணி:1 65/4

மேல்

போமோ (2)

வெறுத்தாலும் போமோ விதி – நல்வழி:1 30/4
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/4

மேல்

போய் (36)

கருதியவாறு ஆமோ கருமம் கருதி போய்
கற்பகத்தை சேர்ந்தார்க்கு காஞ்சிரங்காய் ஈந்ததேல் – மூதுரை-வாக்குண்டாம்:1 22/2,3
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை – அறநெறிச்சாரம்:1 35/2
பொன்றா புகழ் நிறுத்தி போய் பிறந்த ஊர் நாடி – அறநெறிச்சாரம்:1 149/3
பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய்
கல்லான் கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல் – அறநெறிச்சாரம்:1 166/2,3
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில் – அறநெறிச்சாரம்:1 211/3
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய் புணர்ந்தேன் என்றாள் – நீதிநூல்:44 483/2
சுழற்றும்-கொல் கற்றூணை சூறாவளி போய்
சுழற்றும் சிறு புல் துரும்பு – நன்னெறி:1 11/3,4
புல்லுக்கு இறைப்பாரோ போய் – நன்னெறி:1 36/4
போய் முற்றின் என் ஆகிப்போம் – நன்னெறி:1 38/4
தொல் வலி போய் மாண்டனனே சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/2
நித்தியத்தை கேட்க போய் நித்திரை என்றே குளறி – ஆத்திசூடிவெண்பா:1 52/1
ஈசன் வரமும் சிதைந்தே எய்திய பேர் ஆக்கமும் போய்
தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 57/1,2
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/2
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3
நின்று ஒழுகும் மெய்ப்பொருளின் நேரான் போய் அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/2
ஓதியது மீள போய் ஓதியதும் ஏதமாம் – முதுமொழிமேல்வைப்பு:1 131/2
புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 139/1
சங்கரன் போய் நின்ற அளவில் சங்கப்பலகையின் மேல் – முதுமொழிமேல்வைப்பு:1 145/1
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய்
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2,3
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/1
நன்றே புரிந்துவந்த நந்தனார் வாழ்நாள் போய்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/1,2
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய்
கூசினான் என்னே குமரேசா நீச – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1,2
திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய்
கொண்டான் துயரம் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/1,2
நின்ற விராடன் நிலத்தில் சுயோதனன் போய்
குன்றி ஏன் மீண்டான் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/1,2
தண்டாத திண்மை ஒன்றே தாங்கி கருடன் போய்
கொண்டான் அமிர்து ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/1,2
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1
அன்று ஏன் வலியார் மேல் அச்சுவன் போய் ஏற்று அழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/1
கள் உண்டு ஏன் வீரை கருத்தழிந்தாள் யானை முன் போய்
கொள்ளுண்டு மாய்ந்தாள் குமரேசா தள்ளுண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/1,2
கூர்ந்து உயர்ந்தான் என்னே குமரேசா சேர்ந்து போய்
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/2,3
கூர்ந்து இருந்தார் என்னே குமரேசா ஆர்ந்து போய்
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/2,3
ஆர்ந்த புகழ் ஆதன் அடிக்கடி போய் தன் நிலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/1
மாறாது அருள் கண்ணன்-மாட்டும் குசேலர் போய்
கூறாது ஏன் மீண்டார் குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/1,2
கொல்ல கொடுத்தான் குமரேசா மெல்ல போய்
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/2,3
சித்திரவல்லி போய் செப்பு என்ன நெஞ்சினுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/1
காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1

மேல்

போய (1)

போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 72/3

மேல்

போயது (1)

எந்த வகை போயது இரங்கேசா முந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/2

மேல்

போயிருந்தான் (1)

குறையிரவான் போயிருந்தான் கூட முறை அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 144/2

மேல்

போயின (1)

ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார் – நல்வழி:1 22/3

மேல்

போயினரால் (1)

போசனம்செய்தே புலையாய் போயினரால் வீசு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 69/2

மேல்

போர் (23)

போர் தொழில் புரியேல் – ஆத்திசூடி:1 87/1
தோல்பாவை கூத்தினுள் போர் – அறநெறிச்சாரம்:1 176/4
மாய போர் செய் மடந்தையர்க்கு புறமா – நீதிநூல்:13 167/3
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2
யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/1
குன்று ஏறி யானை போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/3
பொம்மென பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும் – விவேகசிந்தாமணி:1 24/1
புண்ணியத்தை பாவமது வெல்லாது போர் அரக்கர் – நீதிவெண்பா:1 53/3
போர் விண்ட இந்திரனை போலவே சால – முதுமொழிமேல்வைப்பு:1 97/2
போர் தொழில் பழகு – இளையார்-ஆத்திசூடி:1 72/1
அன்று இலங்கைக்கோன் வலியை ஆய்ந்து அனுமன் இன்று போர்
குன்றும் என்று ஏன் நின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/1,2
பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/1
சென்றான் போர் மேல் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/2
வில் விசயன் போர் வெறுத்து மீளலுற்றான் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/1
போதம் மிகு பொய்கையார் போர் வளவன் கண் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/1
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/3
வென்றி அனரண்யன் மெய் படை போர் வன்கண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/1
போர் தாங்கும் தன்மை அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/4
புல்லியரை எள்ளிவிட்டு ஏன் போர் மகதன் மேல்போந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/1
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/1
போர் எதிர்ந்த நாளே புனிதம் என கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/1
வண்டு ஆர் வலம்புரி தார் மன்னன் அழ கன்னன் போர்
கொண்டு இறந்தான் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/1,2
பொல்லாத காளன் மேல் போர் வேட்டு மித்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/1

மேல்

போர்க்களத்தில் (1)

பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம் – உலகநீதி:1 7/3

மேல்

போர்க்கும் (1)

உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசுகொண்டு – நன்மதிவெண்பா:1 56/2

மேல்

போர்த்த (1)

என்பு தோல் போர்த்த உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/4

மேல்

போர்த்தினோன் (1)

பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/4

மேல்

போர்த்து (5)

புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/4
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/4
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/4
கூர்த்து அன்புகொண்டாள் குமரேசா போர்த்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/2

மேல்

போர்த்தொழில் (1)

போர்த்தொழில் பழகு – புதிய-ஆத்திசூடி:1 74/1

மேல்

போர்முகத்து (1)

பொன் கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது – நன்மதிவெண்பா:1 86/1

மேல்

போர்வை (3)

நெஞ்சு புறம்பா துறந்தார் தவ போர்வை
கஞ்சுகம் அன்று பிறிது ஒன்றே கஞ்சுகம் – நீதிநெறிவிளக்கம்:1 92/1,2
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன – நீதிநூல்:47 546/1
போர்வை என காணார் புவி – முதுமொழிமேல்வைப்பு:1 191/4

மேல்

போரா (1)

தீரா கோபம் போரா முடியும் – கொன்றைவேந்தன்:1 40/1

மேல்

போராடி (1)

சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே – நீதிநூல்:12 109/4

மேல்

போரில் (5)

ஏய போரில் எதிர்ந்திட வென்றியாம் – நீதிநூல்:13 167/2
போரில் நேர்ந்தவன் பொன்றலுக்கு அஞ்சலும் – நீதிநூல்:42 435/3
முன்னோனை போரில் முடுக்கி விமானத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/1
ஆட்டுக்கடா போரில் அன்று உதிரம் வேட்டு நரி – ஆத்திசூடிவெண்பா:1 91/1
போரில் ஒரு புண் முதுகில் பூண்டது என ஆதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/1

மேல்

போல் (298)

