ம – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 3
மக்கட்பேறு 2
மக்கள் 41
மக்கள்-தம் 2
மக்கள்போலி 1
மக்களல்லாரும் 1
மக்களில் 1
மக்களுக்கு 1
மக்களும் 1
மக்களுளும் 1
மக்களே 2
மக்களை 1
மக்களையும் 1
மக 2
மகட்கு 1
மகதம் 1
மகதன் 1
மகம் 2
மகமது 1
மகமும் 1
மகவின் 1
மகவினையும் 1
மகவு 3
மகவும் 1
மகவை 2
மகள் 1
மகளிர் 8
மகளிரும் 2
மகளிரே 1
மகளிரோடு 1
மகளின் 1
மகளை 2
மகற்கு 4
மகன் 9
மகனை 3
மகா 1
மகார்-பாலும் 1
மகார்க்கு 1
மகி 3
மகிக்கும் 1
மகிடன் 2
மகிணன் 1
மகிணன்-பால் 1
மகிதலத்தீர் 1
மகிப 1
மகிபன் 4
மகிபா 3
மகியில் 1
மகியின்-கண்ணே 1
மகியினோடு 1
மகிழ் 13
மகிழ்க 1
மகிழ்ச்சி 2
மகிழ்ச்சிதான் 1
மகிழ்ச்சியின் 4
மகிழ்சிகொண்டாய் 1
மகிழ்தலும் 2
மகிழ்ந்தார் 3
மகிழ்ந்தாள் 2
மகிழ்ந்தான் 4
மகிழ்ந்து 9
மகிழ்ந்துகொள்ளே 1
மகிழ்நர் 1
மகிழ்வர் 1
மகிழ்வாய் 1
மகிழ்வார் 2
மகிழ்விக்காது 1
மகிழ்விப்பர்கள் 1
மகிழ்வு 2
மகிழ்வும் 2
மகிழ்வுற்றால் 1
மகிழ்வுற்று 1
மகிழ்வுறவே 1
மகிழ்வொடு 2
மகிழ்வொடும் 1
மகிழ 6
மகிழகம் 1
மகிழல் 1
மகிழன்-மின் 1
மகிழாதே 1
மகிழும் 1
மகிழுவது 1
மகுடம் 1
மகேந்திரத்தை 1
மகோதரனை 1
மங்கல் 1
மங்கல்_இல் 1
மங்கல 1
மங்கலம் 1
மங்கலியம் 1
மங்கலுறும் 1
மங்கனை 1
மங்காது 1
மங்கியே 1
மங்கிலிய 1
மங்குல் 1
மங்கை 7
மங்கைக்கு 2
மங்கைமன்னன் 1
மங்கையர் 4
மங்கையர்-பால் 1
மங்கையர்க்கரசி 1
மங்கையர்க்கு 1
மங்கையரின் 1
மங்கையருக்கு 1
மங்கையரை 1
மங்கையின் 1
மச்சகந்தி-தன் 1
மச்சம் 1
மச்சன் 1
மஞ்சமொடும் 1
மஞ்சரி 1
மஞ்சரியை 1
மஞ்சள் 3
மஞ்சிகையே 1
மஞ்சு 2
மஞ்ஞை 1
மட்கலாம் 1
மட்டினால் 1
மட்டு 4
மட்டும் 1
மட்பகையின் 1
மட 9
மட_மகளை 1
மடக்கவும் 1
மடக்கி 1
மடக்கொடி 1
மடங்கல் 1
மடங்கு 1
மடங்கேன் 1
மடந்தை 6
மடந்தையர் 2
மடந்தையர்க்கு 1
மடந்தையர்க்குமே 1
மடந்தையை 1
மடந்தையொடு 1
மடப்பதூஉம் 1
மடம் 4
மடம்கொண்டு 1
மடமை 7
மடமைக்கும் 1
மடமையாம் 1
மடமையால் 1
மடமையேன் 1
மடல் 7
மடலும் 1
மடலூர்தல் 1
மடலேற 1
மடலேறும் 1
மடலொடு 1
மடவரல் 1
மடவரால் 1
மடவனை 2
மடவார் 3
மடவார்-கண் 1
மடி 27
மடிகொண்டு 1
மடித்து 1
மடிந்தார் 1
மடிந்தான் 8
மடிந்து 4
மடிந்தோன் 1
மடிமை 2
மடிய 2
மடியா 1
மடியால் 1
மடியில் 1
மடியும் 1
மடியை 1
மடுத்த 2
மடுவில் 2
மடுவும் 1
மடைத்தலையில் 1
மடையன் 1
மண் 35
மண்-தனை 1
மண்கலம் 2
மண்கலம்தான் 1
மண்டபமாதி 1
மண்டலத்தார் 1
மண்டலத்தில் 3
மண்டலத்து 1
மண்டலத்தோர்கள் 1
மண்டலம் 1
மண்டலமே 1
மண்டலீகன்-தன் 1
மண்டாடும் 1
மண்டி 49
மண்டிய 1
மண்டியே 3
மண்டு 53
மண்டுகின்ற 3
மண்டும் 8
மண்டுமே 1
மண்டூகம் 1
மண்டோதரி 1
மண்ண 2
மண்ணவர்கோன் 1
மண்ணாக 1
மண்ணாங்கட்டி 1
மண்ணாதல் 1
மண்ணால் 1
மண்ணானாள் 1
மண்ணில் 8
மண்ணின் 4
மண்ணினில் 1
மண்ணீடும் 1
மண்ணீரும் 1
மண்ணுண்டவன் 1
மண்ணுண்டை 1
மண்ணும் 2
மண்ணுலகத்து 1
மண்ணுலகம் 1
மண்ணுலகில் 2
மண்ணுறுத்தும் 1
மண்ணுறும் 1
மண்ணை 1
மண்ணோடு 1
மண்ணோர் 3
மண்மழையால் 1
மண 4
மணக்க 1
மணக்கும் 1
மணஞ்செயும் 1
மணத்தால் 1
மணத்திலே 1
மணத்தோன் 1
மணந்த 3
மணந்ததன் 1
மணந்தார் 2
மணந்தாள் 1
மணந்தோன் 1
மணம் 8
மணம்செய் 3
மணம்செய்ய 1
மணம்பேசி 1
மணமகன் 1
மணமகனாய் 1
மணமுடையது 1
மணமும் 2
மணல் 6
மணலை 1
மணவாளன் 1
மணவிழா 2
மணாளர் 1
மணாளர்-மாட்டு 1
மணி 24
மணிகள் 1
மணிமான் 1
மணிமேகலை 2
மணியம் 1
மணியாம் 1
மணியில் 2
மணியும் 1
மணியே 1
மணியை 1
மணியோ 1
மணிவாசகர் 1
மணிவாசகரோடு 1
மத்த 2
மத்தகத்தது 1
மத்தம் 1
மத்தன் 1
மத்தித்து 1
மத்திமர்தாம் 1
மத்திமனே 1
மத்தியில் 1
மத்திரை 1
மத்து 1
மத 10
மதகுகள் 1
மதகொடு 1
மதத்த 1
மதத்தால் 2
மதத்திற்கும் 1
மதத்தினர் 1
மதத்து 1
மதத்தை 1
மதபேதத்தால் 1
மதம் 2
மதமா 1
மதமாவின் 1
மதமொடு 1
மதமொடுமே 1
மதயந்தி 2
மதலை 2
மதன் 4
மதன 1
மதனநூலாதி 1
மதனநூலாம் 1
மதனபண்டாரவல்லி 1
மதனமஞ்சி 1
மதனன் 1
மதனை 1
மதி 36
மதி_இல் 1
மதிக்-கண் 2
மதிக்கு 1
மதிக்கும் 2
மதிகெட்டு 1
மதிகேடன் 1
மதிசேனன் 1
மதித்த 1
மதித்திட 1
மதித்திடார் 1
மதித்து 3
மதிதயன் 2
மதிநுட்பம் 1
மதிப்பர் 1
மதிப்பார் 1
மதிப்பின் 1
மதிப்பு 3
மதிப்புடைய 1
மதிப்புறத்தில் 1
மதியம் 1
மதியற்றவர் 1
மதியாகும் 1
மதியாதார் 1
மதியாது 2
மதியாமலே 1
மதியாய்விடும் 1
மதியார் 3
மதியாரே 1
மதியாரை 1
மதியான் 1
மதியானை 1
மதியில் 1
மதியிலா 1
மதியிலார் 1
மதியிலி 1
மதியிலிகாள் 1
மதியிலியாம் 1
மதியின் 1
மதியினர் 1
மதியினை 1
மதியீனர் 1
மதியுடையாளரே 1
மதியும் 5
மதியுறு 1
மதியே 1
மதியை 5
மதில் 1
மதிவாணன் 1
மது 11
மது-தனை 1
மதுகயிடர் 1
மதுகையினை 1
மதுர 3
மதுரகவி 2
மதுரம் 2
மதுரை 6
மதுரையில் 1
மதுரையினில் 1
மதுவுடன் 1
மதுவும் 2
மதுவை 2
மந்தகாசம் 1
மந்தம் 2
மந்தமுற்றது 1
மந்தமே 1
மந்தர 1
மந்தரகிரிகள் 1
மந்தரனே 1
மந்தன் 1
மந்தி 1
மந்திரங்கள் 1
மந்திரத்தால் 1
மந்திரத்து 1
மந்திரம் 5
மந்திரமும் 1
மந்திரமே 1
மந்திரி 3
மந்திரிக்கு 1
மந்திரிதான் 1
மந்திரியாம் 1
மந்திரியால் 1
மந்திரியின் 1
மந்திரியே 1
மந்திரியை 1
மந்தேகர் 1
மமகாரன் 1
மயக்க 1
மயக்கம் 6
மயக்கமாகும் 1
மயக்கி 1
மயக்கின்மை 1
மயக்கு 8
மயக்கும் 1
மயக்குறுத்தி 1
மயங்களும் 1
மயங்கி 7
மயங்கினார் 1
மயங்கும் 2
மயர்வுறு 1
மயல் 7
மயலாயும் 1
மயலுற்று 1
மயன் 2
மயான 1
மயானத்து 1
மயிர் 10
மயிரின் 1
மயிரும் 2
மயில் 18
மயில்-கொல்லோ 2
மயில்_அனையர் 1
மயிலன் 1
மயிலினுக்கு 1
மயிலே 2
மயிலோ 1
மர 1
மரக்கலநூல் 1
மரக்கலம் 1
மரங்கள் 3
மரணத்தால் 1
மரணத்தோடும் 1
மரணம் 1
மரணமதை 1
மரணமாம் 2
மரணமானான் 1
மரணமுற்று 1
மரணமே 1
மரத்திடை 1
மரத்திற்கு 1
மரத்து 2
மரத்தை 2
மரத்தையும் 1
மரநாய் 1
மரப்பாவை 2
மரபில் 1
மரபினார் 1
மரபோர் 1
மரம் 26
மரம்-தனில் 1
மரமும் 2
மரிக்கின் 1
மரித்துவிடில் 1
மரியாதை 1
மரியாமை 1
மரீசி 1
மரீஇ 2
மரீஇயவனை 1
மரு 3
மருகர்க்கு 1
மருகன்-தன் 1
மருங்கு 3
மருங்குளார் 1
மருசி 1
மருட்சியில் 1
மருட்டி 1
மருண்டு 3
மருத்தர் 1
மருத்துவச்சி 1
மருத்துவர் 1
மருத்துவன்-தன் 1
மருதர் 1
மருதன் 1
மருதி 2
மருந்தம் 1
மருந்தாம் 2
மருந்தாய் 1
மருந்திடுவர் 1
மருந்தில் 2
மருந்தினுக்கும் 1
மருந்து 23
மருந்தும் 4
மருந்தே 2
மருந்தை 3
மருந்தோ 1
மருந்தோடு 1
மருப்பும் 3
மருமக்கள் 1
மருமம் 2
மருவச்செய்யும் 1
மருவலரால் 1
மருவலரோடும் 1
மருவலன் 1
மருவாது 1
மருவாமல் 1
மருவி 4
மருவிட 2
மருவிடின் 1
மருவிய 5
மருவில் 1
மருவினிய 1
மருவினீர் 1
மருவு 5
மருவுக 2
மருவுநர்-தமை 1
மருவுபு 1
மருவும் 1
மருவுவர் 1
மருள் 11
மருளசங்கர் 1
மருளால் 1
மருளான் 2
மருளுற்றாயே 1
மருளுறு 1
மருளொடும் 1
மல் 2
மல்க 1
மல்கிய 1
மல்கு 2
மல்லல் 4
மல்லுறவே 1
மல 4
மலசலங்கள் 1
மலசலம் 1
மலம் 6
மலம்-தனை 1
மலமாரி 1
மலர் 45
மலர்க்கு 1
மலர்கள் 2
மலர்தலும் 1
மலர்ந்த 2
மலர்ந்து 2
மலர்ந்தே 1
மலரணை 1
மலரவன் 2
மலரா 1
மலரிடை 1
மலரினும் 1
மலரினை 1
மலரும் 7
மலரை 1
மலரோ 1
மலி 4
மலியும் 1
மலை 11
மலைக்குகை-தனில் 1
மலைந்து 1
மலையமான் 1
மலையனை 1
மலையில் 1
மலையின் 1
மலையினும் 1
மலையும் 5
மலையையும் 1
மலைவானும் 1
மலைவு 2
மவுனத்தோர்க்கு 1
மழலை 2
மழவரங்கன் 1
மழிசை 1
மழித்தலும் 1
மழுங்கலாய் 1
மழுங்கிடும் 1
மழுவோனை 1
மழை 26
மழை-தனில் 1
மழைக்கு 1
மழையினுமே 1
மழையினை 1
மழையும் 1
மள்ளுவர்கோன் 1
மற்ற 4
மற்றது 1
மற்றவர் 7
மற்றவர்க்கு 5
மற்றவர்க்கும் 1
மற்றவரை 3
மற்றவற்றின் 1
மற்றவையும் 1
மற்றார்-கொல் 1
மற்றிடத்து 1
மற்று 124
மற்றுடம்பு 1
மற்றும் 10
மற்றுளோர் 1
மற்றை 3
மற்றைய 2
மற்றையர் 1
மற்றையவர் 5
மற்றையவர்கள் 1
மற்றையவை 1
மற்றையார் 1
மற்றையான் 1
மற்றையோர்க்கு 1
மற்றையோன் 1
மற்றொர் 1
மற்றொரு 3
மற்றொருத்தி 1
மற்றொருபால் 1
மற்றொருவர் 1
மற்றொருவனை 1
மற்றொன்றால் 1
மற்றொன்று 1
மற்றோர் 17
மற்றோரை 1
மற 6
மறக்க 5
மறக்கல்லா 1
மறத்தல் 5
மறத்தலின் 3
மறத்திற்கும் 1
மறத்தின் 1
மறந்த 1
மறந்தது 1
மறந்தார் 2
மறந்தார்-கொல் 1
மறந்தால் 1
மறந்தாள் 1
மறந்தான் 1
மறந்திடு 1
மறந்தீர் 1
மறந்து 8
மறந்தும் 5
மறந்துமறந்து 1
மறந்தேயும் 1
மறந்தேன் 1
மறந்தோன் 1
மறப்பது 2
மறப்பதோ 1
மறப்பர் 2
மறப்பின் 3
மறப்பினும் 1
மறப்பு 2
மறம் 16
மறமின்மை 1
மறல் 1
மறலி 3
மறலிதான் 1
மறலுளார் 1
மறவர் 1
மறவரை 1
மறவற்க 1
மறவனுக்கு 1
மறவாத 1
மறவாது 2
மறவாமல் 1
மறவாமே 1
மறவாய் 1
மறவி 2
மறவுரை 1
மறவேல் 9
மறன் 1
மறி 2
மறித்தான் 1
மறித்திட்டு 1
மறித்திடு 1
மறித்திடும் 1
மறித்துக்கொள்ள 1
மறிதரவு 1
மறியார் 1
மறியினும் 1
மறு 8
மறுக்கின் 1
மறுக 1
மறுகி 5
மறுகில் 1
மறுகினார் 1
மறுகினான் 1
மறுகு 1
மறுகும் 2
மறுசெயல் 1
மறுசென்மம் 1
மறுத்த 1
மறுத்தல் 1
மறுத்தானை 1
மறுத்து 7
மறுதினம் 1
மறுநாளாம் 1
மறுப்பரோ 1
மறுப்பவும் 1
மறுப்பாட்டின் 1
மறுப்பாடு 1
மறுப்பாடு_இல் 1
மறுபிறப்பு 1
மறுமனை 1
மறுமனையாட்டி 1
மறுமை 3
மறுமைக்கும் 1
மறுமையிலாளன் 1
மறுமையும் 3
மறுமையை 1
மறுவினை 1
மறை 27
மறை-தன்னில் 1
மறைக்கலாம் 1
மறைக்குதல் 1
மறைக்கும் 1
மறைக்குமாம் 1
மறைகள் 1
மறைத்தல் 4
மறைத்தலே 1
மறைத்தலோ 1
மறைத்தான் 1
மறைத்திரோ 1
மறைத்து 1
மறைத்தும் 5
மறைந்தவை 1
மறைந்து 9
மறைப்பதே 1
மறைப்பான் 1
மறைப்பின் 1
மறைப்பேன்-மன் 2
மறைமொழி 2
மறைய 2
மறையவர் 1
மறையவர்க்கு 1
மறையா 1
மறையாமல் 1
மறையின் 1
மறையை 1
மறையோர் 2
மறையோர்க்கு 1
மறையோன் 2
மறைவிரி 1
மறைவு 1
மன் 41
மன்பதை 2
மன்பதைக்கு 2
மன்மதன் 1
மன்மானி 1
மன்ற 9
மன்றல் 2
மன்றவே 2
மன்றற்கு 1
மன்றாடி 1
மன்றில் 1
மன்று 5
மன்றுபடும் 1
மன்ன 1
மன்னர் 14
மன்னர்க்கு 3
மன்னராய் 1
மன்னரான் 1
மன்னரிடம் 1
மன்னரினும் 1
மன்னருக்கு 1
மன்னவர் 1
மன்னவர்க்கு 2
மன்னவரை 1
மன்னவன் 24
மன்னவன்-தனக்கு 1
மன்னவனுக்கு 1
மன்னவா 4
மன்னற்கு 2
மன்னன் 27
மன்னனில் 1
மன்னனுக்கு 1
மன்னனுடன் 1
மன்னனும் 1
மன்னா 8
மன்னார் 1
மன்னாவாம் 1
மன்னான 1
மன்னானை 1
மன்னி 2
மன்னிய 9
மன்னியே 1
மன்னு 4
மன்னுதல் 1
மன்னும் 15
மன்னுவோர் 1
மன்னே 1
மன்னை 1
மன்னோ 3
மன 15
மனக்கவலை 1
மனக்கிளர்ச்சி 1
மனக்கு 3
மனத்த 1
மனத்தகத்து 1
மனத்தது 1
மனத்தன் 1
மனத்தாபம் 1
மனத்தால் 1
மனத்தான் 3
மனத்தின் 1
மனத்தின்-கண் 1
மனத்தினவர் 1
மனத்தினில் 2
மனத்தினுள் 1
மனத்து 2
மனத்துக்-கண் 1
மனத்துவர 1
மனத்தை 1
மனத்தொடு 2
மனது 1
மனம் 45
மனம்-தனில் 1
மனம்கொள்வு 1
மனம்கொள்ளார் 1
மனம்கொள்ளேல் 2
மனம்கொளலும் 1
மனமுடைந்தான் 1
மனமுண்டாம் 1
மனமும் 1
மனமுளார்க்கு 1
மனமுற 1
மனமே 16
மனனே 4
மனிதர் 1
மனிதர்க்கு 1
மனிதரில் 1
மனிதரும் 1
மனுநெறி 3
மனுநெறிப்படி 1
மனுமுறை 1
மனுவால் 1
மனுவின் 1
மனுவினை 1
மனுவேடம் 1
மனை 46
மனை-தோறும் 1
மனை-பால் 2
மனை_நீத்தார்க்கு 1
மனைக்கிழத்தியேனும் 1
மனைக்கு 3
மனைத்தக்காள் 1
மனையவள் 2
மனையாட்கு 3
மனையாம் 1
மனையார்க்கு 1
மனையாள் 5
மனையாளிடத்தும் 1
மனையாளும் 2
மனையாளை 7
மனையில் 4
மனையின் 1
மனையினில் 1
மனையே 1
மனையேல் 1
மனையை 9
மனைவாழ்க்கையால் 1
மனைவாழ்தல் 1
மனைவி 6
மனைவி-தனக்கு 1
மனைவியர் 1
மனைவியரா 1
மனைவியாரும் 1
மனைவியுடன் 1
மனைவியும் 1
மனைவியை 2
மனைவியையும் 2
மனோகரத்தை 1
மனோரதம் 1
மனோரமை 1

மக்கட்கு (3)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/3,4
மேல் இயல் தேரும் பருவம் மேவும் முனம் மக்கட்கு
பாலியவிவாகமதை பாலிப்பர் காலமுற்று – நன்மதிவெண்பா:1 32/1,2
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/3,4

மேல்

மக்கட்பேறு (2)

நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 80/2,3
வருத்து பசி நீக்கா ஊண் மக்கட்பேறு இல்லா – நன்மதிவெண்பா:1 10/1

மேல்

மக்கள் (41)

ஏவா மக்கள் மூவா மருந்து – கொன்றைவேந்தன்:1 8/1
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின் – அறநெறிச்சாரம்:1 69/1
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள் – அறநெறிச்சாரம்:1 69/2
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார் – அறநெறிச்சாரம்:1 69/2,3
மக்கள் பிறப்பின் பிறிது இல்லை அ பிறப்பில் – அறநெறிச்சாரம்:1 72/2
குப்பைத்தே குண்டு நீர் வையகம் மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ – அறநெறிச்சாரம்:1 92/2,3
தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் – அறநெறிச்சாரம்:1 152/3
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் – அறநெறிச்சாரம்:1 157/1
மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண் பால் – அறநெறிச்சாரம்:1 160/1
மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு – நீதிநூல்:10 101/2
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இ – நீதிநூல்:14 178/1
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம் – நீதிநூல்:27 307/1
பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும் – நீதிநூல்:33 345/2
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் – நீதிநூல்:35 360/1
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம் – நீதிநூல்:41 425/2
பண்பு உடை மக்கள் பெறின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/4
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/3
மக்கள் பதடி எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/4
மாயனார்-தம் மக்கள் மா முனியை கேட்ட கெற்பம் – ஆத்திசூடிவெண்பா:1 27/1
மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும் – நீதிவெண்பா:1 88/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 17/3
பண்பு உடை மக்கள் பெறின் – முதுமொழிமேல்வைப்பு:1 18/4
நன் கலம் நன் மக்கள் பேறு – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/4
மக்கள் பேறு அல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/4
பண்பு உடை மக்கள் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/4
பெற்ற பொருள் விட்டு மக்கள் பெற்றான் தசரதன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/1
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/3
உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/1
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/3,4
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/3,4
மண்டு புகழ் பகவன் மக்கள் அறிவால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/3
மக்கள் பதடி எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/4
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/3
மரம் மக்கள் ஆதலே வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/4
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/3
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/3
மக்கள் பண்பு இல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/4
உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/1

