ப – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 1
பக்கத்தார் 1
பக்கத்துள் 1
பக்கம் 3
பக்கரொடு 1
பக்கல் 3
பக்கி 2
பக்கிக்கே 1
பக்கியும் 1
பக்கு 1
பக்குவம் 1
பக்குவம்_இல் 1
பக்குவர்க்காம் 1
பக 4
பகடு 1
பகதத்தன் 1
பகர் 3
பகர்கின்ற 1
பகர்ச்சி 1
பகர்தல் 2
பகர்ந்த 1
பகர்ந்தது 1
பகர்ந்து 1
பகர்வர் 2
பகர்வார் 2
பகர்வோன் 1
பகர 3
பகராய் 2
பகரில் 1
பகரும் 4
பகரேல் 1
பகல் 17
பகலும் 2
பகலே 1
பகவதி 1
பகவற்கீதை 1
பகவன் 5
பகவன்-தன் 1
பகவனது 1
பகவு 3
பகற்கு 1
பகன் 1
பகாசூரன் 1
பகாஅன் 1
பகிரண்டம் 1
பகீரதன் 1
பகீரதனால் 1
பகு 2
பகுத்து 2
பகுத்துணர் 1
பகுதியான் 1
பகுந்து 1
பகுப்பர் 1
பகுப்பும் 1
பகை 62
பகைக்கின் 1
பகைக்கு 4
பகைக்கும் 2
பகைகொள்பவன் 1
பகைசெய்தாலும் 1
பகைசெய்வர் 1
பகைசெயல் 1
பகைஞன் 1
பகைத்ததனை 1
பகைத்திட்டாரும் 1
பகைத்து 2
பகைத்தும் 1
பகைப்போரும் 1
பகைமை 1
பகைமையும் 1
பகையகத்து 2
பகையா 1
பகையாக 1
பகையாய் 1
பகையால் 4
பகையின் 1
பகையினார் 1
பகையினால் 1
பகையினை 1
பகையும் 2
பகையுள்ளும் 2
பகையுற்று 1
பகையேனும் 1
பகையை 5
பகையொடு 1
பகையொடும் 1
பகைவர் 7
பகைவர்-கண் 1
பகைவரான் 1
பகைவரிடம் 1
பகைவரை 2
பகைவன் 1
பகைவனுக்கும் 1
பகைவனும் 1
பங்கதாம் 1
பங்கது 1
பங்கப்பட 1
பங்கம் 5
பங்கம்_இல் 2
பங்கமுற்றார் 1
பங்கமுற 2
பங்கமுறும் 1
பங்கி 1
பங்கு 3
பச்சிலையை 1
பச்சைநாவி 1
பச்சைநாவியை 1
பச்சைமண் 1
பச்சைமாமலை-தனை 1
பசக்க-மன் 1
பசந்த 2
பசந்ததனை 1
பசந்தது 1
பசந்தாள் 6
பசந்து 6
பசப்பன் 1
பசப்பு 10
பசப்புற்ற 1
பசப்பை 1
பசப்போ 1
பசலை 2
பசலையும் 1
பசி 17
பசிக்கு 3
பசிக்குமேல் 1
பசித்த 1
பசித்திருந்தாலும் 1
பசித்து 1
பசித்தும் 1
பசிநோய் 3
பசிப்பர் 2
பசிப்பவருக்கு 1
பசிப்பிணி 1
பசிய 2
பசியதன் 1
பசியால் 1
பசியின் 1
பசியினால் 1
பசியினோடு 1
பசியும் 1
பசியுளரால் 1
பசியை 3
பசு 7
பசும் 1
பசும்புல் 1
பசும்புல்லும் 1
பசும்பொன் 3
பசுமரத்தின் 1
பசுமை 1
பசுவின் 1
பசுவுக்கும் 1
பசுவும் 1
பசை 4
பசைந்துகொண்டு 1
பசையினள் 1
பஞ்சகாலத்தில் 1
பஞ்சசனி 1
பஞ்சசேனை 1
பஞ்சணையில் 1
பஞ்சணையின் 1
பஞ்சபாண்டவரும் 1
பஞ்சபூதங்களை 1
பஞ்சபூதியமாய் 1
பஞ்சம் 4
பஞ்சமனை 1
பஞ்சமோ 1
பஞ்சரத்தில் 1
பஞ்சில் 3
பஞ்சின் 1
பஞ்சுகன் 1
பஞ்சுதனின் 1
பஞ்சேந்திரியம் 1
பட்சம் 1
பட்சமும் 1
பட்சி 2
பட்ட 14
பட்டடை 1
பட்டணத்தார் 1
பட்டதனால் 1
பட்டது 3
பட்டர் 1
பட்டவுடன் 1
பட்டன்று 1
பட்டாங்கில் 1
பட்டாங்கின் 1
பட்டாங்கு 2
பட்டாடைகள் 1
பட்டாம் 1
பட்டார் 2
பட்டால் 1
பட்டான் 1
பட்டி 1
பட்டிகள் 1
பட்டிமை 1
பட்டிமையால் 1
பட்டியை 1
பட்டினத்தார் 1
பட்டினத்துப்பிள்ளை 2
பட்டினத்துப்பிள்ளையை 1
பட்டினி 2
பட்டினிசெய்து 1
பட்டினியின் 1
பட்டீசுரத்தானே 1
பட்டு 8
பட 5
படத்து 1
படர் 7
படர்கொண்டு 1
படர்தரும் 1
படர்ந்த 2
படர்ந்தவர் 1
படர்ந்தனன் 1
படர்வாய் 1
படர்வார் 1
படரும் 1
படருமே 1
படருறார்களே 1
படல் 3
படாத்தை 1
படாத 1
படாதார்க்கு 1
படாம் 1
படாமாம் 1
படாமை 3
படாவாறு 1
படாஅ 4
படாஅதவர் 1
படாஅதி 1
படாஅமை 1
படி 2
படிக்கம் 1
படிக்காசர் 1
படிக்காசு 2
படித்தனளால் 1
படித்து 1
படிந்த 1
படிப்பித்தோன் 1
படிப்பியாது 1
படிப்போர் 1
படியன்றி 1
படியில் 2
படியின் 5
படியினும் 1
படிவத்தர் 1
படிவத்தின் 1
படிவமுற்ற 1
படிற்று 3
படிறின் 1
படிறு 3
படின் 5
படினும் 1
படு 6
படுக்கப்பட்ட 1
படுக்கும் 3
படுகுழியாம் 1
படுகுழியாய் 1
படுகுழியில் 1
படுத்த 2
படுத்தல் 3
படுத்தானாம் 1
படுத்திடும் 1
படுத்து 2
படுத்தும் 1
படுப்ப 1
படுப்பது 1
படுப்பர் 1
படுபயனும் 2
படுபாக்கு 2
படுபொருள் 1
படும் 14
படுவது 1
படுவர் 2
படுவார் 2
படை 28
படைக்கலங்கள் 1
படைக்கு 2
படைகள் 1
படைத்த 3
படைத்ததனால் 1
படைத்தவாறே 1
படைத்தனையே 1
படைத்தாய் 3
படைத்திடில் 1
படைத்திடுதல் 1
படைத்து 7
படைத்தோர் 1
படைத்தோர்க்கு 1
படைப்பர் 1
படைப்பார் 1
படையாம் 1
படையான் 4
படையில் 1
படையே 1
படையை 2
படையொடு 1
பண் 5
பண்_மொழியாள் 1
பண்செய 1
பண்டங்கள் 1
பண்டம் 5
பண்டிதர் 1
பண்டிதரை 1
பண்டிதனாய் 1
பண்டியில் 1
பண்டியின் 1
பண்டியும் 1
பண்டியை 1
பண்டு 131
பண்டே 1
பண்டை 3
பண்ணல் 2
பண்ணவர் 1
பண்ணனிடம் 1
பண்ணிய 3
பண்ணியன் 1
பண்ணியோன் 1
பண்ணின் 1
பண்ணினும் 1
பண்ணினோன் 1
பண்ணும் 1
பண்ணொடு 1
பண்பது 1
பண்பல்ல 1
பண்பா 1
பண்பார் 1
பண்பால் 1
பண்பாளா 1
பண்பில் 1
பண்பிலன் 2
பண்பிலார் 2
பண்பிலான் 2
பண்பின் 8
பண்பினவர் 1
பண்பினார் 1
பண்பினார்-கண்ணும் 3
பண்பினார்க்கு 1
பண்பினால் 1
பண்பினுக்கு 1
பண்பு 33
பண்பு_இல் 2
பண்புகெட்டவர்கள்-தம்பால் 1
பண்புடைமை 3
பண்புடையார் 2
பண்புடையார்க்கு 1
பண்புடையாளர் 1
பண்புடையாளரே 1
பண்புடையாளன் 1
பண்பும் 2
பண்புளருக்கு 1
பண்புளோர் 1
பண்பே 3
பண்பொடு 1
பண்போரும் 1
பணத்தினை 1
பணத்தை 1
பணம் 5
பணயத்தால் 1
பணயமே 1
பணி 24
பணி_மொழி 2
பணிக்கு 2
பணிகள் 5
பணிகொண்டாள் 1
பணிகொண்டான் 1
பணிகொளினும் 1
பணிகொளும் 1
பணிசெய்தலும் 1
பணிசெய்வோராம் 1
பணித்தனன் 1
பணித்தாள் 2
பணிதல் 5
பணிந்த 1
பணிந்தது 1
பணிந்தான் 1
பணிந்திடார்களே 1
பணிந்து 4
பணிப்பெண் 1
பணிபுரியினும் 1
பணிமொழி 2
பணிமொழியால் 1
பணிய 1
பணியப்படுவார் 1
பணியாது 1
பணியும் 2
பணியுமாம் 1
பணியுமேல் 1
பணிவரோ 1
பணிவால் 1
பணிவினால் 1
பணிவு 4
பணிவும் 1
பணிவோர்கள் 1
பணை 4
பணைத்து 1
பத்தர் 3
பத்தர்கள் 1
பத்தன் 1
பத்தா 2
பத்தாவா 1
பத்தி 3
பத்திசெய்யாது 1
பத்திரகிரிராசன் 1
பத்திரம்செய்குவோன் 1
பத்திரன் 2
பத்திராய் 1
பத்திரை 1
பத்தினி 2
பத்தினி-தனை 1
பத்தினியாம் 1
பத்தினியை 2
பத்தினையை 1
பத்து 6
பத்து_நூறு 2
பத்துடன் 1
பத்துத்தலையானும் 1
பத்தும் 5
பத்தெட்டுநாளை 1
பத்ரகிரி 3
பதகர் 1
பதகரை 1
பதங்கம் 1
பதங்கள் 2
பதங்களை 1
பதஞ்சலி 1
பதடி 2
பதத்தான் 2
பதம் 7
பதம்தானும் 1
பதமும் 1
பதமுறு 1
பதர் 2
பதரே 7
பதவி 3
பதறி 1
பதாதி 1
பதானம் 1
பதி 20
பதிக்கு 1
பதித்து 1
பதிப்பட்டு 1
பதியர் 1
பதியாம் 1
பதியின் 2
பதியினும் 1
பதியும் 1
பதியை 1
பதிவுறும் 1
பதின்மூன்று 1
பதினைந்தாலே 1
பதினோர் 1
பதுங்கிற்று 1
பதுமத்தால் 1
பதுமன் 1
பதுமாபதி 1
பதுமாபதி-பால் 1
பதுமினி 1
பதுமுகன் 1
பதுமை 3
பதுமை-தனை 1
பதைத்து 1
பதையாமல் 1
பந்த 1
பந்தம் 2
பந்தமுற 1
பந்தமுறலால் 1
பந்தமுறும் 1
பந்தயத்துக்கு 1
பந்தயம்-தனை 1
பந்தர் 1
பந்தரிலே 1
பந்தன் 1
பந்திப்பர் 1
பந்துக்களை 1
பப்புருவாகன் 1
பம்பம் 1
பம்பிய 1
பம்பு 1
பம்மன் 1
பமாதம் 1
பயக்கும் 21
பயத்ததோ 3
பயத்தலால் 1
பயத்தலான் 1
பயத்தவோ 1
பயத்தினால் 2
பயத்தோடு 1
பயந்த 2
பயந்ததனால் 1
பயந்தவர் 1
பயந்தான் 1
பயந்திடு 1
பயந்து 2
பயப்ப 1
பயப்பதாம் 2
பயப்பது 2
பயப்பாய் 1
பயப்பினும் 3
பயப்புற்ற 1
பயம் 18
பயம்_இல் 2
பயமொடும் 1
பயவா 3
பயவாதனவே 1
பயற்று 1
பயன் 97
பயன்_இல் 2
பயன்கொள் 1
பயன்கொள்வோர் 1
பயன்தான் 1
பயன்பட 1
பயன்படலால் 1
பயன்படும் 2
பயன்படுவது 1
பயன்படுவர் 1
பயனற்று 1
பயனில 1
பயனின்மை 1
பயனும் 12
பயனே 2
பயனை 4
பயனையும் 1
பயனொடு 1
பயாபதி 1
பயிர் 10
பயிர்-தனை 1
பயிர்க்கும் 1
பயிர்செய் 2
பயிர்ப்பும் 1
பயிரிடை 1
பயிரில் 1
பயிரினை 2
பயில் 9
பயில்-தொறும் 1
பயில்வார் 2
பயில 1
பயிலல் 1
பயிலுவர் 1
பயிலுவோம் 1
பயிற்சி 1
பயிற்சிகொள் 1
பயிற்சிசெய் 1
பயிற்றல் 1
பயிற்றாது 1
பயிற்றிடும் 1
பயிற்றிப்பயிற்றி 1
பயிற்றுதல் 1
பயிற்றும் 1
பயின்றார் 1
பயோதி 1
பரக்கும் 2
பரகதி 3
பரகதிக்கு 1
பரகதியும் 1
பரகதியை 1
பரசிவனை 1
பரசுவர் 1
பரஞ்சுடரை 1
பரண் 1
பரத்த 3
பரத்து 1
பரத்துக்கு 1
பரத்துவர் 2
பரத்தை 1
பரத்தையர் 1
பரத்தையர்-பால் 1
பரத்தையர்க்கே 1
பரத்தையரை 1
பரதர் 2
பரதன் 3
பரதனை 1
பரந்து 3
பரப்பி 3
பரப்பு 3
பரப்பும் 1
பரபரப்பினோடே 1
பரபுருடன் 1
பரம்பொருள் 1
பரம்பொருளை 1
பரமகுருநாதர் 1
பரமசுகோதய 1
பரமபதம் 1
பரமன் 6
பரமாம் 1
பரமார்த்தம் 1
பரர் 1
பரராசசிங்கம் 1
பரவசம் 1
பரவசமாம் 1
பரவலாம் 1
பரவலால் 1
பரவி 2
பரவிடும் 1
பரவிய 1
பரவியே 1
பரவினும் 1
பரவு 2
பரவுதலால் 1
பரவும் 4
பரவை 12
பரவை-தனை 2
பரவைக்கு 1
பரவையார் 2
பரவையோடும் 1
பரன் 15
பரன்-பால் 1
பரனை 1
பராசர் 1
பராந்தகன் 1
பராபரற்கு 1
பராபரன் 1
பரி 1
பரிக்கு 1
பரிக்கும் 1
பரிகள் 1
பரிகாரங்கள் 1
பரிச்சித்தன் 2
பரிச்சித்து 1
பரிசம் 1
பரிசனங்களும் 1
பரிசில் 1
பரிசு 1
பரிசுத்தம் 1
பரிட்சித்து 2
பரித்தாமன் 1
பரித்து 1
பரிதல் 2
பரிதானம் 2
பரிதியின் 1
பரிந்திட்டார் 1
பரிந்து 16
பரிந்தும் 2
பரிப்பார் 1
பரிமளம் 1
பரிமாணம் 1
பரிமான் 1
பரியது 2
பரியாது 1
பரியாய் 1
பரியினும் 1
பரியும் 2
பரியூர்வோன்-தனை 1
பரியை 1
பரிவாய் 1
பரிவில்லா 1
பரிவின் 1
பரிவு 6
பரிவு_இல் 1
பரிவுடன் 1
பரிவொடும் 1
பரு 1
பருக 1
பருகி 1
பருகுவன் 1
பருகுவார் 2
பருணன் 1
பருத்தி 2
பருத்திடினும் 1
பருத்திதான் 1
பருத்திநூல் 1
பருதி 1
பருந்து 1
பருந்துக்கு 1
பருப்பதங்கள் 1
பருப்பும் 1
பருவ 4
பருவத்தால் 1
பருவத்து 4
பருவத்தும் 1
பருவத்தே 2
பருவத்தை 1
பருவத்தொடு 1
பருவத்தோ 1
பருவதங்கள் 1
பருவந்து 4
பருவம் 2
பருவமதில் 1
பருவரல் 2
பருவரலும் 1
பருவரலுற்று 1
பருவரார் 1
பல் 58
பல்கல் 1
பல்கலையும் 1
பல்கால் 1
பல்காலும் 1
பல்கு 1
பல்லக்கு 1
பல்லவர் 2
பல்லவை 1
பல்லார் 8
பல்லாரும் 1
பல்லியம் 1
பல்லில் 1
பல்லினை 1
பல்லும் 1
பல்லோர் 5
பல்லோரும் 1
பல்லோரை 1
பல்வகையின் 1
பல 78
பலகால் 1
பலகாலும் 1
பலசரக்கு 1
பலதேவரும் 1
பலபல 2
பலபேரை 1
பலம் 4
பலமது 1
பலமா 1
பலமுளான் 1
பலர் 38
பலர்க்கு 1
பலராமரை 1
பலரால் 1
பலரிடம் 1
பலருக்கும் 1
பலரும் 3
பலரே 1
பலரை 1
பலவகையாக 1
பலவகையால் 1
பலவா 2
பலவான் 2
பலவும் 9
பலன் 4
பலன்கள் 1
பலி 10
பலிக்கும் 1
பலிக்கென்று 1
பலிதன் 1
பவ்வமே 1
பவ 1
பவஞ்சத்தூடு 1
பவணந்தி 1
பவணன் 2
பவத்தை 2
பவம் 7
பவம்-தனை 1
பவர்க்கம் 1
பவனத்தோர்க்கு 1
பவனவாயில் 1
பவித்திரை 1
பவுண்டரகன் 1
பழ 1
பழக்கம் 3
பழக 1
பழகாத 1
பழகிய 2
பழகியிருந்தாலும் 1
பழகினும் 3
பழகு 5
பழகுதல் 2
பழகும் 1
பழகேல் 3
பழங்கண் 1
பழங்குடி 2
பழங்கூழ் 1
பழத்து 2
பழத்தை 1
பழம் 8
பழமலையை 1
பழமும் 1
பழமை 8
பழா 1
பழி 57
பழிக்க 1
பழிக்கா 1
பழிக்கார் 1
பழிக்கின் 4
பழிக்கு 1
பழிக்கும் 4
பழிக்கும்தானே 1
பழிச்சலும் 1
பழிச்சாயோ 2
பழிசெய்ய 1
பழித்த 5
பழித்ததாம் 1
பழித்தது 4
பழித்திட 1
பழித்திடும் 1
பழித்து 2
பழித்தும் 1
பழிப்ப 2
பழிப்படுவ 1
பழிப்பது 1
பழிப்பன 2
பழிப்பார் 1
பழிப்பு 1
பழிப்பு_இல் 1
பழிமொழி 1
பழியா 1
பழியாம் 2
பழியாமல் 1
பழியாய 1
பழியிலார் 1
பழியினார் 1
பழியும் 4
பழியுள்ளும் 2
பழியுளர் 1
பழியுளார் 1
பழியுற 1
பழியேல் 1
பழியை 7
பழியொடு 2
பழியோடு 1
பழுத்தால் 1
பழுத்து 4
பழுதாகும் 1
பழுது 7
பழுது_இல் 1
பழுதுசெய்து 1
பழுதுண்டு 1
பழுதையே 1
பழுப்புற்று 1
பழைமை 2
பழைமைகொண்டு 1
பழைய 1
பழையம் 3
பழையனும் 1
பழையார்-கண் 1
பள்ளத்தூடே 1
பள்ளம் 1
பள்ளிகொண்டான் 1
பள்ளியுள் 1
பளகு 1
பளிங்கு 2
பற்குணன்தான் 1
பற்சர் 1
பற்பல 1
பற்பலர் 1
பற்பலரோடு 1
பற்பலவா 1
பற்ற 4
பற்றலரை 1
பற்றற்கு 1
பற்றற்ற 1
பற்றற்ற-கண்ணே 1
பற்றற்றார் 1
பற்றற்றான் 1
பற்றற்றேம் 1
பற்றா 2
பற்றாது 2
பற்றாதோ 1
பற்றார் 1
பற்றார்க்கு 2
பற்றி 31
பற்றிக்கொண்டு 1
பற்றிடினும் 1
பற்றிய 4
பற்றியார் 1
பற்றியே 1
பற்றின்-கண் 1
பற்றின்மை 1
பற்றினால் 1
பற்றினை 3
பற்றினையே 1
பற்று 23
பற்று_இல் 1
பற்றுக 4
பற்றுகின்ற 1
பற்றுச்செய்து 1
பற்றுடனே 1
பற்றுடையேம் 1
பற்றும் 6
பற்றுவதே 2
பற்றுவரவு 1
பற்றுவோன் 1
பற்றை 3
பற்றொடு 3
பறக்கும் 1
பறந்ததோ 1
பறந்து 2
பறப்போம் 1
பறம்பு 1
பறவை 11
பறவைகளும் 1
பறவையினும் 1
பறவையும் 1
பறவையை 1
பறழ் 1
பறிக்க 2
பறித்த 1
பறித்து 3
பறிப்போர் 1
பறிபோம் 1
பறியா 2
பறியேல் 1
பறை 7
பறை_அன்னர் 1
பறைந்திருந்த 1
பறையன் 1
பறையாகவும் 1
பறையாத 1
பறையின் 1
பன் 3
பன்மாய 1
பன்முறையும் 1
பன்மூன்று 1
பன்றி 4
பன்றியாய் 1
பன்றியும் 1
பன்ன 2
பன்னமும் 1
பன்னி 4
பன்னிமார்கள் 1
பன்னிய 1
பன்னியர்கள் 1
பன்னியரை 1
பன்னில் 2
பன்னின் 1
பன்னு 3
பன்னுதற்கு 1
பன்னும் 5
பன்னுவது 1
பன்னெறி 1
பனந்தன்-பால் 1
பனி 9
பனி_மொழியாய் 1
பனியின் 1
பனுவல் 3
பனை 7
பனைத்துணையா 2
பனையின் 1