ங போல் வளை – ஆத்திசூடி:1 15/1
கல் மேல் எழுத்து போல் காணுமே அல்லாத – மூதுரை-வாக்குண்டாம்:1 2/2
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் பாங்கறியா – மூதுரை-வாக்குண்டாம்:1 15/2
அற்ற குளத்தில் அறு நீர் பறவை போல்
உற்றுழி தீர்வர் உறவல்லர் அ குளத்தில் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/1,2
நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல்
கற்றாரை கற்றாறே காமுறுவர் கற்பிலா – மூதுரை-வாக்குண்டாம்:1 24/1,2
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு – நல்வழி:1 7/3,4
கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல் – நல்வழி:1 29/3
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ – நல்வழி:1 36/2
நீர்க்குள் பாசி போல் வேர்கொள்ளாதே – வெற்றிவேற்கை:1 31/2
வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 6/3
பூண்ட புலப்படா போல் – நீதிநெறிவிளக்கம்:1 9/4
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் தாமும் – நீதிநெறிவிளக்கம்:1 15/3
புல்லுரு அஞ்சுவ போல் – நீதிநெறிவிளக்கம்:1 22/4
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல்
ஆவனவும் உண்டு சில – நீதிநெறிவிளக்கம்:1 48/3,4
பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர் – நீதிநெறிவிளக்கம்:1 62/3
நுண் இடை போல் தேய்ந்துவிடும் – நீதிநெறிவிளக்கம்:1 62/4
கைம்மையார் பெண்மைநலம் போல் கடையாயார் – நீதிநெறிவிளக்கம்:1 65/3
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல்
எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று – நீதிநெறிவிளக்கம்:1 70/3,4
பிறர்பிறர் செய்ப போல் செய்தக்க செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 71/3
மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல்
கை விதிர்த்து அஞ்சப்படும் – நீதிநெறிவிளக்கம்:1 72/3,4
கொல்லும் கவயமா போல் – நீதிநெறிவிளக்கம்:1 74/4
பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல் – நீதிநெறிவிளக்கம்:1 85/3
பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல்
மொத்துணா மொய்ம்பினவர் – நீதிநெறிவிளக்கம்:1 85/3,4
செலவு பிழைத்து உய்ப்ப போல் – நீதிநெறிவிளக்கம்:1 91/4
பெற்றுக்கொடுத்த தலைமகன் போல் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 99/2
காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கு இன்றி – அறநெறிச்சாரம்:1 15/3
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு – அறநெறிச்சாரம்:1 31/2,3
நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல்
காமாதியால் ஆம் கடுவினை கட்டு அழித்து – அறநெறிச்சாரம்:1 45/2,3
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 67/3,4
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள – அறநெறிச்சாரம்:1 81/2
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 130/2
புழு போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும் – அறநெறிச்சாரம்:1 132/1
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1
கன்றுடை தாய் போல் வரும் – அறநெறிச்சாரம்:1 149/4
சொரிவதாம் ஆ போல் சுரந்து – அறநெறிச்சாரம்:1 183/4
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல்
களியாம் கடையாயார்-மாட்டு – அறநெறிச்சாரம்:1 188/3,4
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா – அறநெறிச்சாரம்:1 194/4
கட்டென சொல்லியக்கால் கல் பிளப்பில் தீயே போல்
பொட்ட பொடிக்கும் குரோதத்தை வெட்டென – அறநெறிச்சாரம்:1 206/1,2
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால் – அறநெறிச்சாரம்:1 215/3
நிறைவிளக்கு போல் இருந்து – அறநெறிச்சாரம்:1 220/5
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல்
ஆகாதாம் ஆதன் துணிவு – அறநெறிச்சாரம்:1 223/3,4
தன்னால் முடித்து அறான் இல்லையேல் பொன்னே போல்
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல் – அறநெறிச்சாரம்:1 225/2,3
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல்
ஆய் வட்டம் நில்லாது உடம்பு – அறநெறிச்சாரம்:1 225/3,4
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே – நீதிநூல்:3 29/4
கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும் – நீதிநூல்:3 36/2
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
சிரமுறும் பொறி வழி செல்லும் தன்மை போல்
உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே – நீதிநூல்:5 50/3,4
சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல்
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து – நீதிநூல்:5 53/2,3
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2
சிறு வாய் கலத்துள் துளியாக செலுத்தும் நீர் போல்
அறியா சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும் – நீதிநூல்:6 62/1,2
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/2
அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/2
அயல் பொருள் நிறம் கவர் ஆதனங்கள் போல்
செய பிறிது அறிகிலா சேயர் சுற்றுளோர் – நீதிநூல்:9 84/1,2
பயிர் களையெடுத்திட பலன் அளித்தல் போல்
செயிரினை கடிந்து நற்செயல் வியந்தரும் – நீதிநூல்:9 90/1,2
சிந்தையும் ஒன்றி பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே – நீதிநூல்:11 104/4
மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல் – நீதிநூல்:12 110/1
பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல்
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/2,3
பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/2
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2
தாங்கு பொருள் சுட்டு அழித்து தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சை – நீதிநூல்:12 118/1
பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/2
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல்
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும் – நீதிநூல்:12 154/2,3
மின் எரி மூட்டிடு விறகு போல் சுவை – நீதிநூல்:13 164/1
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/2
தன்னை போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த – நீதிநூல்:13 171/1
மின்னை போல் இடையினாளை விழியினால் நோக்குவோரை – நீதிநூல்:13 171/2
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை – நீதிநூல்:13 171/3
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/4
சாதன பொருள் போல் செப்பு சாசனம் பெற்றோர் இல்லை – நீதிநூல்:14 175/3
புலன் இலா பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ – நீதிநூல்:14 179/4
புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும் – நீதிநூல்:14 185/2
பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல் – நீதிநூல்:15 188/2
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார் – நீதிநூல்:16 201/2
பற்பலவா கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல்
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/2,3
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல்
செயிருற நீதியை சிதைத்து ஓர் தீயன் சாண் – நீதிநூல்:21 248/1,2
வெயிலுறு வெண்ணெய் போல் விளியும் உண்மையே – நீதிநூல்:21 248/4
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்து – நீதிநூல்:21 255/3
உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு – நீதிநூல்:22 261/1
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/2
தீயவர்க்கு தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே – நீதிநூல்:23 270/4
கஞ்சனத்தில் தம் முகமே காணுவது போல் கயவர் – நீதிநூல்:23 271/1
தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர் – நீதிநூல்:23 271/2
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு – நீதிநூல்:24 276/2
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை – நீதிநூல்:26 292/3
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ – நீதிநூல்:26 301/4
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் – நீதிநூல்:27 309/1
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் – நீதிநூல்:27 309/1
புறம் உளார்கள் போல் பொருள் இலேம் என – நீதிநூல்:27 309/3
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார் – நீதிநூல்:28 313/3
எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3
இயவரை சேர்தல் போல் இல்லை தீமையே – நீதிநூல்:31 335/4
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/2
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு – நீதிநூல்:33 349/2
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல்
இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன் – நீதிநூல்:34 353/2,3
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல்
அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம் – நீதிநூல்:34 356/2,3
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின் – நீதிநூல்:36 363/2
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/4
நீரினால் பயிர் வளம் நிலைத்தல் போல் குண – நீதிநூல்:37 371/1
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை – நீதிநூல்:39 386/3
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல்
வாடி நையும் வறிஞர் இருக்கையை – நீதிநூல்:39 400/2,3
நீரினை பணை எங்கும் நிறைத்தல் போல்
யாரிடத்து இரந்தேனும் அறமுளார் – நீதிநூல்:39 401/2,3
கனம் மின் போல் ஒழியும் அந்த புவி வாழ்வு நிலை என்ன கருதி கோடி – நீதிநூல்:40 409/3
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல்
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே – நீதிநூல்:41 420/1,2
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று – நீதிநூல்:41 429/3
வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள் – நீதிநூல்:42 439/3
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல்
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால் – நீதிநூல்:42 448/3,4
பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக்கொண்டு – நீதிநூல்:43 449/1
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3
தினங்கள் செலச்செல ஏதோ பெற்றது போல் மகிழும் நெஞ்சே தினங்களோடும் – நீதிநூல்:43 452/1
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மை – நீதிநூல்:44 474/1
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3
முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோத பூ மேல் – நீதிநூல்:44 480/1
பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழ பாங்கியர்க்கு உனை போல் புருடவேடம் – நீதிநூல்:44 481/3
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
புகலும் இந்த சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல்
சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/3,4
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/4
நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
தான் கண்ட நிட்சேபத்தை தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல்
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/1,2
நீரினை கலங்கள் இன்றி நிறுத்தல் போல் நீர் திரண்ட – நீதிநூல்:47 541/1
கலங்கவே உறினும் தந்தை காதலர் சினவல் போல் பின் – நீதிநூல்:47 552/2
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1
கரும்பு உண கூலி கேட்கும் கருமம் போல் வறுமையாளர்க்கு – நீதிநூல்:47 565/1
போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய் – நீதிநூல்:47 571/2
நளி இருட்டில் நகருதல் போல் கற்ற – நீதிநூல்:47 584/2
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல்
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்கு – நீதிநூல்:47 591/1,2
நெல்லின் உமி சிறிது நீங்கி பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம் – நன்னெறி:1 5/3,4
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம் – நன்னெறி:1 20/1
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியை போல்
இ குவலயத்தில் இரங்கேசா மிக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/1,2
மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல்
ஏவர் பெற்றார் மேனாள் இரங்கேசா பூவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/1,2
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல்
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/2,3
பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல்
என்னை தொண்டாளும் இரங்கேசா முன் நின்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/1,2