மேல்

மக்கள்-தம் (2)

மக்கள்-தம் பொறையை தாங்கும் மகிக்கும் அன்னாரை காக்க – நீதிநூல்:39 389/1
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1

மேல்

மக்கள்போலி (1)

பொருந்தினாய் மனமே மக்கள்போலி நீ விலங்கு ஆனாயே – நீதிநூல்:39 384/4

மேல்

மக்களல்லாரும் (1)

மக்களும் மக்களல்லாரும் என இரண்டு – அறநெறிச்சாரம்:1 92/1

மேல்

மக்களில் (1)

பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ – நீதிநூல்:32 337/1

மேல்

மக்களுக்கு (1)

நாடி மிருகண்டர் நல் சிலதர் மக்களுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/1

மேல்

மக்களும் (1)

மக்களும் மக்களல்லாரும் என இரண்டு – அறநெறிச்சாரம்:1 92/1

மேல்

மக்களுளும் (1)

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே தூவா – நல்வழி:1 35/1,2

மேல்

மக்களே (2)

மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை – அறநெறிச்சாரம்:1 213/1
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/3

மேல்

மக்களை (1)

கொச்சை மக்களை பெறுதலின் அ குடி – வெற்றிவேற்கை:1 40/2

மேல்

மக்களையும் (1)

படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4

மேல்

மக (2)

மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு – நீதிநூல்:42 448/2
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி – நன்மதிவெண்பா:1 51/1

மேல்

மகட்கு (1)

ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு
தோழி எதிர்நின்று சொல்லியது கூறிய – முதுமொழிமேல்வைப்பு:1 167/1,2

மேல்

மகதம் (1)

நாடி எவரும் நயப்ப மகதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/1

மேல்

மகதன் (1)

புல்லியரை எள்ளிவிட்டு ஏன் போர் மகதன் மேல்போந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/1

மேல்

மகம் (2)

வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/1
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1

மேல்

மகமது (1)

மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் – புதிய-ஆத்திசூடி:0 1/4

மேல்

மகமும் (1)

மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/1

மேல்

மகவின் (1)

மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1

மேல்

மகவினையும் (1)

மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 88/2

மேல்

மகவு (3)

ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும் – நீதிவெண்பா:1 88/3

மேல்

மகவும் (1)

வெற்றி வசுதேவர் மேலான நல் மகவும்
கொற்றமும் ஏன் பெற்றார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/1,2

மேல்

மகவை (2)

வந்தி பரிவாய் மகவை பெறும் துயரம் – நீதிவெண்பா:1 15/3
கற்றை குழலார் கவின் எல்லாம் ஓர் மகவை
பெற்ற கணமே பிரியுமே கற்று அருளை – நீதிவெண்பா:1 83/1,2

மேல்

மகள் (1)

அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1

மேல்

மகளிர் (8)

மண அணி அணிந்த மகளிர் ஆங்கே – வெற்றிவேற்கை:1 56/1
கற்பின் மகளிர் பிறப்பு – நீதிநெறிவிளக்கம்:1 83/4
ஆன் அந்தணர் மகளிர் அன்பாம் குழந்தை வதை – நீதிவெண்பா:1 13/1
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – முதுமொழிமேல்வைப்பு:1 16/3,4
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/3,4
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/3,4
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/3,4
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3,4

மேல்

மகளிரும் (2)

பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி – வெற்றிவேற்கை:1 55/2
மாரி எனும் பாரி மகளிரும் ஏன் நல்குரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/1

மேல்

மகளிரே (1)

ஒருமை மகளிரே போல பெருமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/3

மேல்

மகளிரோடு (1)

பொற்பு உடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/2

மேல்

மகளின் (1)

கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும் – நீதிநெறிவிளக்கம்:1 82/1

மேல்

மகளை (2)

ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/3
மட_மகளை கண்டு வருந்தி புகலும் – முதுமொழிமேல்வைப்பு:1 161/2

மேல்

மகற்கு (4)

என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 23/4
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/3
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/4

மேல்

மகன் (9)

பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/3
தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/2
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/1
தோற்றான் வழுதி மகன் சோமேசா ஆற்றல் இலா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/2
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1
வேசை மகன் எனினும் மேதினியில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 109/3
பறையன் மகன் எனினும் காட்சியுடையான் – அருங்கலச்செப்பு:1 37/1
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/3
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/3

மேல்

மகனை (3)

வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/1
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/3,4

மேல்

மகா (1)

மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6

மேல்

மகார்-பாலும் (1)

குருவிடத்தும் நன்மதியே கொஞ்சும் மகார்-பாலும்
தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/3,4

மேல்

மகார்க்கு (1)

விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்கு
பிச்சைகொண்டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல் – நீதிநூல்:47 591/2,3

மேல்

மகி (3)

மக்கள் பலர் உளார் மகி விசாலமாம் – நீதிநூல்:27 307/1
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான் – நீதிநூல்:42 447/2
மகி புகழும் ஆண்டகையை வாழ் மனையாள் கண்டால் – நன்மதிவெண்பா:1 43/1

மேல்

மகிக்கும் (1)

மக்கள்-தம் பொறையை தாங்கும் மகிக்கும் அன்னாரை காக்க – நீதிநூல்:39 389/1

மேல்

மகிடன் (2)

மிண்டு மகிடன் பொருது வெட்டுண்டான் புண்டரிக – ஆத்திசூடிவெண்பா:1 64/2
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/1

மேல்

மகிணன் (1)

தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/1

மேல்

மகிணன்-பால் (1)

மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால்
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1,2

மேல்

மகிதலத்தீர் (1)

மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின் – நல்வழி:1 8/3

மேல்

மகிப (1)

மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4

மேல்

மகிபன் (4)

மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல் – நீதிநூல்:47 580/3
வாவி புகுந்த மகிபன் தனது உயிரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/1
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள் – நன்மதிவெண்பா:1 5/2
மிதரா கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல் – நன்மதிவெண்பா:1 104/3

மேல்

மகிபா (3)

நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 4/3
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள் – ஆத்திசூடிவெண்பா:1 82/3
நாள் கமலை புன்னைவன நாத மகிபா தருமம் – ஆத்திசூடிவெண்பா:1 94/3

மேல்

மகியில் (1)

மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில்
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும் – நீதிநூல்:42 445/1,2

மேல்

மகியின்-கண்ணே (1)

வழியுளார் என்பதற்கு சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே – நீதிநூல்:16 201/4

மேல்

மகியினோடு (1)

வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும் – நீதிநூல்:47 544/1

மேல்

மகிழ் (13)

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/1
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல் – நீதிநூல்:9 88/2
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/3
கண்டார் மகிழ் செய்தல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/4
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல் – நீதிவெண்பா:1 14/2
சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம் – நீதிவெண்பா:1 69/3
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3
கொண்டனர் ஏன் இன்பம் குமரேசா கண்டு மகிழ்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/2,3
கொண்டு புகழ்ந்தார் குமரேசா கண்டு மகிழ்
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/2,3
கண்டார் மகிழ் செய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/4
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/3

மேல்

மகிழ்க (1)

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும் – நீதிநெறிவிளக்கம்:1 14/2

மேல்

மகிழ்ச்சி (2)

சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/2
ஈவது மகிழ்ச்சி – இளையார்-ஆத்திசூடி:1 4/1

மேல்

மகிழ்ச்சிதான் (1)

தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு – நன்மதிவெண்பா:1 108/2

மேல்

மகிழ்ச்சியின் (4)

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/4
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/4
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/4
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/4

மேல்

மகிழ்சிகொண்டாய் (1)

துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா நெஞ்சின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/2

மேல்

மகிழ்தலும் (2)

உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/3,4
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/3,4

மேல்

மகிழ்ந்தார் (3)

தேடு புகழ் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார்
கூடி இன்பு ஆர் தந்தை குமரேசா ஓடி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/1,2
கொண்டு மகிழ்ந்தார் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/2
உள்ளம் மகிழ்ந்தார் உலோச்சனார் கிள்ளியிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/1

மேல்

மகிழ்ந்தாள் (2)

கூடி மகிழ்ந்தாள் குமரேசா நீடி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/2
கூடி மகிழ்ந்தாள் குமரேசா கோடியே – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/2

மேல்

மகிழ்ந்தான் (4)

கொள்ள மகிழ்ந்தான் ஏன் குமரேசா எள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/2
கூர்ந்து மகிழ்ந்தான் குமரேசா ஓர்ந்து உள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/2
மாதை நினைந்து மகிழ்ந்தான் பெரிதாக – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/1
கூடி மகிழ்ந்தான் குமரேசா கோடியே – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/2

மேல்

மகிழ்ந்து (9)

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னை – அறநெறிச்சாரம்:1 21/1,2
உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல் – நீதிநூல்:17 206/2
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் – நீதிநூல்:31 335/3
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3
தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 75/2
பொன்னை மகிழ்ந்து புனைந்து உரைக்கும் இ நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 165/2
வருவதை மகிழ்ந்து உண் – புதிய-ஆத்திசூடி:1 103/1
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3
கண்டு மகிழ்ந்து களி தங்கி காதலி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/1

மேல்

மகிழ்ந்துகொள்ளே (1)

சிறிதுமே பெரிது என்று எண்ணி சிந்தையே மகிழ்ந்துகொள்ளே – நீதிநூல்:40 418/4

மேல்

மகிழ்நர் (1)

வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2

மேல்

மகிழ்வர் (1)

மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2

மேல்

மகிழ்வாய் (1)

மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும் – நீதிநூல்:13 160/1

மேல்

மகிழ்வார் (2)

மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார் – நீதிநூல்:26 296/4
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2

மேல்

மகிழ்விக்காது (1)

மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண் – நன்மதிவெண்பா:1 30/1

மேல்

மகிழ்விப்பர்கள் (1)

நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2

மேல்

மகிழ்வு (2)

கொண்டார் மகிழ்வு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/2
கொண்டான் மகிழ்வு ஏன் குமரேசா மொண்டுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/2

மேல்

மகிழ்வும் (2)

நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/4
இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று – நீதிநூல்:38 377/3

மேல்

மகிழ்வுற்றால் (1)

தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/4

மேல்

மகிழ்வுற்று (1)

மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3

மேல்

மகிழ்வுறவே (1)

பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால் – நீதிநூல்:47 581/3

மேல்

மகிழ்வொடு (2)

மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேற – நீதிநூல்:39 395/3

மேல்

மகிழ்வொடும் (1)

மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ – நீதிநூல்:15 190/4

மேல்

மகிழ (6)

வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம் – விவேகசிந்தாமணி:1 41/1
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ
நின்றது பார் புன்னைவன நேயனே தன் முயற்சி – ஆத்திசூடிவெண்பா:1 53/2,3
நன்று இயற்றினார் மகிழ நன்று ஆற்றல் விந்தை இன்றால் – நன்மதிவெண்பா:1 16/1
தாதையினும் ஏனோரும் தாம் மகிழ காணுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 17/2
இறை மகிழ வேந்தன் இளங்கன்றிற்காக – முதுமொழிமேல்வைப்பு:1 88/1
கண்டார் எல்லாம் மகிழ கண்டுகண்டு கல்வி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/1

மேல்

மகிழகம் (1)

மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம் – நீதிநூல்:43 467/1

மேல்

மகிழல் (1)

பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும் – நீதிநூல்:47 569/2

மேல்

மகிழன்-மின் (1)

வஞ்சித்தேம் என்று மகிழன்-மின் வஞ்சித்த – நீதிநெறிவிளக்கம்:1 93/2

மேல்

மகிழாதே (1)

வன்சொலால் என்றும் மகிழாதே பொன் செய் – நன்னெறி:1 18/2

மேல்

மகிழும் (1)

தினங்கள் செலச்செல ஏதோ பெற்றது போல் மகிழும் நெஞ்சே தினங்களோடும் – நீதிநூல்:43 452/1

மேல்

மகிழுவது (1)

மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1

மேல்

மகுடம் (1)

சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் என – நீதிநூல்:12 138/2

மேல்

மகேந்திரத்தை (1)

வீரம் மிகு சூரனும் ஏன் வீர மகேந்திரத்தை
கூர் அரணா கொண்டான் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/1,2

மேல்

மகோதரனை (1)

எள்ளா நலங்கள் உற்றும் ஏனோ மகோதரனை
கொள்ளவில்லை மேலா குமரேசா உள்ளா – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/1,2

மேல்

மங்கல் (1)

மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1

மேல்

மங்கல்_இல் (1)

மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1

மேல்

மங்கல (1)

மங்கல நீர் ஆகி வயங்காதோ இங்கு எனது – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/2

மேல்

மங்கலம் (1)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3

மேல்

மங்கலியம் (1)

மங்கலியம் விற்றும் வழாது பணி செய்துவந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/1

மேல்

மங்கலுறும் (1)

மங்கலுறும் வறுமை மாற்றுமே துங்கம் மிகும் – நீதிவெண்பா:1 100/2

மேல்

மங்கனை (1)

மண்டி இவறி நின்ற மங்கனை முன் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/1

மேல்

மங்காது (1)

இங்கிதமா பெற்றான் இரங்கேசா மங்காது
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/2,3

மேல்

மங்கியே (1)

இங்கிதமா கன்னன் இரங்கேசா மங்கியே
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/2,3

மேல்

மங்கிலிய (1)

வன் பிரமராக்கதன்தான் மங்கிலிய பிச்சை அருள் – ஆத்திசூடிவெண்பா:1 9/1

மேல்

மங்குல் (1)

மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும் – விவேகசிந்தாமணி:1 56/1

மேல்

மங்கை (7)

காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால் – நீதிநூல்:12 135/4
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/4
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவ கண்டு – விவேகசிந்தாமணி:1 101/1
மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான் – விவேகசிந்தாமணி:1 117/1
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 175/2
மங்கை நல்லாள் தோன்ற மனமுடைந்தான் வில் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/1

மேல்

மங்கைக்கு (2)

ஆளில்லா மங்கைக்கு அழகு – மூதுரை-வாக்குண்டாம்:1 3/4
பங்கம் அற பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே – நன்மதிவெண்பா:1 47/2,3

மேல்

மங்கைமன்னன் (1)

உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன்
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தள்ளரிய – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/1,2

மேல்

மங்கையர் (4)

மதன லீலையின் மங்கையர் வையினும் – விவேகசிந்தாமணி:1 46/3
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம் – விவேகசிந்தாமணி:1 55/4
அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே – விவேகசிந்தாமணி:1 134/4
தள்ளாத மங்கையர் முன் சார்ந்தும் புரஞ்சயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/1

மேல்

மங்கையர்-பால் (1)

மங்கையர்-பால் வாதாடேல் மாண்ட வியன் குணங்கள் – நன்மதிவெண்பா:1 105/1

மேல்

மங்கையர்க்கரசி (1)

கொண்டானை பேணி குல மங்கையர்க்கரசி
கொண்டார் புகழ் ஏன் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/1,2

மேல்

மங்கையர்க்கு (1)

மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/3

மேல்

மங்கையரின் (1)

மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை – நன்மதிவெண்பா:1 8/1

மேல்

மங்கையருக்கு (1)

கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும் கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 16/1

மேல்

மங்கையரை (1)

கற்புடைய மங்கையரை கருத வேண்டாம் – உலகநீதி:1 4/4

மேல்

மங்கையின் (1)

மதி ஒருவன் மேல் வைத்த மங்கையின் மேல் அன்பாய் – நன்மதிவெண்பா:1 107/1

மேல்

மச்சகந்தி-தன் (1)

மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 11/1

மேல்

மச்சம் (1)

மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/1

மேல்

மச்சன் (1)

பண்டு தொலைவுற்றும் பாண்டவர்-பால் மச்சன் அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/1

மேல்

மஞ்சமொடும் (1)

வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும்
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/1,2

மேல்

மஞ்சரி (1)

உள் அன்புகொண்டும் உருத்து ஏனோ மஞ்சரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/1

மேல்

மஞ்சரியை (1)

சீவகன் மஞ்சரியை தாழ்த்து உரைப்ப சீறினளே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/1

மேல்

மஞ்சள் (3)

அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடி – அறநெறிச்சாரம்:1 163/1
காய் வெயிலும் மஞ்சள் நிறம் காமாலை கண்ணருக்கே – நீதிநூல்:23 270/2
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான் – விவேகசிந்தாமணி:1 3/2

மேல்

மஞ்சிகையே (1)

அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/2

மேல்

மஞ்சு (2)

மஞ்சு ஆரும் குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 2/7
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினில் ஏறி தொடர்ந்து வர – விவேகசிந்தாமணி:1 130/2,3

மேல்

மஞ்ஞை (1)

குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ என காவில் ஏக – விவேகசிந்தாமணி:1 91/2

மேல்

மட்கலாம் (1)

மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால் – நீதிநூல்:36 367/4

மேல்

மட்டினால் (1)

எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/2,3

மேல்

மட்டு (4)

வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும் – நீதிநூல்:33 344/1
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/2
பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும் – ஆத்திசூடிவெண்பா:1 17/2
மட்டு அலரும் கற்பகத்தை வன்னியில் தீய்க்கும் கரிக்கா – நன்மதிவெண்பா:1 58/3

மேல்

மட்டும் (1)

கூடு மட்டும் கண்டான் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/2

மேல்

மட்பகையின் (1)

மட்பகையின் மாண தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/4

மேல்

மட (9)

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே – மூதுரை-வாக்குண்டாம்:1 22/1
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 62/2
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும் – நீதிநூல்:12 154/3
மருளுறு பித்தருக்கும் மட விருத்தருக்கும் கோபம் – நீதிநூல்:26 300/2
மட_மகளை கண்டு வருந்தி புகலும் – முதுமொழிமேல்வைப்பு:1 161/2
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/3
மாணா மட நெஞ்சின் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/4

மேல்

மட_மகளை (1)

மட_மகளை கண்டு வருந்தி புகலும் – முதுமொழிமேல்வைப்பு:1 161/2

மேல்

மடக்கவும் (1)

மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா – நீதிநூல்:25 286/3

மேல்

மடக்கி (1)

மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி
எண் சிதைந்திட சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம் – நீதிநூல்:26 294/2,3

மேல்

மடக்கொடி (1)

மடக்கொடி இல்லா மனை – நல்வழி:1 24/4

மேல்

மடங்கல் (1)

சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/1

மேல்

மடங்கு (1)

இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா அன்புடையார்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/1,2

மேல்

மடங்கேன் (1)

வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல் – அறநெறிச்சாரம்:1 109/2

மேல்

மடந்தை (6)

ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/2
கோல் தொடி ஆரூர் மடந்தை கூறுவது மேற்சென்று – முதுமொழிமேல்வைப்பு:1 176/2
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 181/3,4
வீமன் திரு மடந்தை மெல் நீரள் என்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/1
மதியும் மடந்தை முகனும் அறியா – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/3
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/3,4

மேல்

மடந்தையர் (2)

காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2

மேல்

மடந்தையர்க்கு (1)

மாய போர் செய் மடந்தையர்க்கு புறமா – நீதிநூல்:13 167/3

மேல்

மடந்தையர்க்குமே (1)

மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே – நீதிநூல்:47 592/4

மேல்

மடந்தையை (1)

மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே – விவேகசிந்தாமணி:1 115/1

மேல்

மடந்தையொடு (1)

மடந்தையொடு எம்மிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/4

மேல்

மடப்பதூஉம் (1)

மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண் பால் – அறநெறிச்சாரம்:1 160/1

மேல்

மடம் (4)

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம் – நீதிநெறிவிளக்கம்:1 2/2
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2
மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/3

மேல்

மடம்கொண்டு (1)

விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு
பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய – அறநெறிச்சாரம்:1 56/2,3

மேல்

மடமை (7)

மண்ண வந்தனை இது மடமை ஆகுமே – நீதிநூல்:12 124/4
தாழ்ந்தவர் என செல்வர்க்கும் சா பிணி மடமை அச்சம் – நீதிநூல்:14 186/1
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால் – விவேகசிந்தாமணி:1 83/4
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
மடமை மடவார்-கண் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/4
கற்றறிந்தும் நல் சமணர் கல்லார் போல் ஏன் மடமை
குற்றமுற்றார் முன்னம் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/1,2

மேல்

மடமைக்கும் (1)

மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு – நீதிநூல்:42 448/2

மேல்

மடமையாம் (1)

மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு – நீதிநூல்:10 101/2

மேல்

மடமையால் (1)

மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம் – நீதிநூல்:37 374/3

மேல்

மடமையேன் (1)

மடமையேன் உலகநீதி வகுத்திட துணிந்தேன்-மன்னோ – நீதிநூல்:1 3/4

மேல்

மடல் (7)

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/3
மடல் அல்லது இல்லை வலி – முதுமொழிமேல்வைப்பு:1 167/4
மடல் அல்லது இல்லை வலி – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/4
காமுற்றார் ஏறும் மடல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/4
கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/2
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/3

மேல்

மடலும் (1)

தேசு ஆர் புரஞ்சனன் ஏன் திண் மடலும் ஏற அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/1

மேல்

மடலூர்தல் (1)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/3

மேல்

மடலேற (1)

நாண் இன்றி ஏனோ நருமன் மடலேற
கோணாது எழுந்தான் குமரேசா ஏணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/1,2

மேல்

மடலேறும் (1)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/3,4

மேல்

மடலொடு (1)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/3,4

மேல்

மடவரல் (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/3,4

மேல்

மடவரால் (1)

கடலின் பெருமை கடவார் மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான் – நன்னெறி:1 26/2,3

மேல்

மடவனை (2)

மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/2
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 59/4

மேல்

மடவார் (3)

செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3
பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல் – நன்னெறி:1 23/1
வன்மை மடவார் பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:16 153/4

மேல்

மடவார்-கண் (1)

மடமை மடவார்-கண் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/4

மேல்

மடி (27)

மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பி – நீதிநெறிவிளக்கம்:1 28/2
மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல் – நீதிநூல்:25 288/1
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/3
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 96/3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 97/3
மடி தற்று தான் முந்துறும் – முதுமொழிமேல்வைப்பு:1 153/4
அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1
போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/4
அன்று மடி ஊர்ந்த ஆத்திரேயன் குடி பின் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/1
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/3
ஏனோ தருமன் சேய் என்றும் மடி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/1
கன்று மடி கொண்ட கவுற்சனன் ஏன் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/3
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/3
கேடுற்றான் முன்னம் கிரீவன் மடி மறவி – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/1
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/3
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3
கொள்ளும் மடி கண்டு ஏன் குமரேசா உள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/2
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/3
வென்றி அதிகனும் வெம் மடி கொண்டு ஒன்னாரால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/1
மடி ஆண்மை மாற்ற கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/3
மடி தற்று தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/4
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/3

மேல்

மடிகொண்டு (1)

மண்டு மடிகொண்டு இழிந்தான் மாகந்தன் ஏன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/1

மேல்

மடித்து (1)

கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலைய – நீதிநூல்:26 295/1

மேல்

மடிந்தார் (1)

குன்றி மடிந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/2

மேல்

மடிந்தான் (8)

கொன்னே மடிந்தான் குமரேசா அன்னோ – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/2
மான் ஆகி தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான்
கோனால் வருந்தி குமரேசா ஆனாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/1,2
குன்ற மடிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/2
கூசி மடிந்தான் குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/2
குன்றி மடிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/2
கொன்னே மடிந்தான் குமரேசா உன்னி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/2
மடிந்தான் குமரேசா ஒண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/2
குன்றி மடிந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/2

மேல்

மடிந்து (4)

அன்று புகழ் சத்தியாதனனும் ஏன் மடிந்து
குன்றி இழிந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/1,2
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/3,4
உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/1

மேல்

மடிந்தோன் (1)

மாய மாரீசன் மடிந்தோன் கவுசிகன்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/1

மேல்

மடிமை (2)

மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/3
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/3

மேல்

மடிய (2)

மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1,2
தண்டகன் என்னும் ஒருவன் தான் மடிய கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 43/2

மேல்

மடியா (1)

மடியை மடியா ஒழுகல் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/3

மேல்

மடியால் (1)

தண் தார் அசமஞ்சன் சத்திரபந்து ஏன் மடியால்
கொண்டார் மிடியை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/1,2

மேல்

மடியில் (1)

துடியா பெண்டிர் மடியில் நெருப்பு – கொன்றைவேந்தன்:1 41/1

மேல்

மடியும் (1)

குடி மடியும் தன்னினும் முந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/4

மேல்

மடியை (1)

மடியை மடியா ஒழுகல் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/3

மேல்

மடுத்த (2)

மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 80/1
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3

மேல்

மடுவில் (2)

ஆழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும் – நீதிநெறிவிளக்கம்:1 53/3
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு – நன்மதிவெண்பா:1 13/3

மேல்

மடுவும் (1)

ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் – நல்வழி:1 32/1

மேல்

மடைத்தலையில் (1)

கடக்க கருதவும் வேண்டா மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/2,3

மேல்

மடையன் (1)

வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1

மேல்

மண் (35)

மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடி:1 23/1
மண்ணில் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 9/1
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/7
மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது – அறநெறிச்சாரம்:1 104/3
மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும் – நீதிநூல்:6 58/1
உலகம் ஏசிட சிறையகத்து உற்று மண் சுமந்து – நீதிநூல்:17 210/3
உன்னுடையது நிதி உலகமே இ மண்
என்னுடையது என இயம்பல் ஒக்குமே – நீதிநூல்:24 272/3,4
மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி – நீதிநூல்:26 294/2
மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4
மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல் – நீதிநூல்:31 333/1
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ – நீதிநூல்:43 471/2
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/3
மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம் – நீதிநூல்:47 525/1
ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கி – நீதிநூல்:47 545/1
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/2
மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 69/2
மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய் – விவேகசிந்தாமணி:1 72/1
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/2
வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி – விவேகசிந்தாமணி:1 94/3
மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 4/1
திண்ண துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில் – ஆத்திசூடிவெண்பா:1 7/2
மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1
ஏதிலன் மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடிவெண்பா:1 23/4
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை – ஆத்திசூடிவெண்பா:1 67/3
குயவன் மண் தொட்ட குழி – நன்மதிவெண்பா:1 12/4
சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில் – நன்மதிவெண்பா:1 95/1
மண் பகையின் மாண தெறும் – முதுமொழிமேல்வைப்பு:1 136/4
மண் மாண் புனை பாவை அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/4
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/3,4
மண் புக்கு மாய்வது மன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/4
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/1
காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1

மேல்

மண்-தனை (1)

தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான் – நீதிநூல்:24 272/2

மேல்

மண்கலம் (2)

வலியரை சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார் – நீதிநூல்:26 292/1
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால் – நீதிநூல்:36 367/4

மேல்

மண்கலம்தான் (1)

மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான்
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/1,2

மேல்

மண்டபமாதி (1)

மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும் – நீதிநூல்:2 7/1

மேல்

மண்டலத்தார் (1)

மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில் – நீதிநூல்:41 428/1

மேல்

மண்டலத்தில் (3)

மண்டலத்தில் செங்கோல் வழியில் செலுத்தாமல் – ஆத்திசூடிவெண்பா:1 43/1
மண்டலத்தில் வாழ்ந்திருந்தும் வள்ளுவர் ஏன் தெய்வம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/1
குண்டலத்தை கொண்டான் குமரேசா மண்டலத்தில்
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/2,3

மேல்

மண்டலத்து (1)

மா வெம் திறலுள்ளேம் மண்டலத்து யாம் என்றே – நன்மதிவெண்பா:1 87/1

மேல்

மண்டலத்தோர்கள் (1)

மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/1

மேல்

மண்டலம் (1)

இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4

மேல்

மண்டலமே (1)

மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/3

மேல்

மண்டலீகன்-தன் (1)

மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம் – நீதிநூல்:21 254/1

மேல்

மண்டாடும் (1)

கொண்டாள் ஈது என்னே குமரேசா மண்டாடும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/2,3

மேல்

மண்டி (49)

எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டி
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/2,3
கொண்டான் சமீகன் குமரேசா மண்டி
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/2,3
கொண்டிலன் ஏன் மீண்டான் குமரேசா மண்டி
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/2,3
கொண்டான் விறல் ஏன் குமரேசா மண்டி
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/2,3
கொண்டார் திரு ஏன் குமரேசா மண்டி
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/2,3
கொண்டான் உயர்வு ஏன் குமரேசா மண்டி
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/2,3
கொண்டுவந்து விட்டார் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/2
கொண்டார் துயர் ஏன் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/2
கொண்டுவந்தான் செல்வம் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/2
கொண்டிலர் சீர் என்னே குமரேசா மண்டி
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/2,3
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/2,3
கொண்டிருந்தார் இன்பு ஏன் குமரேசா மண்டி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/2
கொண்டிருந்தான் முன் நாள் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/2
கொண்டுவந்தான் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/2
கொண்டுவர செய்தான் குமரேசா மண்டி
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/2,3
கொண்டார் முன் தீது ஏன் குமரேசா மண்டி
இறந்த வெகுளியின் தீதே சிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/2,3
கொண்டே புரிந்தான் குமரேசா மண்டி
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/2,3
மண்டி வைத கண்ணரையும் மாவளத்தான் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/1
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/2
கொண்டு நகைத்தான் குமரேசா மண்டி
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/2,3
மண்டி வந்து துன்பம் மருவி நின்றும் காளன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/1
கொண்டாட நின்றார் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/2
கொண்டிருந்தது என்னே குமரேசா மண்டி
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/2,3
கொண்டதனால் என்னே குமரேசா மண்டி
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/2,3
கொண்டது ஒழிவு என்னே குமரேசா மண்டி
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/2,3
கொண்டு ஏத்த நின்றான் குமரேசா மண்டி
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/2,3
கொண்டான் இனிதா குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/2
மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/1
கொண்டிருந்தான் என்னே குமரேசா மண்டி
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/2,3
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/2
மண்டி இவறி நின்ற மங்கனை முன் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/1
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1
கொண்டார் உழவை குமரேசா மண்டி
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/2,3
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/2
உரைத்தான் என்னே குமரேசா மண்டி
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/2,3
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/2
கொண்டு உவந்தான் இன்பம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/2
கொண்டான் துயர் ஏன் குமரேசா மண்டி
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/2,3
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/2
கொண்டு உவந்து நின்றான் குமரேசா மண்டி
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/2,3
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/2
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/2,3
கொண்டு இகழ்ந்தாள் நெஞ்சை குமரேசா மண்டி
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/2,3
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா மண்டி
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/2,3
கொண்ட செயல் கண்டு ஏன் குமரேசா மண்டி
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/2,3
கொண்டு கவன்றாள் குமரேசா மண்டி
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/2,3
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/2
கொண்டாடினாள் ஏன் குமரேசா மண்டி
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/2,3

மேல்

மண்டிய (1)

மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் என – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/1

மேல்

மண்டியே (3)

கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/2,3
வென்று மீண்டான் குமரேசா மண்டியே
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/2,3
கொண்டு உவந்தான் மன்னன் குமரேசா மண்டியே
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/2,3

மேல்

மண்டு (53)

உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/2
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பை – நன்னெறி:1 20/3
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு – விவேகசிந்தாமணி:1 87/3
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/1
மண்டு புகழ் மாணிக்கவாசகரின் மாண்பினை நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/1
கொண்டார் துணையா குமரேசா மண்டு
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/2,3
மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/1
மண்டு புகழ் பகவன் மக்கள் அறிவால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/1
கொண்டான் தருமன் குமரேசா மண்டு
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/2,3
மண்டு புகழ் மாந்தாதா மாதவரின் மேன்மை மிக – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/1
மண்டு புகழ் மூவேந்தர் வன்சொல் ஒன்றை சொல்லி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/1
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1
மண்டு புகழ் நந்தனார் வான்மீகர் ஏன் உயிர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/1
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1
கொண்டு வந்தான் என்னே குமரேசா மண்டு
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/2,3
கொண்டார் ஏன் கேடு குமரேசா மண்டு
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/2,3
மண்டு புகழ் கட்டுவாங்கன் விரைந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/1
கொண்டார் விரைந்து குமரேசா மண்டு நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/2
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/2
மண்டு புகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/1
மண்டு புகழ் விக்கிரமார்க்கன் அமைச்சு உரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/1
மண்டு புகழ் சீனக்கன் மாறாது ஏன் ஓர் நிலையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/1
மண்டு புகழ் அத்திபதி மாண் பிரமதன்மரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/1
கொண்டு வென்றது என்னே குமரேசா மண்டு
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 495/2,3
மண்டு புகழ் அய்யோத்தி மாண் குடிகள் மன்னன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/1
மண்டு புகழ் ஆட்கொண்டான் மாறாமல் ஏன் வினையை – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/1
மண்டு மடிகொண்டு இழிந்தான் மாகந்தன் ஏன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/1
கொண்டிருந்தார் என்னே குமரேசா மண்டு
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/2,3
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/1
கொண்டு ஒழிந்தான் என்னே குமரேசா மண்டு
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/2,3
மண்டு பொருள் இன்ப வளம் வாய்ந்த ஏமாங்கதம் ஏர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/1
கொண்டிருந்தான் நட்பு ஏன் குமரேசா மண்டு
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/2,3
மண்டு துணை இன்றி வந்த மாயாவி வாலி வர – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/1
மண்டு வய வேங்கைமார்பன் பலர் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/1
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/1
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/2,3
மண்டு மிடியுற்றிருந்தும் மாசு என்று சாத்தர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/1
மண்டு சீர் கண்டு மழவரங்கன் புன் செருக்குக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/1
மண்டு புகழ் அயிந்தன் மாண் குணங்கள் எல்லாம் மேற்கொண்டிருந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/1
மண்டு புகழ் சாபாலி மாண்பில்லார்-மாட்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/1
மண்டு துயர் செய்தார்க்கு மாறி வயிரப்பன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/1
மண்டு புகழ் செங்கண்ணான் மாண்பினை ஏன் எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/1
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/1
மண்டு புகழ் அண்ணாமலையானை சூழ்ந்து உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/1
மண்டு புகழ் நெற்குன்றவாணர் வருந்தியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/1
மண்டு புகழ் ஆதன் மாண்புற்றான் முந்து இரப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/1
மண்டு புகழ் நள்ளியை ஏன் வன்பரணர் கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/1
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/1
மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/1
மண்டு புகழ் கண்ணகி ஏன் மாண்டாள் மதுரையினில் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/1
மண்டு புகழ் மானவதி மாலை வர துன்பம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/1
மண்டு புகழ் திதி ஏன் மாலை வர காமநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/1

மேல்

மண்டுகின்ற (3)

கொண்ட உயிர் தீர்ந்தான் குமரேசா மண்டுகின்ற
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/2,3
கொண்டான் ஏன் கேடு குமரேசா மண்டுகின்ற
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/2,3
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/2,3

மேல்

மண்டும் (8)

மண்டும் வண் பொருளாசையால் பொய்வழக்கிடலும் – நீதிநூல்:17 207/3
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/2
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மண்டும்
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/2,3
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும்
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/2,3
கொண்டு முயன்றான் குமரேசா மண்டும்
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/2,3
கொண்டு உழந்தான் துன்பு ஏன் குமரேசா மண்டும்
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/2,3
கொண்டு உழந்தார் துன்பம் குமரேசா மண்டும்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1049/2,3
மண்டும் எழில் கனகமாலை மறையாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/1

மேல்

மண்டுமே (1)

மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/4

மேல்

மண்டூகம் (1)

தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும் – விவேகசிந்தாமணி:1 8/1,2

மேல்

மண்டோதரி (1)

மண்டோதரி ஏன் மறுகி உயிர் அழிந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/1

மேல்

மண்ண (2)

மண்ண வந்தனை இது மடமை ஆகுமே – நீதிநூல்:12 124/4
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால் – விவேகசிந்தாமணி:1 83/4

மேல்

மண்ணவர்கோன் (1)

வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன்
கோடாத செங்கோலான் குற்றம் இல்லான் நித்தம் உனை – நீதிநூல்:47 572/1,2

மேல்

மண்ணாக (1)

உயிர் திகிரியாக உடம்பு மண்ணாக
செயிர் கொள் வினை குயவனாக செயிர் தீரா – அறநெறிச்சாரம்:1 153/1,2

மேல்

மண்ணாங்கட்டி (1)

மணிகள் பல வகை கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி
துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/1,2

மேல்

மண்ணாதல் (1)

சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல் – நீதிநூல்:14 186/2

மேல்

மண்ணால் (1)

நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால்
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/2,3

மேல்

மண்ணானாள் (1)

மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/3

மேல்

மண்ணில் (8)

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் – நல்வழி:1 1/2
மண்ணில் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 9/1
மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல் – நீதிநூல்:18 216/3
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம் – நீதிநூல்:29 321/1
மண்ணில் புலியை மதி மான் – நன்னெறி:1 29/4
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில் – விவேகசிந்தாமணி:1 125/4
மண்ணில் மன் கையில் வறிது – நன்மதிவெண்பா:1 57/4

மேல்

மண்ணின் (4)

மண்ணின் குடம் உடைந்தக்கால் – மூதுரை-வாக்குண்டாம்:1 18/4
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போல – நல்வழி:1 28/3
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன் – நீதிநூல்:22 265/3
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – விவேகசிந்தாமணி:1 51/4

மேல்

மண்ணினில் (1)

மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1

மேல்

மண்ணீடும் (1)

மாடமும் மண்ணீடும் கண்டு அடக்கமில்லாரை – அறநெறிச்சாரம்:1 53/1

மேல்

மண்ணீரும் (1)

மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/3

மேல்

மண்ணுண்டவன் (1)

மண்ணுண்டவன் அறியா மண்ணுண்டை ஒன்று கொடுத்து – முதுமொழிமேல்வைப்பு:1 142/1

மேல்

மண்ணுண்டை (1)

மண்ணுண்டவன் அறியா மண்ணுண்டை ஒன்று கொடுத்து – முதுமொழிமேல்வைப்பு:1 142/1

மேல்

மண்ணும் (2)

வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/1
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/3

மேல்

மண்ணுலகத்து (1)

எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – முதுமொழிமேல்வைப்பு:1 140/2,3

மேல்

மண்ணுலகம் (1)

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நல் மொழியை – நீதிவெண்பா:1 4/2

மேல்

மண்ணுலகில் (2)

மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று – ஆத்திசூடிவெண்பா:1 25/3
வானுலகை வென்று வந்தும் மண்ணுலகில் கட்டுண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/1

மேல்

மண்ணுறுத்தும் (1)

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 3/3,4

மேல்

மண்ணுறும் (1)

ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/2

மேல்

மண்ணை (1)

கதிரவனால் ஒளியுறும் பல் வகை கல்லை மணி என்றும் காமர் மண்ணை
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால் – நீதிநூல்:40 415/1,2

மேல்

மண்ணோடு (1)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/3

மேல்

மண்ணோர் (3)

வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/2
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/2,3
தேவர் முனிவர் மண்ணோர் தென்புலத்தார்க்கும் மோகம் – ஆத்திசூடிவெண்பா:1 97/1

மேல்

மண்மழையால் (1)

செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/2

மேல்

மண (4)

மண அணி அணிந்த மகளிர் ஆங்கே – வெற்றிவேற்கை:1 56/1
மண மனை சேர் மண மாலை மாண்புறும் – நீதிநூல்:31 332/1
மண மனை சேர் மண மாலை மாண்புறும் – நீதிநூல்:31 332/1
ஏர் மண நல்லூர் சுடருள் யாரும் அணுக சிலர்தாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/1

மேல்

மணக்க (1)

தமிழ் மணக்க பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன் – முதுமொழிமேல்வைப்பு:1 44/1

மேல்

மணக்கும் (1)

மணக்கும் சீர் புன்னைவன நாதா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 19/3

மேல்

மணஞ்செயும் (1)

இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும்
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/1,2

மேல்

மணத்தால் (1)

விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார் – நீதிநூல்:2 9/3

மேல்

மணத்திலே (1)

ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது என – ஆத்திசூடிவெண்பா:1 44/1

மேல்

மணத்தோன் (1)

என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4

மேல்

மணந்த (3)

தன்னை போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த
மின்னை போல் இடையினாளை விழியினால் நோக்குவோரை – நீதிநூல்:13 171/1,2
மணந்த நாள் வீங்கிய தோள் – முதுமொழிமேல்வைப்பு:1 177/4
மணந்த நாள் வீங்கிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/4

மேல்

மணந்ததன் (1)

வல்லி இரு கொங்கை மணந்ததன் பின் சொல்லியது – முதுமொழிமேல்வைப்பு:1 164/2

மேல்

மணந்தார் (2)

மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/3
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/3

மேல்

மணந்தாள் (1)

ஆலம் உகந்தானை மணந்தாள் படையே வெல் படையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 121/1

மேல்

மணந்தோன் (1)

உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1

மேல்

மணம் (8)

அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது – வெற்றிவேற்கை:1 25/1
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
கண்ணிய பொருள் மணம் கலந்து வீசுங்கால் – நீதிநூல்:31 333/2
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான் – விவேகசிந்தாமணி:1 3/2
அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ – விவேகசிந்தாமணி:1 22/1
நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல் – விவேகசிந்தாமணி:1 86/1
சந்தனத்தை சேர் தருவும் தக்க மணம் கமழும் – நீதிவெண்பா:1 99/1
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி – நன்மதிவெண்பா:1 81/2

மேல்

மணம்செய் (3)

வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய்
காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/1,2
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து – நீதிநூல்:43 450/3
வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன் – நன்மதிவெண்பா:1 53/1

மேல்

மணம்செய்ய (1)

சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/1

மேல்

மணம்பேசி (1)

வெட்டையிலே மதி மயங்கி சிறுவருக்கு மணம்பேசி விரும்பி தாலி – விவேகசிந்தாமணி:1 75/3

மேல்

மணமகன் (1)

மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம் – நீதிநெறிவிளக்கம்:1 9/3

மேல்

மணமகனாய் (1)

பண்டு மணமகனாய் பத்தினையை கைப்பிடித்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/1

மேல்

மணமுடையது (1)

அன்றே மணமுடையது ஆம் – நன்னெறி:1 39/4

மேல்

மணமும் (2)

தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார் – விவேகசிந்தாமணி:1 25/2
பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே – நன்மதிவெண்பா:1 36/3

மேல்

மணல் (6)

மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல் – அறநெறிச்சாரம்:1 222/1
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம் – நீதிநூல்:47 536/1
அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1
தங்கும் மணல் நிற்க அரிதே தான் – நீதிவெண்பா:1 39/4
மணல் அமுது ஆம் ஆறு மனையாட்கு கூறி – முதுமொழிமேல்வைப்பு:1 159/1
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/3

மேல்

மணலை (1)

கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ – நீதிநூல்:44 506/1

மேல்

மணவாளன் (1)

செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2

மேல்

மணவிழா (2)

உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார் – நீதிநூல்:26 296/4

மேல்

மணாளர் (1)

அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர்
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து – நீதிநூல்:12 120/2,3

மேல்

மணாளர்-மாட்டு (1)

மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய் கலந்துநிற்கும் மாதோ – நீதிநூல்:12 121/3,4

மேல்

மணி (24)

முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே – நீதிநெறிவிளக்கம்:1 12/3
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும் – அறநெறிச்சாரம்:1 200/1
குல மணி வெளியுறாது ஆழ் குரவையூடு ஒளித்திருக்கும் – நீதிநூல்:37 375/1
விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழ – நீதிநூல்:39 384/3
கதிரவனால் ஒளியுறும் பல் வகை கல்லை மணி என்றும் காமர் மண்ணை – நீதிநூல்:40 415/1
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3
யார் அரவின் பரு மணி கண்டு என்றும் – நன்னெறி:1 22/3
பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று – விவேகசிந்தாமணி:1 25/1
பொன்னின் மணி கிண்கிணி சிலம்பு ஒலி புலம்ப – விவேகசிந்தாமணி:1 37/1
மின்னு மணி மேகலைகள் மெல்லென ஒலிப்ப – விவேகசிந்தாமணி:1 37/2
ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம் – விவேகசிந்தாமணி:1 128/2
வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல் – நீதிவெண்பா:0 1/3
எந்த விதத்தாலும் இணங்காரே பாம்பு மணி
மந்திரத்தால் ஆமே வசம் – நீதிவெண்பா:1 19/3,4
கண்ணுக்கு இனிய சபைக்கு மணி கற்றோனே – நீதிவெண்பா:1 76/1
விண்ணுக்கு இனிய மணி வெய்யோனே வண்ண நறும் – நீதிவெண்பா:1 76/2
சந்த முலையாள் சயனத்து இனிய மணி
மைந்தன் மனைக்கு மணி – நீதிவெண்பா:1 76/3,4
மைந்தன் மனைக்கு மணி – நீதிவெண்பா:1 76/4
ஓங்கு குல மணி என்று ஓது – நன்மதிவெண்பா:1 9/4
தேசு அவிரும் செம்பொன் மணி சிங்காதனத்து மிசை – நன்மதிவெண்பா:1 26/1
தொல்லை மணி மன்று உடையார் தொண்டர்க்கு பெண்டிரையும் – முதுமொழிமேல்வைப்பு:1 38/1
உற்ற மணி சிவிகை ஊர்ந்தார் ஏன் மூர்த்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/1
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/3

மேல்

மணிகள் (1)

மணிகள் பல வகை கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி – நீதிநூல்:30 322/1

மேல்

மணிமான் (1)

கோமான் மணிமான் குமரேசா தோம் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/2

மேல்

மணிமேகலை (2)

பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/1
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/1

மேல்

மணியம் (1)

மிக்கு அவா கொண்டு பணி மேவேல் கோயில் மணியம்
தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல் – நன்மதிவெண்பா:1 4/1,2

மேல்

மணியாம் (1)

மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே – நன்மதிவெண்பா:1 67/3

மேல்

மணியில் (2)

மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – முதுமொழிமேல்வைப்பு:1 181/3
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/3

மேல்

மணியும் (1)

மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல் – நீதிநூல்:12 110/1

மேல்

மணியே (1)

கந்தாம் மணியே கதிநிலையே ஆரமுதே – நீதிநூல்:47 573/5

மேல்

மணியை (1)

விலை மா மணியை பொடிசெய்யினும் மின் அறாது – நீதிநூல்:6 60/3

மேல்

மணியோ (1)

ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ – நீதிநூல்:15 194/4

மேல்

மணிவாசகர் (1)

கண்டார் கபிலர் மெய் கற்ற மணிவாசகர் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/1

மேல்

மணிவாசகரோடு (1)

வாட்டம் இலா புத்தர் மணிவாசகரோடு
கோட்டிகொண்டு ஏன் தாழ்ந்தார் குமரேசா நாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/1,2

மேல்

மத்த (2)

புத்தி அற்ற கும்பகர்ணன் பொன்றினன் பார் மத்த மத – ஆத்திசூடிவெண்பா:1 52/2
மா கன்மலை நிகரும் மத்த கயம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 94/3

மேல்

மத்தகத்தது (1)

மத்தகத்தது அடித்து ஆணைவைத்தாலும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 55/3

மேல்

மத்தம் (1)

மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ வித்து பயிர் – நீதிவெண்பா:1 57/2

மேல்

மத்தன் (1)

காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன் – நீதிநூல்:3 18/3

மேல்

மத்தித்து (1)

மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2

மேல்

மத்திமர்தாம் (1)

மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும் – நீதிவெண்பா:1 91/2

மேல்

மத்திமனே (1)

மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே – நீதிவெண்பா:1 90/2

மேல்

மத்தியில் (1)

மத்தியில் புதைத்த கல் மாசில் தூசர்க்கு – நீதிநூல்:24 275/3

மேல்

மத்திரை (1)

காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1

மேல்

மத்து (1)

தயிர் உடை மத்து என தாபம் பல் புரிந்து – நீதிநூல்:18 214/3

மேல்

மத (10)

கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லா சேனை – விவேகசிந்தாமணி:1 57/2
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும் கணபதி-தன் பெரு வயிற்றை கண்டு வாடி – விவேகசிந்தாமணி:1 132/1
புத்தி அற்ற கும்பகர்ணன் பொன்றினன் பார் மத்த மத
குன்றம் போல் புன்னைவன கொற்றவா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 52/2,3
துன்று மத யானை சுடர் மருப்பும் நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/2
நீதியொடு போதல் நெறி அன்றோ காதும் மத
மா கரத்த யானை வழி விலகல் புன் மலம் தின் – நீதிவெண்பா:1 37/2,3
துதிக்கை பெறு நன்மதியே துன்னு மத வேழம் – நன்மதிவெண்பா:1 88/3
தவள மத ஆரணமே தாய் என நின்று ஏத்தும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/3
கவள மத வாரணமே காப்பு – முதுமொழிமேல்வைப்பு:0 2/4

மேல்

மதகுகள் (1)

கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1

மேல்

மதகொடு (1)

சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள் – நீதிநூல்:4 42/1

மேல்

மதத்த (1)

வெகுளினும் வாய் வெரீஇ பேரா கவுள் மதத்த
கைம்மா வயத்தவே பாகு மற்று எத்திறத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 44/2,3

மேல்

மதத்தால் (2)

மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1
புனல் அருந்து வாம் பரியை பொங்கு மதத்தால்
அனல் உகுக்கும் கண் களிற்றை ஆவின் நினைவொடு செல் – நன்மதிவெண்பா:1 15/1,2

மேல்

மதத்திற்கும் (1)

எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர் நிழல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 61/1

மேல்

மதத்தினர் (1)

ஏசுவின் தந்தை என பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது – புதிய-ஆத்திசூடி:0 1/5,6

மேல்

மதத்து (1)

முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/1

மேல்

மதத்தை (1)

அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1

மேல்

மதபேதத்தால் (1)

உண்டு இலை என்று ஆகமங்கள் ஓதி மதபேதத்தால்
கொண்ட நெறியும் கதியும் கூறுவது என் அண்டர் பிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 195/1,2

மேல்

மதம் (2)

ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/3
வல்லவர்-பால் கல்வி மதம் ஆணவம் போக்கும் – நீதிவெண்பா:1 70/1

மேல்

மதமா (1)

தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/3

மேல்

மதமாவின் (1)

வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின்
வாயுறு விளங்கனியின் மாய்ந்து – நன்மதிவெண்பா:1 106/3,4

மேல்

மதமொடு (1)

மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2

மேல்

மதமொடுமே (1)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3

மேல்

மதயந்தி (2)

காமம் மிக நாணம் கழன்று ஏன் மதயந்தி
கோமகனை சேர்ந்தாள் குமரேசா ஏமமுறு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/1,2
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி
கோடி நின்றாள் என்னே குமரேசா கூடியே – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1,2

மேல்

மதலை (2)

இறைவர் மதலை எதிர் இசைவு கூறும் – முதுமொழிமேல்வைப்பு:1 35/1
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/3

மேல்

மதன் (4)

பொம்மென பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும் – விவேகசிந்தாமணி:1 24/1
மாதவன் போல் வந்த மதன் மாண் பொருளை வஞ்சித்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/1
பண்டு பலர் நின்று பார்த்தும் மதன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/1
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/1

மேல்

மதன (1)

மதன லீலையின் மங்கையர் வையினும் – விவேகசிந்தாமணி:1 46/3

மேல்

மதனநூலாதி (1)

மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை – நீதிநூல்:13 172/3

மேல்

மதனநூலாம் (1)

மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம்
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/3,4

மேல்

மதனபண்டாரவல்லி (1)

வண்டு மொய்த்து அனைய கூந்தல் மதனபண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல் – விவேகசிந்தாமணி:1 10/1,2

மேல்

மதனமஞ்சி (1)

வார்த்தை இன்றி நோக்கு ஒன்றால் வாணன் மதனமஞ்சி
கூர்த்து இசைந்தார் என்னே குமரேசா ஆர்த்தி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/1,2

மேல்

மதனன் (1)

நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன்
கொன்றார் முன் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/1,2

மேல்

மதனை (1)

மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே – முதுமொழிமேல்வைப்பு:1 73/2

மேல்

மதி (36)

விரி சுடர் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும் – நீதிநூல்:15 188/1
மதி இலார் செய் வடு அவர் – நீதிநூல்:22 264/1
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/4
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி – நீதிநூல்:47 538/1
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும் – நீதிநூல்:47 542/1
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4
எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான் – நன்னெறி:1 6/3
மண்ணில் புலியை மதி மான் – நன்னெறி:1 29/4
உற்ற மதி ஆவதனை ஓர்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/3
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தை பாரார் – விவேகசிந்தாமணி:1 5/3
வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல் – விவேகசிந்தாமணி:1 38/2
வெட்டையிலே மதி மயங்கி சிறுவருக்கு மணம்பேசி விரும்பி தாலி – விவேகசிந்தாமணி:1 75/3
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது – விவேகசிந்தாமணி:1 101/2
மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே – விவேகசிந்தாமணி:1 115/1
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை – நன்மதிவெண்பா:1 8/2
மானவர்க்கு பூணா மதி – நன்மதிவெண்பா:1 47/4
மதி ஒருவன் மேல் வைத்த மங்கையின் மேல் அன்பாய் – நன்மதிவெண்பா:1 107/1
அணி மதி குடை அருகனை தொழ – அருங்கலச்செப்பு:0 1/1
மதி இருளை நீங்கின் மல இருளும் நீங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 58/1
பொன்றா மதி கபிலர் பொன்னோன் முன் மற்றவர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/3,4
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/3
மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/1
இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/1
காதலை வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/4
பலர் காண தோன்றல் மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/4
படாஅதி வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/4
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3

மேல்

மதி_இல் (1)

மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4

மேல்

மதிக்-கண் (2)

மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே – முதுமொழிமேல்வைப்பு:1 73/2
மதிக்-கண் மறு போல் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/4

மேல்

மதிக்கு (1)

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/3

மேல்

மதிக்கும் (2)

மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2

மேல்

மதிகெட்டு (1)

மானம் அழிந்து மதிகெட்டு போன திசை – நல்வழி:1 25/2

மேல்

மதிகேடன் (1)

மதிகேடன் பொன்னன் மதியே பார் ஆள் பூபதி – நன்மதிவெண்பா:1 45/3

மேல்

மதிசேனன் (1)

மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/1

மேல்

மதித்த (1)

வள்ளுவரும் தாமும் மதித்த பொருள் ஒன்று என்றே – முதுமொழிமேல்வைப்பு:1 187/1

மேல்

மதித்திட (1)

செம்பொனை திரணமா மதித்திட தகுதியோர் – நீதிநூல்:6 59/3

மேல்

மதித்திடார் (1)

துயரை இன்பினை மதித்திடார் துகள் அறு நீரார் – நீதிநூல்:42 444/4

மேல்

மதித்து (3)

மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2
மற்றோர் புகல மதித்து – நீதிவெண்பா:1 77/4
யாவரையும் மதித்து வாழ் – புதிய-ஆத்திசூடி:1 87/1

மேல்

மதிதயன் (2)

உற்று ஒன்றும் கேளாது ஒடுங்கி மதிதயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/1
வள்ளல் மதிதயன் முன் வன்பகையை யாரோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/1

மேல்

மதிநுட்பம் (1)

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/3

மேல்

மதிப்பர் (1)

கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/2

மேல்

மதிப்பார் (1)

மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1

மேல்

மதிப்பின் (1)

குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/3

மேல்

மதிப்பு (3)

நகை முகத்த நன்கு மதிப்பு – நீதிநெறிவிளக்கம்:1 38/4
பாவ_நெறியாரை சேர்ந்த மதிப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 20/1
மதிப்பு இன்மை நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 74/2

மேல்

மதிப்புடைய (1)

மதிப்புடைய பல் பொருளும் வாய்க்கும் விதிப்பயன்தான் – நன்மதிவெண்பா:1 84/2

மேல்

மதிப்புறத்தில் (1)

மதிப்புறத்தில் பட்ட மறு – அறநெறிச்சாரம்:1 74/4

மேல்

மதியம் (1)

மதியம் நோக்கிட இதழ் வாடி கூம்புமால் – நீதிநூல்:12 125/3

மேல்

மதியற்றவர் (1)

உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதியற்றவர்
போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய் – நீதிநூல்:47 571/1,2

மேல்

மதியாகும் (1)

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் – நல்வழி:1 15/3

மேல்

மதியாதார் (1)

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் – உலகநீதி:1 6/2

மேல்

மதியாது (2)

பெற்றம் உவந்தார் பெருமை மதியாது தக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 49/1
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 137/1

மேல்

மதியாமலே (1)

மாதா பிதாவை மதியாமலே சிறையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/1

மேல்

மதியாய்விடும் (1)

விதியே மதியாய்விடும் – நல்வழி:1 15/4

மேல்

மதியார் (3)

நுழைந்த படர் மதியார் பிறர் – நீதிநூல்:39 398/2
சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின் – நன்னெறி:1 16/2

மேல்

மதியாரே (1)

மற்றையர் தாம் என்றும் மதியாரே வெற்றி நெடும் – நன்னெறி:1 35/2

மேல்

மதியாரை (1)

பண்டு மதியாரை பாராமல் தேரையார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/1

மேல்

மதியான் (1)

சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான்
பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம் – நீதிநூல்:13 169/2,3

மேல்

மதியானை (1)

மன்னும் அரன் புலியூர் வாய்மை மதியானை
அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 143/1,2

மேல்

மதியில் (1)

சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/3

மேல்

மதியிலா (1)

மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடா – அறநெறிச்சாரம்:1 117/2

மேல்

மதியிலார் (1)

மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/4

மேல்

மதியிலி (1)

மதியிலி ஓர் தூர்த்தன் வறிதே நிதம் அணுகும் – நன்மதிவெண்பா:1 107/2

மேல்

மதியிலிகாள் (1)

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும் – நீதிநெறிவிளக்கம்:1 93/1

மேல்

மதியிலியாம் (1)

காதலொடு இல் வாழ கருதா மதியிலியாம்
மாதுடன் இல்வாழ்க்கையுற வாஞ்சித்தல் மாதுரிய – நன்மதிவெண்பா:1 35/1,2

மேல்

மதியின் (1)

மலை அளவு நின்ற முலை மாதே மதியின்
கலை அளவு நின்ற கதிர் – நன்னெறி:1 13/3,4

மேல்

மதியினர் (1)

மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும் – நீதிநூல்:37 373/2

மேல்

மதியினை (1)

மதியினை மயக்கி வெம் மறம் விளைத்திடும் – நீதிநூல்:9 91/2

மேல்

மதியீனர் (1)

இழிவே உற தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும் – நீதிநூல்:7 68/2

மேல்

மதியுடையாளரே (1)

மாட்சி புரிந்த மதியுடையாளரே
கேட்பர் கெழுமியிருந்து – அறநெறிச்சாரம்:1 49/3,4

மேல்

மதியும் (5)

வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் – விவேகசிந்தாமணி:1 122/2
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவை உடையாள் பெண் – நீதிவெண்பா:1 30/3,4
பானுமதி முகமும் பால் மதியும் வேறு அறியான் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/1
மதியும் மடந்தை முகனும் அறியா – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/3

மேல்

மதியுறு (1)

மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம் – நீதிநூல்:14 187/2

மேல்

மதியே (1)

மதிகேடன் பொன்னன் மதியே பார் ஆள் பூபதி – நன்மதிவெண்பா:1 45/3

மேல்

மதியை (5)

முகத்தை மதியை முன் நான்முகன் – நீதிநூல்:12 151/2
பஞ்சபூதங்களை விண் தாரகையை தண் மதியை பானுத்-தன்னை – நீதிநூல்:40 410/1
விண் கவி மதியை பாலை வெள்ளியை வெண் படாத்தை – நீதிநூல்:47 525/3
காமரு சீர் வேகை முகம் கண்டு ஏன் கலை மதியை
கோமான் முனிந்தான் குமரேசா தாம – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/1,2
வான் மதியை நோக்கி வசுமதி ஏன் வாழ்த்தினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/1

மேல்

மதில் (1)

சிந்து இடை ஏழு மதில் சேர்ந்த இலங்கைநகர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/1

மேல்

மதிவாணன் (1)

திண் தோள் மதிவாணன் தேர்ந்து பிரித்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/1

மேல்

மது (11)

வான் என வழங்குவர் மது உண்போர்களே – நீதிநூல்:19 226/4
மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால் – நீதிநூல்:19 227/1
அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை – நீதிநூல்:19 236/1
செழு மலரிடை மது சிறை அளி நுகரும் – நீதிநூல்:31 329/1
நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை – நீதிநூல்:46 521/3
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1
மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/1
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும் – விவேகசிந்தாமணி:1 8/2
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த – நீதிவெண்பா:1 85/3
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர் கா – முதுமொழிமேல்வைப்பு:0 1/2
கொண்டான் மது ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/2

மேல்

மது-தனை (1)

தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1

மேல்

மதுகயிடர் (1)

மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/1

மேல்

மதுகையினை (1)

உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும் – நீதிநூல்:12 143/1

மேல்

மதுர (3)

மென் மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின – நீதிவெண்பா:1 4/1
வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு – நன்மதிவெண்பா:1 67/2
முதுமொழிமேல்வைப்பு மொழிய மதுர
தவள மத ஆரணமே தாய் என நின்று ஏத்தும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/2,3

மேல்

மதுரகவி (2)

மாறர் ஒரு சொல்லே மதுரகவி முன் சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/1
கற்றும் மதுரகவி கல்லார் போல் சொல்லாடி – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/1

மேல்

மதுரம் (2)

கைப்பன கார்ப்பு துவர்ப்பு புளி மதுரம்
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல் – அறநெறிச்சாரம்:1 202/1,2
சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை – நன்மதிவெண்பா:1 1/3

மேல்

மதுரை (6)

ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம் – விவேகசிந்தாமணி:1 127/3
தையலார் கற்பு அழிய சார்வானை மா மதுரை
தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/1,2
மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 64/2
மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 64/2
மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானை பொன் மதுரை
சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/1,2
மேல் நிகழ்வது ஏதெனினும் வென்றி என தென் மதுரை
ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 95/1,2

மேல்

மதுரையில் (1)

வென்றி மதுரையில் முன் மெய் சிறப்பும் பூசனையும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/1

மேல்

மதுரையினில் (1)

மண்டு புகழ் கண்ணகி ஏன் மாண்டாள் மதுரையினில்
கொண்டான் பிரிய குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/1,2

மேல்

மதுவுடன் (1)

கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள் – நீதிநூல்:44 485/1

மேல்

மதுவும் (2)

வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1
மயக்கம் கொலை அஞ்சி கள்ளும் மதுவும்
துயக்கு_இல் துறக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 100/1,2

மேல்

மதுவை (2)

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும் – விவேகசிந்தாமணி:1 31/1
உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த – விவேகசிந்தாமணி:1 53/3

மேல்

மந்தகாசம் (1)

வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே – நீதிநூல்:12 132/4

மேல்

மந்தம் (2)

சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/2
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3

மேல்

மந்தமுற்றது (1)

அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/1,2

மேல்

மந்தமே (1)

எளியரை தாங்குவோர்க்கு இல்லை மந்தமே – நீதிநூல்:25 287/4

மேல்

மந்தர (1)

மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும் – விவேகசிந்தாமணி:1 125/2

மேல்

மந்தரகிரிகள் (1)

மந்தரகிரிகள் விம்மி வழிமறித்திடுதல் கண்டு – விவேகசிந்தாமணி:1 100/3

மேல்

மந்தரனே (1)

மந்தரனே புன்னைவன வள்ளலே எந்நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 56/3

மேல்

மந்தன் (1)

குன்றினான் மந்தன் குமரேசா ஒன்றிவரும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/2

மேல்

மந்தி (1)

மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/1,2

மேல்

மந்திரங்கள் (1)

மந்திரங்கள் ஐந்தும் மனத்துவர சென்றார்கள் – அருங்கலச்செப்பு:1 151/1

மேல்

மந்திரத்தால் (1)

மந்திரத்தால் ஆமே வசம் – நீதிவெண்பா:1 19/4

மேல்

மந்திரத்து (1)

பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி – நன்மதிவெண்பா:1 70/2

மேல்

மந்திரம் (5)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை – கொன்றைவேந்தன்:1 37/1
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம் – விவேகசிந்தாமணி:1 65/3
அரி மந்திரம் புகுந்தால் ஆனை மருப்பும் – நீதிவெண்பா:1 2/1
ஆம் மந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே – நீதிவெண்பா:1 97/3
மந்திரம் வலிமை – புதிய-ஆத்திசூடி:1 75/1

மேல்

மந்திரமும் (1)

மந்திரமும் தேவும் மருந்தும் குரு அருளும் – நீதிவெண்பா:1 38/1

மேல்

மந்திரமே (1)

மறுப்பாட்டின் மந்திரமே போன்று – அருங்கலச்செப்பு:1 28/2

மேல்

மந்திரி (3)

மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லா சேனை – விவேகசிந்தாமணி:1 57/2
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும் – நீதிவெண்பா:1 30/3
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1

மேல்

மந்திரிக்கு (1)

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் – வெற்றிவேற்கை:1 8/1

மேல்

மந்திரிதான் (1)

வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான்
சோர்ந்து தனது ஆவி விட்டான் சோமேசா ஆய்ந்து உணர்ந்தோர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/1,2

மேல்

மந்திரியாம் (1)

மன்னு குலச்சிறையே மந்திரியாம் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 100/2

மேல்

மந்திரியால் (1)

துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் சொல்கேளா பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம் – விவேகசிந்தாமணி:1 16/2

மேல்

மந்திரியின் (1)

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3

மேல்

மந்திரியே (1)

மந்திரியே புன்னை வனநாதா ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 81/3

மேல்

மந்திரியை (1)

திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/2

மேல்

மந்தேகர் (1)

பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர்
கூசி நின்றார் என்னே குமரேசா தூசு அனைய – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/1,2