பக்க (1)

மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2

மேல்

பக்கத்தார் (1)

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார் – நீதிநெறிவிளக்கம்:1 34/2

மேல்

பக்கத்துள் (1)

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3

மேல்

பக்கம் (3)

தொலைவின் துணிவொடு பக்கம் மலைவு இன்றி – அறநெறிச்சாரம்:1 38/2
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம் – நீதிநூல்:27 307/2
உடன் இறுத்தல் பக்கம் இறப்பு – அருங்கலச்செப்பு:1 88/2

மேல்

பக்கரொடு (1)

பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும் – நீதிநூல்:33 345/2

மேல்

பக்கல் (3)

சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1
சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/1
தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல்
வரும் நட்பாற்றேன் நன்மதியே நீ செல்லேல் – நன்மதிவெண்பா:1 4/2,3

மேல்

பக்கி (2)

விரி சுடர் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும் – நீதிநூல்:15 188/1
இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள் – நீதிநூல்:43 465/1

மேல்

பக்கிக்கே (1)

குஞ்சுகள் கள் எனும் கொடிய பக்கிக்கே – நீதிநூல்:19 233/4

மேல்

பக்கியும் (1)

வனவிலங்கும் விண் வாழ் பக்கியும் தம்தம் – நீதிநூல்:24 282/1

மேல்

பக்கு (1)

பார் தாக்க பக்கு விடும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/4

மேல்

பக்குவம் (1)

பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1

மேல்

பக்குவம்_இல் (1)

பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1

மேல்

பக்குவர்க்காம் (1)

வைதிகம் மேற்கொண்டு சொலும் மற்றவர்க்கு பக்குவர்க்காம்
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/1,2

மேல்

பக (4)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/3
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/3
அகம் அலைதல் ஆகாது அவையில் பக சொல்லல் – நன்மதிவெண்பா:1 68/2
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/3

மேல்

பகடு (1)

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3

மேல்

பகதத்தன் (1)

அன்று பகதத்தன் ஆயாமல் கேண்மைகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/1

மேல்

பகர் (3)

பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2
பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2
பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன் – ஆத்திசூடிவெண்பா:1 30/1

மேல்

பகர்கின்ற (1)

பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4

மேல்

பகர்ச்சி (1)

பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல் – நன்னெறி:1 23/1

மேல்

பகர்தல் (2)

பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும் – நீதிநூல்:16 205/3
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் என பகர்தல்
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல் – விவேகசிந்தாமணி:1 49/3,4

மேல்

பகர்ந்த (1)

பரமன் அருள் வேண்டி பகர்ந்த சுரரான – முதுமொழிமேல்வைப்பு:1 102/1

மேல்

பகர்ந்தது (1)

பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும் – ஆத்திசூடிவெண்பா:1 17/2

மேல்

பகர்ந்து (1)

பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/3

மேல்

பகர்வர் (2)

பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த – நீதிநூல்:1 5/3
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர் – நீதிநூல்:33 351/4

மேல்

பகர்வார் (2)

கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை – நல்வழி:1 20/2
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2

மேல்

பகர்வோன் (1)

மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே – நீதிவெண்பா:1 90/2

மேல்

பகர (3)

பயில் உலகிற்கு நீதி பகர யான் துணிவுற்றேனால் – நீதிநூல்:1 1/4
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
இரந்து உண பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா – நீதிநூல்:17 213/2

மேல்

பகராய் (2)

பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4

மேல்

பகரில் (1)

முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/4

மேல்

பகரும் (4)

பகரும் வங்கம் பலசரக்கு தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி – நீதிநூல்:44 496/1
பரவைக்கு தோழி பகரும் தலைவர் – முதுமொழிமேல்வைப்பு:1 177/2
பகரும் இகுளைக்கு பகரும் எதிர்நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 180/2
பகரும் இகுளைக்கு பகரும் எதிர்நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 180/2

மேல்

பகரேல் (1)

பழிப்பன பகரேல் – ஆத்திசூடி:1 77/1

மேல்

பகல் (17)

இரவு பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான் – நீதிநெறிவிளக்கம்:1 89/2
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து – அறநெறிச்சாரம்:1 97/1
பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும் – நீதிநூல்:21 252/1
நிசி பகல் பலரிடம் நிதமும் ஏற்கின்ற – நீதிநூல்:21 252/3
தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன – நீதிநூல்:35 359/1
நெருநலோ அகன்றது இன்று விடிந்து பகல் ஆயிற்று நிமிடம்-தன்னில் – நீதிநூல்:41 419/1
பலர் கழல் வருட மாதர்கள் ஆடி பாடுவோர் பகல் எலாம் அனிச்ச – நீதிநூல்:43 463/1
பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு – நீதிநூல்:47 537/1
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/3
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/3
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம் – ஆத்திசூடிவெண்பா:1 31/1
கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு – ஆத்திசூடிவெண்பா:1 88/2
இன்று பகல் இரா இ திங்கட்கு இவ் ஆண்டைக்கு – அருங்கலச்செப்பு:1 105/1
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/3
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/3
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/3

மேல்

பகலும் (2)

கங்குலும் போதாது என்ன பகலும் கண்படுவர் யாவும் – நீதிநூல்:35 359/3
பகலும் பால் பட்டன்று இருள் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/4

மேல்

பகலே (1)

அன்றை பகலே அழியினும் அழிவர் – வெற்றிவேற்கை:1 53/2

மேல்

பகவதி (1)

பண்டு இனிது என்று ஏனோ பகவதி தன் கண் கலக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/1

மேல்

பகவற்கீதை (1)

முன் பகவற்கீதை முனி உரைக்க கன்னிமரம் – ஆத்திசூடிவெண்பா:1 39/1

மேல்

பகவன் (5)

பகவன் முதற்றே உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/4
பகவன் முதற்றே உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/4
பகவன் முதற்றே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 1/4
பகவன் முதற்றே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/4
மண்டு புகழ் பகவன் மக்கள் அறிவால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/1

மேல்

பகவன்-தன் (1)

பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3

மேல்

பகவனது (1)

பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை – நீதிநூல்:38 379/1

மேல்

பகவு (3)

எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/3
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/3
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/3

மேல்

பகற்கு (1)

தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார் – நீதிநூல்:16 201/2

மேல்

பகன் (1)

பல்லோரை வேத்திரத்தில் பாவி பகன் தின்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/1

மேல்

பகாசூரன் (1)

தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/2

மேல்

பகாஅன் (1)

தேறான் பகாஅன் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/4

மேல்

பகிரண்டம் (1)

அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1

மேல்

பகீரதன் (1)

உள்ளிய வான் கங்கையையே உள்ளி பகீரதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/1

மேல்

பகீரதனால் (1)

பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/1

மேல்

பகு (2)

உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ – நன்மதிவெண்பா:1 19/2
பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில் – நன்மதிவெண்பா:1 107/3

மேல்

பகுத்து (2)

தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/1
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3

மேல்

பகுத்துணர் (1)

நூலினை பகுத்துணர் – புதிய-ஆத்திசூடி:1 59/1

மேல்

பகுதியான் (1)

தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/3,4

மேல்

பகுந்து (1)

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ – நீதிநூல்:4 43/4

மேல்

பகுப்பர் (1)

பாரிடத்து பகுப்பர் வறிஞர்க்கே – நீதிநூல்:39 401/4

மேல்

பகுப்பும் (1)

மாறு கால பகுப்பும் வகுப்பவன் சக பிரானால் – நீதிநூல்:47 533/4

மேல்

பகை (62)

கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை – கொன்றைவேந்தன்:1 25/1
நட்பு பிரித்தல் பகை நட்டல் ஒற்று இகழ்தல் – நீதிநெறிவிளக்கம்:1 34/1
பகை முகத்த ஒண் வேலான் பார்வையில் தீட்டும் – நீதிநெறிவிளக்கம்:1 38/3
சிறிய பகை எனினும் ஓம்புதல் தேற்றார் – நீதிநெறிவிளக்கம்:1 53/1
புற பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் – நீதிநெறிவிளக்கம்:1 54/1
அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/2
பல்காலும் காம பகை – நீதிநெறிவிளக்கம்:1 54/4
பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி – நீதிநெறிவிளக்கம்:1 72/1
ஊர் பகை நின்-கண் ஒறு – அறநெறிச்சாரம்:1 109/4
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால் – அறநெறிச்சாரம்:1 215/3
களவு பொய் சினம் பகை காமம் யாவையும் – நீதிநூல்:20 240/3
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4
பக்கரொடு மக்கள் பகை புக்க வழிபண்ணும் – நீதிநூல்:33 345/2
அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/2
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/3,4
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/3,4
மெலியார் மேல் மேக பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/4
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/3
சொல் ஏர் உழவர் பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/4
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – விவேகசிந்தாமணி:1 51/3
தாய் பகை பிறர் நட்பு ஆகில் தந்தை கடன்காரன் ஆகில் – விவேகசிந்தாமணி:1 78/1
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால் – விவேகசிந்தாமணி:1 78/3
சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர் – விவேகசிந்தாமணி:1 78/4
முன்னனை கொன்று பின்னனை புரந்த முது பகை அவன் பிதா உறாமல் – விவேகசிந்தாமணி:1 126/3
காமமே அனைவரையும் பகை ஆக்கி கழுத்து அரியும் கத்திதானே – விவேகசிந்தாமணி:1 133/4
சிறுவன் பகை ஆம் செறிந்த அறிவு உடைய – நீதிவெண்பா:1 3/2
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
காரணம்தான் இன்றியே கண்ட உடனே பகை ஆம் – நீதிவெண்பா:1 65/3
கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார் – நீதிவெண்பா:1 82/3
பகை சிறிதும் இன்றி பறவைகளும் அஞ்ச – முதுமொழிமேல்வைப்பு:1 77/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 120/3,4
மெலியார் மேல் மேக பகை – முதுமொழிமேல்வைப்பு:1 134/4
பகை எனினும் பண்பு இலதனை ஒருவன் – முதுமொழிமேல்வைப்பு:1 135/3
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 136/3
மாலைக்கு செய்த பகை – முதுமொழிமேல்வைப்பு:1 176/4
நாட்டின் பகை தொலை – இளையார்-ஆத்திசூடி:1 52/1
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/3
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/3
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
வீயாது பின் சென்று அடும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/3,4
தீது பகை ஏதும் இலா சித்தராமன் சினத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/1
அற்றம் தரூஉம் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/4
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/3
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/3,4
தேடி பொருள் சென்று சேர்த்தான் பகை வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/3,4
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/3
மெலியார் மேல் மேக பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/4
மாணாத செய்வான் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/4
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/3
சொல் ஏர் உழவர் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/4
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/3
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/3
மாலைக்கு செய்த பகை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/4

மேல்

பகைக்கின் (1)

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் – கொன்றைவேந்தன்:1 6/1

மேல்

பகைக்கு (4)

கண்டான் துவாரகையை கண்ணன் பகைக்கு அரணா – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/1
என்றும் பகைக்கு அரிதா ஏர் ஆர் இராசகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/1
ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/1
தஞ்சம் எளியன் பகைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/4

மேல்

பகைக்கும் (2)