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/3
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/3
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/3
எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/1
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3,4
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/3
துன்னார் போல் நீத்திருந்தான் சோமேசா அன்னதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/2
கொதி நிரை கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே – விவேகசிந்தாமணி:1 5/2
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல்
அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/3,4
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் – விவேகசிந்தாமணி:1 21/2
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3
வம்பனை கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே – விவேகசிந்தாமணி:1 35/4
கானலை நீர் என்று எண்ணி கடுவெளி திரியும் மான் போல்
வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல் – விவேகசிந்தாமணி:1 38/1,2
வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல்
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல் – விவேகசிந்தாமணி:1 38/2,3
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல்
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/3,4
பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணி பதங்களை கொடுத்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/1
கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார் – விவேகசிந்தாமணி:1 48/2
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல் – விவேகசிந்தாமணி:1 49/4
பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/4
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
மீளவே கொடுக்கினாலே வெய்துற கொட்டலே போல்
ஏளனம் பேசி தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும் – விவேகசிந்தாமணி:1 63/2,3
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 69/2
பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/3
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/4
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடிய அது போல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரை கண்டு – விவேகசிந்தாமணி:1 109/2,3
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/4
தாரணி போல் எவ்வுயிரும் தாங்கும் தகைமையதா – ஆத்திசூடிவெண்பா:1 10/1
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 12/1
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அ கதை போல்
வேளாளர் புன்னைவன மேகமே உண்மை என – ஆத்திசூடிவெண்பா:1 13/2,3
மால் திரு மெய் ங போல் வளை – ஆத்திசூடிவெண்பா:1 15/4
எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல்
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும் – ஆத்திசூடிவெண்பா:1 20/2,3
ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 23/2
முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல்
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 24/2,3
ஏட்டில் வரைந்தது போல் எண் திசைக்கும் – ஆத்திசூடிவெண்பா:1 34/2
நன் பாகை புன்னைவன நாதனே அப்படி போல்
துன்பான கீழ்மை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 35/3,4
நீர் கலந்த பாலை அன்னம் நீர் பிரித்து கொள்வது போல்
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள் – ஆத்திசூடிவெண்பா:1 36/1,2
தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல்
மாதவனே புன்னைவன நாதா நன்மையுற – ஆத்திசூடிவெண்பா:1 39/2,3
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2
குன்றம் போல் புன்னைவன கொற்றவா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 52/3
பார் அளந்த புன்னைவன பார்த்திபா அப்படி போல்
சீர் அறிந்து தூக்கி வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 59/3,4
எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர் நிழல் போல்
நல் ஆதரவே நயந்து அருளி வல்லாண்மை – ஆத்திசூடிவெண்பா:1 61/1,2
வேத நெறி நின்ற வேதியர் போல் நின் மரபோர் – ஆத்திசூடிவெண்பா:1 72/1
பொன் ஆளும் புன்னைவன பூபாலா அப்படி போல்
எந்நாளும் நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 75/3,4
ஞாயம் பார் புன்னைவன நாதனே அப்படி போல்
நீயும் மிக பீடு பெற நில் – ஆத்திசூடிவெண்பா:1 79/3,4
அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய – ஆத்திசூடிவெண்பா:1 85/2
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – ஆத்திசூடிவெண்பா:1 90/1
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல்
பூமி எலாம் கொண்டாடும் பொய்யாத புன்னைவனமே – ஆத்திசூடிவெண்பா:1 96/2,3
மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள் – ஆத்திசூடிவெண்பா:1 101/2
பத்தி ஒன்றும் புன்னைவன பண்பா சனகனை போல்
நித்தியமாம் வீடு பெற நில் – ஆத்திசூடிவெண்பா:1 101/3,4
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர் – நீதிவெண்பா:1 5/2
பொன்_கொடியை சேர் துயரம் போல் – நீதிவெண்பா:1 16/4
சுற்று பசு போல் தொடர்ந்து – நீதிவெண்பா:1 58/4
ஆயும் மலர் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர் – நீதிவெண்பா:1 60/1
பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல்
அச்சமுற வாங்கல் அகம் – நீதிவெண்பா:1 60/3,4
அன்னம் முதல் பட்டது போல் ஆம் – நீதிவெண்பா:1 74/4
மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் நூலின் நெறி – நீதிவெண்பா:1 77/2
நஞ்சே புசித்தது போல் நாடு – நீதிவெண்பா:1 95/4
முடிவில் உவர்ப்புறல் போல் முற்றும் கயவர் – நன்மதிவெண்பா:1 17/3
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/2
பால் ஆர்ந்த நல் நீர் அ பால் போல் இருப்பினும் பால் – நன்மதிவெண்பா:1 79/1
போல் அரிதில் நீத்திலரால் சால – முதுமொழிமேல்வைப்பு:1 8/2
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1
இளையான் குடிமாறன் இல் வாழ் துணை போல்
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/2,3
பெண் பெறினும் என்ன பிழையோ தடாதகை போல்
எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 18/1,2
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/3
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/2
வெறும் உரையால் சென்று கழுவேறும் பிறர் போல்
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – முதுமொழிமேல்வைப்பு:1 35/2,3
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2,3
கற்றவர் போல் மெய்ப்பொருளை கண்டார்-கொல் உற்றது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 61/2
பேதம் அற கூடி பிரிவது போல் தீது இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 66/2
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – முதுமொழிமேல்வைப்பு:1 67/3
ஆலடியார்பாற்பட்ட அந்தணர் போல் உய்வதற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 72/1
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு – முதுமொழிமேல்வைப்பு:1 80/2
பேர்படைத்த சேரர் பெருமான் போல் பார் மிசையின் – முதுமொழிமேல்வைப்பு:1 93/2
ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/2,3
சிவப்பிரகாசத்து அடங்க செப்பும் தவத்தினர் போல்
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 103/2,3
திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல்
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 107/2,3
வண்ணம் மொழிந்த நெடுமாலே போல் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 109/2
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல்
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2,3
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல்
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2,3
வல்வினையில் பட்டு அழுந்தும் வாதாவி வில்வலன் போல்
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – முதுமொழிமேல்வைப்பு:1 151/2,3
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – முதுமொழிமேல்வைப்பு:1 181/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 182/3
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 187/3
வாதவூரன் பிறர் போல் வந்தவர் ஆனந்தமுறும் – முதுமொழிமேல்வைப்பு:1 194/1
ஏறு போல் நட – புதிய-ஆத்திசூடி:1 8/1
ஞமலி போல் வாழேல் – புதிய-ஆத்திசூடி:1 37/1
யவனர் போல் முயற்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 86/1
ஊமை போல் இராதே – இளையார்-ஆத்திசூடி:1 6/1
சேவல் போல் நிமிர்த்து நில் – இளையார்-ஆத்திசூடி:1 36/1
வாள் புலி போல் பாய்ந்து கொன்ற வல்வினை ஏன் சேரவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/1
ஏறு போல் பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/4
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/3
பிறவும் தம போல் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/4
அன்று ஏன் அனுமான் அடக்கத்தை ஆருயிர் போல்
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/1,2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/3
கற்றறிந்தும் நல் சமணர் கல்லார் போல் ஏன் மடமை – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/1
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/4
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/3
கொல் என்ற போது ஏன் குமரேசா வல்லான் போல்
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/2,3
தண் தார் அரவான் ததீசி போல் மெய் புகழை – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/1
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/3
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/3
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/3
மாதவன் போல் இந்திரன் ஏன் வல் உருவம் தாங்கி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/1
மாதவன் போல் வந்த மதன் மாண் பொருளை வஞ்சித்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/1
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/3
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1
தம் நோய் போல் போற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/4
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/3
கற்றும் மதுரகவி கல்லார் போல் சொல்லாடி – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/1
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1
வள்ளல் வரகுணன் போல் மாநிலத்தில் ஏன் கிளையை – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/1
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/3
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/3
அன்று கடல் போல் அசுரர் ஆர்த்து வந்தார் ஏன் எளிதா – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/1
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3,4
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/3
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/3
கேள் போல் பகைவர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/4
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/3
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/3
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/3
மதிக்-கண் மறு போல் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/4
நீறு அணிந்து நல்ல நெறியினன் போல் நீமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/1
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/3,4
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3,4
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/3
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/3
காதலுற்றும் ஏதிலள் போல் கங்கை ஏன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/1
மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/1
இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/1
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/3
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3,4
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/3
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3,4
தும்மல் போல் தோன்றிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/4
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/3
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/3,4