மேல்

மமகாரன் (1)

நாடி மமகாரன் நாணுடைமையால் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/1

மேல்

மயக்க (1)

தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன் – நீதிநூல்:44 502/2

மேல்

மயக்கம் (6)

ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும் – அறநெறிச்சாரம்:1 109/3
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/3
நித்தியத்துவம் கேட்பான் நித்திரை என்றே மயக்கம்
துய்த்தனனாம் கும்பகன்னன் சோமேசா எத்திறத்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/1,2
மயக்கம் கொலை அஞ்சி கள்ளும் மதுவும் – அருங்கலச்செப்பு:1 100/1
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் – அருங்கலச்செப்பு:1 178/1
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/3

மேல்

மயக்கமாகும் (1)

மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும்
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே – விவேகசிந்தாமணி:1 29/3,4

மேல்

மயக்கி (1)

மதியினை மயக்கி வெம் மறம் விளைத்திடும் – நீதிநூல்:9 91/2

மேல்

மயக்கின்மை (1)

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக – அறநெறிச்சாரம்:1 68/1,2

மேல்

மயக்கு (8)

வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3
கற்றோர்க்கு அழகு கருணையே ஆசை மயக்கு
அற்றோர்க்கு அழகு பொறையாம் – நீதிவெண்பா:1 66/3,4
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை – அருங்கலச்செப்பு:1 14/1
உரைப்பின் உலக மயக்கு – அருங்கலச்செப்பு:1 30/2
பாழ்பட்ட தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 31/2
மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை ஏத்தல் – அருங்கலச்செப்பு:1 32/1
துயக்கு உடை தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 32/2

மேல்

மயக்கும் (1)

மல சல வாந்தியும் மயக்கும் கோடலால் – நீதிநூல்:19 232/3

மேல்

மயக்குறுத்தி (1)

ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறுத்தி
பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய் காவிட்டு – அறநெறிச்சாரம்:1 9/1,2

மேல்

மயங்களும் (1)

மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/1,2

மேல்

மயங்கி (7)

மற உரையும் காமத்து உரையும் மயங்கி
பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை – அறநெறிச்சாரம்:1 2/1,2
புலை மயங்கி அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 33/4
பொம்மென பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும் – விவேகசிந்தாமணி:1 24/1
வெட்டையிலே மதி மயங்கி சிறுவருக்கு மணம்பேசி விரும்பி தாலி – விவேகசிந்தாமணி:1 75/3
வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல் – அருங்கலச்செப்பு:1 31/1
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 56/3,4
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/3,4

மேல்

மயங்கினார் (1)

வரருசி உள்ளிட்டார் மயங்கினார் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 63/1

மேல்

மயங்கும் (2)

மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை – நீதிநூல்:44 476/1
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3

மேல்

மயர்வுறு (1)

மயர்வுறு கீழோர் நன்மதியே மேதக்க – நன்மதிவெண்பா:1 14/3

மேல்

மயல் (7)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் – நீதிநூல்:31 335/3
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/4
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/3
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/4
கண்ட மயல் நீங்க கலிங்கபதி பேரின்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/1

மேல்

மயலாயும் (1)

உயலாகா ஊழ் திறத்த என்னார் மயலாயும்
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/2,3

மேல்

மயலுற்று (1)

கற்பின்மை இல்லாள்-பால் கண்டு மயலுற்று அழிந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/1

மேல்

மயன் (2)

மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும் – நீதிநூல்:2 7/1
திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/1

மேல்

மயான (1)

கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4

மேல்

மயானத்து (1)

நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1

மேல்

மயிர் (10)

மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர் துவாரம் – நீதிநூல்:47 534/2
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/3
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1
வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின் – நீதிவெண்பா:1 2/3
கூறை மயிர் முடி முட்டி நிலை இருக்கை – அருங்கலச்செப்பு:1 108/1
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/3
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/3

மேல்

மயிரின் (1)

கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை – விவேகசிந்தாமணி:1 32/1

மேல்

மயிரும் (2)

ஆனை மருப்பும் அரும் கவரிமான் மயிரும்
கான வரி உகிரும் கற்றோரும் மானே – நீதிவெண்பா:1 27/1,2
வென்றி வரி உகிரும் வெண் கவரிமான் மயிரும்
துன்று மத யானை சுடர் மருப்பும் நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/1,2

மேல்

மயில் (18)

கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி – மூதுரை-வாக்குண்டாம்:1 14/1
மயில் ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 1/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 2/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 3/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 4/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 5/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 8/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 9/8
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே – உலகநீதி:1 12/8
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி – விவேகசிந்தாமணி:1 54/1
மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும் – விவேகசிந்தாமணி:1 56/1
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல் – விவேகசிந்தாமணி:1 107/2
வள்ளல் உயர் பேகன் வறியார்க்கே ஈந்து மயில்
கொள்ளவும் ஏன் தந்தான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/1,2
கோல மயில் ஊரும் குமரேசா மேல் எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/2

மேல்

மயில்-கொல்லோ (2)

அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/3
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/3

மேல்

மயில்_அனையர் (1)

மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3

மேல்

மயிலன் (1)

உள் இரங்கி ஒன்றும் உதவா மயிலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/1

மேல்

மயிலினுக்கு (1)

மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும் – நீதிநூல்:1 1/3

மேல்

மயிலே (2)

சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2
கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/2

மேல்

மயிலோ (1)

கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/1

மேல்

மர (1)

உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/3

மேல்

மரக்கலநூல் (1)

சிற்பநூல் இலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம் – நீதிநூல்:43 451/1

மேல்

மரக்கலம் (1)

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது – கொன்றைவேந்தன்:1 73/1

மேல்

மரங்கள் (3)

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் – மூதுரை-வாக்குண்டாம்:1 5/3
அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2
இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள்
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும் – நீதிநூல்:43 465/1,2

மேல்

மரணத்தால் (1)

மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனை பாரில் – நீதிநூல்:43 472/2

மேல்

மரணத்தோடும் (1)

மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும்
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/2,3

மேல்

மரணம் (1)

தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை – நன்மதிவெண்பா:1 51/3

மேல்

மரணமதை (1)

மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ – நீதிநூல்:41 426/4

மேல்

மரணமாம் (2)

நித்தமும் மரணமாம் நெடிய துன்பமாம் – நீதிநூல்:19 228/2
ஆங்கே வரும் மரணமாம் – நீதிவெண்பா:1 17/4

மேல்

மரணமானான் (1)

மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான்
செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/1,2

மேல்

மரணமுற்று (1)

வல் வசையால் பொல்லா மரணமுற்று செல்லலுற்றாள் – ஆத்திசூடிவெண்பா:1 29/2

மேல்

மரணமே (1)

மறம் குலவு மரணமே என கூறல் வழக்கே – நீதிநூல்:35 361/4

மேல்

மரத்திடை (1)

மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி – நீதிநூல்:27 303/1

மேல்

மரத்திற்கு (1)

தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2

மேல்

மரத்து (2)

மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/3
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/3

மேல்

மரத்தை (2)

பெரியோர்கள் முன் நின்று மரத்தை போலும் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/3
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை
கட்டும் உடைமுள் எனவே காண் – நீதிவெண்பா:1 59/3,4

மேல்

மரத்தையும் (1)

வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச – நீதிநூல்:7 68/3

மேல்

மரநாய் (1)

மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய் – விவேகசிந்தாமணி:1 72/1

மேல்

மரப்பாவை (2)

நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/3,4
மரப்பாவை சென்று வந்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/4

மேல்

மரபில் (1)

நீலி பழியை களைந்து நின் மரபில் வேளாளர் – ஆத்திசூடிவெண்பா:1 79/1

மேல்

மரபினார் (1)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/3,4

மேல்

மரபோர் (1)

வேத நெறி நின்ற வேதியர் போல் நின் மரபோர்
ஆதி முதலா புகழை ஆண்டது பார் ஆதுலர்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 72/1,2

மேல்

மரம் (26)

மாட்டாதவன் நன் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 13/4
மறைக்குமாம் கண்டீர் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/4
மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகார – நீதிநூல்:3 25/2
விரி சுடர் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும் – நீதிநூல்:15 188/1
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு – நீதிநூல்:33 349/2
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/2
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே – நீதிநூல்:47 536/4
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1
முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/1
இளைதாக முள் மரம் கொல்க களையுநர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/3
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/2
பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப – அருங்கலச்செப்பு:1 93/1
நச்சு மரம் பழுத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 151/4
வற்றல் மரம் தளிர்த்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/4
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3
மரம் மக்கள் ஆதலே வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/4
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/3
நச்சு மரம் பழுத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/4

மேல்

மரம்-தனில் (1)

வல்லியம்-தனை கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன் – விவேகசிந்தாமணி:1 95/1

மேல்

மரமும் (2)

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய – நல்வழி:1 12/1
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும் – நல்வழி:1 35/1

மேல்

மரிக்கின் (1)

மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1

மேல்

மரித்துவிடில் (1)

மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல் – நீதிவெண்பா:1 61/3

மேல்

மரியாதை (1)

மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின் – நல்வழி:1 8/3

மேல்

மரியாமை (1)

மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:41 429/4

மேல்

மரீசி (1)

அன்று மரீசி அகம் திரிந்தார் துங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/1

மேல்

மரீஇ (2)

இட்ட கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇ
பட்ட வழங்காத பான்மையார் நட்ட – அறநெறிச்சாரம்:1 183/1,2
தொடும் உயர்திணை மரீஇ சுதர்க்-கண் அன்பு இலா – நீதிநூல்:47 588/3

மேல்

மரீஇயவனை (1)

பாத்தூண் மரீஇயவனை பசி என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/3

மேல்

மரு (3)

மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே – நீதிநூல்:3 24/4
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/2
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2

மேல்

மருகர்க்கு (1)

ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4

மேல்

மருகன்-தன் (1)

மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை – நன்மதிவெண்பா:1 8/1

மேல்

மருங்கு (3)

பண்டு களிற்றுப்படி மருங்கு வைத்த செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 75/1
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3
மருங்கு உடையார் மாநிலத்து இல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/4

மேல்

மருங்குளார் (1)

வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும் – நீதிநூல்:39 384/2

மேல்

மருசி (1)

ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/1

மேல்

மருட்சியில் (1)

மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4

மேல்

மருட்டி (1)

நாணால் உயிர் மருட்டி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/4

மேல்

மருண்டு (3)

மறுகில் மறுகும் மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/4
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3,4

மேல்

மருத்தர் (1)

இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1

மேல்

மருத்துவச்சி (1)

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி – உலகநீதி:1 11/5

மேல்

மருத்துவர் (1)

மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம் – நீதிநூல்:14 187/2

மேல்

மருத்துவன்-தன் (1)

மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6

மேல்

மருதர் (1)

வள்ளல் வழுதி கொள மாண்புற்றும் ஏன் மருதர்
கொள்ளாத நீத்தார் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/1,2

மேல்

மருதன் (1)

உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன்
குற்றம் ஏன் சொன்னான் குமரேசா முற்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/1,2

மேல்

மருதி (2)

பண்டு சிறு குற்றம் உற பார்த்தாள் மருதி துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/1
மன்னன் வரும் முன் மருதி பல நினைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/1

மேல்

மருந்தம் (1)

மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால் – நீதிநூல்:19 227/1

மேல்

மருந்தாம் (2)

பிரியை நோக்கம் பெரு மருந்தாம் அரோ – நீதிநூல்:12 150/4
வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை – நீதிநூல்:47 578/2

மேல்

மருந்தாய் (1)

மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய்
தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய் – நீதிநூல்:39 383/2,3

மேல்

மருந்திடுவர் (1)

தம் புண் கழுவி மருந்திடுவர் தாம் பிறிதின் – அறநெறிச்சாரம்:1 102/1

மேல்

மருந்தில் (2)

கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி – நீதிநூல்:6 61/1
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே – விவேகசிந்தாமணி:1 43/4

மேல்

மருந்தினுக்கும் (1)

தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும்
தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/3,4

மேல்

மருந்து (23)

ஏவா மக்கள் மூவா மருந்து – கொன்றைவேந்தன்:1 8/1
அ மருந்து போல்வாரும் உண்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 20/4
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல் – நீதிநெறிவிளக்கம்:1 48/3
தணிக்கும் மருந்து தலை – அறநெறிச்சாரம்:1 85/4
மருந்து மறப்பதோ மாண்பு – அறநெறிச்சாரம்:1 118/4
பண்ணினும் உடல் வருந்த பணிபுரியினும் மருந்து ஒன்று – நீதிநூல்:8 80/2
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
பொடியினை மருந்து என புகலல் ஒக்குமே – நீதிநூல்:34 354/4
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/4
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை – விவேகசிந்தாமணி:1 43/3
எவ்வநோய் தீர்க்கும் மருந்து – முதுமொழிமேல்வைப்பு:1 178/4
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/4
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/3
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/3
சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/1
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/3
அ பால் நால் கூற்றே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/4
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/4
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/3
தன் நோய்க்கு தானே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/4
எவ்வநோய் தீர்க்கும் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/4
உண்டு மருந்து என்று உவந்தான் முகுந்தை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/1
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/4

மேல்

மருந்தும் (4)

நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு – நீதிநூல்:24 281/3
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும் – நீதிநூல்:36 362/2
மந்திரமும் தேவும் மருந்தும் குரு அருளும் – நீதிவெண்பா:1 38/1
ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/1

மேல்

மருந்தே (2)

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – கொன்றைவேந்தன்:1 70/1
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 20/3

மேல்

மருந்தை (3)

வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர் – நீதிநூல்:10 97/3
வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை – நீதிநூல்:47 565/3
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் – விவேகசிந்தாமணி:1 58/2

மேல்

மருந்தோ (1)

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/3

மேல்

மருந்தோடு (1)

உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம் – அருங்கலச்செப்பு:1 134/1

மேல்

மருப்பும் (3)

அரி மந்திரம் புகுந்தால் ஆனை மருப்பும்
பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் நரி நுழையில் – நீதிவெண்பா:1 2/1,2
ஆனை மருப்பும் அரும் கவரிமான் மயிரும் – நீதிவெண்பா:1 27/1
துன்று மத யானை சுடர் மருப்பும் நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/2

மேல்

மருமக்கள் (1)

மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை – அறநெறிச்சாரம்:1 213/1

மேல்

மருமம் (2)

தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன் – நன்மதிவெண்பா:1 29/3
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே – நன்மதிவெண்பா:1 95/3

மேல்

மருவச்செய்யும் (1)

சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும்
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/3,4

மேல்

மருவலரால் (1)

மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல் – நீதிநூல்:47 580/3

மேல்

மருவலரோடும் (1)

தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்து – நீதிநூல்:4 40/1

மேல்

மருவலன் (1)

வள்ளல் சடிமன் மருவலன் வாய் சொல்லை நம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/1

மேல்

மருவாது (1)

மாதர் வளைந்தும் மருவாது ஏன் வீரசித்து – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/1

மேல்

மருவாமல் (1)

வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும் – நீதிவெண்பா:1 45/3

மேல்

மருவி (4)

மாலினால் இருவரும் மருவி மாசிலா – நீதிநூல்:9 86/1
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன் – நீதிநூல்:22 265/3
மண்டி வந்து துன்பம் மருவி நின்றும் காளன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/1
மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/1

மேல்

மருவிட (2)

மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர் – நீதிநூல்:18 215/2
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம் – நீதிநூல்:44 505/2

மேல்

மருவிடின் (1)

பற்றொடு மருவிடின் படருறார்களே – நீதிநூல்:11 107/4

மேல்

மருவிய (5)

மருவிய காதல் மனையாளும் தானும் – அறநெறிச்சாரம்:1 164/1
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர் – நீதிநூல்:33 351/4
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை – விவேகசிந்தாமணி:1 60/2
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம் – விவேகசிந்தாமணி:1 65/2
மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை – விவேகசிந்தாமணி:1 120/3

மேல்

மருவில் (1)

வலியோர்-தமை தாம் மருவில் பலி ஏல் – நன்னெறி:1 9/2

மேல்

மருவினிய (1)

மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல – மூதுரை-வாக்குண்டாம்:1 29/1

மேல்

மருவினீர் (1)

தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/4

மேல்

மருவு (5)

மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/3
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/2
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/1
மருவு புனல் போன்று வருமால் திரு அறுங்கால் – நன்மதிவெண்பா:1 106/2

மேல்

மருவுக (2)

மருவுக சாமாயிகம் – அருங்கலச்செப்பு:1 109/2
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/3

மேல்

மருவுநர்-தமை (1)

மனிதர் கோள் மருவுநர்-தமை கொண்டு ஓதுவர் – நீதிநூல்:31 331/1

மேல்

மருவுபு (1)

மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4

மேல்

மருவும் (1)

மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே – ஆத்திசூடிவெண்பா:1 91/3

மேல்

மருவுவர் (1)

வழு அயலவரிடம் மருவுவர் பலரே – நீதிநூல்:31 329/4

மேல்

மருள் (11)

இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/2
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/4
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும் – நீதிநூல்:44 482/2
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை – நன்மதிவெண்பா:1 8/2
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/2
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 58/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 59/3
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/3
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/3

மேல்

மருளசங்கர் (1)

நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/1

மேல்

மருளால் (1)

கொண்டார் மருளால் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/2

மேல்

மருளான் (2)

மருளான் ஆம் மாணா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/4
மருளான் ஆம் மாணா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/4

மேல்

மருளுற்றாயே (1)

மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4

மேல்

மருளுறு (1)

மருளுறு பித்தருக்கும் மட விருத்தருக்கும் கோபம் – நீதிநூல்:26 300/2

மேல்

மருளொடும் (1)

மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/4

மேல்

மல் (2)

வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/2
மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/1

மேல்

மல்க (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/3

மேல்

மல்கிய (1)

பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை – அறநெறிச்சாரம்:1 2/2

மேல்

மல்கு (2)

மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/1
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2

மேல்

மல்லல் (4)

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 3/3
மல்லல் வியாகரணம் மாருதி கற்க கருதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/1
மல்லல் மா ஞாலம் கரி – முதுமொழிமேல்வைப்பு:1 40/4
மல்லல் மா ஞாலம் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/4

மேல்

மல்லுறவே (1)

மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3

மேல்

மல (4)

மல சல வாந்தியும் மயக்கும் கோடலால் – நீதிநூல்:19 232/3
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ் – நீதிநூல்:29 320/3
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
மதி இருளை நீங்கின் மல இருளும் நீங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 58/1

மேல்

மலசலங்கள் (1)

மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2

மேல்

மலசலம் (1)

மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1

மேல்

மலம் (6)

மலம் கடிவு ஆளா தவர்க்கு – அறநெறிச்சாரம்:1 148/4
அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம் – நீதிநூல்:30 322/3
கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர் – நீதிநூல்:41 421/2
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1
மா கரத்த யானை வழி விலகல் புன் மலம் தின் – நீதிவெண்பா:1 37/3
நோக்கி துடையாது கோடல் மலம் துறத்தல் – அருங்கலச்செப்பு:1 127/1

மேல்

மலம்-தனை (1)

மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும் – நீதிநூல்:19 231/1

மேல்

மலமாரி (1)

தினமும் விரேசனம் கொளினும் ஓயாமல் மலமாரி திரளா பெய்யும் – நீதிநூல்:41 421/1

மேல்

மலர் (45)

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/2
பொன் மலர் நாற்றம் உடைத்து – நீதிநெறிவிளக்கம்:1 4/4
அளற்றகத்து தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு – அறநெறிச்சாரம்:1 214/1
கத்தன் மலர் ஒத்த கழல் காப்பு – நீதிநூல்:0 1/4
காவினை பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/2
மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே – நீதிநூல்:3 24/4
தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2
வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத – நீதிநூல்:8 77/1
நீதி நூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென் மலர்
ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில் – நீதிநூல்:10 100/1,2
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/2
மாலியை மாந்துவோர் மலர் கள் நீத்து மெய் – நீதிநூல்:19 229/2
கடி மலர் பொழில் கண்மலரும் ஆர்வமொடு கடல் எழுந்து கரை தாவிடும் – நீதிநூல்:35 358/2
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி – நீதிநூல்:44 512/1
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ம் கோதாய் மேரு – நன்னெறி:1 14/3
கொண்டு புகல்வது அவர் குற்றமே வண்டு மலர்
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ – நன்னெறி:1 24/2,3
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ – விவேகசிந்தாமணி:1 37/3
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான் – விவேகசிந்தாமணி:1 108/4
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த – ஆத்திசூடிவெண்பா:1 42/1
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர்
மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே – ஆத்திசூடிவெண்பா:1 91/2,3
மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள் – ஆத்திசூடிவெண்பா:1 101/2
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்
பொன்னின் அழகும் புவி பொறையும் வன்ன முலை – நீதிவெண்பா:1 30/1,2
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
ஆயும் மலர் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர் – நீதிவெண்பா:1 60/1
பாதகரை கண்டோர்க்கு பாவம் ஆம் சீத மலர்
கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரை – நீதிவெண்பா:1 62/2,3
முளரி புனல் நீங்கின் முளரி மலர் கேள்வன் – நன்மதிவெண்பா:1 28/1
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து – நன்மதிவெண்பா:1 57/1
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர் கா – முதுமொழிமேல்வைப்பு:0 1/2
மறந்துமறந்து ஈசன் மலர் அடியை பேணாது – முதுமொழிமேல்வைப்பு:1 87/1
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – முதுமொழிமேல்வைப்பு:1 94/3
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழிய – முதுமொழிமேல்வைப்பு:1 139/2
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/3
பண்டு மலர் கள்ளத்தால் பற்றி பராந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/1
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/3
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/3
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/3
மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/1
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/3
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/3
கொய் மலர் பூங்கோதை குமரேசா மெய்யாக – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/2
நறு மலர் நாணின கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/4

மேல்

மலர்க்கு (1)

மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2

மேல்

மலர்கள் (2)

வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும் – நீதிவெண்பா:1 97/1
காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள்
கூசின என்றான் ஏன் குமரேசா வீசும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1,2

மேல்

மலர்தலும் (1)

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/3,4

மேல்

மலர்ந்த (2)

மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/2
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடையது ஆம் – நன்னெறி:1 39/3,4

மேல்

மலர்ந்து (2)

அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து
துதி புரிந்து உபசரிக்கும் தொழிலினால் செலவு ஒன்று இல்லை – நீதிநூல்:33 350/2,3
கண்டு முகம் மலர்ந்து கண்ணன் குசேலரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/1

மேல்

மலர்ந்தே (1)

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி – விவேகசிந்தாமணி:1 4/1

மேல்

மலரணை (1)

மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம் – நீதிநூல்:43 463/2

மேல்

மலரவன் (2)

மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய் – நீதிநெறிவிளக்கம்:1 6/2
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய் – நீதிநெறிவிளக்கம்:1 6/2

மேல்

மலரா (1)

கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா – நீதிநெறிவிளக்கம்:1 36/1

மேல்

மலரிடை (1)

செழு மலரிடை மது சிறை அளி நுகரும் – நீதிநூல்:31 329/1

மேல்

மலரினும் (1)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/3

மேல்

மலரினை (1)

மாசறு கடவுள் பாத மலரினை தினமும் போற்றி – நீதிநூல்:3 32/1

மேல்

மலரும் (7)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக – நீதிநூல்:12 125/2
மாலை மலரும் இ நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/4
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும் – விவேகசிந்தாமணி:1 44/1
அத்தி மலரும் அரும் காக்கை வெண் நிறமும் – நீதிவெண்பா:1 55/1
மாலை மலரும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/4

மேல்

மலரை (1)

காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1

மேல்

மலரோ (1)

வில்லோன் மலரோ விருப்பு – நன்னெறி:1 2/4

மேல்

மலி (4)

பொல்லா புழு மலி நோய் புன் குரம்பை நல்லார் – நல்வழி:1 7/2
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர் – நீதிநூல்:20 240/1
தே மலி சுவை கனி பல செறிந்து உயர் – நீதிநூல்:33 349/1
மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1

மேல்

மலியும் (1)

மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல் – நீதிநூல்:24 281/2

மேல்

மலை (11)

தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/2
விரி சுடர் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும் – நீதிநூல்:15 188/1
மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/4
சிற்று உதர போசணைக்கா மலை ஏறி கடல் கடந்து தேயம் எல்லாம் – நீதிநூல்:43 454/1
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம் – நீதிநூல்:47 536/1
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2
மலை அளவு நின்ற முலை மாதே மதியின் – நன்னெறி:1 13/3
மலை வளைத்த திண் புயத்து வண்ணான் சீராமன் – விவேகசிந்தாமணி:1 129/3
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3

மேல்

மலைக்குகை-தனில் (1)

மையது வல்லியம் வாழ் மலைக்குகை-தனில் புகுந்தே – விவேகசிந்தாமணி:1 116/1

மேல்

மலைந்து (1)

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/3

மேல்

மலையமான் (1)

ஆர்ந்த கருவி இடம் ஆய்ந்து மலையமான்
கூர்ந்து செய்தான் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/1,2

மேல்

மலையனை (1)

பண்டு மலையனை ஏன் பார்த்து பெருங்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/1

மேல்

மலையில் (1)

மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 20/3

மேல்

மலையின் (1)

மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே – நீதிநூல்:9 89/4

மேல்

மலையினும் (1)

மலையினும் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/4

மேல்

மலையும் (5)

ஆறும் மலையும் கடலும் அடவியும் – அருங்கலச்செப்பு:1 84/1
நீர் அரணும் நீள் மலையும் நேர்ந்த நிடதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/1
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/3
காடும் மலையும் கடலும் இலங்கையிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/1
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/3

மேல்

மலையையும் (1)

துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும் – நீதிநூல்:42 439/2

மேல்

மலைவானும் (1)

மா அரணம் இன்றி மலைவானும் தா_இல் – அறநெறிச்சாரம்:1 64/2

மேல்

மலைவு (2)

தொலைவின் துணிவொடு பக்கம் மலைவு இன்றி – அறநெறிச்சாரம்:1 38/2
மலைவு இன்று உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 59/2

மேல்

மவுனத்தோர்க்கு (1)

மவுனத்தோர்க்கு இல்லை வரு கலகம் துஞ்சா – நீதிவெண்பா:1 44/3

மேல்

மழலை (2)

மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/1
மழலை சொல் கேளாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/4

மேல்

மழவரங்கன் (1)

மண்டு சீர் கண்டு மழவரங்கன் புன் செருக்குக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/1

மேல்

மழிசை (1)

அன்று மழிசை அவா இலராய் இன்புற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/1

மேல்

மழித்தலும் (1)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/3

மேல்

மழுங்கலாய் (1)

மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய் சவங்கள் ஆகி – விவேகசிந்தாமணி:1 48/3

மேல்

மழுங்கிடும் (1)

உரு தெரியாமலே ஒளி மழுங்கிடும்
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை – விவேகசிந்தாமணி:1 43/2,3

மேல்

மழுவோனை (1)

கொன்ற மழுவோனை கொல்லாமல் ஏன் பொறுத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/1

மேல்

மழை (26)

மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை – கொன்றைவேந்தன்:1 72/1
எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை-வாக்குண்டாம்:1 10/4
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல் – நீதிநூல்:39 400/2
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது – நீதிநூல்:41 430/2
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
எடுப்பதூஉம் எல்லாம் மழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/4
பேதை பெரு மழை கண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/4
பெய் என பெய்யும் மழை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/4
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/1,2
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/2,3
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 26/3,4
மாதம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 26/4
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/1,2
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனை கொன்ற பூவையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/2,3
புருடனை கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருடம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 27/3,4
வருடம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 27/4
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
எடுப்பதூஉம் எல்லாம் மழை – முதுமொழிமேல்வைப்பு:1 6/4
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/2
துப்பு ஆயதூஉம் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/4
உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/1
எடுப்பதூஉம் எல்லாம் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/4
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை
கொண்டுவந்தார் மூவர் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/1,2
பண்டு மழை பெய்ய பணித்தாள் அநசூயை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/1
பெய் என பெய்யும் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/4
பேதை பெரு மழை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/4

மேல்

மழை-தனில் (1)

வானரம் மழை-தனில் நனைய தூக்கணம் – விவேகசிந்தாமணி:1 9/1

மேல்

மழைக்கு (1)

பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/4

மேல்

மழையினுமே (1)

மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2

மேல்

மழையினை (1)

வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/2

மேல்

மழையும் (1)

வான் இன்றி மழையும் இல்லை வயல் இன்றி விளைவும் இல்லை – நீதிநூல்:2 13/1

மேல்

மள்ளுவர்கோன் (1)

வாடிமன்னன் மள்ளுவர்கோன் வந்து இரந்து மேவினரால் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/1

மேல்

மற்ற (4)

வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரை – நீதிநூல்:12 127/2
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4
ஒரு பொருள் என சிருட்டித்து உலகமும் மற்ற யாவும் – நீதிநூல்:47 564/3
குற்றம் என நொந்தாள் குமரேசா மற்ற
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/2,3

மேல்

மற்றது (1)

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/3,4

மேல்

மற்றவர் (7)

மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/2
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு – முதுமொழிமேல்வைப்பு:1 80/2
குற்றம் மிக உற்றான் குமரேசா மற்றவர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/2
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/1
பொன்றா மதி கபிலர் பொன்னோன் முன் மற்றவர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/1
கீரன் முதல் சிலரே கீர்த்தியுற்றார் மற்றவர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/1
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1

மேல்

மற்றவர்க்கு (5)

மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம் – நீதிநூல்:21 253/2
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில் – ஆத்திசூடிவெண்பா:1 8/2
வைதிகம் மேற்கொண்டு சொலும் மற்றவர்க்கு பக்குவர்க்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 3/1
மற்றவர்க்கு உதவிசெய் – இளையார்-ஆத்திசூடி:1 18/1

மேல்

மற்றவர்க்கும் (1)

இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே – நீதிநூல்:4 40/4

மேல்

மற்றவரை (3)

வாக்கு நயத்தால் அன்றி கற்றவரை மற்றவரை
ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே காக்கையொடு – நீதிவெண்பா:1 87/1,2
கொற்றவன் இல் வந்தார் குமரேசா மற்றவரை
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/2,3
ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரை
கோது அற முன் ஆய்ந்தான் குமரேசா நீதி – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/1,2

மேல்

மற்றவற்றின் (1)

வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றின்
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/1,2

மேல்

மற்றவையும் (1)

வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/1

மேல்

மற்றார்-கொல் (1)

ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து – நீதிநூல்:26 295/3

மேல்

மற்றிடத்து (1)

நீற்றறையின் மற்றிடத்து நின்று இறைவன் அன்பருக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 192/1

மேல்

மற்று (124)

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய – மூதுரை-வாக்குண்டாம்:1 18/1,2
மனம் சிறியர் ஆவரோ மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 28/4
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள் – நல்வழி:1 34/3
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் – உலகநீதி:1 4/7
மற்று இவர் செய்யும் உடம்பு – நீதிநெறிவிளக்கம்:1 6/4
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 12/2
ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 22/2
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று
என் பயக்கும் ஆணல்லவர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 27/3,4
உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/2
களைகணா தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர் – நீதிநெறிவிளக்கம்:1 39/1
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 43/3
கைம்மா வயத்தவே பாகு மற்று எத்திறத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 44/3
பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர் – நீதிநெறிவிளக்கம்:1 62/3
தீவினை கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று
ஆஆ இவர் என் செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 67/3,4
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார் – நீதிநெறிவிளக்கம்:1 78/3
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 82/2
அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று
என்பு இயக்கம் கண்டும் புறந்தரார் புன் புலால் – நீதிநெறிவிளக்கம்:1 86/1,2
மற்று இன்பம் யாவையும் கைவிடுப முற்றும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 87/2
எப்புலமும் காவாமே மெய் புலம் காக்கும் மற்று
இ புலமும் காவாது இது – நீதிநெறிவிளக்கம்:1 92/3,4
வலியார் மற்று ஒன்றானும் உய்யார் நிலை தப – நீதிநெறிவிளக்கம்:1 95/2
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/3
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல் – அறநெறிச்சாரம்:1 17/3
இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய் – அறநெறிச்சாரம்:1 30/2
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே – அறநெறிச்சாரம்:1 41/3
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர் – அறநெறிச்சாரம்:1 43/3
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை – அறநெறிச்சாரம்:1 49/2
நாடிக்கொள் மற்று ஓர் இடம் – அறநெறிச்சாரம்:1 91/4
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ – அறநெறிச்சாரம்:1 92/3
வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண் – அறநெறிச்சாரம்:1 123/3
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/3
அற பெறுகிற்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே – அறநெறிச்சாரம்:1 143/3
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/2
எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள் – அறநெறிச்சாரம்:1 153/3
மேலை பிறப்பும் இது ஆனால் மற்று என்னை – அறநெறிச்சாரம்:1 157/3
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/3
சோர பசிக்குமேல் சோற்றூர்தி பாகன் மற்று
ஈரப்படினும் அது ஊரான் ஆர – அறநெறிச்சாரம்:1 181/1,2
மற்று ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 192/4
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் – நீதிநூல்:4 37/3
புனை பொருள் நீங்கின் மற்று ஓர் பொருளையும் பெறலாம் அத்தன் – நீதிநூல்:8 82/3
எ கண் மற்று எ கணே இழிவுடை கணே – நீதிநூல்:10 101/4
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக – நீதிநூல்:12 125/2
இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும் – நீதிநூல்:13 158/3
மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர் – நீதிநூல்:18 215/2
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவி பின்னும் – நீதிநூல்:39 390/1
நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே – நீதிநூல்:39 404/4
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே – நீதிநூல்:41 424/4
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே – நீதிநூல்:47 524/4
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4
வந்த பேர்கள் ஆயினும் மற்று உளோர்கள் ஆயினும் – நீதிநூல்:47 599/3
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/1,2
மன்னும் அறிஞரை தாம் மற்று ஒவ்வார் மின்னும் அணி – நன்னெறி:1 40/2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/3
இற்ற புகையால் இரங்கேசா மற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/2
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/3
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/3
அற்றார் மற்று ஆதல் அரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/4
மற்று அன்ன செய்யாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/4
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/3
மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டி சென்றே – விவேகசிந்தாமணி:1 47/3
மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை – விவேகசிந்தாமணி:1 120/3
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே – விவேகசிந்தாமணி:1 123/2
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு – விவேகசிந்தாமணி:1 131/1
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள் – நீதிவெண்பா:1 1/2,3
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல் – நீதிவெண்பா:1 14/2
கன்னியரை பொன்_நாண் கழிந்தோரை மற்று அயலார் – நீதிவெண்பா:1 41/1
தீயவர்-பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரை – நீதிவெண்பா:1 71/1
நண்ணுவரோ மற்று அதனை நாடு – நீதிவெண்பா:1 71/4
மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே – நீதிவெண்பா:1 90/2
மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 4/2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 6/3
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 7/3
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 12/3
அணி அல்ல மற்று பிற – முதுமொழிமேல்வைப்பு:1 21/4
மற்று ஈண்டு வாரா நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 60/4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 63/3
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/3
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/3
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/3
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/3
ஏனோ மற்று எல்லார்க்கும் இன் துணையா நன்று செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/1
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3
அணி அல்ல மற்று பிற – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/4
மற்று ஒன்றும் ஆற்றாமல் மன்னனுக்கு ஏன் கன்னன் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/1
மற்று இன்பம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/4
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/3
அற்றார் மற்று ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/4
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/3
மற்று ஈண்டு வாரா நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/4
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/3
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/3
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/3
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/3
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/3
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/3
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/3
உடையது உடையரோ மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/4
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3
மற்று அன்ன செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/4
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/3
ஊராண்மை மற்று அதன் எஃகு – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/4
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/3
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/3
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/3,4
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/3,4
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/3
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/3
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/3
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/3
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/3
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/3
துனி செய்து துவ்வாய் காண் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3

மேல்

மற்றுடம்பு (1)

மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை – அறநெறிச்சாரம்:1 182/3

மேல்

மற்றும் (10)

வருந்தி தாம் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம் – நீதிநெறிவிளக்கம்:1 8/1,2
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/4
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/4
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/4
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/3
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/3,4
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/3
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/3
தாதியை ஏன் ஒற்றா தமயந்தி மற்றும் உய்த்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/1
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/3

மேல்

மற்றுளோர் (1)

மானிடர் துயரை சொல்வர் மற்றுளோர் அதனை தீர்ப்பர் – நீதிநூல்:45 515/1

மேல்

மற்றை (3)

பொய் வினை மற்றை பொருள் எல்லாம் மெய் வினவில் – அறநெறிச்சாரம்:1 152/2
பூமி நம் இல்லாம் மற்றை பூதங்கள் பணிசெய்வோராம் – நீதிநூல்:3 25/1
அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/3,4

மேல்

மற்றைய (2)

மற்றைய தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/4
மற்றைய எல்லாம் பிற – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/4

மேல்

மற்றையர் (1)

மற்றையர் தாம் என்றும் மதியாரே வெற்றி நெடும் – நன்னெறி:1 35/2

மேல்

மற்றையவர் (5)

வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர் ஒக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 5/2
வலைப்பட்டார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 56/4
பிறவி அறார் மற்றையவர் பிஞ்ஞகர் காண்பித்த – முதுமொழிமேல்வைப்பு:1 62/1
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர்
அற்றாக அற்றது இலர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/3,4
வலைப்பட்டார் மற்றையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/4

மேல்

மற்றையவர்கள் (1)

மற்றையவர்கள் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/4

மேல்

மற்றையவை (1)

மாடு அல்ல மற்றையவை – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/4

மேல்

மற்றையார் (1)

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/3,4

மேல்

மற்றையான் (1)

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/3,4

மேல்

மற்றையோர்க்கு (1)

வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டு – நீதிநெறிவிளக்கம்:1 96/2

மேல்

மற்றையோன் (1)

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே – நீதிநெறிவிளக்கம்:1 66/1,2

மேல்

மற்றொர் (1)

வலதுகை துணைவனாம் மற்றொர் கை மனை – நீதிநூல்:13 161/1

மேல்

மற்றொரு (3)

ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவ – நீதிநூல்:12 148/2
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1

மேல்

மற்றொருத்தி (1)

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/1

மேல்

மற்றொருபால் (1)

மற்றொருபால் போக மறித்திட்டு தெற்றென – அறநெறிச்சாரம்:1 73/2

மேல்

மற்றொருவர் (1)

மூள்வினையால் பிரியினும் மற்றொருவர் சகம் முழுதும் நிறை – நீதிநூல்:12 147/3

மேல்

மற்றொருவனை (1)

மற்றொருவனை சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும் – நீதிநூல்:13 169/1

மேல்

மற்றொன்றால் (1)

மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல் – நீதிநூல்:47 580/3

மேல்

மற்றொன்று (1)

பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/3

மேல்

மற்றோர் (17)

உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே – நல்வழி:1 18/2,3
இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய் – நீதிநூல்:3 36/1
பெரு வெம் பிணியாளன் மற்றோர் பிணி பேரும் வண்ணம் – நீதிநூல்:7 66/1
மன்ன திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும் – நீதிநூல்:7 69/3
வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால் – நீதிநூல்:38 377/1
மற்றோர் அறியார் வருத்தமுற பெற்று அறியா – நீதிவெண்பா:1 15/2
மற்றோர் புகல மதித்து – நீதிவெண்பா:1 77/4
கோதுற்றார் மற்றோர் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/2
கொண்டிலர் ஏன் மற்றோர் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/2
குன்றினர் ஏன் மற்றோர் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/2
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/2
அன்று அறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/1
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/2
மற்றோர் பல சொன்னார் மாசற்ற ஔவை ஒன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/1
கொண்டு வந்தார் மற்றோர் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/2
கூசினது ஏன் மற்றோர் குமரேசா ஆசையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/2
கூர்ந்து கொண்டார் மற்றோர் குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/2

மேல்

மற்றோரை (1)

எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1

மேல்

மற (6)

கடிவது மற – ஆத்திசூடி:1 32/1
கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்:1 16/1
மற உரையும் காமத்து உரையும் மயங்கி – அறநெறிச்சாரம்:1 2/1
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார் – நீதிநூல்:39 399/2
மாலே கடிவது மற – ஆத்திசூடிவெண்பா:1 32/4

மேல்

மறக்க (5)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 1/3
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 3/4
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் – உலகநீதி:1 6/3
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 8/2
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 10/4

மேல்

மறக்கல்லா (1)

நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/3

மேல்

மறத்தல் (5)

இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு – அருங்கலச்செப்பு:1 88/1
உள்ளார் மறத்தல் இறப்பு – அருங்கலச்செப்பு:1 121/2
மறத்தல் அதனினும் நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 31/4
மறத்தல் அதனினும் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/4
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/3

மேல்

மறத்தலின் (3)

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/4
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 10/4
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/4

மேல்

மறத்திற்கும் (1)

மறத்திற்கும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/4

மேல்

மறத்தின் (1)

இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4

மேல்

மறந்த (1)

பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே – விவேகசிந்தாமணி:1 71/3

மேல்

மறந்தது (1)

மாறி மறந்தது என மாயாவதி புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/1

மேல்

மறந்தார் (2)

கோது ஏன் மறந்தார் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/2
வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/1

மேல்

மறந்தார்-கொல் (1)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/3,4

மேல்

மறந்தால் (1)

செய் தவம் மறந்தால் கைதவம் ஆளும் – கொன்றைவேந்தன்:1 32/1

மேல்

மறந்தாள் (1)

ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/2

மேல்

மறந்தான் (1)

வேதநிலைகண்டானும் மெய் மறந்தான் ஆதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/2

மேல்

மறந்திடு (1)

துன்பம் மறந்திடு – புதிய-ஆத்திசூடி:1 46/1

மேல்

மறந்தீர் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3

மேல்

மறந்து (8)

வாளா கிடப்பன் மறந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/4
உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 26/2
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 114/1
அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும் – நீதிநூல்:16 197/1
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1
மறந்து ஒழியா மீட்டல் தலை – அருங்கலச்செப்பு:1 113/2
கல் எறியும் பொறுத்து கண்_நுதலார் தாம் மறந்து
நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 31/1,2
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3,4

மேல்

மறந்தும் (5)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/3
மறந்தும் நினையாமை நன்று – அருங்கலச்செப்பு:1 117/2
இரந்த பொருள் கவர்ந்தது ஈந்தார் மறந்தும்
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 33/2,3
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/3
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/3

மேல்

மறந்துமறந்து (1)

மறந்துமறந்து ஈசன் மலர் அடியை பேணாது – முதுமொழிமேல்வைப்பு:1 87/1

மேல்

மறந்தேயும் (1)

மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே சிறந்த – அறநெறிச்சாரம்:1 70/2

மேல்

மறந்தேன் (1)

நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/3

மேல்

மறந்தோன் (1)

அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர் – விவேகசிந்தாமணி:1 68/2,3

மேல்

மறப்பது (2)

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3
அன்றே மறப்பது நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/4

மேல்

மறப்பதோ (1)

மருந்து மறப்பதோ மாண்பு – அறநெறிச்சாரம்:1 118/4

மேல்

மறப்பர் (2)

மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடா – அறநெறிச்சாரம்:1 117/2
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/3,4

மேல்

மறப்பின் (3)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/3
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/3

மேல்

மறப்பினும் (1)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/3

மேல்

மறப்பு (2)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/3
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3

மேல்

மறம் (16)

மறம் பேசி திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 10/1
மறம் கேள்வி மாற்றியவர் – அறநெறிச்சாரம்:1 10/4
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1
மதியினை மயக்கி வெம் மறம் விளைத்திடும் – நீதிநூல்:9 91/2
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
குடியாகும் மறம் தொடர் குற்றம் எலாம் – நீதிநூல்:25 288/3
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே – நீதிநூல்:32 337/4
மறம் குலவு மரணமே என கூறல் வழக்கே – நீதிநூல்:35 361/4
மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு – நீதிநூல்:42 448/2
மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறம் செய்வாயே – நீதிநூல்:43 467/4
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி – நீதிநூல்:47 545/3
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/3
கொண்ட மறம் கண்டும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/2
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/3

மேல்

மறமின்மை (1)

மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது – அறநெறிச்சாரம்:1 104/3

மேல்

மறல் (1)

மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல்
விடியாது அவர் நெஞ்சிடை வெம் துயரே – நீதிநூல்:25 288/1,2

மேல்

மறலி (3)

மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி
தும்பை முடி சூடினும் – நீதிநெறிவிளக்கம்:1 41/3,4
பால் முளை தின்று மறலி உயிர் குடித்த – நீதிநெறிவிளக்கம்:1 50/3
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/4

மேல்

மறலிதான் (1)

மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/2

மேல்

மறலுளார் (1)

மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4

மேல்

மறவர் (1)

உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/3

மேல்

மறவரை (1)

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/3

மேல்

மறவற்க (1)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/3

மேல்

மறவனுக்கு (1)

மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/4

மேல்

மறவாத (1)

தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார் – அறநெறிச்சாரம்:1 179/3

மேல்

மறவாது (2)

என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/1
பண்டு கோப்பெண்டு பதியை மறவாது உள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/1

மேல்

மறவாமல் (1)

என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே – நீதிநூல்:43 453/4

மேல்

மறவாமே (1)

மறவாமே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர் – நீதிநெறிவிளக்கம்:1 19/2

மேல்

மறவாய் (1)

சுக நிலை காட்டும் தியாக தோன்றலை மறவாய் நெஞ்சே – நீதிநூல்:6 54/4

மேல்

மறவி (2)

கேடுற்றான் முன்னம் கிரீவன் மடி மறவி
கூடியதால் என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/1,2
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/3

மேல்

மறவுரை (1)

மறவுரை விட்ட செவி – அறநெறிச்சாரம்:1 198/4

மேல்

மறவேல் (9)

நன்றி மறவேல் – ஆத்திசூடி:1 21/1
அரனை மறவேல் – ஆத்திசூடி:1 30/1
சீர்மை மறவேல் – ஆத்திசூடி:1 47/1
தொன்மை மறவேல் – ஆத்திசூடி:1 64/1
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 28/3
ஏதம் அற நன்றி மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 21/4
இன்பாம் அறனை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 30/4
எந்நாளும் சீர்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 46/4
எந்நாளும் தொன்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 63/4

மேல்

மறன் (1)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/3

மேல்

மறி (2)

மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள் – நீதிநூல்:47 546/3
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம் – விவேகசிந்தாமணி:1 128/2

மேல்

மறித்தான் (1)

ஒன்றி மறித்தான் உரோணி சகடை செளரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/1

மேல்

மறித்திட்டு (1)

மற்றொருபால் போக மறித்திட்டு தெற்றென – அறநெறிச்சாரம்:1 73/2

மேல்

மறித்திடு (1)

மாரியே பெய்யச்செய்து மறித்திடு கரை ஒன்று இன்றி – நீதிநூல்:47 541/3

மேல்

மறித்திடும் (1)

படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1

மேல்

மறித்துக்கொள்ள (1)

மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/2,3

மேல்

மறிதரவு (1)

மறிதரவு இல்லா கதி – அறநெறிச்சாரம்:1 95/4

மேல்

மறியார் (1)

உலகம் மறியினும் ஒன்றும் மறியார்
நிலைய நிலை பெற்றவர் – அருங்கலச்செப்பு:1 159/1,2

மேல்

மறியினும் (1)

உலகம் மறியினும் ஒன்றும் மறியார் – அருங்கலச்செப்பு:1 159/1

மேல்

மறு (8)

மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை – அறநெறிச்சாரம்:1 54/3
மதிப்புறத்தில் பட்ட மறு – அறநெறிச்சாரம்:1 74/4
கண் மறு புருடரை காணும் என்று அதை – நீதிநூல்:10 95/3
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2
மறு ஆய நீக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 146/2
வனசரனால் மாயும் மறு நாள் எனலால் – முதுமொழிமேல்வைப்பு:1 54/2
மதிக்-கண் மறு போல் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/4
மறு உண்டோ மாதர் முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/4

மேல்

மறுக்கின் (1)

மொழிவது மறுக்கின் அழிவது கருமம் – கொன்றைவேந்தன்:1 79/1

மேல்

மறுக (1)

கோ மறுக மாய்ந்தாள் குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/2

மேல்

மறுகி (5)

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் – வெற்றிவேற்கை:1 75/4
மன்னன் பிரிய மறுகி யசோதரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/1
மண்டோதரி ஏன் மறுகி உயிர் அழிந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/1
மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/1
மாரிடை முன் உள்ளம் மறுகி துணையினும் மால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/1

மேல்

மறுகில் (1)

மறுகில் மறுகும் மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/4

மேல்

மறுகினார் (1)

மாரி நின்றது என்ன மறுகினார் ஓரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/1

மேல்

மறுகினான் (1)

காமத்தின் செவ்வி கழறி மறுகினான்
கோமான் குசன் ஏன் குமரேசா தாம – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/1,2

மேல்

மறுகு (1)

மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும் – விவேகசிந்தாமணி:1 125/2

மேல்

மறுகும் (2)

மறுகில் மறுகும் மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/4
மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/1

மேல்

மறுசெயல் (1)

மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4

மேல்

மறுசென்மம் (1)

சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/1

மேல்

மறுத்த (1)

மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2

மேல்

மறுத்தல் (1)

உண்டி மறுத்தல் உபவாசம் போசதம் – அருங்கலச்செப்பு:1 125/1

மேல்

மறுத்தானை (1)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/3

மேல்

மறுத்து (7)

சொன்னால் புரிதல் இடை சொல்லியும் பல் நாள் மறுத்து
பின் நாள் புரிவதுவே பின் – நீதிவெண்பா:1 89/3,4
புத்தர் பிறர் சொல்லும் பொருள் மறுத்து வள்ளுவர்தாம் – முதுமொழிமேல்வைப்பு:1 2/1
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/2
ஆதிசைவர் மேல் என்றதனை மறுத்து ஓதும் – முதுமொழிமேல்வைப்பு:1 43/2
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 175/2
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/3
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/3

மேல்

மறுதினம் (1)

மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/4

மேல்

மறுநாளாம் (1)

அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம் – நீதிநூல்:41 419/2

மேல்

மறுப்பரோ (1)

மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ – நன்னெறி:1 17/2

மேல்

மறுப்பவும் (1)

இல்லாள் மறுப்பவும் சென்று ஏகி சலந்தரன்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/1

மேல்

மறுப்பாட்டின் (1)

மறுப்பாட்டின் மந்திரமே போன்று – அருங்கலச்செப்பு:1 28/2

மேல்

மறுப்பாடு (1)

மறுப்பாடு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 51/2

மேல்

மறுப்பாடு_இல் (1)

மறுப்பாடு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 51/2

மேல்

மறுபிறப்பு (1)

அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு
மற்று ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 192/3,4

மேல்

மறுமனை (1)

மைந்தரானும் தந்தை கொள் மறுமனை வயிற்றிடை – நீதிநூல்:47 599/2

மேல்

மறுமனையாட்டி (1)

மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை – விவேகசிந்தாமணி:1 17/3

மேல்

மறுமை (3)

மாற்றார் மறுமை காண்பார் – அறநெறிச்சாரம்:1 171/4
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம் – அறநெறிச்சாரம்:1 193/3
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/3

மேல்

மறுமைக்கும் (1)

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி – நல்வழி:1 20/3

மேல்

மறுமையிலாளன் (1)

மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/3,4

மேல்

மறுமையும் (3)

தானே தனக்கு மறுமையும் இம்மையும் – அறநெறிச்சாரம்:1 151/2
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/3,4
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/3,4

மேல்

மறுமையை (1)

மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4

மேல்

மறுவினை (1)

மாட்சியோர் பிறர் மறுவினை
நீட்சியா நிகழ்த்தார்களே – நீதிநூல்:22 263/3,4

மேல்

மறை (27)

மறை வழி பட்ட பழிமொழி தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 94/1
துரித வெம் பவம் உறார் தொல் மறை கிழவரே – நீதிநூல்:6 64/4
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/2
வண்ணம் செய் வாள் விழியே அன்றி மறை குருட்டு – நன்னெறி:1 34/3
ஒண் கயல் கண் பாரதியை ஓது மறை நாவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/1
தூண்டு மறை பரியாய் சோமேசா யாண்டும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/2
துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/2
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2
நல் குடியை காத்த நகுலனை முன் கொன்ற மறை
பொன்_கொடியை சேர் துயரம் போல் – நீதிவெண்பா:1 16/3,4
உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே – நீதிவெண்பா:1 90/1
மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே – நீதிவெண்பா:1 90/2
இடை வறத்தல் இல்லாத யாறு கடவுள் மறை
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/2,3
அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/3
அத்தர் மறை ஆகமங்களாம் என்று வைத்தது – முதுமொழிமேல்வைப்பு:1 2/2
மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று – முதுமொழிமேல்வைப்பு:1 76/2
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – முதுமொழிமேல்வைப்பு:1 159/4
போது இனியதாக புணரும் மறை ஆதலினால் – முதுமொழிமேல்வைப்பு:1 194/2
மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் – புதிய-ஆத்திசூடி:0 1/4
புறப்படுத்தான் ஆகும் மறை – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/4
விட்டக்கால் கேட்க மறை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/4
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/3
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/4
மறை இறந்து மன்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/4
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3
மறை இறந்து மன்றுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/4

மேல்

மறை-தன்னில் (1)

பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4

மேல்

மறைக்கலாம் (1)

இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர் – நீதிநூல்:16 196/1

மேல்

மறைக்குதல் (1)

வதனையே காட்டலால் வதை மறைக்குதல்
உதயனை கரத்தினால் மறைத்தல் ஒக்குமே – நீதிநூல்:18 219/3,4

மேல்

மறைக்கும் (1)

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/3

மேல்

மறைக்குமாம் (1)

மறைக்குமாம் கண்டீர் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/4

மேல்

மறைகள் (1)

பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 97/2

மேல்

மறைத்தல் (4)

எரி ஒளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே – நீதிநூல்:10 99/4
உதயனை கரத்தினால் மறைத்தல் ஒக்குமே – நீதிநூல்:18 219/4
பாழி மெய் மறைத்தல் என பன்னு – நன்மதிவெண்பா:1 91/4
பசியதன் மேல் வைத்தல் மூடல் மறைத்தல்
புரிவு இன்மை எஞ்சாமை கேடு – அருங்கலச்செப்பு:1 142/1,2

மேல்

மறைத்தலே (1)

அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார் – நீதிநூல்:16 202/1

மேல்

மறைத்தலோ (1)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/3

மேல்

மறைத்தான் (1)

உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/1

மேல்

மறைத்திரோ (1)

எம்மை மறைத்திரோ என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/4

மேல்

மறைத்து (1)

அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற – அறநெறிச்சாரம்:1 204/2

மேல்

மறைத்தும் (5)

அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அ கரவை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/1
அன்று மறைத்தும் ஏன் அங்காரகன் களியால் – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/1
நேர்ந்து நின்ற நோயை நிறை மறைத்தும் பாமதி-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/1
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1
மாளவி தன் காமம் மறைத்தும் நிறை கடந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/1

மேல்

மறைந்தவை (1)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/3

மேல்

மறைந்து (9)

அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும் – அறநெறிச்சாரம்:1 121/1,2
வதைபுரிய ராமன் மறைந்து துதி பெறல் பார் – ஆத்திசூடிவெண்பா:1 59/2
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 45/3
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/3,4
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/3
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/3,4
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/4
அன்று ஏன் பருணன் அனுமன் மறைந்து ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/1
வண்டு உருவாய் வந்து மறைந்து அறிந்தான் வீடணன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/1

மேல்

மறைப்பதே (1)

மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனை பாரில் – நீதிநூல்:43 472/2

மேல்

மறைப்பான் (1)

குற்றம் மறைப்பான் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/4

மேல்

மறைப்பின் (1)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/3

மேல்

மறைப்பேன்-மன் (2)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/3
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/3

மேல்

மறைமொழி (2)

மறைமொழி காட்டிவிடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/4
மறைமொழி காட்டிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/4

மேல்

மறைய (2)

தலை மறைய பொன் குவையை தந்தாலும் அன்பு – நன்மதிவெண்பா:1 55/1
மறைய விராதல் இறப்பு – அருங்கலச்செப்பு:1 72/2

மேல்

மறையவர் (1)

மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 80/1

மேல்

மறையவர்க்கு (1)

எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/1

மேல்

மறையா (1)

குற்றம் மறையா வழி – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/4

மேல்

மறையாமல் (1)

மண்டும் எழில் கனகமாலை மறையாமல்
கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/1,2

மேல்

மறையின் (1)

மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/4

மேல்

மறையை (1)

அன்று ஏன் மறையை அயல் அறிய தூற்றினான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/1

மேல்

மறையோர் (2)

மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/3
தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 28/1

மேல்

மறையோர்க்கு (1)

நின் அபிடேக பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/1

மேல்

மறையோன் (2)

மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே – விவேகசிந்தாமணி:1 115/1
கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/1

மேல்

மறைவிரி (1)

குறளை மறைவிரி இல்லடை வௌவல் – அருங்கலச்செப்பு:1 70/1

மேல்

மறைவு (1)

மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம் – நீதிநூல்:47 525/1

மேல்

மன் (41)

கிழமை பிறிது ஒன்றும் கொள்ளார் வெகுளின் மன்
காதன்மை உண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும் – நீதிநெறிவிளக்கம்:1 46/2,3
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – அறநெறிச்சாரம்:1 4/3
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற – நீதிநூல்:5 52/1
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/3
உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம் – நீதிநூல்:43 467/1
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த – நீதிநூல்:47 531/1
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4
கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3
சித்திரசேனன் கையில் சிக்கினான் மன்னவர் மன்
இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/1,2
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/4
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/2
மன் ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 103/4
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே – நன்மதிவெண்பா:1 47/3
மண்ணில் மன் கையில் வறிது – நன்மதிவெண்பா:1 57/4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 17/4
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – முதுமொழிமேல்வைப்பு:1 170/3
யாம் மன் கண் காணாதவை – முதுமொழிமேல்வைப்பு:1 188/4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/4
குந்தி மன் சீர் கண்டார் குமரேசா சிந்தை-தனில் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1
மன் உயிர் எல்லாம் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/4
மன் உயிர்க்கு இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/4
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/3
வென்றி சுதாசநன் வெம் செயலால் மன் திருவும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/1
பண்டு உளத்தின் பான்மை பதுமுகன் முன் மன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/1
மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/1
மண் புக்கு மாய்வது மன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/4
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/1
கோதை வேல் மன் ஏன் குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/2
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/3
மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/1
சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/1

மேல்

மன்பதை (2)

மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 27/3
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 43/3

மேல்

மன்பதைக்கு (2)

மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
மன்பதைக்கு இன்னா இயற்றல் வண்மையொடு பொன் பொழிந்து – நன்மதிவெண்பா:1 58/2

மேல்

மன்மதன் (1)

மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/1

மேல்

மன்மானி (1)

மன்மானி அடைந்தோரை காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே – விவேகசிந்தாமணி:1 96/4

மேல்

மன்ற (9)

குலமகட்கு தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்கு தந்தையும் தாயும் அறவோர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 26/1,2
சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 40/3
துன்று ஏர் அதிபத்தர் சோமேசா மன்ற
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/2,3
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/3
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/3
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/3
கொன்று வந்து நின்றாய் குமரேசா மன்ற
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/2,3
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/1
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/3

மேல்

மன்றல் (2)

மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை – ஆத்திசூடிவெண்பா:1 37/3
மன்றல் அம் தார் புன்னைவன வள்ளலே யாவர்க்கும் – ஆத்திசூடிவெண்பா:1 65/3

மேல்

மன்றவே (2)

மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே – நீதிநூல்:37 368/4
குன்றாது செய்தார் குமரேசா மன்றவே
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/2,3

மேல்

மன்றற்கு (1)

அ தொழில் முற்பழக்கம் இன்றி சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து – நீதிநூல்:43 450/2,3

மேல்

மன்றாடி (1)

மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/1

மேல்

மன்றில் (1)

மன்றில் பழிப்பார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/4

மேல்

மன்று (5)

மன்று ஓரம்சொன்னார் மனை – நல்வழி:1 23/4
வழுத்தாதது எம்பிரான் மன்று – நீதிநெறிவிளக்கம்:0 1/4
தொல்லை மணி மன்று உடையார் தொண்டர்க்கு பெண்டிரையும் – முதுமொழிமேல்வைப்பு:1 38/1
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 137/1
மறை இறந்து மன்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/4

மேல்

மன்றுபடும் (1)

மறை இறந்து மன்றுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/4

மேல்

மன்ன (1)

மன்ன திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும் – நீதிநூல்:7 69/3

மேல்

மன்னர் (14)

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின் – வெற்றிவேற்கை:1 63/1
மன்னர் புறங்கடை காத்தும் வறிதே ஆம் – நீதிநெறிவிளக்கம்:1 47/1
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால் – நீதிநூல்:17 209/4
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர்
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/1,2
புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/2
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/2
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/2
மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே – விவேகசிந்தாமணி:1 115/1
மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான் – விவேகசிந்தாமணி:1 117/1
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/3
கொண்டிருந்தார் மன்னர் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/2
மன்னர் விழைப விழையாமை மன்னரான் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/3
ஏர் உடைய பண்ணனிடம் ஏனோ பல மன்னர்
கூர் அடைந்து நின்றார் குமரேசா தேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/1,2

மேல்

மன்னர்க்கு (3)

மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 17/5
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/3
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/4

மேல்

மன்னராய் (1)

மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில் – விவேகசிந்தாமணி:1 25/3

மேல்

மன்னரான் (1)

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/3,4

மேல்

மன்னரிடம் (1)

காலம் கருதி ஏன் கண்ணனார் மன்னரிடம்
கோலமுற சொன்னார் குமரேசா ஏலும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 696/1,2

மேல்

மன்னரினும் (1)

ஏத்து புகழ் மன்னரினும் ஏற்றமுற்றார் கற்ற ஒட்டக்கூத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:41 409/1

மேல்

மன்னருக்கு (1)

வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/2

மேல்

மன்னவர் (1)

சித்திரசேனன் கையில் சிக்கினான் மன்னவர் மன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/1

மேல்

மன்னவர்க்கு (2)

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை – வெற்றிவேற்கை:1 5/1
கொடிய மன்னவர்க்கு குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம் – நீதிநூல்:4 46/1

மேல்

மன்னவரை (1)

மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/1

மேல்

மன்னவன் (24)

மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை – நீதிநூல்:4 44/1
முத்தொழில் பரன் தொழும் முறையும் மன்னவன்
கைத்தொழில் பொருள் இலக்கணமும் தத்தமக்கு – நீதிநூல்:47 590/1,2
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/3
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/3,4
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/3,4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/3
நின்றது மன்னவன் கோல் – முதுமொழிமேல்வைப்பு:1 89/4
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3,4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 96/3
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/1
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/3
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்துகொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/3,4
பெண்டிரை ஏன் ஏவி பெருமுனியை மன்னவன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/1
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3,4
நின்றது மன்னவன் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/4
இயல்பு உளி கோலோச்சும் மன்னவன் நாட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/3
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/3,4
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/3,4
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3,4
மன்னவன் கோல் கீழ் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/4
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/3
தெற்று என்க மன்னவன் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/4
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/3,4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/3

மேல்

மன்னவன்-தனக்கு (1)

நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2

மேல்

மன்னவனுக்கு (1)

மன்னவனுக்கு உன் நாட்டார் வந்து முடிசூட்ட – ஆத்திசூடிவெண்பா:1 24/1

மேல்

மன்னவா (4)

மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று – ஆத்திசூடிவெண்பா:1 25/3
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றி – ஆத்திசூடிவெண்பா:1 57/3
மா துங்கா புன்னைவன மன்னவா அஃது அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 58/3
மா எய்தும் புன்னைவன மன்னவா மை இரவிலே – ஆத்திசூடிவெண்பா:1 106/3

மேல்

மன்னற்கு (2)

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்கு
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/2,3
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/2

மேல்

மன்னன் (27)

புகழினும் ஒக்க புகழ்ப இகல் மன்னன்
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 43/2,3
மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/1
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில் – ஆத்திசூடிவெண்பா:1 26/3
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 30/3
ஏது பெற்றான் ஓர் மன்னன் இ புவியில் நீதிநெறி – ஆத்திசூடிவெண்பா:1 62/2
ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 83/2
உடன்பாடு இலா மனையாள் ஒப்புரவு_இல் மன்னன்
தொடர்பு உறுதிகொள்ளாத தோழன் விட உரியார் – நன்மதிவெண்பா:1 23/1,2
மீக்கூறும் மன்னன் நிலம் – முதுமொழிமேல்வைப்பு:1 64/4
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
குன்றினன் ஏன் மன்னன் குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/2
கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன்
கூடி ஏன் மாண்டான் குமரேசா நீடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/1,2
நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/1
மீக்கூறும் மன்னன் நிலம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/4
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/3,4
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/3
மண்டு புகழ் அய்யோத்தி மாண் குடிகள் மன்னன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/1
குடி தழீஇ கோலோச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/3,4
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா தேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/2
வண்டு ஆர் வலம்புரி தார் மன்னன் அழ கன்னன் போர் – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/1
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா சார்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/2
கொள்ளவில்லை மன்னன் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/2
கன்னன் மனைவி துகில் கை பிடித்தும் மன்னன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/1
கண்டான் சகுந்தலையின் கண் நிலையை எண்ணி மன்னன்
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/1,2
கொண்டு உவந்தான் மன்னன் குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/2
கண்டான் முன் மாளவியை கண் உறக்கம் இன்றி மன்னன்
கொண்டான் துயர் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/1,2
மன்னன் பிரிய மறுகி யசோதரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/1
மன்னன் வரும் முன் மருதி பல நினைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/1

மேல்

மன்னனில் (1)

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/2

மேல்

மன்னனுக்கு (1)

மற்று ஒன்றும் ஆற்றாமல் மன்னனுக்கு ஏன் கன்னன் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/1

மேல்

மன்னனுடன் (1)

மன்னனுடன் வயிறு மாண்புடை தாய் தந்தை – அறநெறிச்சாரம்:1 61/1

மேல்

மன்னனும் (1)

மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் – மூதுரை-வாக்குண்டாம்:1 26/1

மேல்

மன்னா (8)