திரமுற பகைக்கும் பாவ சிக்கு அறுத்து அவன் விரும்பும் – நீதிநூல்:47 560/3
கோடான் சகாதேவன் கூறினான் தன் பகைக்கும்
கூடிய நாள் என்னே குமரேசா நீடி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/1,2

மேல்

பகைகொள்பவன் (1)

பல்லார் பகைகொள்பவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/4

மேல்

பகைசெய்தாலும் (1)

பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல் – நீதிநூல்:3 27/1

மேல்

பகைசெய்வர் (1)

நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/3

மேல்

பகைசெயல் (1)

அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3

மேல்

பகைஞன் (1)

பாங்கர் பகைஞன் உறின் பண்டு இராயசம் பார்த்தோன் – நன்மதிவெண்பா:1 85/1

மேல்

பகைத்ததனை (1)

மாறி பகைத்ததனை மாடலன் ஏன் குட்டுவன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/1

மேல்

பகைத்திட்டாரும் (1)

அரசனை பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 40/4

மேல்

பகைத்து (2)

அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்து
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/1,2
ஒன்னலரை வென்ற நந்தன் ஓர் புலவனை பகைத்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/1

மேல்

பகைத்தும் (1)

கன்றி பகைத்தும் ஏன் காவட்டர் பண்புடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/1

மேல்

பகைப்போரும் (1)

அன்னை பிதா பாவலரை பகைப்போரும் அறிவு இலா கசடர் ஆமே – விவேகசிந்தாமணி:1 97/4

மேல்

பகைமை (1)

புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சு பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழி பெரும் – நீதிநெறிவிளக்கம்:1 55/1,2

மேல்

பகைமையும் (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/3

மேல்

பகையகத்து (2)

பகையகத்து சாவார் எளியர் அரியர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/3
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/3

மேல்

பகையா (1)

மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையா
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/1,2

மேல்

பகையாக (1)

கடும் பகையாக உழலும் உயிர்தான் – அறநெறிச்சாரம்:1 213/3

மேல்

பகையாய் (1)

சொன்ன நிறத்தான் சுதனே அரும் பகையாய்
இன் உயிரை கொன்றான் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/1,2

மேல்

பகையால் (4)

தூய ராமன் பகையால் துன்பமுற்று தஞ்சம் என்ற – ஆத்திசூடிவெண்பா:1 58/1
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1
கோது ஆர் பகையால் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/2
ஒன்றி நின்றார்-தம் பகையால் உக்கிரசேனன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/1

மேல்

பகையின் (1)

மண் பகையின் மாண தெறும் – முதுமொழிமேல்வைப்பு:1 136/4

மேல்

பகையினார் (1)

வீடு_இல் புல பகையினார் – நீதிநெறிவிளக்கம்:1 84/4

மேல்

பகையினால் (1)

குறுமை சேர் பகையினால் வெம் கொலைசெய்வர் வசையினோடும் – நீதிநூல்:19 234/2

மேல்

பகையினை (1)

பத்தர் பாக்கியத்தை பாவ பகையினை தகையின் வைப்பை – நீதிநூல்:47 549/2

மேல்

பகையும் (2)

பகையும் உளவோ பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/4
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/3,4

மேல்

பகையுள்ளும் (2)

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/3,4
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/3,4

மேல்

பகையுற்று (1)

தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3

மேல்

பகையேனும் (1)

அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் – நீதிவெண்பா:1 3/1

மேல்

பகையை (5)

நலத்தகையார் நல்வினையும் தீதே புல பகையை
வென்றன நல் ஒழுக்கில் நின்றேம் பிற என்று – நீதிநெறிவிளக்கம்:1 17/2,3
கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையை
சிந்தையில்வைத்து எண்ணினனோ தேர் விசயன் பைந்தமிழோர் – ஆத்திசூடிவெண்பா:1 74/1,2
காமமே கன்றி நின்ற காம்பிலிமன்-தன் பகையை
கோமகன் ஏன் கொண்டான் குமரேசா ஏம நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/1,2
பண்டு எழுந்த துர்த்தன் பகையை திவோதானன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/1
மண்டு வய வேங்கைமார்பன் பலர் பகையை
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/1,2

மேல்

பகையொடு (1)

பாவம் பகையொடு சுற்றம் இவை சுருக்கி – அருங்கலச்செப்பு:1 174/1

மேல்

பகையொடும் (1)

கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை – நீதிநூல்:21 254/2

மேல்

பகைவர் (7)

சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/1
அஞ்சும் பகைவர் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/4
மென்மை பகைவர் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/4
சீர்த்தி மிகு வீரசேனன் பகைவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/1
கேள் போல் பகைவர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/4
அன்று பகைவர் அடர்ந்தும் அருக்கன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/1

மேல்

பகைவர்-கண் (1)

பகைவர்-கண் பட்ட செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/4

மேல்

பகைவரான் (1)

நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/3,4

மேல்

பகைவரிடம் (1)

பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால் – நீதிவெண்பா:1 5/3

மேல்

பகைவரை (2)

வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/3,4
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/3

மேல்

பகைவன் (1)

பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை – விவேகசிந்தாமணி:1 123/3

மேல்

பகைவனுக்கும் (1)

செற்ற பகைவனுக்கும் தீது செய்யாது ஏன் விடுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/1

மேல்

பகைவனும் (1)

தானே தனக்கு பகைவனும் நட்டானும் – அறநெறிச்சாரம்:1 151/1

மேல்

பங்கதாம் (1)

பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே – நீதிநூல்:12 128/4

மேல்

பங்கது (1)

பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே – நீதிநூல்:12 128/4

மேல்

பங்கப்பட (1)

பங்கப்பட துணிந்த பாவி திருத்தங்கி எனும் – முதுமொழிமேல்வைப்பு:1 150/2

மேல்

பங்கம் (5)

பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3
பால் எனும் வேற்றுமை அன்றி பங்கம் என் – நீதிநூல்:47 592/3
பாதகி மூக்கு அன்று இழந்த பங்கம் பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 45/2
பங்கம் அற பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு – நன்மதிவெண்பா:1 47/2

மேல்

பங்கம்_இல் (2)

பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3

மேல்

பங்கமுற்றார் (1)

தங்கள் மனையே சுடலைதான் ஆக பங்கமுற்றார்
ஆதலினால் புன்னைவன ஐயனே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 89/2,3

மேல்

பங்கமுற (2)

பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4
பங்கமுற கைவிடேல் பாலருடன் சங்கை இன்றி – நன்மதிவெண்பா:1 105/2

மேல்

பங்கமுறும் (1)

பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4

மேல்

பங்கி (1)

தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி – நீதிவெண்பா:1 23/2

மேல்

பங்கு (3)

பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு – நீதிநூல்:47 537/1
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 96/2

மேல்

பச்சிலையை (1)

பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல் – நீதிவெண்பா:1 60/3

மேல்

பச்சைநாவி (1)

வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/3,4

மேல்

பச்சைநாவியை (1)

படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1

மேல்

பச்சைமண் (1)

பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல் – நீதிநூல்:47 591/1

மேல்

பச்சைமாமலை-தனை (1)

நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை
நிச்சலும் நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே – அருங்கலச்செப்பு:1 181/1,2

மேல்

பசக்க-மன் (1)

பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/3

மேல்

பசந்த (2)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/3
காமர் விருந்தை தன் கண் நுதல்கள் ஏன் பசந்த
கோமகன் முன் நீங்க குமரேசா தாமம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/1,2

மேல்

பசந்ததனை (1)

பண்டு துணைவி பசந்ததனை சிந்துலன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/1

மேல்

பசந்தது (1)

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/3,4

மேல்

பசந்தாள் (6)

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – முதுமொழிமேல்வைப்பு:1 172/3
காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள்
கோமகன் நீங்கா முன் குமரேசா தாம – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/1,2
மெள்ள அகன்றவுடன் மேனி பசந்தாள் சுதை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/1
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/3
ஓர்ந்த சுநந்தை உடல் பசந்தாள் பின் துணையை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/1

மேல்

பசந்து (6)

மேனி பசந்து மெலிந்தாள் விந்தை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/1
மாசில் உயர் விநயமாலை பசந்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/1
தேசு மிகு மாயாதேவி பசந்து கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/1
பசந்து பனி வாரும் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/4
காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து
கோது உழந்தாள் என்னே குமரேசா போத – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/1,2
எழு நாளேம் மேனி பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/4

மேல்

பசப்பன் (1)

பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4

மேல்

பசப்பு (10)

பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/3
நீங்கும் என் மென் தோள் பசப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 180/4
மேனி மேல் ஊரும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/4
கள்ளம் பிறவோ பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/4
மேனி பசப்பு ஊர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/4
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/4
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/4
கண்ட பசப்பு ஊர்ந்திருந்தும் காந்திமதி பேணி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/3
நீங்கும் என் மென் தோள் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/4

மேல்

பசப்புற்ற (1)

முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற
பேதை பெரு மழை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/3,4

மேல்

பசப்பை (1)

தேசு மிகு கனகசித்திரை ஏன் வெம் பசப்பை
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிக – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/1,2

மேல்

பசப்போ (1)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/3

மேல்

பசலை (2)

நேர்ந்து விடைகொடுத்த நிப்புதி பின் வெம் பசலை
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/1,2
சார்ந்த வெள்ளிவீதியார்-தம் மீது வெம் பசலை
கூர்ந்து இவர்ந்தது என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/1,2

மேல்

பசலையும் (1)

நோயும் பசலையும் தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/4

மேல்

பசி (17)

பசி வந்திட பறந்து போம் – நல்வழி:1 26/4
மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் – நீதிநெறிவிளக்கம்:1 52/1
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1
பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம் – நீதிநூல்:40 417/1
பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக்கொண்டு – நீதிநூல்:43 449/1
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும்தானே – விவேகசிந்தாமணி:1 4/4
பசி நோய் இலக்குமணன் பார் வனத்தில் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 75/1
வருத்து பசி நீக்கா ஊண் மக்கட்பேறு இல்லா – நன்மதிவெண்பா:1 10/1
பசி வேர்ப்பு நீர்வேட்கை பற்று ஆர்வம் செற்றம் – அருங்கலச்செப்பு:1 6/1
உள் நின்று உடற்றும் பசி – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/4
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/3
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/3
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/3
கொண்ட பசி நீத்தும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/2
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/3
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1

மேல்

பசிக்கு (3)

ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம் – விவேகசிந்தாமணி:1 1/1
தோற்று பசிக்கு இல்லை சுவை பாகம் தேற்று கல்வி – நீதிவெண்பா:1 73/2
அரிய பசிக்கு ஆம் சோறமுது வருத்தாமல் – நன்மதிவெண்பா:1 9/1

மேல்

பசிக்குமேல் (1)

சோர பசிக்குமேல் சோற்றூர்தி பாகன் மற்று – அறநெறிச்சாரம்:1 181/1

மேல்

பசித்த (1)

பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளை – நீதிநூல்:40 418/1

மேல்

பசித்திருந்தாலும் (1)

பாரணம் இன்றி சில் நாள் பசித்திருந்தாலும் நன்றாம் – நீதிநூல்:36 364/1

மேல்

பசித்து (1)

துய்க்க துவர பசித்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/4

மேல்

பசித்தும் (1)

செம் கண் புலி ஏறு அற பசித்தும் தின்னாவாம் – நீதிநெறிவிளக்கம்:1 60/3

மேல்

பசிநோய் (3)

பெற்றன கொண்டு ஏனோ பெருஞ்சித்திரர் பசிநோய்
குற்றம் அற தீர்த்தார் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/1,2
பண்டு வனம் புகுந்தும் பாண்டவர்கள் வெம் பசிநோய்
கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/1,2
தண்டா திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய்
கொண்டு நின்றார் என்னே குமரேசா அண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/1,2

மேல்

பசிப்பர் (2)

ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/3
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/3

மேல்

பசிப்பவருக்கு (1)

பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4

மேல்

பசிப்பிணி (1)

பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள் – நீதிநூல்:39 396/3

மேல்

பசிய (2)

படுப்ப பசிய நீராட்டு – அருங்கலச்செப்பு:1 103/2
பழம் இலை காயும் பசிய துறந்தான் – அருங்கலச்செப்பு:1 166/1

மேல்

பசியதன் (1)

பசியதன் மேல் வைத்தல் மூடல் மறைத்தல் – அருங்கலச்செப்பு:1 142/1

மேல்

பசியால் (1)

பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1

மேல்

பசியின் (1)

என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின்
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/2,3

மேல்

பசியினால் (1)

பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும் – நீதிநூல்:21 252/1

மேல்

பசியினோடு (1)

கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும்தானே – விவேகசிந்தாமணி:1 4/4

மேல்

பசியும் (1)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/3

மேல்

பசியுளரால் (1)

தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால்
மானத்தை இழந்தே பொருள் வவ்வப்படுவானே – நீதிநூல்:24 283/3,4

மேல்

பசியை (3)

கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான் – விவேகசிந்தாமணி:1 95/2
வாடி வந்த நல்லதங்கை வன் பசியை தீர்த்திலள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/1
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/3,4

மேல்

பசு (7)

வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டு – நீதிநெறிவிளக்கம்:1 96/2
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட – அறநெறிச்சாரம்:1 188/1
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1
சுற்று பசு போல் தொடர்ந்து – நீதிவெண்பா:1 58/4
பண்டு ஏன் வசுக்கள் பசு களவால் தம் உடம்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/1
கண்ட பசு ஒன்றை காப்பாற்ற ஆமகனும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/1
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/3

மேல்

பசும் (1)

பசும் புல் தலை காண்பு அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 7/4

மேல்

பசும்புல் (1)

பசும்புல் தலை காண்பு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/4

மேல்

பசும்புல்லும் (1)

பண்டு ஓர் பசும்புல்லும் பாராது இடைக்காடர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/1

மேல்

பசும்பொன் (3)

வெண்கலத்தின் ஓசை மிகுமே விரி பசும்பொன்
ஒண் கலத்தின் உண்டோ ஒலி – நீதிவெண்பா:1 35/3,4
நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம் – நன்மதிவெண்பா:1 14/2
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1

மேல்

பசுமரத்தின் (1)

பாரைக்கு நெக்குவிடா பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்குவிடும் – நல்வழி:1 33/3,4

மேல்

பசுமை (1)

பற்பலவா கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல் – நீதிநூல்:16 204/2

மேல்

பசுவின் (1)

பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/2

மேல்

பசுவுக்கும் (1)

பண்டு ஓர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/1

மேல்

பசுவும் (1)

வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையை போல – விவேகசிந்தாமணி:1 45/3

மேல்

பசை (4)

ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை – அறநெறிச்சாரம்:1 138/1
கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 184/1
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1

மேல்

பசைந்துகொண்டு (1)

பண்டு பதுமினி ஏன் பார்த்தவுடன் பசைந்துகொண்டு
நகைத்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/1,2

மேல்

பசையினள் (1)

பசையினள் பைய நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/4

மேல்

பஞ்சகாலத்தில் (1)

ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்கு தன் முலைப்பால் ஊட்டி காத்தாள் – நீதிநூல்:8 83/1

மேல்

பஞ்சசனி (1)

ஏனோ கனவை இனிது என்று பஞ்சசனி
கோன் உவந்து கொண்டாள் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:122 1215/1,2

மேல்

பஞ்சசேனை (1)

அன்று பஞ்சசேனை அதிபர் இறை தடுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/1

மேல்

பஞ்சணையில் (1)

எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில்
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/2,3

மேல்

பஞ்சணையின் (1)

துப்புற சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே – விவேகசிந்தாமணி:1 70/1

மேல்

பஞ்சபாண்டவரும் (1)

தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும்
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை – ஆத்திசூடிவெண்பா:1 48/1,2

மேல்

பஞ்சபூதங்களை (1)

பஞ்சபூதங்களை விண் தாரகையை தண் மதியை பானுத்-தன்னை – நீதிநூல்:40 410/1

மேல்

பஞ்சபூதியமாய் (1)

ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய்
நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/3,4

மேல்

பஞ்சம் (4)

நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லையாம் – நீதிவெண்பா:1 44/1

மேல்

பஞ்சமனை (1)

மேல் அணுகா புன் நெஞ்சு ஆர் வீணனை பஞ்சமனை
ஞாலமதில் தட்டானை நாவிதனை சீலமுறு – நன்மதிவெண்பா:1 104/1,2

மேல்

பஞ்சமோ (1)

உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில் – நீதிநூல்:40 413/2

மேல்

பஞ்சரத்தில் (1)

பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில்
பேசல் உண்டோ நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 107/3,4

மேல்

பஞ்சில் (3)

இலவம் பஞ்சில் துயில் – ஆத்திசூடி:1 26/1
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்பு – நல்வழி:1 33/2
துன் இலவம் பஞ்சில் துயில் – ஆத்திசூடிவெண்பா:1 26/4