மேல்

போல்க (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/3,4

மேல்

போல்பவர் (1)

பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/4

மேல்

போல்வ (1)

பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் – நீதிநெறிவிளக்கம்:1 65/1

மேல்

போல்வர் (2)

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/3,4
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/3

மேல்

போல்வரே (2)

வாழ்விப்ப கொண்டானும் போல்வரே வையத்து – அறநெறிச்சாரம்:1 62/3
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே
மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும் – நீதிவெண்பா:1 91/1,2

மேல்

போல்வன (1)

நீப்பர் இவை போல்வன – அருங்கலச்செப்பு:1 101/2

மேல்

போல்வார் (2)

ஆம் கமுகு போல்வார் அதமர் அவர்களே – நீதிவெண்பா:1 91/3
தேம் கதலியும் போல்வார் தேர்ந்து – நீதிவெண்பா:1 91/4

மேல்

போல்வாரும் (1)

அ மருந்து போல்வாரும் உண்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 20/4

மேல்

போல்வாரே (2)

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே வில் பிடித்து – மூதுரை-வாக்குண்டாம்:1 23/2
பொருள்-வயின் ஏகிட சீவன் போல்வாரே உன்னுதலால் – நீதிநூல்:12 136/2

மேல்

போல (60)

நீர் கிழிய எய்த வடு போல மாறுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 23/3
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போல
சாந்துணையும் சஞ்சலமே தான் – நல்வழி:1 28/3,4
நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால் பிறப்பு அறுக்கும் – அறநெறிச்சாரம்:1 41/1,2
கழுதையில் அண்டம் சுமந்தானும் போல
பழுதாகும் பாசண்டியார்க்கு – அறநெறிச்சாரம்:1 64/3,4
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 88/3
கயிறு அற்றால் போல கிடக்குமே கூற்றத்து – அறநெறிச்சாரம்:1 113/3
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல
மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும் – நீதிநூல்:12 109/2,3
மேலவர் கீழும் கீழோர் மேலுமாய் சுழலல் போல
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர் – நீதிநூல்:14 177/2,3
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம் – நீதிநூல்:17 212/1
சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/2,3
மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும் – நீதிநூல்:37 373/2
சாந்தம் ஆர் வறியர் போல தற்பரன் வருவான் தா என்று – நீதிநூல்:39 386/1
பைய ஓர் புள் பிடிக்க ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல
ஐயோ கூற்று உனை பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ – நீதிநூல்:41 420/3,4
பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/2,3
காற்றினை பல துவார கடத்தினுள் அடைத்தல் போல
ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர் துவாரம் – நீதிநூல்:47 534/1,2
சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய் – நீதிநூல்:47 563/2
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/3
பிறன் போல நோக்கப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/4
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/3,4
வைத்தூறு போல கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/4
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையை போல
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம் – விவேகசிந்தாமணி:1 45/3,4
பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால் – விவேகசிந்தாமணி:1 119/3
கர்ப்பூரம் போல கடல் உப்பு இருந்தாலும் – நீதிவெண்பா:1 33/1
புண்ணியரை போல இருந்தாலும் புல்லியர்தாம் – நீதிவெண்பா:1 33/3
மேல் ஆம் குணம் போம் விதம் போல மால் ஆர்ந்த – நன்மதிவெண்பா:1 79/2
இயந்திரம் கீல் கழல இற்று உகுதல் போல
பயனற்று அழியும் என பன் – நன்மதிவெண்பா:1 89/3,4
கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன் போல
விட்டு விளங்கும் உயிர் – அருங்கலச்செப்பு:1 157/1,2
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – முதுமொழிமேல்வைப்பு:1 30/3
புரியும் நகுடனுக்கும் போல வருவதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 53/2
வந்தாரை போல எது வாழவைக்கும் அந்தோ – முதுமொழிமேல்வைப்பு:1 78/2
நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தை போல
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 92/2,3
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 124/3
மனம் போல வேறுபடும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/4
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளே – முதுமொழிமேல்வைப்பு:1 188/3
வாதவூரர்க்கு ஆள் போல வந்த பரசிவனை – முதுமொழிமேல்வைப்பு:1 191/1
என்பு இலதனை வெயில் போல காயுமே – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/3
ஆவது போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/4
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/3
வைத்தூறு போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/4
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/3
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3,4
வாள் ஆண்மை போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/4
தீ எச்சம் போல தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/4
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/3
மனம் போல வேறுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/4
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/3
ஒருமை மகளிரே போல பெருமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/3
உற்ற முல்லான் போல உறுப்பு ஒத்தும் சிங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/3
பிறன் போல நோக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/4
உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/1
சிறக்கணித்தாள் போல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/4
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/3
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/3,4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/3,4
ஊற்று நீர் போல மிகும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/4
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/3,4
ஏதிலர் போல வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/4