சொன்னாளே ஔவை முன்பு சோமேசா மன்னா
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/2,3
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில் – ஆத்திசூடிவெண்பா:1 23/3
மன்னா கிழமைபட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 34/4
குன்றம் போல் புன்னைவன கொற்றவா பாகை மன்னா
என்றும் சொல் சோர்வுபடேல் – ஆத்திசூடிவெண்பா:1 52/3,4
பொங்கு புகழ் புன்னைவன பூபாலா பாகை மன்னா
எங்கும் தக்கோன் என திரி – ஆத்திசூடிவெண்பா:1 54/3,4
மா தவனே புன்னைவன நாதா பாகை மன்னா
ஏதெனினும் தையல் சொல் கேளேல் – ஆத்திசூடிவெண்பா:1 62/3,4
தாயான புன்னைவன தாடாளா பாகை மன்னா
நீயும் நேர் கோன் நெறி நில் – ஆத்திசூடிவெண்பா:1 72/3,4
நட்பாளும் புன்னைவன நாத மன்னா எப்போதும் – ஆத்திசூடிவெண்பா:1 83/3

மேல்

மன்னார் (1)

வட்ட மா நிலம் மீது மன்னார் விடம் – நீதிநூல்:20 242/1

மேல்

மன்னாவாம் (1)

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/4

மேல்

மன்னான (1)

மன்னான புன்னைவன வள்ளலே ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 46/3

மேல்

மன்னானை (1)

ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால் – நீதிநூல்:47 580/4

மேல்

மன்னி (2)

மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4
கொன்னே முனிந்தாள் குமரேசா மன்னி
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/2,3

மேல்

மன்னிய (9)

மன்னிய நற்குணம் இல்லாரை தாம் போற்றி – அறநெறிச்சாரம்:1 55/3
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய
துட்டர் என சிட்டன் தோற்றுவது அல்லாரை – அறநெறிச்சாரம்:1 57/2,3
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவி பின்னும் – நீதிநூல்:39 390/1
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/2,3
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை – விவேகசிந்தாமணி:1 17/3
மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும் – விவேகசிந்தாமணி:1 29/3
கொன்னே இழிந்தான் குமரேசா மன்னிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/2
மன்னிய ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/4
கொன்னே அழுதாள் குமரேசா மன்னிய
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/2,3

மேல்

மன்னியே (1)

கொன்னே உளைந்தாள் குமரேசா மன்னியே
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/2,3

மேல்

மன்னு (4)

மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல் – நீதிநூல்:17 209/2
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை – நீதிவெண்பா:1 66/2
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு – நீதிவெண்பா:1 75/1
மன்னு குலச்சிறையே மந்திரியாம் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 100/2

மேல்

மன்னுதல் (1)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/3

மேல்

மன்னும் (15)

மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால் – நன்னெறி:1 32/2
மன்னும் அறிஞரை தாம் மற்று ஒவ்வார் மின்னும் அணி – நன்னெறி:1 40/2
இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/2,3
இன் உயிரை கொன்றான் இரங்கேசா மன்னும்
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/2,3
மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/1
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/3
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/3,4
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலில் காணப்படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/3,4
வணங்கு நெடு வால் அறுப்புண்டு மன்னும் முதுகில் வயிறு ஒட்டி – விவேகசிந்தாமணி:1 81/2
மன்னும் இனிமையான் மாறாகி பன்னும் – நீதிவெண்பா:1 22/2
மன்னும் அரன் புலியூர் வாய்மை மதியானை – முதுமொழிமேல்வைப்பு:1 143/1
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/4
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/3
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/3,4
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/3,4

மேல்

மன்னுவோர் (1)

மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறம் செய்வாயே – நீதிநூல்:43 467/4

மேல்

மன்னே (1)

மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4

மேல்

மன்னை (1)

கோதை வேல் மன்னை குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/2

மேல்

மன்னோ (3)

பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ – விவேகசிந்தாமணி:1 119/4

மேல்

மன (15)

ஐம்புல கதவு அடைத்து மன மாவை அறிவாம் – நீதிநூல்:6 59/1
மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும் – நீதிநூல்:13 160/1
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/2
தூ மன மாட்சியோர் தொழுவர் யாரையும் – நீதிநூல்:33 349/3
பொய் ஏந்து மன வேசைக்கா திருடி கை இரண்டும் போக்கிக்கொண்டே – நீதிநூல்:44 510/1
எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/2
நிட்டையிலே இருந்து மன துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளை – விவேகசிந்தாமணி:1 75/1
கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1
வரம் அருளா தெய்வம் மன வாஞ்சை பெரிதுற மேல் – நன்மதிவெண்பா:1 2/2
மன கவலை மாற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/4
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/3
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/3
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/3
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/3
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/3

மேல்

மனக்கவலை (1)

மனக்கவலை மாற்றல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 4/4

மேல்

மனக்கிளர்ச்சி (1)

பாடல் மனக்கிளர்ச்சி பற்றா பழக்கம் அவை – நன்மதிவெண்பா:1 102/3

மேல்

மனக்கு (3)

இனத்துள் இறைமையும் செய்து மனக்கு இனிய – அறநெறிச்சாரம்:1 13/2
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே – நீதிநூல்:47 524/4
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தை – நீதிநூல்:47 549/1

மேல்

மனத்த (1)

மனத்த கறுப்பு எனின் நல்ல செயினும் – நீதிநெறிவிளக்கம்:1 57/1

மேல்

மனத்தகத்து (1)

மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றி – அறநெறிச்சாரம்:1 71/2

மேல்

மனத்தது (1)

மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/3

மேல்

மனத்தன் (1)

தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன்
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/2,3

மேல்

மனத்தாபம் (1)

செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு – நீதிவெண்பா:1 16/2

மேல்

மனத்தால் (1)

புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால் – நீதிநூல்:47 570/1

மேல்

மனத்தான் (3)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/3
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/3
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/3

மேல்

மனத்தின் (1)

மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/3

மேல்

மனத்தின்-கண் (1)

வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை – நீதிநூல்:47 565/3

மேல்

மனத்தினவர் (1)

மாசு_இல் மனத்தினவர் – நீதிநெறிவிளக்கம்:1 57/4

மேல்

மனத்தினில் (2)

களவு செய்குதல் மனத்தினில் நினைக்குதல் கவர் என்று – நீதிநூல்:17 206/1
மனத்தினில் சிந்திக்கற்பாற்று – அருங்கலச்செப்பு:1 116/2

மேல்

மனத்தினுள் (1)

வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/3

மேல்

மனத்து (2)

உண்ணினும் களிக்கினும் துன்புற்று அயரினும் மனத்து ஒன்று – நீதிநூல்:8 80/3
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/3

மேல்

மனத்துக்-கண் (1)

மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/3

மேல்

மனத்துவர (1)

மந்திரங்கள் ஐந்தும் மனத்துவர சென்றார்கள் – அருங்கலச்செப்பு:1 151/1

மேல்

மனத்தை (1)

கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து – அருங்கலச்செப்பு:1 149/1,2

மேல்

மனத்தொடு (2)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/3

மேல்

மனது (1)

மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ – நீதிநூல்:21 251/4

மேல்

மனம் (45)

மனம் தடுமாறேல் – ஆத்திசூடி:1 88/1
மனம் சிறியர் ஆவரோ மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 28/4
மாதர் மேல் வைப்பார் மனம் – நல்வழி:1 36/4
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் – உலகநீதி:1 3/1
மனம் சலித்து சிலுகிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 9/2
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 59/3
அயலார் மேல் ஆகும் மனம் – நீதிநெறிவிளக்கம்:1 81/4
பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே – நீதிநெறிவிளக்கம்:1 100/2
பின்னை மனம் அற பெற்றானேல் என்னை – அறநெறிச்சாரம்:1 145/2
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய் கலந்துநிற்கும் மாதோ – நீதிநூல்:12 121/4
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு – நீதிநூல்:12 130/3
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள் – நீதிநூல்:12 135/3
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
மனம் உவந்து வளர்ப்பர் கயவரே – நீதிநூல்:24 282/4
ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே – நீதிநூல்:43 457/4
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம் – நீதிநூல்:44 491/2
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4
கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம் – நீதிநூல்:44 495/2
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா – நீதிநூல்:45 517/4
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/2
சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2
பூசாபலா பாகை புன்னைவனமே மனம் ஒத்தே – ஆத்திசூடிவெண்பா:1 50/3
மனம் தளரா புன்னைவன நாதா தொண்டர் – ஆத்திசூடிவெண்பா:1 86/3
எண்ணி மனம் தடுமாறேல் – ஆத்திசூடிவெண்பா:1 87/4
கத்திரியை போலும் இளம் காரிகையே வஞ்ச மனம்
குத்திரர்-பால் மூன்று குணம் – நீதிவெண்பா:1 23/3,4
மான் ஆர் விழியார் மனம் – நீதிவெண்பா:1 55/4
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு – நீதிவெண்பா:1 75/1
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே – நீதிவெண்பா:1 75/3
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/2
மனம் நம்பல் நன்மதியே வம்பு – நன்மதிவெண்பா:1 101/4
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2
மனம் போல வேறுபடும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/4
மாதங்கம் கொண்டேன் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/4
உடல் சுவை உண்டார் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/4
பண்டு மனம் பொருந்த பாஞ்சாலி மெய் புகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/1
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 455/3
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/3
மனம் போல வேறுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/4
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/3

மேல்

மனம்-தனில் (1)

வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம் – விவேகசிந்தாமணி:1 41/1

மேல்

மனம்கொள்வு (1)

மனம்கொள்வு இலார் இணை கேடு – அருங்கலச்செப்பு:1 75/2

மேல்

மனம்கொள்ளார் (1)

நாட மனம்கொள்ளார் நரர் – நன்மதிவெண்பா:1 50/4

மேல்

மனம்கொள்ளேல் (2)

மேவ மனம்கொள்ளேல் விழைந்து – நன்மதிவெண்பா:1 44/4
ஊர மனம்கொள்ளேல் உணர்ந்து – நன்மதிவெண்பா:1 75/4

மேல்

மனம்கொளலும் (1)

நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத – நன்மதிவெண்பா:1 42/3

மேல்

மனமுடைந்தான் (1)

மங்கை நல்லாள் தோன்ற மனமுடைந்தான் வில் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/1

மேல்

மனமுண்டாம் (1)

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் – மூதுரை-வாக்குண்டாம்:0 1/1

மேல்

மனமும் (1)

பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும் – விவேகசிந்தாமணி:1 44/2

மேல்

மனமுளார்க்கு (1)

மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய் – நீதிநூல்:39 383/2

மேல்

மனமுற (1)

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் – வெற்றிவேற்கை:1 75/4

மேல்

மனமே (16)

அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே – நீதிநூல்:32 336/4
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/4
பொருந்தினாய் மனமே மக்கள்போலி நீ விலங்கு ஆனாயே – நீதிநூல்:39 384/4
கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/4
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4
என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே – நீதிநூல்:43 453/4
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 571/6
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 572/6
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 573/6
கண்டவர்-தம் சுகநிலையை கருதாயோ மனமே
காண் அரிய பரஞ்சுடரை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/4,5
காண் அரிய பரஞ்சுடரை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/5
நன்று ஆகி நின்ற தனிநாயகனை துதி மனமே
நாயகனை துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும் – நீதிநூல்:47 576/2,3
ஆய அரிய பரம்பொருளை ஆவலின் ஏத்தாய் மனமே
ஆவலின் நீ ஏத்துவையேல் அல்லல் கரையேறி – நீதிநூல்:47 577/2,3
கன்றும் மனமே வல் நரகம் – நன்மதிவெண்பா:1 49/4

மேல்

மனனே (4)

ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ – அறநெறிச்சாரம்:1 91/3
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4
புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்து புண்ணியம் புரிந்திடாய் மனனே – நீதிநூல்:43 463/4

மேல்

மனிதர் (1)

மனிதர் கோள் மருவுநர்-தமை கொண்டு ஓதுவர் – நீதிநூல்:31 331/1

மேல்

மனிதர்க்கு (1)

வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு
மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே – நன்மதிவெண்பா:1 67/2,3

மேல்

மனிதரில் (1)

வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/2

மேல்

மனிதரும் (1)

வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே – விவேகசிந்தாமணி:1 53/4

மேல்

மனுநெறி (3)

மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில் – ஆத்திசூடிவெண்பா:1 3/3
மனுநெறி தேர் புன்னைவன நாதா யாவர் – ஆத்திசூடிவெண்பா:1 47/3
மாதர் இன்பம் தீதே மனுநெறி பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 93/2

மேல்

மனுநெறிப்படி (1)

தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி – நீதிநூல்:4 41/1

மேல்

மனுமுறை (1)

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம் – வெற்றிவேற்கை:1 75/3

மேல்

மனுவால் (1)

புண்ணிய மனுவால் தேவை போற்றிடாவாறு என் நெஞ்சே – நீதிநூல்:3 21/4

மேல்

மனுவின் (1)

மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம் – நீதிநூல்:21 253/2

மேல்

மனுவினை (1)

திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/1

மேல்

மனுவேடம் (1)

இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால் – நீதிநூல்:32 341/3

மேல்

மனை (46)

மை_விழியார் மனை அகல் – ஆத்திசூடி:1 96/1
பிறன் மனை புகாமை அறம் என தகும் – கொன்றைவேந்தன்:1 61/1
மை_விழியார்-தம் மனை அகன்று ஒழுகு – கொன்றைவேந்தன்:1 78/1
மன்று ஓரம்சொன்னார் மனை – நல்வழி:1 23/4
மடக்கொடி இல்லா மனை – நல்வழி:1 24/4
தன் மனையாளை தன் மனை இருத்தி – வெற்றிவேற்கை:1 70/1
மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை – அறநெறிச்சாரம்:1 158/2
கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை
கண் மறு புருடரை காணும் என்று அதை – நீதிநூல்:10 95/2,3
கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால் – நீதிநூல்:12 113/1
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1
மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி – நீதிநூல்:12 119/2
மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு – நீதிநூல்:12 121/3
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
வலதுகை துணைவனாம் மற்றொர் கை மனை
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல் – நீதிநூல்:13 161/1,2
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/2
சினமுளோன் மனை மைந்தர்கள் அவன் வெளிச்செல்லும் – நீதிநூல்:26 296/1
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
மண மனை சேர் மண மாலை மாண்புறும் – நீதிநூல்:31 332/1
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1
மனை தாலி முதல் வேசைக்கு ஈந்து வேறொன்றும் இன்றி மயங்கும் வேளை – நீதிநூல்:44 476/1
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/3
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/3
நட்பிடை குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தை செய்வார் – விவேகசிந்தாமணி:1 114/1
மை_விழியார் மனை அகல் – ஆத்திசூடிவெண்பா:1 95/4
தன்னை அளித்தாள் தமையன் மனை குருவின் – நீதிவெண்பா:1 42/1
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
மனை தீயாள் ஆதல் வறுமையுறல் மூப்பில் – நன்மதிவெண்பா:1 27/3
மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம் – அருங்கலச்செப்பு:1 130/1
மனை_நீத்தார்க்கு ஈயும் கொடை – அருங்கலச்செப்பு:1 139/2
மனை துறந்து மாதவர் தாள் அடைந்து நோற்று – அருங்கலச்செப்பு:1 172/1
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/3
ஆயர் மனை பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று – முதுமொழிமேல்வைப்பு:1 46/2
கூடி மனை இன்பமுற்ற கோவலன் ஏன் மாதவியால் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/1
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/3
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/3
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/3
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/3
வென்றி யசோதரன் ஏன் மிக்க மனை விழைவால் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/1
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/3
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1
துன்றி மனை விழைந்த துத்தமன் ஏன் நன்மை இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/1
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/3

மேல்

மனை-தோறும் (1)

நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4

மேல்

மனை-பால் (2)

தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/1
ஆசு மிக தன் மனை-பால் ஆசைகொண்டான் புண்டரிகன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/1

மேல்

மனை_நீத்தார்க்கு (1)

மனை_நீத்தார்க்கு ஈயும் கொடை – அருங்கலச்செப்பு:1 139/2

மேல்

மனைக்கிழத்தியேனும் (1)

திருவினும் நல்லாள் மனைக்கிழத்தியேனும்
பிறன்மனைக்கே பீடு அழிந்து நிற்பர் நறுவிய – நீதிநெறிவிளக்கம்:1 79/1,2

மேல்

மனைக்கு (3)

தன் மனையாளை தாய் மனைக்கு அகற்றி – வெற்றிவேற்கை:1 69/1
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 70/2
மைந்தன் மனைக்கு மணி – நீதிவெண்பா:1 76/4

மேல்

மனைத்தக்காள் (1)

தினைத்துணையும் சீர்ப்பாடு இலவாம் மனைத்தக்காள்
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம் – நீதிநெறிவிளக்கம்:1 9/2,3

மேல்

மனையவள் (2)

மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
பொருந்திய மனையவள் பூண்ட நாண் களத்து – நீதிநூல்:19 227/3

மேல்

மனையாட்கு (3)

மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னை – நீதிநூல்:44 510/2
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/3
மணல் அமுது ஆம் ஆறு மனையாட்கு கூறி – முதுமொழிமேல்வைப்பு:1 159/1

மேல்

மனையாம் (1)

வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/2

மேல்

மனையார்க்கு (1)

நிறைந்தது இருடிகட்கு ஆகும் மனையார்க்கு
ஒழிந்தது மூன்று வகைத்து – அருங்கலச்செப்பு:1 64/1,2

மேல்

மனையாள் (5)

கல்வி இளமைக்குள் இலா காளிதாசன் மனையாள்
வல் வசையால் பொல்லா மரணமுற்று செல்லலுற்றாள் – ஆத்திசூடிவெண்பா:1 29/1,2
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ – ஆத்திசூடிவெண்பா:1 53/2
உடன்பாடு இலா மனையாள் ஒப்புரவு_இல் மன்னன் – நன்மதிவெண்பா:1 23/1
மகி புகழும் ஆண்டகையை வாழ் மனையாள் கண்டால் – நன்மதிவெண்பா:1 43/1
உதவலில் தாய் ஆனவளே ஒண் மனையாள் என்றே – நன்மதிவெண்பா:1 70/3

மேல்

மனையாளிடத்தும் (1)

கொண்ட மனையாளிடத்தும் கொற்றவன்-தன்பாலும் – நன்மதிவெண்பா:1 69/1

மேல்

மனையாளும் (2)

மருவிய காதல் மனையாளும் தானும் – அறநெறிச்சாரம்:1 164/1
காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி – நன்னெறி:1 6/1

மேல்

மனையாளை (7)

தன் மனையாளை தாய் மனைக்கு அகற்றி – வெற்றிவேற்கை:1 69/1
தன் மனையாளை தன் மனை இருத்தி – வெற்றிவேற்கை:1 70/1
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 5/2
விற்ற மனையாளை வெட்டுதலும் உற்ற துயர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/1
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
அன்று மனையாளை அஞ்சினான் சாமகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/1
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/3

மேல்

மனையில் (4)

கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றி பிறர் மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லை – அறநெறிச்சாரம்:1 203/1,2
நாட்டம் இன்றி ஒளி எ பயனை நல்கும் மனையில்
பூட்டு பொன் திறவுகோலினை அலாது புகுமோ – நீதிநூல்:6 56/1,2
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார் – நீதிநூல்:26 296/4
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/2

மேல்

மனையின் (1)

மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில் – அறநெறிச்சாரம்:1 211/3

மேல்

மனையினில் (1)

மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல் – நீதிநூல்:18 216/3

மேல்

மனையே (1)

தங்கள் மனையே சுடலைதான் ஆக பங்கமுற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 89/2

மேல்

மனையேல் (1)

மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல்
அந்தோ இவை யாவும் போம் – நீதிவெண்பா:1 61/3,4

மேல்

மனையை (9)

வினைகளினால் அயர் மனையை பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே – நீதிநூல்:12 119/4
வீமன் அவை முன் மனையை வேட்டானை கண்டும் ஒரு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/1
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை
பெற்றாள் இவர் ஐவர் பேசில் எவருக்கும் – நீதிவெண்பா:1 42/2,3
வெம் திறல் மிக்கோனேனும் மென் மனையை அன்னவள்-தன் – நன்மதிவெண்பா:1 25/1
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3
கான்முளை கடிந்து பலகால் மனையை சாராத – நன்மதிவெண்பா:1 74/3
வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையை
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி – நன்மதிவெண்பா:1 75/2,3
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்க தன் மனையை
கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/1,2
ஏனோ நாள் எண்ணி இனைவள் என மனையை
கோன் அனு முன் தேர்ந்தான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/1,2

மேல்

மனைவாழ்க்கையால் (1)

மனைவாழ்க்கையால் வந்த பாவம் துடைத்தல் – அருங்கலச்செப்பு:1 139/1

மேல்

மனைவாழ்தல் (1)

மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/2

மேல்

மனைவி (6)

தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் – அறநெறிச்சாரம்:1 152/3
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில் – நீதிநூல்:42 445/1
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/1
பண்டு மனைவி துயர் பார்த்திருந்தும் பாண்டவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/1
கன்னன் மனைவி துகில் கை பிடித்தும் மன்னன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/1

மேல்

மனைவி-தனக்கு (1)

சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள் – விவேகசிந்தாமணி:1 124/1

மேல்

மனைவியர் (1)

தொண்டர் மனைவியர் சோமேசா கண்டோம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/2

மேல்

மனைவியரா (1)

மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும் – நீதிவெண்பா:1 88/3

மேல்

மனைவியாரும் (1)

மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2

மேல்

மனைவியுடன் (1)

உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன்
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/1,2

மேல்

மனைவியும் (1)

மணியும் ஒளியும் போல் ஆண்மகனும் மனைவியும் பொருந்தி வாழுவாரேல் – நீதிநூல்:12 110/1

மேல்

மனைவியை (2)

மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
கிளி மொழி மனைவியை கிளைஞரை பல – நீதிநூல்:25 287/3

மேல்

மனைவியையும் (2)

நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/1

மேல்

மனோகரத்தை (1)

விரும்புவோர் மனோகரத்தை மேவுறார் கோ உறாரே – நீதிநூல்:47 565/4

மேல்

மனோரதம் (1)

நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர் – நீதிநூல்:47 560/1

மேல்

மனோரமை (1)

கன்னி மனோரமை ஏன் கண் இமையாது அன்று இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/1

மேல்