மேல்

பஞ்சின் (1)

நொய்தாம் திரணத்தின் நொய்து ஆகும் வெண் பஞ்சின்
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு – நீதிவெண்பா:1 8/1,2

மேல்

பஞ்சுகன் (1)

உள்ளியவாறு எல்லாம் ஒழுகினான் பஞ்சுகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/1

மேல்

பஞ்சுதனின் (1)

பஞ்சுதனின் நொய்யானை பற்றாதோ காற்று அணுக – நீதிவெண்பா:1 8/3

மேல்

பஞ்சேந்திரியம் (1)

பவம் அருளும் பாசம் வெம் பஞ்சேந்திரியம்
சிவயோகியை பிணியாவே – நீதிவெண்பா:1 56/3,4

மேல்

பட்சம் (1)

எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம்
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/2,3

மேல்

பட்சமும் (1)

பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே – விவேகசிந்தாமணி:1 71/3

மேல்

பட்சி (2)

சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/2
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம் – விவேகசிந்தாமணி:1 71/1

மேல்

பட்ட (14)

மறை வழி பட்ட பழிமொழி தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 94/1
மதிப்புறத்தில் பட்ட மறு – அறநெறிச்சாரம்:1 74/4
படை பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம்:1 115/4
பட்ட வழங்காத பான்மையார் நட்ட – அறநெறிச்சாரம்:1 183/2
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே – விவேகசிந்தாமணி:1 53/4
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை – ஆத்திசூடிவெண்பா:1 48/2
கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு – ஆத்திசூடிவெண்பா:1 88/2
ஆயர் மனை பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று – முதுமொழிமேல்வைப்பு:1 46/2
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/3
கல்லார்-கண் பட்ட திரு – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/4
பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/1
பகைவர்-கண் பட்ட செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/4
யாம் பட்ட தாம் படாவாறு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/4

மேல்

பட்டடை (1)

சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/3,4

மேல்

பட்டணத்தார் (1)

பூவணையும் பொன் கலனும் போக்கி உயர் பட்டணத்தார்
கோவணம் ஏன் கொண்டார் குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/1,2

மேல்

பட்டதனால் (1)

பையல் உறவு பற்றி பட்டதனால் வையம் – ஆத்திசூடிவெண்பா:1 19/2

மேல்

பட்டது (3)

கண்கூடா பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு – நீதிநெறிவிளக்கம்:1 33/1
அரவினால் பட்டது அறிந்தே திரை கடல் சூழ் – ஆத்திசூடிவெண்பா:1 25/2
அன்னம் முதல் பட்டது போல் ஆம் – நீதிவெண்பா:1 74/4

மேல்

பட்டர் (1)

அன்று பொர பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/1

மேல்

பட்டவுடன் (1)

பண்டு திரிசிரா பட்டவுடன் தானை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/1

மேல்

பட்டன்று (1)

பகலும் பால் பட்டன்று இருள் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/4

மேல்

பட்டாங்கில் (1)

பட்டாங்கில் உள்ளபடி – நல்வழி:1 2/4

மேல்

பட்டாங்கின் (1)

தன்னையும் தன்னின் பொருளையும் பட்டாங்கின்
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய – அறநெறிச்சாரம்:1 57/1,2

மேல்

பட்டாங்கு (2)

பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே – அறநெறிச்சாரம்:1 93/3
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/3

மேல்

பட்டாடைகள் (1)

துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/2

மேல்

பட்டாம் (1)

பட்டாம் பல பிறப்பு துன்பம் என்று ஒட்டி – அறநெறிச்சாரம்:1 94/2

மேல்

பட்டார் (2)

பட்டார் படுத்து படாதார்க்கு வாள் செறிந்து – அறநெறிச்சாரம்:1 172/1
சொல் வேறு பட்டார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/4

மேல்

பட்டால் (1)

கஞ்சத்துள் கல் பட்டால் போன்று – அறநெறிச்சாரம்:1 73/4

மேல்

பட்டான் (1)

அச்சுவத்தாமா பட்டான் என்ன அமர் துறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/1

மேல்

பட்டி (1)

அக பட்டி ஆவாரை காணின் அவரின் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/3

மேல்

பட்டிகள் (1)

இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள்
கவர்ந்த பின் பொருள் காவலை ஒக்குமே – நீதிநூல்:13 166/3,4

மேல்

பட்டிமை (1)

பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது – அறநெறிச்சாரம்:1 195/3

மேல்

பட்டிமையால் (1)

பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றின்மை – அறநெறிச்சாரம்:1 51/3

மேல்

பட்டியை (1)

பண்டு அறிந்த யூகியினை பட்டியை ஏன் நல் துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/1

மேல்

பட்டினத்தார் (1)

பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்பு உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/1

மேல்

பட்டினத்துப்பிள்ளை (2)

பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும் – ஆத்திசூடிவெண்பா:1 17/2
பட்டினத்துப்பிள்ளை பரனை அடைந்தார் துறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 56/1

மேல்

பட்டினத்துப்பிள்ளையை (1)

பீடு பெறு பட்டினத்துப்பிள்ளையை போலே துறவார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/1

மேல்

பட்டினி (2)

சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய் – அருங்கலச்செப்பு:1 110/1
போசதுபவாசம் என்று உரைப்பர் பட்டினி விட்டு – அருங்கலச்செப்பு:1 126/1

மேல்

பட்டினிசெய்து (1)

பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/1

மேல்

பட்டினியின் (1)

நம்பற்க பட்டினியின் ஞான்று – அருங்கலச்செப்பு:1 123/2

மேல்

பட்டீசுரத்தானே (1)

பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும் – விவேகசிந்தாமணி:1 85/2,3

மேல்

பட்டு (8)

பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்பு – நல்வழி:1 33/2
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2
பட்டு வருந்தும் தேளை பாலிப்போர்-தம்மை அது – நன்மதிவெண்பா:1 80/3
வல்வினையில் பட்டு அழுந்தும் வாதாவி வில்வலன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 151/2
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/4
பட்டு பாடு ஊன்றும் களிறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/4
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/3
மாணா மட நெஞ்சின் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/4

மேல்

பட (5)

அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து – அறநெறிச்சாரம்:1 121/1
பார் இரு புறத்தும் சோதி பட அ பார் தினம் புரண்டு – நீதிநூல்:47 539/1
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3
வையம் புகழ் பட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 80/4
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/3

மேல்

படத்து (1)

என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1

மேல்

படர் (7)

பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன் – நீதிநூல்:3 21/1
பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4
செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள் – நீதிநூல்:12 141/1
நுழைந்த படர் மதியார் பிறர் – நீதிநூல்:39 398/2
அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம் – நீதிநூல்:42 446/3
படர் சிறைய புள் அரசை பார்த்து – நன்னெறி:1 9/4
கொண்டு விண் படர் கருடன் வாய் கொடு வரி நாகம் – விவேகசிந்தாமணி:1 87/1

மேல்

படர்கொண்டு (1)

பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/3,4

மேல்

படர்தரும் (1)

மாலை படர்தரும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/4

மேல்

படர்ந்த (2)

பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள் – நீதிநூல்:12 132/3
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3

மேல்

படர்ந்தவர் (1)

படர்ந்தவர் உள் பிரியானை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/4

மேல்

படர்ந்தனன் (1)

பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள் – நீதிநூல்:12 132/3

மேல்

படர்வாய் (1)

தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய்
மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே – நீதிநூல்:12 155/3,4

மேல்

படர்வார் (1)

பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும் – நீதிநூல்:16 201/1

மேல்

படரும் (1)

பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம் – நீதிநூல்:47 557/2

மேல்

படருமே (1)

பாதாள மூலி படருமே மூதேவி – நல்வழி:1 23/2

மேல்

படருறார்களே (1)

பற்றொடு மருவிடின் படருறார்களே – நீதிநூல்:11 107/4

மேல்

படல் (3)

என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/3

மேல்

படாத்தை (1)

விண் கவி மதியை பாலை வெள்ளியை வெண் படாத்தை
கண் கவி வயிர முத்தை கவுரம் என்று உடற்றல் போலும் – நீதிநூல்:47 525/3,4

மேல்

படாத (1)

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/3

மேல்

படாதார்க்கு (1)

பட்டார் படுத்து படாதார்க்கு வாள் செறிந்து – அறநெறிச்சாரம்:1 172/1

மேல்

படாம் (1)

கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/3

மேல்

படாமாம் (1)

மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனை பாரில் – நீதிநூல்:43 472/2

மேல்

படாமை (3)

வீணாள் படாமை நீ துன்னம் பொய்யே ஆக – அறநெறிச்சாரம்:1 34/3
தன் மேல் படாமை தவிர்ப்பானும் மெய் மேல் – அறநெறிச்சாரம்:1 85/2
பழியொடு பாவம் படாமை ஒழுகினார் – அறநெறிச்சாரம்:1 97/2

மேல்

படாவாறு (1)

யாம் பட்ட தாம் படாவாறு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/4

மேல்

படாஅ (4)

படாஅ முலை மேல் துகில் – முதுமொழிமேல்வைப்பு:1 161/4
படாஅ முலை மேல் துகில் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/4
போழ படாஅ முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/4
நல்ல படாஅ பறை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/4

மேல்

படாஅதவர் (1)

இடும்பை படாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/4

மேல்

படாஅதி (1)

படாஅதி வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/4

மேல்

படாஅமை (1)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/3

மேல்

படி (2)

முடித்த படி அறிந்து முன்முன் அறத்தை – அறநெறிச்சாரம்:1 24/3
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3

மேல்

படிக்கம் (1)

திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம்
பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/2,3

மேல்

படிக்காசர் (1)

கண்டார் படிக்காசர் காசர் உயர் நுண் பொருளும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/1

மேல்

படிக்காசு (2)

நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 25/2
அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார் – முதுமொழிமேல்வைப்பு:1 86/1

மேல்

படித்தனளால் (1)

பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால் – நீதிநூல்:12 143/4

மேல்

படித்து (1)

சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3

மேல்

படிந்த (1)

பதமுறு கறை கறை படிந்த ஆடையும் – நீதிநூல்:18 219/2

மேல்

படிப்பித்தோன் (1)

செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/4

மேல்

படிப்பியாது (1)

பாலனை பயந்த பின் படிப்பியாது உயர் – நீதிநூல்:9 86/2

மேல்

படிப்போர் (1)

நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ – நீதிநூல்:46 523/4

மேல்

படியன்றி (1)

கூட்டும் படியன்றி கூடாவாம் தேட்டம் – நல்வழி:1 8/2

மேல்

படியில் (2)

படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில்
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 7/2,3

மேல்

படியின் (5)

படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற – நீதிநூல்:5 52/1
படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால் – நீதிநூல்:34 354/1
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1

மேல்

படியினும் (1)

பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும்
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/1,2

மேல்

படிவத்தர் (1)

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/3

மேல்

படிவத்தின் (1)

அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4

மேல்

படிவமுற்ற (1)

பற்றற்றார் போன்று படிவமுற்ற வில்வலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/1

மேல்

படிற்று (3)

பண்டு முத்தநாதன் படிற்று ஒழுக்கை எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/1
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/3
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/3

மேல்

படிறின் (1)

ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4

மேல்

படிறு (3)

படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/3
பண்டு விசயன் படிறு அறிந்தும் ஏன் பழைமைகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/1

மேல்

படின் (5)

நயன் உடையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/4
பெருந்தகையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/4
மன்னவன் கோல் கீழ் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/4
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/3
சீரல்லவர்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/4

மேல்

படினும் (1)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/3

மேல்

படு (6)

படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல் – நீதிநூல்:47 588/1
நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும் – நன்மதிவெண்பா:1 36/2
படு பயனும் பார்த்து செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/4
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/3
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/1
பண்டு வறுமை படு துயர் என்று ஓடைகிழார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/1

மேல்

படுக்கப்பட்ட (1)

பிடி படுக்கப்பட்ட களிறு – அறநெறிச்சாரம்:1 141/4

மேல்

படுக்கும் (3)

பறவையை நரர் விலங்கினை படுக்கும் ஓர் – நீதிநூல்:18 217/3
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/3
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/3

மேல்

படுகுழியாம் (1)

அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2

மேல்

படுகுழியாய் (1)

பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய் காவிட்டு – அறநெறிச்சாரம்:1 9/2

மேல்

படுகுழியில் (1)

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் – உலகநீதி:1 5/3

மேல்

படுத்த (2)

பல விலங்கு அணுகுற படுத்த பாயலின் – நீதிநூல்:19 232/2
பாந்தள் முனி மேல் படுத்த பரிச்சித்தன் தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/1

மேல்

படுத்தல் (3)

மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு – கொன்றைவேந்தன்:1 76/1
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/3
சேக்கை படுத்தல் இறப்பு – அருங்கலச்செப்பு:1 127/2

மேல்

படுத்தானாம் (1)

படுத்தானாம் தன்னை தவம் – அறநெறிச்சாரம்:1 101/4

மேல்

படுத்திடும் (1)

பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1

மேல்

படுத்து (2)

பட்டார் படுத்து படாதார்க்கு வாள் செறிந்து – அறநெறிச்சாரம்:1 172/1
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/3

மேல்

படுத்தும் (1)

நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் – கொன்றைவேந்தன்:1 48/1

மேல்

படுப்ப (1)

படுப்ப பசிய நீராட்டு – அருங்கலச்செப்பு:1 103/2

மேல்

படுப்பது (1)

பாத்தி படுப்பது ஓர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/4

மேல்

படுப்பர் (1)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/3

மேல்

படுபயனும் (2)

படுபயனும் பார்த்து செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/4
படுபயனும் பார்த்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/4

மேல்

படுபாக்கு (2)

ஏதம் படுபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/4
ஏதம் படுபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/4

மேல்

படுபொருள் (1)

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட – விவேகசிந்தாமணி:1 116/3

மேல்

படும் (14)

வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் படும் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 6/2
நோய் அளவு இன்றி படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/4
இடுக்கண் இடுக்கண் படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/4
சொல் பொருள் சோர்வு படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/4
பாவாணர் கவி பாடி பரிசு கேட்க பாவிமகன் படும் துயரம் பார்க்கொணாதே – விவேகசிந்தாமணி:1 77/4
படும் என பண்புடையார்க்கு – அருங்கலச்செப்பு:1 136/2
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/2
இடுக்கண் இடுக்கண் படும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/4
போஒய் புறமே படும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/4
நோய் அளவு இன்றி படும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/4
வேண்டாது சால படும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/4
துன்பங்கள் சென்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/4
சொல் பொருள் சோர்வு படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/4
மறை இறந்து மன்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/4

மேல்

படுவது (1)

வாணாள் படுவது அறி – அறநெறிச்சாரம்:1 34/4

மேல்

படுவர் (2)

வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே – விவேகசிந்தாமணி:1 53/4
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4

மேல்

படுவார் (2)

ஆயர் மனை பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று – முதுமொழிமேல்வைப்பு:1 46/2
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/2

மேல்

படை (28)

மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 27/3
புனை படை கண்டு அஞ்சி தற்காப்பான்-தன்னை – அறநெறிச்சாரம்:1 52/1
படை பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம்:1 115/4
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/4
செல்வத்தை தேய்க்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/4
பெண்மை உடைக்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/4
செல்வத்தை தேய்க்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/4
பெண்மை உடைக்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/4
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – ஆத்திசூடிவெண்பா:1 107/1
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/2
ஆற்றலதுவே படை – முதுமொழிமேல்வைப்பு:1 121/4
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/3
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/3
செல்வத்தை தேய்க்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/4
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3
வென்றி அனரண்யன் மெய் படை போர் வன்கண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/1
வன்கணதுவே படை – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/4
திண் தோள் முசுகுந்தன் திண் படை முன் சண்டனொடும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/1
ஆற்றலதுவே படை – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/4
படை தகையான் பாடு பெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/4
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1
இல் ஆயின் வெல்லும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/4
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/3
மாற்றாரை மாற்றும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/4
குழல் போலும் கொல்லும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/4
பெண்மை உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/4
உள்ளம் உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/4

மேல்

படைக்கலங்கள் (1)

ஏய்தரு படைக்கலங்கள் இயற்றினோன் வயத்தினோனே – நீதிநூல்:47 547/4

மேல்

படைக்கு (2)

தொல் படைக்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/4
என நான்கே ஏமம் படைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/4

மேல்

படைகள் (1)

கொன் படைகள் நீறு ஆக கோசிகனார் சாபத்தால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/1

மேல்

படைத்த (3)

மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தை பாரார் – விவேகசிந்தாமணி:1 5/3
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/1

மேல்

படைத்ததனால் (1)

முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் படைத்ததனால்
இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே – அறநெறிச்சாரம்:1 160/2,3