மேல்

போலவும் (1)

தேசது மிகுத்து ஒளிர் தீபம் போலவும்
நீசர்-தம் செருக்கினால் நிதி இழப்பரே – நீதிநூல்:30 327/3,4

மேல்

போலவே (4)

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு – மூதுரை-வாக்குண்டாம்:1 17/3,4
புல் ஆர்ந்திடாது இறுதல் போலவே வில் ஆர் – நன்மதிவெண்பா:1 100/2
போர் விண்ட இந்திரனை போலவே சால – முதுமொழிமேல்வைப்பு:1 97/2
தூதுசென்ற கொன்றை தொடையலார் போலவே
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 110/2,3

மேல்

போலாம் (3)

ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் – நல்வழி:1 32/1
தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/4

மேல்

போலாமே (1)

அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே – விவேகசிந்தாமணி:1 134/4

மேல்

போலிகள் (1)

தருமத்து போலிகள் தாம் – அறநெறிச்சாரம்:1 9/4

மேல்

போலியை (2)

நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல் – அறநெறிச்சாரம்:1 3/3
ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியை கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 26/1

மேல்

போலினும் (3)

இசையாத போலினும் மேலையோர் செய்கை – நீதிநெறிவிளக்கம்:1 96/1
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – முதுமொழிமேல்வைப்பு:1 127/3
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/3

மேல்

போலும் (86)

கான்முளையே போலும் கரி – நீதிநெறிவிளக்கம்:1 50/4
நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே – நீதிநெறிவிளக்கம்:1 66/2
இட்டிகையும் கோடும் அது போலும் ஒட்டிய – அறநெறிச்சாரம்:1 37/2
நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 54/2
அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான் – அறநெறிச்சாரம்:1 121/3
வெயிலினை சோதிசெய்வான் விளக்கிடல் போலும் காகம் – நீதிநூல்:1 1/1
குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம் – நீதிநூல்:1 1/2
பானுவின் கதிரை உண்ட பளிங்கு ஒளிசெய்தல் போலும்
வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/1,2
தானும் பெய் தருவை போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து – நீதிநூல்:1 2/3
மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும்
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/1,2
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும்
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/2,3
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும்
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/3,4
கதிரவற்கு ஒளி இன்று என்ன கண்ணிலார் கழறல் போலும்
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும் – நீதிநூல்:2 14/1,2
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும்
எதிருறு பொருளை காணாது இடருறு பித்தர் போலும் – நீதிநூல்:2 14/2,3
எதிருறு பொருளை காணாது இடருறு பித்தர் போலும்
மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/3,4
குருடன் குருடன்-தனையே துணைக்கொள்ளல் போலும்
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/2,3
பொன்னை கவர செயும் வஞ்சனை போலும் மாதோ – நீதிநூல்:7 69/4
போலும் கண்ணி புனிதரை தாங்கிட – நீதிநூல்:12 153/2
புனல் உறும் உப்பினை போலும் மென் மெழுகு – நீதிநூல்:13 160/3
கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும்
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/3,4
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும்
தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/1,2
தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும்
தொடர்புறு மேலோர் தம் கை தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு – நீதிநூல்:14 181/2,3
உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/4
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும்
பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/3,4
பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும்
தோட்டியினை தானே சுமந்து கெடும் கயம் போலும் – நீதிநூல்:27 310/1,2
தோட்டியினை தானே சுமந்து கெடும் கயம் போலும்
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்க – நீதிநூல்:27 310/2,3
சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1
சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும்
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/1,2
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/2
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும்
நிந்தனை உளார் இனிய நீர்மையினர் என்ன – நீதிநூல்:33 346/2,3
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும்
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/2,3
புங்கமா தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ – நீதிநூல்:35 359/4
உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார் – நீதிநூல்:35 361/1
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே – நீதிநூல்:35 361/2
நேர்ந்த மாவினை தான் தூக்கி நெஞ்சம் புண்ணாதல் போலும் – நீதிநூல்:36 366/4
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4
சடமதை கழுவ உன்னி சகதியில் தோய்தல் போலும்
சுடரினை தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும் – நீதிநூல்:37 374/1,2
சுடரினை தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும்
மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம் – நீதிநூல்:37 374/2,3
சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/4
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/4
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர் – நீதிநூல்:41 421/2
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2
விசிகநூல் கற்க முயல்வது போலும் கபம் மிஞ்சி விக்கி சிக்கி – நீதிநூல்:43 449/3
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும்
பெரிய கடவுளை பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும் – நீதிநூல்:43 458/1,2
பெரிய கடவுளை பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும்
அரிய பொருள் வெளியிட்டு செப்பினை காத்திடல் போலும் ஆன்மாவுக்கே – நீதிநூல்:43 458/2,3
அரிய பொருள் வெளியிட்டு செப்பினை காத்திடல் போலும் ஆன்மாவுக்கே – நீதிநூல்:43 458/3
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும்
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/1,2
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும்
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/2,3
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும்
சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/3,4
கண் கவி வயிர முத்தை கவுரம் என்று உடற்றல் போலும் – நீதிநூல்:47 525/4
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும்
இவவுற தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ் – நீதிநூல்:47 529/1,2
இவவுற தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ் – நீதிநூல்:47 529/2
அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவை தேவை – நீதிநூல்:47 529/3
கற்பினார் கணவர்-தம்மை காண்-தொறும் களித்தல் போலும்
பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும் – நீதிநூல்:47 569/1,2
பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும்
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது – நீதிநூல்:47 569/2,3
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும்
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/1,2
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா – நீதிநூல்:47 594/4
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே – நீதிநூல்:47 595/4
மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/3
எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/2
ஏந்து_இழையை போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/2
பெரியோர்கள் முன் நின்று மரத்தை போலும் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/3
செங்கமல போது அலர்ந்த செவ்வி போலும் வதனம் – நீதிவெண்பா:1 23/1
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி – நீதிவெண்பா:1 23/2
கத்திரியை போலும் இளம் காரிகையே வஞ்ச மனம் – நீதிவெண்பா:1 23/3
விரைய விழு துளியே போலும் புரை உடைய – நீதிவெண்பா:1 52/2
எண்ணமிலான் போலும் எதிர்ந்து இறந்தான் நண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 81/2
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – முதுமொழிமேல்வைப்பு:1 156/3
என்று இயம்பினார் மொழியால் போலும் இறையாயும் – முதுமொழிமேல்வைப்பு:1 157/1
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – முதுமொழிமேல்வைப்பு:1 177/3,4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/3
விழிப்பது போலும் பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/4
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/3,4
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/3
கொன்றது போலும் நிரப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/4
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/3
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/3
குழல் போலும் கொல்லும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/4
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/3,4
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/3,4