மேல்

படைத்தவாறே (1)

நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே – விவேகசிந்தாமணி:1 24/4

மேல்

படைத்தனையே (1)

நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4

மேல்

படைத்தாய் (3)

கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய்
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1,2
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய்
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/2,3
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய்
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/3,4

மேல்

படைத்திடில் (1)

சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2

மேல்

படைத்திடுதல் (1)

அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4

மேல்

படைத்து (7)

திரு உடலோடு ஞான சீவனாக படைத்து
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/2,3
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/2
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/3
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4

மேல்

படைத்தோர் (1)

குன்றத்தனை இருநிதியை படைத்தோர்
அன்றை பகலே அழியினும் அழிவர் – வெற்றிவேற்கை:1 53/1,2

மேல்

படைத்தோர்க்கு (1)

நிதி மிக படைத்தோர்க்கு ஈவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார் – விவேகசிந்தாமணி:1 5/4

மேல்

படைப்பர் (1)

பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம் – நீதிநூல்:27 307/2

மேல்

படைப்பார் (1)

இன்மை எனின் அல்லவர் என புகழ் படைப்பார்
தின்மை புரியார்களும் வழங்கும் உரை தீதேல் – நீதிநூல்:33 347/2,3

மேல்

படையாம் (1)

ஆலம் உகந்தானை மணந்தாள் படையே வெல் படையாம்
காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 121/1,2

மேல்

படையான் (4)

சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான் – முதுமொழிமேல்வைப்பு:1 83/3
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும் – முதுமொழிமேல்வைப்பு:1 83/3,4
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3,4

மேல்

படையில் (1)

நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடு படையில்
தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 124/1,2

மேல்

படையே (1)

ஆலம் உகந்தானை மணந்தாள் படையே வெல் படையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 121/1

மேல்

படையை (2)

உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே – நன்மதிவெண்பா:1 95/3
வென்றி மிகு சோதனன் ஏன் வெல் படையை பேணி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/1

மேல்

படையொடு (1)

அணி தேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 17/4,5

மேல்

பண் (5)

பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை – அறநெறிச்சாரம்:1 197/1
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/3
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/3

மேல்

பண்_மொழியாள் (1)

பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2

மேல்

பண்செய (1)

உழுது பண்செய புன்செயும் நன்செயாம் உயர் பொன் – நீதிநூல்:42 440/1

மேல்

பண்டங்கள் (1)

ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/3

மேல்

பண்டம் (5)

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து – வெற்றிவேற்கை:1 67/1
பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடா பழியும் – நீதிநூல்:17 207/2
பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை – நீதிநூல்:21 254/3
பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே – நீதிநூல்:47 530/4
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/3,4

மேல்

பண்டிதர் (1)

மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2

மேல்

பண்டிதரை (1)

உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4

மேல்

பண்டிதனாய் (1)

பெண்டிரை பேதுற்று கொன்றானும் பண்டிதனாய்
வாழ்விப்ப கொண்டானும் போல்வரே வையத்து – அறநெறிச்சாரம்:1 62/2,3

மேல்

பண்டியில் (1)

பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1

மேல்

பண்டியின் (1)

பாவு கலம் மேல் சகடம் பண்டியின் மேல் அ நாவாய் – நன்மதிவெண்பா:1 24/1

மேல்

பண்டியும் (1)

அச்சு இலேல் பண்டியும் இல்லை சுவர் இலேல் – அருங்கலச்செப்பு:1 45/1

மேல்

பண்டியை (1)

அவா பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன் – அறநெறிச்சாரம்:1 112/3

மேல்

பண்டு (131)

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/1
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னை காமுறவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/1
பண்டு துரோணன் பழமை எண்ணா பாஞ்சாலன் – ஆத்திசூடிவெண்பா:1 63/1
பாங்கர் பகைஞன் உறின் பண்டு இராயசம் பார்த்தோன் – நன்மதிவெண்பா:1 85/1
பற்று ஒழிந்தும் என்ன பிறர் பண்டு அரனை தூதுவிட – முதுமொழிமேல்வைப்பு:1 61/1
பண்டு களிற்றுப்படி மருங்கு வைத்த செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 75/1
பாணன் குடி உயர பண்டு அரனும் கூடல் வரு – முதுமொழிமேல்வைப்பு:1 153/1
உண்டி தரும் நீரே உணவாக சீதை பண்டு
கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/1,2
பண்டு ஓர் பசும்புல்லும் பாராது இடைக்காடர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/1
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/1
பண்டு பலர் நோன்பு இழந்தார் பாண்டியனும் பாவலரை – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/1
பண்டு கடல் பருகி பார் சமன்செய் மாதவன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/1
பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்பு உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/1
பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/1
பண்டு பல அல்லலுற்றும் பாண்டவர்கள் ஏன் அறத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/1
பண்டு ஏன் நளாயினியை பற்று அற்ற மாதவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/1
பண்டு மழை பெய்ய பணித்தாள் அநசூயை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/1
பண்டு ஏன் அருந்ததியால் பாலரால் சீர் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/1
பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/1
பண்டு வரதுங்கபாண்டியன் ஏன் அன்புசெய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/1
பண்டு துரோணருக்கு ஏன் பாஞ்சாலன் ஈயவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/1
பண்டு தக்கன் மாறுபட்டு பாத்தவுடனே உமையார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/1
பண்டு ஏன் இன்சொல்லும் பணிவும் அணியாக – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/1
பண்டு ஓர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/1
பண்டு சடபரதர் பாரில் அடங்கி நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/1
பண்டு கசன் பார்த்தன் பரிந்தும் ஒழுக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/1
பண்டு சுகுமாரன் பார்ப்பானாய் வந்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/1
பண்டு அரக்கி வந்து பரிந்தும் இராமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/1
பண்டு பெருஞ்சாத்தன் பழிசெய்ய நாணி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/1
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1
பண்டு துயரம் பல செய்தும் பொன்னவன்_சேய் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/1
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1
பண்டு வனம் புகுந்தும் பாண்டவர்கள் வெம் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/1
பண்டு ஏன் உபமன்யு பார்த்தன் தவம் புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/1
பண்டு பலர் இலராய் பாடு அழிந்தார் பாணபரர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/1
பண்டு முத்தநாதன் படிற்று ஒழுக்கை எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/1
பண்டு தவவேடமுற்று பார்த்தன் சுபத்திரையை – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/1
பண்டு வலன் ஆசான் பணம் பறிக்க பொய்வேடம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/1
பண்டு தவவேடம் ஒன்றும் பற்றார் சகநேசர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/1
பண்டு மலர் கள்ளத்தால் பற்றி பராந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/1
பண்டு ஏன் வசுக்கள் பசு களவால் தம் உடம்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/1
பண்டு மனம் பொருந்த பாஞ்சாலி மெய் புகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/1
பண்டு செழியன் பரதன் பிருது மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/1
பண்டு வெகுளா பரத்துவர் ஏன் உள்ளியதை – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/1
கொண்டார் பின் என்னே குமரேசா பண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/2
பண்டு சுயோதனனை பாண்டவர் ஏன் கட்டு அவிழ்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/1
பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/1
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/1
பண்டு மணமகனாய் பத்தினையை கைப்பிடித்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/1
பண்டு ஏனோ சங்கரர் பாலசித்தர் மெய் துறவை – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/1
பண்டு கண்ணன் மெய் வடிவே பார்த்து சகாதேவர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/1
பண்டு நளன் பேதையாய் பார் இழந்தான் புட்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/1
பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/1
பண்டு உலகுக்கு ஒப்ப ஏன் பத்தினியை காகுத்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/1
பண்டு சிறு குற்றம் உற பார்த்தாள் மருதி துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/1
பண்டு அல்லற்பட்ட கூன்பாண்டியன் பின் நல் இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/1
பண்டு தெளியாமல் பாண்டியன் ஏன் வேடனிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/1
பண்டு பலர் நின்று பார்த்தும் மதன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/1
பண்டு பருவத்தை பார்த்து களப்பலி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/1
பண்டு மனைவி துயர் பார்த்திருந்தும் பாண்டவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/1
பண்டு கபிலரை நேர் பார்த்தவுடன் பாரி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/1
கொண்டு வந்தான் என்னே குமரேசா பண்டு
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/2,3
கொண்டிருந்தான் பண்டு குமரேசா கண்டு உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/2
பண்டு தாள் ஆற்றி நின்ற பத்திரன் ஏன் வேளாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/1
பண்டு திலீபன் பயனின்மை கண்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/1
பண்டு இடுக்கண் பற்ற பதையாமல் ஏன் தருமன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/1
பண்டு அறிந்த யூகியினை பட்டியை ஏன் நல் துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/1
பண்டு புரோசனனை பாண்டவர் ஏன் பாவி என்று – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/1
பண்டு அனுமான் நாநலத்தை பாராட்டி சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/1
பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/1
பண்டு திறல் சூரன் உற பார்த்து அஞ்சி ஏன் பணிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/1
பண்டு உளத்தின் பான்மை பதுமுகன் முன் மன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/1
பண்டு பல கற்றும் பலிதன் பயந்து இழிவு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/1
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1
பண்டு கரன் தானை பாடு பெற்று நின்றது அணி – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/1
பண்டு திரிசிரா பட்டவுடன் தானை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/1
பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/1
பண்டு பழகாத பார் வளவன் ஆந்தையர்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/1
பண்டு விசயன் படிறு அறிந்தும் ஏன் பழைமைகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/1
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/2
பண்டு தொலைவுற்றும் பாண்டவர்-பால் மச்சன் அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/1
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/1
பண்டு உறுவது ஒன்றையே பார்த்து இழிந்தான் காசிபன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/1
பண்டு அமரில் நீத்த பலராமரை நினைந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/1
பண்டு இகலை நீக்கிய பின் பப்புருவாகன் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/1
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/2
பண்டு எழுந்த துர்த்தன் பகையை திவோதானன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/1
பண்டு மலையனை ஏன் பார்த்து பெருங்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/1
அகன்றான் பண்டு குமரேசா அண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/2
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1
பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/1
பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/1
பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/1
பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/1
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/1
பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/1
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1
பண்டு மதியாரை பாராமல் தேரையார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/1
பண்டு ஏன் சலபோசன் பாடு அழிந்தது என்று இறந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/1
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
பண்டு வெளிமான் பணிந்தான் இளையோன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/1
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/1
பண்டு பரிமான் பணிதல் அணியாக – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/1
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/1
பண்டு ஒன்றும் ஈயா பதுமன் பின் பேய்ப்பிறப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/1
பண்டு புழுதி எழ பன்முறையும் பாணதரன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/1
பண்டு வறுமை படு துயர் என்று ஓடைகிழார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/1
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1
பண்டு கவலை இன்றி பண்ணியன் ஏன் வெம் களி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/1
பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/1
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/3
பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1
பண்டு பதுமினி ஏன் பார்த்தவுடன் பசைந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/1
பண்டு பதுமாபதி-பால் ஏன் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/1
பண்டு மிருகாபதி முயக்கை ஏன் இனிதா – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/1
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/3
பண்டு வெளிப்பட்ட பழி அலரை சுச்சுதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/1
இகழ்ந்தாள் என்னே குமரேசா பண்டு
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/2,3
பண்டு இனிது என்று ஏனோ பகவதி தன் கண் கலக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/1
பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1
பண்டு ஏமகண்டன் தன் பத்தினியை எண்ணி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/1
பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/1
பண்டு துணைவி பசந்ததனை சிந்துலன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/1
பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/1
பண்டு கோப்பெண்டு பதியை மறவாது உள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/1
பண்டு பதி வரவை பார்த்து ஏனோ சத்யரதை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/1
பண்டு புலந்து இருந்த பாமை மேல் நீளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/1
பண்டு பதுமாபதி புலந்த போது உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/1
பண்டு பொருந்தேன் பரத்த என ஏன் தருமை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/1
பண்டு ஏனோ ஊடுதலை பாண்டியன் முன் வேண்டி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/1

மேல்

பண்டே (1)

பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை – விவேகசிந்தாமணி:1 8/3

மேல்

பண்டை (3)

பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/1
பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி – நன்மதிவெண்பா:1 70/2
பண்டை வளம் குன்றியது இ பார் ஏன் நரகனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/1

மேல்

பண்ணல் (2)

பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1
பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால் – நீதிநூல்:47 581/3

மேல்

பண்ணவர் (1)

பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர் – நீதிநூல்:14 187/1

மேல்

பண்ணனிடம் (1)

ஏர் உடைய பண்ணனிடம் ஏனோ பல மன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/1

மேல்

பண்ணிய (3)

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் – கொன்றைவேந்தன்:1 59/1
பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன் – நீதிநூல்:3 21/1
பண்ணிய கோலமோ நற்பண்பொடு ஞானம் கல்வி – நீதிநூல்:29 321/3

மேல்

பண்ணியன் (1)

பண்டு கவலை இன்றி பண்ணியன் ஏன் வெம் களி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/1

மேல்

பண்ணியோன் (1)

பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே – நீதிநூல்:47 530/4

மேல்

பண்ணின் (1)

பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ – நன்னெறி:1 29/3

மேல்

பண்ணினும் (1)

பண்ணினும் உடல் வருந்த பணிபுரியினும் மருந்து ஒன்று – நீதிநூல்:8 80/2

மேல்

பண்ணினோன் (1)

பதிவுறும் இனைய திங்கள் பண்ணினோன் விண்ணின்_கோனே – நீதிநூல்:47 538/4

மேல்

பண்ணும் (1)

பண்ணும் வேலையினும் துன்பம் படரும் வேலையினும் இன்பம் – நீதிநூல்:47 557/2

மேல்

பண்ணொடு (1)

கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் – நீதிநெறிவிளக்கம்:1 84/2,3

மேல்

பண்பது (1)

கண் காண நின் குலத்தார் கட்டிவைத்த பண்பது பார் – ஆத்திசூடிவெண்பா:1 35/2

மேல்

பண்பல்ல (1)

பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் – நீதிநெறிவிளக்கம்:1 84/3

மேல்

பண்பா (1)

பத்தி ஒன்றும் புன்னைவன பண்பா சனகனை போல் – ஆத்திசூடிவெண்பா:1 101/3

மேல்

பண்பார் (1)

பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும் – நன்மதிவெண்பா:1 99/1

மேல்

பண்பால் (1)

எண் புகழா கொண்டார் இரங்கேசா பண்பால்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/2,3

மேல்

பண்பாளா (1)

ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று – அறநெறிச்சாரம்:1 173/2,3

மேல்

பண்பில் (1)

எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/2,3

மேல்

பண்பிலன் (2)

பண்பிலன் பற்றார்க்கு இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/4
பண்பிலன் பற்றார்க்கு இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/4

மேல்

பண்பிலார் (2)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – முதுமொழிமேல்வைப்பு:1 127/3
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/3

மேல்

பண்பிலான் (2)

பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/3
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/3

மேல்

பண்பின் (8)

பண்பின் தலைப்பிரியா சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/4
பண்பின் தலைப்பிரிதல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/4
பலவும் உபகரித்த பண்பின் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 146/2
பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும் – முதுமொழிமேல்வைப்பு:1 159/2
பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும் – முதுமொழிமேல்வைப்பு:1 184/2
பண்பின் தலைப்பிரியா சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/4
பண்பின் தலைப்பிரியாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/4
பண்பின் தலைப்பிரிதல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/4

மேல்

பண்பினவர் (1)

பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 62/2

மேல்

பண்பினார் (1)

பாரினில் பிறந்த போது எவரும் பண்பினார்
பூரியர் என பெயர் பூண்டது இல்லையால் – நீதிநூல்:31 334/1,2

மேல்

பண்பினார்-கண்ணும் (3)

ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/3
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/3
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/3

மேல்

பண்பினார்க்கு (1)

பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல் – நீதிநூல்:39 387/3

மேல்

பண்பினால் (1)

பாவ புண்ணிய நெறி அறியும் பண்பினால்
சீவன் நீங்கினும் அயலாரை சேர்வரோ – நீதிநூல்:10 96/3,4

மேல்

பண்பினுக்கு (1)

இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே – நீதிநூல்:21 246/2

மேல்

பண்பு (33)

பிணி பண்பு அழியாமை பெற்ற பொழுதே – அறநெறிச்சாரம்:1 85/3
பண்பு உடை மக்கள் பெறின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/4
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/3
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/4
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/3
சீதை பண்பு இராவணற்கு செப்பி குலம் கெடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 45/1
தகை சால் பண்பு இல்லா தனயனை பெற்றோன் தன் – நன்மதிவெண்பா:1 41/1
பண்பு உடை மக்கள் பெறின் – முதுமொழிமேல்வைப்பு:1 18/4
பண்பு அறிந்து ஆற்றா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 80/4
பகை எனினும் பண்பு இலதனை ஒருவன் – முதுமொழிமேல்வைப்பு:1 135/3
பண்பு பாராட்டும் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 149/4
பண்பு உடை மக்கள் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/4
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/4
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/3
பண்பு அறிந்து ஆற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/4
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/4
வென்றி வினை உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/4
வாய்மை வழி உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/4
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/3
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/4
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/3
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
பண்பு உடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/4
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/4
பண்பு பாராட்டும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/4
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/4
மக்கள் பண்பு இல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/4
பண்பு ஆற்றார் ஆதல் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/4
பண்பு யார்க்கு உரைக்க பிற – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/4

மேல்

பண்பு_இல் (2)

பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/4
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3

மேல்

பண்புகெட்டவர்கள்-தம்பால் (1)

பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால்
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ – விவேகசிந்தாமணி:1 119/3,4

மேல்

பண்புடைமை (3)

பண்புடைமை தூது உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/4
பண்புடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/4
கன்றி பகைத்தும் ஏன் காவட்டர் பண்புடைமை
குன்றாது இருந்தார் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/1,2

மேல்

பண்புடையார் (2)

பலமா நலம் கனிந்த பண்புடையார் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 36/3
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/3

மேல்

பண்புடையார்க்கு (1)

படும் என பண்புடையார்க்கு – அருங்கலச்செப்பு:1 136/2

மேல்

பண்புடையாளர் (1)

பண்புடையாளர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/4

மேல்

பண்புடையாளரே (1)

பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே
நட்டார் எனப்படுவார் – அறநெறிச்சாரம்:1 93/3,4

மேல்

பண்புடையாளன் (1)

பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்-கண் தங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/3,4

மேல்

பண்பும் (2)

பண்பும் பயனும் அது – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/4
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/3

மேல்

பண்புளருக்கு (1)

பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம் – விவேகசிந்தாமணி:1 127/1

மேல்

பண்புளோர் (1)

படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால் – நீதிநூல்:34 354/1

மேல்

பண்பே (3)

பொறுத்தாற்றும் பண்பே தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/4
பொறுத்தாற்றும் பண்பே தலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/4
பொறுத்தாற்றும் பண்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/4

மேல்

பண்பொடு (1)

பயந்தவர் சோதரர் தமரை பண்பொடு
வியந்து பேணாதவன் வேறுளோர்களை – நீதிநூல்:11 106/1,2

மேல்

பண்போரும் (1)

பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும்
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/1,2

மேல்

பணத்தினை (1)

பணத்தினை பெருக்கு – புதிய-ஆத்திசூடி:1 65/1

மேல்

பணத்தை (1)

பாடுபட்டு தேடி பணத்தை புதைத்துவைத்து – நல்வழி:1 22/1

மேல்

பணம் (5)

பாவிகாள் அந்த பணம் – நல்வழி:1 22/4
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3
பகரும் வங்கம் பலசரக்கு தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி – நீதிநூல்:44 496/1
பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள் – நீதிநூல்:44 498/2
பண்டு வலன் ஆசான் பணம் பறிக்க பொய்வேடம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/1

மேல்

பணயத்தால் (1)

முன் பணயத்தால் பின்னும் மூண்டு இழந்தார் சூதரொடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/1

மேல்

பணயமே (1)

பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர் – நீதிநூல்:44 494/1

மேல்

பணி (24)

பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 100/3
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும் – நீதிநூல்:43 469/2
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும் – நீதிநூல்:43 469/3
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான் – நீதிநூல்:47 559/2
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/3
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3
மங்கலியம் விற்றும் வழாது பணி செய்துவந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/1
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3
மிக்கு அவா கொண்டு பணி மேவேல் கோயில் மணியம் – நன்மதிவெண்பா:1 4/1
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை – நன்மதிவெண்பா:1 81/2,3
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2
வாணன் இரு கரமும் வைத்து பணி கருதி – முதுமொழிமேல்வைப்பு:1 92/1
பார்த்த குரவர் பணி முயன்றார் கண்_நுதலார் – முதுமொழிமேல்வைப்பு:1 94/1
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – முதுமொழிமேல்வைப்பு:1 166/3
பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/1

மேல்

பணி_மொழி (2)

பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/3,4
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – முதுமொழிமேல்வைப்பு:1 166/3,4

மேல்

பணிக்கு (2)

பழுதுண்டு வேறோர் பணிக்கு – நல்வழி:1 12/4
உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1

மேல்

பணிகள் (5)

பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும் – நீதிநூல்:12 119/3
மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு – நீதிநூல்:12 121/3
மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ – நீதிநூல்:15 190/4
நிலையுற பணிகள் செய்து நெறி வழி நிற்றல் சீரே – நீதிநூல்:15 191/4

மேல்

பணிகொண்டாள் (1)

மூவர் தடுப்பவும் கொண்மூவை பணிகொண்டாள்
தூய அனுசூயை சோமேசா மேவு பிற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/1,2

மேல்

பணிகொண்டான் (1)

மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாம் சூரபன்மன் சோமேசா நிச்சயமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/1,2

மேல்

பணிகொளினும் (1)

ஒருவனை புதிதா காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும்
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/1,2

மேல்

பணிகொளும் (1)

ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4

மேல்

பணிசெய்தலும் (1)

பாடு அறியாதான்-பால் பணிசெய்தலும் விரும்பி – நன்மதிவெண்பா:1 78/1

மேல்

பணிசெய்வோராம் (1)

பூமி நம் இல்லாம் மற்றை பூதங்கள் பணிசெய்வோராம்
சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகார – நீதிநூல்:3 25/1,2

மேல்

பணித்தனன் (1)

பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி – நீதிநூல்:47 552/3

மேல்

பணித்தாள் (2)

புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
பண்டு மழை பெய்ய பணித்தாள் அநசூயை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/1

மேல்

பணிதல் (5)

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 26/3
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/3
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/3
பண்டு பரிமான் பணிதல் அணியாக – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/3

மேல்

பணிந்த (1)

கொள்வர் பெரியார் பணிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/4

மேல்

பணிந்தது (1)

எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/2

மேல்

பணிந்தான் (1)

பண்டு வெளிமான் பணிந்தான் இளையோன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/1

மேல்

பணிந்திடார்களே (1)

பாமரர் எவரையும் பணிந்திடார்களே – நீதிநூல்:33 349/4

மேல்

பணிந்து (4)

தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு வாய் பணிந்து
உள்ளம் உருக உரைத்து பொருள் கொள்வார் – அறநெறிச்சாரம்:1 98/2,3
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 11/1
பாலன் ஒருவன் பணிந்து கடவூரானை – முதுமொழிமேல்வைப்பு:1 98/1
பண்டு திறல் சூரன் உற பார்த்து அஞ்சி ஏன் பணிந்து
கொண்டான் நிருதி குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/1,2

மேல்

பணிப்பெண் (1)

தொண்டு இயற்றலில் பணிப்பெண் தூய உருவத்து அரம்பை – நன்மதிவெண்பா:1 70/1

மேல்

பணிபுரியினும் (1)

பண்ணினும் உடல் வருந்த பணிபுரியினும் மருந்து ஒன்று – நீதிநூல்:8 80/2

மேல்

பணிமொழி (2)

பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/3,4
பன்மாய கள்வன் பணிமொழி அன்றோ நம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/3

மேல்

பணிமொழியால் (1)

காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால்
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/1,2

மேல்

பணிய (1)

பல்லவர் கோன் வந்து பணிய கருணைசெய்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/1

மேல்

பணியப்படுவார் (1)

பணியப்படுவார் புறங்கடையராக – நீதிநெறிவிளக்கம்:1 35/1

மேல்

பணியாது (1)

பெரிய கடவுளை பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும் – நீதிநூல்:43 458/2

மேல்

பணியும் (2)

பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே – விவேகசிந்தாமணி:1 85/2
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர் – நீதிவெண்பா:1 30/1

மேல்

பணியுமாம் (1)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/3

மேல்

பணியுமேல் (1)

ஏத்தி பணியுமேல் இல்லாளை ஆண்மகன் – அறநெறிச்சாரம்:1 161/3

மேல்

பணிவரோ (1)

பற்றலரை கண்டால் பணிவரோ கற்றூண் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/2

மேல்

பணிவால் (1)

பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/1

மேல்

பணிவினால் (1)

வண்டு ஆர் தார் கண்ணன் வளவன் பணிவினால்
கொண்டார் புகழ் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/1,2

மேல்

பணிவு (4)

பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 21/3
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/3
வேண்டுக யார்க்கும் பணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/4
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/1

மேல்

பணிவும் (1)

பண்டு ஏன் இன்சொல்லும் பணிவும் அணியாக – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/1

மேல்

பணிவோர்கள் (1)

நாம் பணிவோர்கள் எல்லாம் நமை தொழச்செய்யும் தேவர் – நீதிநூல்:43 469/1

மேல்

பணை (4)

நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம் – நீதிநூல்:5 49/1
நீரினை பணை எங்கும் நிறைத்தல் போல் – நீதிநூல்:39 401/2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/3
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/3

மேல்

பணைத்து (1)

பொம்மென பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும் – விவேகசிந்தாமணி:1 24/1

மேல்

பத்தர் (3)

பத்தர் அன்பினை சோதனைபண்ணவும் பார் மேல் – நீதிநூல்:42 443/1
பத்தர் பாக்கியத்தை பாவ பகையினை தகையின் வைப்பை – நீதிநூல்:47 549/2
பத்தர் கணம் சூழ பரிந்திட்டார் இ தலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 86/2

மேல்

பத்தர்கள் (1)

பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப – நீதிநூல்:47 562/2

மேல்

பத்தன் (1)

ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/2

மேல்

பத்தா (2)

ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/1,2
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/2

மேல்

பத்தாவா (1)

உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான் – நீதிநூல்:12 137/3

மேல்

பத்தி (3)

முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால் – நீதிநூல்:47 556/4
பத்தி ஒன்றும் புன்னைவன பண்பா சனகனை போல் – ஆத்திசூடிவெண்பா:1 101/3
மெத்திய கோபமது வெல்லாது பத்தி மிகு – நீதிவெண்பா:1 53/2

மேல்

பத்திசெய்யாது (1)

உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை – நீதிநூல்:47 567/2

மேல்

பத்திரகிரிராசன் (1)

பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன் – ஆத்திசூடிவெண்பா:1 30/1

மேல்

பத்திரம்செய்குவோன் (1)

பத்திரம்செய்குவோன் பாரம் தாங்க ஊர் – நீதிநூல்:24 275/2

மேல்

பத்திரன் (2)

பண்டு தாள் ஆற்றி நின்ற பத்திரன் ஏன் வேளாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/1
என்றும் இகலை எதிர் ஏலாத பத்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/1

மேல்

பத்திராய் (1)

நேர்ந்த புலவி எதிர்நேராத பத்திராய்
கூர்ந்து வென்றான் என்னே குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/1,2

மேல்

பத்திரை (1)

மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/1

மேல்

பத்தினி (2)

பத்தினி சேயரும் பரிசனங்களும் – நீதிநூல்:18 221/1
பற்றற்ற காரைக்கால் பத்தினி ஏன் பற்றி நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/1

மேல்

பத்தினி-தனை (1)

பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே – நீதிநூல்:20 237/4

மேல்

பத்தினியாம் (1)

பங்கம் அற பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு – நன்மதிவெண்பா:1 47/2

மேல்

பத்தினியை (2)

பண்டு உலகுக்கு ஒப்ப ஏன் பத்தினியை காகுத்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/1
பண்டு ஏமகண்டன் தன் பத்தினியை எண்ணி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/1

மேல்

பத்தினையை (1)

பண்டு மணமகனாய் பத்தினையை கைப்பிடித்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/1

மேல்

பத்து (6)

சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1
அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்து எடுத்து – ஆத்திசூடிவெண்பா:1 56/1
கொம்பு உளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முழம் – நீதிவெண்பா:1 20/1
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும் – நன்மதிவெண்பா:1 13/2
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3
பத்து அடுத்த கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/4

மேல்

பத்து_நூறு (2)

சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1,2
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும் – நன்மதிவெண்பா:1 13/2

மேல்

பத்துடன் (1)

பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/1

மேல்

பத்துத்தலையானும் (1)

பத்துத்தலையானும் பாய்ந்து ஏன் சடாயு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/1

மேல்

பத்தும் (5)

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திட பறந்து போம் – நல்வழி:1 26/3,4
அறம் பத்தும் ஆன்ற குணம் – அறநெறிச்சாரம்:1 12/4
மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் என கடவுள் வகுத்திட்டானால் – நீதிநூல்:46 521/4
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4
வரைப திசை பத்தும் வாழும் அளவும் – அருங்கலச்செப்பு:1 83/1

மேல்

பத்தெட்டுநாளை (1)

பத்தெட்டுநாளை பயன் இலா வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 116/3

மேல்

பத்ரகிரி (3)

தேசம் சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/1
கொற்றமுற்ற பத்ரகிரி கோன் வாழ்க்கை இல்லாளால் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/1
ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ் பத்ரகிரி
கூர் நோய் ஏன் கொண்டார் குமரேசா தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/1,2

மேல்

பதகர் (1)

பாக்கிய நிலை எனும் பதகர் ஓர் துயர் – நீதிநூல்:42 438/1

மேல்

பதகரை (1)

பற்றி நோய்செய பின்பற்றும் பதகரை வெரீஇ விலங்கு – நீதிநூல்:45 519/1

மேல்

பதங்கம் (1)

கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும் – நீதிநூல்:13 173/3

மேல்

பதங்கள் (2)

இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும் – விவேகசிந்தாமணி:1 125/1
இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும் – விவேகசிந்தாமணி:1 125/1

மேல்

பதங்களை (1)

பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணி பதங்களை கொடுத்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/1

மேல்

பதஞ்சலி (1)

உள்ளம் திரியாது ஒடுக்கி பதஞ்சலி நேர்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/1

மேல்

பதடி (2)

மக்கள் பதடி எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/4
மக்கள் பதடி எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/4

மேல்

பதத்தான் (2)

எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/3
தண் பதத்தான் தானே கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/4

மேல்

பதம் (7)

பதம் எவண் அகண்டாகார பராபரற்கு உரையீர் பாரீர் – நீதிநூல்:3 22/4
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும் – நீதிநூல்:36 363/3
முன்னவன் பொன் பதம் முன்னம் உன்னலும் – நீதிநூல்:46 522/1
புத்தன் எறி கற்கும் புராரி பதம் அளித்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/1
நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 31/2
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/1

மேல்

பதம்தானும் (1)

அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும்
இரு நிலவு இன்பத்து இழிவாம் என்று வருவது இது – முதுமொழிமேல்வைப்பு:1 163/1,2

மேல்

பதமும் (1)

கத்து புனல் மீன் பதமும் கண்டாலும் பித்தரே – நீதிவெண்பா:1 55/2

மேல்

பதமுறு (1)

பதமுறு கறை கறை படிந்த ஆடையும் – நீதிநூல்:18 219/2

மேல்

பதர் (2)

நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 36/2
சீதை இராவணனை சீறி பதர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/1

மேல்

பதரே (7)

அந்தணர் என்போர் அனைவரும் பதரே – வெற்றிவேற்கை:1 65/2
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே – வெற்றிவேற்கை:1 66/2
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே – வெற்றிவேற்கை:1 67/2
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே – வெற்றிவேற்கை:1 68/2
பின்பு அவள் பாரா பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 69/2
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 70/2
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 71/2

மேல்

பதவி (3)

பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
பதவி தீர் மிடியர்க்கு பரிவின் தாம் செயும் – நீதிநூல்:39 403/3
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி
தான் இழி மிடி கடலில் தாழ்தல் புவி ஈனமுறல் – நன்மதிவெண்பா:1 51/1,2

மேல்

பதறி (1)

நல்லாற்றின் ஊக்கின் பதறி குலைகுலைப – நீதிநெறிவிளக்கம்:1 89/3

மேல்

பதாதி (1)

சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி
பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:3 27/3,4

மேல்

பதானம் (1)

பதானம் அறுத்தார் எனல் – அருங்கலச்செப்பு:1 153/2

மேல்

பதி (20)

சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின் – வெற்றிவேற்கை:1 64/1
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே – நீதிநூல்:9 91/4
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3
பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1
சிவந்த வாயுடை சே_இழையை பதி
இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள் – நீதிநூல்:13 166/2,3
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள் – நீதிநூல்:13 170/2
பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர் – நீதிநூல்:14 187/1
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3
பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4
காக்கும் பதி அகல காட்டில் சலர்க்காரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/1
முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/1
பதி கதையால் நால் ஒழி வெண்பாட்டு இருநூறாக – முதுமொழிமேல்வைப்பு:0 1/1
பதி அருளாம் என்று சைவர் பார்த்து மொழிவது – முதுமொழிமேல்வைப்பு:1 58/2
பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையை – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/1
உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/1
கோன் பதி முன் என்னே குமரேசா வான் பொதிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/2
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3
பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/1
பண்டு பதி வரவை பார்த்து ஏனோ சத்யரதை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/1