மேல்

போலும்மே (4)

மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றிவேற்கை:1 73/2
மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றிவேற்கை:1 73/2
பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை:1 74/2
பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை:1 74/2

மேல்

போலுமாம் (1)

முன்ன மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம்
அன்னவர் குறையினை அறிந்தும் இன்று என – நீதிநூல்:22 262/2,3

மேல்

போலுமால் (1)

பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/4

மேல்

போலுமே (10)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக்கு அழகு – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3,4
பொல்லா சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி – மூதுரை-வாக்குண்டாம்:1 14/3,4
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே – நீதிநூல்:9 86/4
மூட்டிடும் சமிதை போலுமே – நீதிநூல்:13 164/4
கயவுளார் நரர் என கருதல் போலுமே – நீதிநூல்:16 205/4
அத்தனை பேரையும் அடுதல் போலுமே – நீதிநூல்:18 221/4
அளவு அற பயிற்றிடும் ஐயன் போலுமே – நீதிநூல்:20 240/4
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே – நீதிநூல்:21 253/4
துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே – நீதிநூல்:37 370/4
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/3,4

மேல்

போலே (4)

பீடு பெறு பட்டினத்துப்பிள்ளையை போலே துறவார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/1
ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/4
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4
போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 32/3

மேல்

போவர்தாமே (1)

தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே – விவேகசிந்தாமணி:1 69/4

மேல்

போவிப்பம் (1)

பாவித்தும் பார் ஆண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் – நல்வழி:1 19/2,3

மேல்

போழ்தில் (2)

செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/3
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/3

மேல்

போழ்து (5)

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/4
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/4
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/3
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/4
மாலை படர்தரும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/4

மேல்

போழ்ந்து (2)

புண்ணாக போழ்ந்து புலால் பழிப்ப தாம் வளர்ந்து – அறநெறிச்சாரம்:1 198/1
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும் – அறநெறிச்சாரம்:1 200/1

மேல்

போழ (3)

முயக்கிடை தண் வளி போழ பயப்புற்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/3
போழ படாஅ முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/4
முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/3

மேல்

போற்ற (2)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1
போற்ற நடந்து ஒன்னார் புழுங்கினால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 71/3

மேல்

போற்றல் (2)

பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரை தளியை எள்ளல் – நீதிநூல்:47 567/3
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/3

மேல்

போற்றலுள் (1)

போற்றலுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/4

மேல்

போற்றற்கு (1)

எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர் – நன்னெறி:1 33/1

மேல்

போற்றா (1)

தரும் ஒரு முதலை போற்றா தன்மையோர் புன்மையோரே – நீதிநூல்:47 564/4

மேல்

போற்றாக்கடை (1)

தம் நோய் போல் போற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/4

மேல்

போற்றாதார்க்கு (2)

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/3
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/3

மேல்

போற்றாது (3)

ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே – நீதிநூல்:47 566/4
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது
உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே – நீதிநூல்:47 569/3,4
போற்றாது புத்தேள் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/4

மேல்

போற்றாமல் (1)

கோனையும் போற்றாமல் குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/2

மேல்

போற்றாய் (1)

செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4

மேல்

போற்றார்-கண் (2)

போற்றார்-கண் போற்றி செயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/4
போற்றார்-கண் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/4

மேல்

போற்றி (20)

புகழ்ந்தாரை போற்றி வாழ் – ஆத்திசூடி:1 81/1
பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடி:1 86/1
சாற்றுவது ஒன்றை போற்றி கேள்-மின் – வெற்றிவேற்கை:1 72/2
மன்னிய நற்குணம் இல்லாரை தாம் போற்றி
புண்ணியம் கோடும் எனல் – அறநெறிச்சாரம்:1 55/3,4
போற்றி புனையும் புரிந்து – அறநெறிச்சாரம்:1 161/4
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி செறிவினான் – அறநெறிச்சாரம்:1 186/2
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி
பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/3,4
மாசறு கடவுள் பாத மலரினை தினமும் போற்றி
பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன் – நீதிநூல்:3 32/1,2
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி
செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம் – நீதிநூல்:47 566/2,3
கொற்றவனை போற்றி குறையிரந்து பல் வரமும் – நீதிநூல்:47 571/4
நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/4
போற்றார்-கண் போற்றி செயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/4
வான் பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 85/4
போற்றி ஒழுகப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/4
பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/1
போற்றி வழங்கும் நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/4
போற்றார்-கண் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/4
கருவியான் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/4
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/3
அற்றது போற்றி உணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/4

மேல்

போற்றிக்கொண்டு (1)

திண் தோள் பிரகத்தன் தேர்ந்து இகழாது ஏன் போற்றிக்கொண்டு
ஒழுகி நின்றான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/1,2

மேல்

போற்றிடாவாறு (1)