மேல்

பதிக்கு (1)

அயல் ஒர் ஒண் பதிக்கு ஏகுவார் வழி துயர்க்கு அஞ்சார் – நீதிநூல்:42 444/1

மேல்

பதித்து (1)

சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4

மேல்

பதிப்பட்டு (1)

பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் – அறநெறிச்சாரம்:1 74/3

மேல்

பதியர் (1)

எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1

மேல்

பதியாம் (1)

பாழி நிதிகட்கு பதியாம் குபேரன்-தன் – நன்மதிவெண்பா:1 59/1

மேல்

பதியின் (2)

தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/1
பதியின் கலங்கிய மீன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/4

மேல்

பதியினும் (1)

பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள் – நீதிநூல்:5 49/3

மேல்

பதியும் (1)

திசை_வென்றவள் பதியும் செல்லாது அவள் பின் – முதுமொழிமேல்வைப்பு:1 138/1

மேல்

பதியை (1)

பண்டு கோப்பெண்டு பதியை மறவாது உள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/1

மேல்

பதிவுறும் (1)

பதிவுறும் இனைய திங்கள் பண்ணினோன் விண்ணின்_கோனே – நீதிநூல்:47 538/4

மேல்

பதின்மூன்று (1)

ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1

மேல்

பதினைந்தாலே (1)

சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4

மேல்

பதினோர் (1)

பதினோர் நிலைமையர் சாவகர் என்று – அருங்கலச்செப்பு:1 161/1

மேல்

பதுங்கிற்று (1)

வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/2

மேல்

பதுமத்தால் (1)

பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2

மேல்

பதுமன் (1)

பண்டு ஒன்றும் ஈயா பதுமன் பின் பேய்ப்பிறப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/1

மேல்

பதுமாபதி (1)

பண்டு பதுமாபதி புலந்த போது உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/1

மேல்

பதுமாபதி-பால் (1)

பண்டு பதுமாபதி-பால் ஏன் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/1

மேல்

பதுமினி (1)

பண்டு பதுமினி ஏன் பார்த்தவுடன் பசைந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/1

மேல்

பதுமுகன் (1)

பண்டு உளத்தின் பான்மை பதுமுகன் முன் மன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/1

மேல்

பதுமை (3)

காதல் பதுமை ஏன் காதலன் பின் வாழாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/1
கோதை பதுமை குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/2
காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/1

மேல்

பதுமை-தனை (1)

காதல் பதுமை-தனை கண்மணியா கொண்டு நின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/1

மேல்

பதைத்து (1)

பரவை தனி நின்று பதைத்து கருதும் – முதுமொழிமேல்வைப்பு:1 178/2

மேல்

பதையாமல் (1)

பண்டு இடுக்கண் பற்ற பதையாமல் ஏன் தருமன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/1

மேல்

பந்த (1)

பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள் – நீதிநூல்:12 132/3

மேல்

பந்தம் (2)

சிந்தை தீர அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம்
அரிதல் இவை எய்துமாறு ஒழுகுவார்க்கே – அறநெறிச்சாரம்:1 44/2,3
கோவணம் ஒன்று இச்சிப்ப கூடினவே பந்தம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/1

மேல்

பந்தமுற (1)

பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/3

மேல்

பந்தமுறலால் (1)

பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/2

மேல்

பந்தமுறும் (1)

பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/4

மேல்

பந்தயத்துக்கு (1)

அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என – நீதிநூல்:20 241/3

மேல்

பந்தயம்-தனை (1)

பந்தயம்-தனை பற்றி வெம் சூதினோடு – நீதிநூல்:20 244/1

மேல்

பந்தர் (1)

பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1

மேல்

பந்தரிலே (1)

பெண்கேட்ட வேந்தனுக்கு பெண் நாயை பந்தரிலே
கண் காண நின் குலத்தார் கட்டிவைத்த பண்பது பார் – ஆத்திசூடிவெண்பா:1 35/1,2

மேல்

பந்தன் (1)

பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/1

மேல்

பந்திப்பர் (1)

சிந்தனை தூண் பூட்டி சேர்த்தியே பந்திப்பர்
இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 190/2,3

மேல்

பந்துக்களை (1)

பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1

மேல்

பப்புருவாகன் (1)

பண்டு இகலை நீக்கிய பின் பப்புருவாகன் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/1

மேல்

பம்பம் (1)

காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3

மேல்

பம்பிய (1)

பம்பிய கொம்பு ஓங்கிட பன்னமும் செழிக்குமால் – நீதிநூல்:47 596/2

மேல்

பம்பு (1)

பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3

மேல்

பம்மன் (1)

அடங்கியான் பம்மன் எனல் – அருங்கலச்செப்பு:1 168/2

மேல்

பமாதம் (1)

பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/2

மேல்

பயக்கும் (21)

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 1/1,2
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம் – நீதிநெறிவிளக்கம்:1 2/1,2
முன் பயக்கும் சின்னீர இன்பத்தின் முற்று_இழாய் – நீதிநெறிவிளக்கம்:1 2/3
பின் பயக்கும் பீழை பெரிது – நீதிநெறிவிளக்கம்:1 2/4
என் பயக்கும் ஆணல்லவர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 27/4
பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/3
பருவரல் ஏதிலார்க்கு பயக்கும் வன்சொல்லை நீத்து – நீதிநூல்:33 351/3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3
நன்மை பயக்கும் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/4
தீய பயக்கும் என செப்பு – நன்மதிவெண்பா:1 64/4
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 58/3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 59/3
பின் பயக்கும் நற்பாலவை – முதுமொழிமேல்வைப்பு:1 104/4
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3
நன்மை பயக்கும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/4
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/3
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/3,4
பின் பயக்கும் நற்பாலவை – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/4
இன்பம் பயக்கும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/4
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/3

மேல்

பயத்ததோ (3)

என்ன பயத்ததோ சால்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/4
என்ன பயத்ததோ சால்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/4
என்ன பயத்ததோ சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/4

மேல்

பயத்தலால் (1)

தீயவை தீய பயத்தலால் தீயவை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/3

மேல்

பயத்தலான் (1)

தீயவை தீய பயத்தலான் தீயவை – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/3

மேல்

பயத்தவோ (1)

என்ன பயத்தவோ கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/4

மேல்

பயத்தினால் (2)

காவலன் பயத்தினால் கற்பை காக்கின்ற – நீதிநூல்:10 96/1
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3

மேல்

பயத்தோடு (1)

அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/2

மேல்

பயந்த (2)

நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா – அறநெறிச்சாரம்:1 194/3,4
பாலனை பயந்த பின் படிப்பியாது உயர் – நீதிநூல்:9 86/2

மேல்

பயந்ததனால் (1)

பன்றி பல குட்டி பயந்ததனால் ஏது பயன் – நீதிவெண்பா:1 54/3

மேல்

பயந்தவர் (1)

பயந்தவர் சோதரர் தமரை பண்பொடு – நீதிநூல்:11 106/1

மேல்

பயந்தான் (1)

கொத்த பயந்தான் குமரேசா மெத்த – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/2

மேல்

பயந்திடு (1)

பயந்திடு வேல் புன்னைவன பார்த்திபா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 22/3

மேல்

பயந்து (2)

பண்டு பல கற்றும் பலிதன் பயந்து இழிவு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/1
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/3

மேல்

பயப்ப (1)

உறுதி பயப்ப கடைபோகாவேனும் – நீதிநெறிவிளக்கம்:1 48/1

மேல்

பயப்பதாம் (2)

உறுதி பயப்பதாம் தூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/4
உறுதி பயப்பதாம் தூது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/4

மேல்

பயப்பது (2)

நன்றி பயப்பது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/4
உறுதி பயப்பது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/4

மேல்

பயப்பாய் (1)

பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1

மேல்

பயப்பினும் (3)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/3
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/3
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/3

மேல்

பயப்புற்ற (1)

முயக்கிடை தண் வளி போழ பயப்புற்ற
பேதை பெரு மழை கண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/3,4

மேல்

பயம் (18)

நகை ஒன்றே நன்பயனா கொள்வான் பயம் இன்று – நீதிநெறிவிளக்கம்:1 72/2
பற்றொடு செற்றம் பயம் இன்றி பல பொருளும் – அறநெறிச்சாரம்:1 75/1
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 131/3
கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை – நீதிநூல்:21 254/2
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயம் இன்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/3
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
பவனத்தோர்க்கு இல்லை பயம் – நீதிவெண்பா:1 44/4
ஆசைக்கு இலை பயம் மானம் – நீதிவெண்பா:1 73/4
எல்லை அகத்தும் பயம் இல மீண்டு ஒழுகல் – அருங்கலச்செப்பு:1 89/1
பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப – அருங்கலச்செப்பு:1 93/1
பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/2
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 116/3
விதந்து அறியார் ஒன்றும் விரும்பி பயம் தவிர – முதுமொழிமேல்வைப்பு:1 196/2
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/3
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/3

மேல்

பயம்_இல் (2)

பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப – அருங்கலச்செப்பு:1 93/1
பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/2

மேல்

பயமொடும் (1)

பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும் – நீதிநூல்:16 205/3

மேல்

பயவா (3)

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/3,4
நன்றி பயவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/4
நன்றி பயவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/4

மேல்

பயவாதனவே (1)

இருமைக்கும் ஏமம் பயவாதனவே
தருமத்து போலிகள் தாம் – அறநெறிச்சாரம்:1 9/3,4

மேல்

பயற்று (1)

பயற்று கறி வேவாது அற்றால் இயற்றி – அறநெறிச்சாரம்:1 32/2

மேல்

பயன் (97)

விதியின் பயனே பயன் – மூதுரை-வாக்குண்டாம்:1 19/4
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே – வெற்றிவேற்கை:1 67/2
தமக்கு பயன் வேறு உடையார் திறப்படூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 21/2
விளிவு உன்னி வெய்துயிர்ப்பர் மெய் பயன் கொண்டார் – நீதிநெறிவிளக்கம்:1 42/3
வாக்கின் பயன் கொள்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 68/4
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ள – நீதிநெறிவிளக்கம்:1 69/1
பலகாலும் சொல்வார் பயன் – நீதிநெறிவிளக்கம்:1 73/4
அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 10/3
கேட்டதனால் ஆய பயன் – அறநெறிச்சாரம்:1 11/4
முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால் – அறநெறிச்சாரம்:1 28/1
உறு பயன் வேண்டிக்கொளல் – அறநெறிச்சாரம்:1 54/4
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல் – அறநெறிச்சாரம்:1 67/3
பத்தெட்டுநாளை பயன் இலா வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 116/3
பெற்றியால் ஆர்த்தி பெரும் பயன் கொள்வதே – அறநெறிச்சாரம்:1 135/3
பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே – அறநெறிச்சாரம்:1 137/3
எய்தும் வினையின் பயன் – அறநெறிச்சாரம்:1 156/4
தொடங்காக்கால் என்ன பயன் – அறநெறிச்சாரம்:1 169/4
புலால் குடிலால் ஆய பயன் – அறநெறிச்சாரம்:1 172/4
ஆதிநூல் ஒன்றும் அரும் பயன் யாரும் தெளிவான் – நீதிநூல்:0 1/1
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/4
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில் – நீதிநூல்:10 96/2
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2
அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற – நீதிநூல்:12 113/3
தூங்கு திருநாணினால் என்ன பயன் அதை கழுத்தில் சுருக்கிக்கொண்டு – நீதிநூல்:12 118/3
தெரிகிலாது என பயன் திருடல் ஒக்குமே – நீதிநூல்:13 158/4
ஏதேனும் பயன் வேண்டி பொய் சொல்லின் அ பொய்தான் எவ்விதத்தும் – நீதிநூல்:16 198/1
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல் – நீதிநூல்:16 198/3
பயன் வேண்டி சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய் – நீதிநூல்:16 202/3
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3
பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள் – நீதிநூல்:24 274/2
அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல் – நீதிநூல்:24 279/1
வவ்விடலே முதலாய வினையால் ஒவ்வோர் பயன் கைவந்து கூடும் – நீதிநூல்:27 305/1
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/4
பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ – நீதிநூல்:38 382/4
வேதையுற கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம் – நீதிநூல்:43 457/3
சூல் துயர்க்கு அஞ்சுவாட்கு சுதர் இலை பயன் ஒன்று இல்லை – நீதிநூல்:43 464/1
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார் – நீதிநூல்:47 587/2
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ் – நன்னெறி:1 17/3
பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார் – நன்னெறி:1 32/1
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3
சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/3
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/3
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/2
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/3
கொள்வர் பயன் தெரிவார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/4
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/3
பாபத்தை தீரா தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே – விவேகசிந்தாமணி:1 1/4
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/4
பன்றி பல குட்டி பயந்ததனால் ஏது பயன்
ஒன்று அமையாதோ கரி கன்று ஓது – நீதிவெண்பா:1 54/3,4
ஐயோ பயன் இலதாம் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 63/3
அரு வினை பயன் அகலுமே – அருங்கலச்செப்பு:0 1/2
உறுப்பில் குறையின் பயன் இன்று காட்சி – அருங்கலச்செப்பு:1 28/1
பிற குணத்தால் என்ன பயன் – அருங்கலச்செப்பு:1 36/2
அறுத்தல் அறத்தின் பயன் – அருங்கலச்செப்பு:1 155/2
கொள்வர் பயன் தெரிவார் – முதுமொழிமேல்வைப்பு:1 22/4
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – முதுமொழிமேல்வைப்பு:1 35/3
பெற்றத்தால் பெற்ற பயன் – முதுமொழிமேல்வைப்பு:1 86/4
நந்தி பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 118/2
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – முதுமொழிமேல்வைப்பு:1 149/3
மூல லிங்க பூசை முயன்ற பயன் வரும் முன்னே – முதுமொழிமேல்வைப்பு:1 155/1
பனை பயன் பெரிது – இளையார்-ஆத்திசூடி:1 62/1
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3
கூர் பயன் ஏன் கொண்டாள் குமரேசா பாரில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/2
துணைத்துணை வேள்வி பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/4
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/3
கொள்வர் பயன் தெரிவார் – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/4
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/3
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/3
மாண்டற்கு அரிதாம் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/4
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/3
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/3
நயனிலன் என்பது சொல்லும் பயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/3
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/3
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/3
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/3
பயன் இல சொல்லாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/4
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/3
பெரும் பயன் இல்லாத சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/4
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/3
சொல்லில் பயன் இலா சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/4
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/3
பெற்றத்தால் பெற்ற பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/4
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/3
மாண் பயன் எய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/4
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/3
முற்றிய பின் எய்து பயன் முன்னி ஏன் காளிங்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/1
உற்ற பயன் கொண்டு ஒழிந்த சதகனை கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/1
அன்று செயிர்த்த அழிசியினால் ஏன் பயன்
குன்றி அழிந்தான் குமரேசா நின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/1,2
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/3
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/3
கூடியார் பெற்ற பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/4

மேல்

பயன்_இல் (2)

பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/3
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/3

மேல்

பயன்கொள் (1)

தென்னையின் பயன்கொள் – இளையார்-ஆத்திசூடி:1 46/1

மேல்

பயன்கொள்வோர் (1)

பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1

மேல்

பயன்தான் (1)

பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4

மேல்

பயன்பட (1)

பிறர்க்கு பயன்பட தாம் கற்ற விற்பார் – நீதிநெறிவிளக்கம்:1 21/1

மேல்

பயன்படலால் (1)

பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து – நீதிநூல்:47 579/3

மேல்

பயன்படும் (2)

நொய்யும் பயன்படும் – இளையார்-ஆத்திசூடி:1 60/1
கொல்ல பயன்படும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/4

மேல்

பயன்படுவது (1)

செல்வம் பயன்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 65/4

மேல்

பயன்படுவர் (1)

சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/3

மேல்

பயனற்று (1)

பயனற்று அழியும் என பன் – நன்மதிவெண்பா:1 89/4

மேல்

பயனில (1)

பொய் குறளை வன்சொல் பயனில என்று இ நான்கும் – நீதிநெறிவிளக்கம்:1 59/1

மேல்

பயனின்மை (1)

பண்டு திலீபன் பயனின்மை கண்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/1

மேல்

பயனும் (12)