புண்ணிய மனுவால் தேவை போற்றிடாவாறு என் நெஞ்சே – நீதிநூல்:3 21/4

மேல்

போற்றிடினும் (1)

தோற்று விசயர்க்கு அளித்தான் சோமேசா போற்றிடினும்
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/2,3

மேல்

போற்றித்தாம் (1)

பொச்சாவா போற்றித்தாம் நோற்பாரை மெச்சாது – அறநெறிச்சாரம்:1 122/2

மேல்

போற்றியது (1)

வானுலகும் போற்றியது ஏன் வண் புறவை வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/1

மேல்

போற்றியே (2)

போற்றியே போற்றியே என்று புது செல்வம் – அறநெறிச்சாரம்:1 130/1
போற்றியே போற்றியே என்று புது செல்வம் – அறநெறிச்சாரம்:1 130/1

மேல்

போற்றின் (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/3

மேல்

போற்றினான் (1)

பொன்றா அமிழ்து என்று ஏன் போற்றினான் கோவிந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/1

மேல்

போற்றினும் (1)

போற்றினும் பொத்துப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/4

மேல்

போற்று (14)

ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/2
போற்று புகழ் புன்னைவன பூபால உற்றாரை – ஆத்திசூடிவெண்பா:1 15/3
போற்று புகழ் புன்னைவன பூபாலா யாரெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 74/3
இனம் போற்று அடி பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 86/4
போற்று குரு கிளைஞர் பொன் ஆசையோர்க்கு இல்லை – நீதிவெண்பா:1 73/1
புருடார்த்தம் நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 13/4
பொங்கும் என நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 108/4
கைத்தொழில் போற்று – புதிய-ஆத்திசூடி:1 21/1
சூரரை போற்று – புதிய-ஆத்திசூடி:1 30/1
ஞாயிறு போற்று – புதிய-ஆத்திசூடி:1 38/1
மானம் போற்று – புதிய-ஆத்திசூடி:1 76/1
மேழி போற்று – புதிய-ஆத்திசூடி:1 82/1
மோனம் போற்று – புதிய-ஆத்திசூடி:1 84/1
வீரரை போற்று – இளையார்-ஆத்திசூடி:1 85/1

மேல்

போற்றுகின்ற (1)

வானுலகும் போற்றுகின்ற மாண்பை ஏன் கண்ணகி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/1

மேல்

போற்றுபவர்க்கும் (1)

போற்றுபவர்க்கும் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/4

மேல்

போற்றும் (12)

பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/3
திண்ணமா எண்ணி போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார் – நீதிநூல்:15 193/4
எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/2
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/2
இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/2
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/2
இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/2
போற்றும் சுசீலன் புயபெலனை நீத்து அகன்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/1
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/4
போற்றும் தமிழ் பாகை புன்னைவன பூபா கேள் – ஆத்திசூடிவெண்பா:1 7/3
போற்றும் சுவேதர் புசுண்டர் உயர் மார்க்கண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/1
கூற்றின் வாய் நின்றான் குமரேசா போற்றும்
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/2,3

மேல்

போற்றுவார் (1)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/3,4

மேல்

போற்றேல் (1)

பிணத்தினை போற்றேல் – புதிய-ஆத்திசூடி:1 67/1

மேல்

போன்ற (4)

கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும் – நீதிநூல்:29 318/2
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4
காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2

மேல்

போன்று (18)

ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறுத்தி – அறநெறிச்சாரம்:1 9/1
எறி கதிர் முன் நீள் சுடரே போன்று – அறநெறிச்சாரம்:1 58/4
கஞ்சத்துள் கல் பட்டால் போன்று – அறநெறிச்சாரம்:1 73/4
படை பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம்:1 115/4
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும் – அறநெறிச்சாரம்:1 200/1
கோல் தொடி விற்பாய் போன்று கூடல் வணிக மின்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/1
மருவு புனல் போன்று வருமால் திரு அறுங்கால் – நன்மதிவெண்பா:1 106/2
மறுப்பாட்டின் மந்திரமே போன்று – அருங்கலச்செப்பு:1 28/2
சித்திரமும் இல்லதே போன்று – அருங்கலச்செப்பு:1 45/2
ஆரூரர்க்கு ஆரூரர் போன்று ஒற்றியூரர் செயும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/1
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 128/3
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/3
பற்றற்றார் போன்று படிவமுற்ற வில்வலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/1
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/3
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/4
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/3
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/3
சினைப்பது போன்று கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/4

மேல்

போன (7)

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை – நல்வழி:1 1/1
மானம் அழிந்து மதிகெட்டு போன திசை – நல்வழி:1 25/2
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் – உலகநீதி:1 3/1
கூர் அழிந்து ஏன் போன குமரேசா ஊரில் ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/2
கொண்டு எழுந்து ஏன் போன குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/2
அழ பின் போன குமரேசா ஏனோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/2
பேணாது போன உனை பேணி ஏன் தெய்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/1

மேல்

போனக்கால் (1)

வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன் – அறநெறிச்சாரம்:1 144/3

மேல்

போனகம் (2)

போனகம் என்பது தான் உழந்து உண்டல் – கொன்றைவேந்தன்:1 69/1
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/1

மேல்

போனதனால் (1)

போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 28/3

மேல்

போனது (1)

போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/4

மேல்

போனவர்தாம் (1)

போனவர்தாம் இருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம் – நீதிநூல்:12 146/1

மேல்

போனவா (1)

போனவா தேடும் பொருள் – நல்வழி:1 38/4

மேல்

போனார் (2)

குற்றம் அற போனார் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/2
கோமனை முன் போனார் குமரேசா தோம் அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/2

மேல்

போனால் (1)

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/2

மேல்

போனாலும் (1)

நீங்கில் சுடாதே நெடும் தூரம் போனாலும்
ஏங்க சுடுமே இது – நீதிவெண்பா:1 78/3,4

மேல்

போனாள் (1)

கோமகன் பின் போனாள் குமரேசா தோமா – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/2

மேல்

போனான் (2)

அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான்
கொற்ற இராமன் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1,2
கொற்றவன் பின் போனான் குமரேசா பற்றி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/2

மேல்