உரைத்ததனால் ஆய பயனும் புரைப்பு இன்றி – அறநெறிச்சாரம்:1 3/2
வினை பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை – அறநெறிச்சாரம்:1 80/3
இம்மை புகழும் இனி செல் கதி பயனும்
தம்மை தலைப்படுத்தலால் – அறநெறிச்சாரம்:1 178/3,4
இம்மை புகழும் இனி செல் கதி பயனும்
தம்மை தலைப்படுத்துவார் – அறநெறிச்சாரம்:1 190/3,4
அருவினையும் ஆற்றுள் வரு பயனும் ஆக்கும் – அறநெறிச்சாரம்:1 216/1
ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3
என்ன பயனும் இல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/4
தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது தான் நூறு – நீதிவெண்பா:1 47/1,2
படு பயனும் பார்த்து செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/4
என்ன பயனும் இல – முதுமொழிமேல்வைப்பு:1 162/4
பண்பும் பயனும் அது – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/4
என்ன பயனும் இல – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/4

மேல்

பயனே (2)

விதியின் பயனே பயன் – மூதுரை-வாக்குண்டாம்:1 19/4
காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே – நீதிநூல்:6 56/4

மேல்

பயனை (4)

அம்மை தாம் செய்த அறத்தினை வரு பயனை
இம்மை துய்த்து இன்புறாநின்றவர் உம்மைக்கு – அறநெறிச்சாரம்:1 155/1,2
நாட்டம் இன்றி ஒளி எ பயனை நல்கும் மனையில் – நீதிநூல்:6 56/1
அறத்து பயனை புராண வகையில் – அருங்கலச்செப்பு:1 154/1
பேணுவார் நாளும் பெறும் பயனை பேணும் – முதுமொழிமேல்வைப்பு:1 11/2

மேல்

பயனையும் (1)

பாவினை பழிக்கின் நீதி பயனையும் பழித்தது ஆமே – நீதிநூல்:1 6/4

மேல்

பயனொடு (1)

பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/3

மேல்

பயாபதி (1)

பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/1

மேல்

பயிர் (10)

சோமன் மீன் கதிர் விளக்காம் சூழ் மரம் பயிர் ஆகார – நீதிநூல்:3 25/2
பயிர் களையெடுத்திட பலன் அளித்தல் போல் – நீதிநூல்:9 90/1
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
நீரினால் பயிர் வளம் நிலைத்தல் போல் குண – நீதிநூல்:37 371/1
சீரினால் புகழ் பயிர் செழிக்க வேண்டும் நல் – நீதிநூல்:37 371/2
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2
தொண்டர் எனும் பயிர் தழைய சொரி முகிலை அவர் இதய – நீதிநூல்:47 575/1
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர்
பொன்னே விளைய புகழ் பெற்றார் ஒன்னார் – ஆத்திசூடிவெண்பா:1 22/1,2
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ வித்து பயிர்
தாயாகியே வளர்க்கும் தண் புனலால் அல்லாது – நீதிவெண்பா:1 57/2,3

மேல்

பயிர்-தனை (1)

வேலியானது பயிர்-தனை மேய்ந்திட விதித்தால் – விவேகசிந்தாமணி:1 121/1

மேல்

பயிர்க்கும் (1)

தக்க புகழ் புன்னைவன தாடாளா எ பயிர்க்கும்
மிக்க குண நெற்பயிர் விளை – ஆத்திசூடிவெண்பா:1 71/3,4

மேல்

பயிர்செய் (2)

பருவத்தே பயிர்செய் – ஆத்திசூடி:1 22/1
செய்யும் பருவத்தே பயிர்செய் – ஆத்திசூடிவெண்பா:1 22/4

மேல்

பயிர்ப்பும் (1)

அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும்
இன்னகையாம் கற்பினர்க்கு மேதினியுள் நீ சொலும் அ – நீதிநூல்:12 140/2,3

மேல்

பயிரிடை (1)

செயிரும் சினமும் கடிந்து பயிரிடை
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல் – அறநெறிச்சாரம்:1 67/2,3

மேல்

பயிரில் (1)

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் – கொன்றைவேந்தன்:1 59/1

மேல்

பயிரினை (2)

பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல் – நீதிநூல்:21 248/1
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/4

மேல்

பயில் (9)

பயில் உலகிற்கு நீதி பகர யான் துணிவுற்றேனால் – நீதிநூல்:1 1/4
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை – நீதிவெண்பா:1 42/2
பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/3
நீதிநூல் பயில் – புதிய-ஆத்திசூடி:1 57/1
ராசசம் பயில் – புதிய-ஆத்திசூடி:1 90/1
ஐந்தில் கலை பயில் – இளையார்-ஆத்திசூடி:1 9/1
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
வள்ளுவர் நூல் பயில் – இளையார்-ஆத்திசூடி:1 82/1
வெல்ல தமிழ் பயில் – இளையார்-ஆத்திசூடி:1 86/1

மேல்

பயில்-தொறும் (1)

நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்புடையாளர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3,4

மேல்

பயில்வார் (2)

யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் – நீதிவெண்பா:1 70/3
போகம் பயில்வார் புரிந்து – நீதிவெண்பா:1 70/4

மேல்

பயில (1)

பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல் – நன்னெறி:1 23/1

மேல்

பயிலல் (1)

பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/4

மேல்

பயிலுவர் (1)

பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே – நீதிநூல்:31 329/3

மேல்

பயிலுவோம் (1)

பயிலுவோம் இயற்கையா புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு – நீதிநூல்:47 548/2

மேல்

பயிற்சி (1)

சேக்கிழார் சிந்தாமணி பயிற்சி தீது எனவே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/1

மேல்

பயிற்சிகொள் (1)

வானநூல் பயிற்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 104/1

மேல்

பயிற்சிசெய் (1)

லாகவம் பயிற்சிசெய் – புதிய-ஆத்திசூடி:1 98/1

மேல்

பயிற்றல் (1)

பாரினில் பொய்த்திடல் பொய்க்க உன்னுதல் பொய்யினை பிறர்க்கு பயிற்றல் யாதோர் – நீதிநூல்:16 203/1

மேல்

பயிற்றாது (1)

கலை பயிற்றாது காதலர்க்கு மா நிதி – நீதிநூல்:9 89/1

மேல்

பயிற்றிடும் (1)

அளவு அற பயிற்றிடும் ஐயன் போலுமே – நீதிநூல்:20 240/4

மேல்

பயிற்றிப்பயிற்றி (1)

பயிற்றிப்பயிற்றி பல உரைப்பது எல்லாம் – அறநெறிச்சாரம்:1 130/3

மேல்

பயிற்றுதல் (1)

சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல்
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை – நீதிநூல்:9 88/2,3

மேல்

பயிற்றும் (1)

தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2

மேல்

பயின்றார் (1)

இசை பயின்றார் வாதத்து இறை வரும் ஒன்றேனும் – முதுமொழிமேல்வைப்பு:1 91/1

மேல்

பயோதி (1)

ஈயும் பயோதி நிரந்தரமும் – முதுமொழிமேல்வைப்பு:1 119/2

மேல்

பரக்கும் (2)

பறை அறைந்தாங்கு ஓடி பரக்கும் கழி முடை – நீதிநெறிவிளக்கம்:1 94/2
பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/3

மேல்

பரகதி (3)

பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல் – நீதிநூல்:39 387/3
பாழ் நரகினுக்கு ஈறு இல்லை பரகதி நிலையும் அற்றால் – நீதிநூல்:43 470/3
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/1

மேல்

பரகதிக்கு (1)

காமமே பரகதிக்கு செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் – விவேகசிந்தாமணி:1 133/3

மேல்

பரகதியும் (1)

சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/4

மேல்

பரகதியை (1)

எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/4

மேல்

பரசிவனை (1)

வாதவூரர்க்கு ஆள் போல வந்த பரசிவனை
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/1,2

மேல்

பரசுவர் (1)

வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர் – நீதிநூல்:42 445/4

மேல்

பரஞ்சுடரை (1)

காண் அரிய பரஞ்சுடரை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/5

மேல்

பரண் (1)

அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு – நீதிநூல்:44 488/3

மேல்

பரத்த (3)

நண்ணேன் பரத்த நின் மார்பு – முதுமொழிமேல்வைப்பு:1 185/4
பண்டு பொருந்தேன் பரத்த என ஏன் தருமை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/1
நண்ணேன் பரத்த நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/4

மேல்

பரத்து (1)

உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் – நன்னெறி:1 29/1

மேல்

பரத்துக்கு (1)

அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே – விவேகசிந்தாமணி:1 29/4

மேல்

பரத்துவர் (2)

பண்டு வெகுளா பரத்துவர் ஏன் உள்ளியதை – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/1
தேர்ந்த பரத்துவர் தேசு ஆர் கருவூரர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/1

மேல்

பரத்தை (1)

உற்றறிந்து துச்சயன் பின் ஓர்ந்தான் பரத்தை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/1

மேல்

பரத்தையர் (1)

மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3

மேல்

பரத்தையர்-பால் (1)

பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/1

மேல்

பரத்தையர்க்கே (1)

பொன் நகை இலாய் என சொல் பொன்_தொடியே பரத்தையர்க்கே
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/1,2

மேல்

பரத்தையரை (1)

பன்னியரை மாய பரத்தையரை முன்ன அரிய – நீதிவெண்பா:1 41/2

மேல்

பரதர் (2)

மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம் – நீதிநூல்:14 187/2
கண்ட மான் கண் சிறிது காதலுற ஏன் பரதர்
கொண்டார் பிறப்பை குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/1,2

மேல்

பரதன் (3)

பண்டு செழியன் பரதன் பிருது மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/1
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன்
குன்றா இன்புற்றான் குமரேசா சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1,2
தள்ள அரிய பேரரசை தாய் தந்தும் ஏன் பரதன்
கொள்ளாது நீத்தான் குமரேசா வெள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/1,2

மேல்

பரதனை (1)

திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/1

மேல்

பரந்து (3)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 157/3,4
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 158/3,4
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/3,4

மேல்

பரப்பி (3)

அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற – அறநெறிச்சாரம்:1 204/2
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/2

மேல்

பரப்பு (3)

பரப்பு நீர் வையகத்து பல் உயிர்கட்கு எல்லாம் – அறநெறிச்சாரம்:1 178/1
பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/3

மேல்

பரப்பும் (1)

செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2

மேல்

பரபரப்பினோடே (1)

பரபரப்பினோடே பலபல செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 89/1

மேல்

பரபுருடன் (1)

வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி – நீதிநூல்:44 512/1

மேல்

பரம்பொருள் (1)

பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – புதிய-ஆத்திசூடி:0 1/7

மேல்

பரம்பொருளை (1)

ஆய அரிய பரம்பொருளை ஆவலின் ஏத்தாய் மனமே – நீதிநூல்:47 577/2

மேல்

பரமகுருநாதர் (1)

நாதர் பரமகுருநாதர் குறமகள்-பால் – முதுமொழிமேல்வைப்பு:1 166/1

மேல்

பரமசுகோதய (1)

பரமசுகோதய நிலையை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/5

மேல்

பரமபதம் (1)

எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார் – ஆத்திசூடிவெண்பா:1 87/2

மேல்

பரமன் (6)

பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4
பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையை பரமன் ஆற்றான் – நீதிநூல்:32 342/2
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை – விவேகசிந்தாமணி:1 123/3
பரமன் அருள் வேண்டி பகர்ந்த சுரரான – முதுமொழிமேல்வைப்பு:1 102/1
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3

மேல்

பரமாம் (1)

பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/2

மேல்

பரமார்த்தம் (1)

பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றின்மை – அறநெறிச்சாரம்:1 51/3

மேல்

பரர் (1)

பரர் வருந்திட இடர்பண்ணுவோன்-தனை – நீதிநூல்:34 355/2

மேல்

பரராசசிங்கம் (1)

வெற்றி பரராசசிங்கம் மேன்மைசெய பெற்றதனால் – ஆத்திசூடிவெண்பா:1 70/2

மேல்

பரவசம் (1)

பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி – நீதிநூல்:47 572/5

மேல்

பரவசமாம் (1)

ஒரு சிர கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம்
பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால் – நீதிநூல்:12 143/3,4

மேல்

பரவலாம் (1)

பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே – நீதிநூல்:8 79/4

மேல்

பரவலால் (1)

நீலவண்ணன் அடி பரவலால் இ நூல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/3

மேல்

பரவி (2)

பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/2
விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே – நீதிநூல்:47 552/4

மேல்

பரவிடும் (1)

பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – புதிய-ஆத்திசூடி:0 1/7

மேல்

பரவிய (1)

பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2

மேல்

பரவியே (1)

பார் கொண்ட தாளை பரவியே ஏர் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/2

மேல்

பரவினும் (1)

பல கவி மாலை சூட்டி பரவினும் முடியும்-கொல்லோ – நீதிநூல்:3 23/4

மேல்

பரவு (2)

பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1
மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1

மேல்

பரவுதலால் (1)

மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன் – நீதிநூல்:22 265/3

மேல்

பரவும் (4)

இம்பர் பரவும் இரங்கேசா நம்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/2
எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/2
ஈசன் பரவும் இரங்கேசா பாச – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/2
பேர் பரவும் புன்னைவன பேரரசே எவ்வகையால் – ஆத்திசூடிவெண்பா:1 8/3

மேல்

பரவை (12)

சோமன் நுதல் பரவை சோமேசா ஆமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/2
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்தொண்டர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/1
பிரிந்த வழி பரவை பேசும் இரங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 170/2
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1
என்ன பரவை இகுளைக்கு பன்னுவது – முதுமொழிமேல்வைப்பு:1 173/2
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை
துன்பமுற்று தோழிக்கு சொல்லியது சென்றிருந்து – முதுமொழிமேல்வைப்பு:1 174/1,2
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 175/2
பரவை தனி நின்று பதைத்து கருதும் – முதுமொழிமேல்வைப்பு:1 178/2
நீட பரவை நிறை அழிந்து கூறியது – முதுமொழிமேல்வைப்பு:1 179/2
இறைவர் அருள் சேர் பரவை ஏந்தல் பிரிவு ஆற்றி – முதுமொழிமேல்வைப்பு:1 180/1
பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1
ஊடி பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/1

மேல்

பரவை-தனை (2)

பரன் அன்பர் நீங்க பரவை-தனை ஆற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 172/1
ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனை
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/1,2

மேல்

பரவைக்கு (1)

பரவைக்கு தோழி பகரும் தலைவர் – முதுமொழிமேல்வைப்பு:1 177/2

மேல்

பரவையார் (2)

அன்புசெயும் பரவையார் மொழிவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 183/2
பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும் – முதுமொழிமேல்வைப்பு:1 184/2

மேல்

பரவையோடும் (1)

இறைவர் துணை நீங்கி எழில் பரவையோடும்
உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும் – முதுமொழிமேல்வைப்பு:1 181/1,2

மேல்

பரன் (15)

பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
பாவ புண்ணியங்கள் இல்லை பரன் இலை என்போன் இல்லின் – நீதிநூல்:2 16/2
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல் – நீதிநூல்:26 299/1
பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/2
முத்தொழில் பரன் தொழும் முறையும் மன்னவன் – நீதிநூல்:47 590/1
பார்வை கண்டு இராமன் பரன் வில் ஒடித்து அணங்கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/1
நீதிவெண்பா ஆக நிகழ்த்துவேன் ஆதி பரன்
வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல் – நீதிவெண்பா:0 1/2,3
பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும் – முதுமொழிமேல்வைப்பு:1 159/2
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1
பரன் அன்பர் நீங்க பரவை-தனை ஆற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 172/1

மேல்

பரன்-பால் (1)

கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1

மேல்

பரனை (1)

பட்டினத்துப்பிள்ளை பரனை அடைந்தார் துறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 56/1

மேல்

பராசர் (1)

பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/1

மேல்

பராந்தகன் (1)

பண்டு மலர் கள்ளத்தால் பற்றி பராந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/1

மேல்

பராபரற்கு (1)

பதம் எவண் அகண்டாகார பராபரற்கு உரையீர் பாரீர் – நீதிநூல்:3 22/4

மேல்

பராபரன் (1)

பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல் – நீதிநூல்:3 27/1

மேல்

பரி (1)

சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3

மேல்

பரிக்கு (1)

பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1

மேல்

பரிக்கும் (1)

பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன் – நீதிநூல்:3 21/1

மேல்

பரிகள் (1)

பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4

மேல்

பரிகாரங்கள் (1)

ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள்
மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல் – நீதிநூல்:45 515/2,3

மேல்

பரிச்சித்தன் (2)

பாந்தள் முனி மேல் படுத்த பரிச்சித்தன் தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/1
பாகவதம் கேட்டு பரிச்சித்தன் முத்தி பெற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/1

மேல்

பரிச்சித்து (1)

இருடி மேல் செத்தபாம்பு ஏற்றி பரிச்சித்து
அரவினால் பட்டது அறிந்தே திரை கடல் சூழ் – ஆத்திசூடிவெண்பா:1 25/1,2

மேல்

பரிசம் (1)

கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2

மேல்

பரிசனங்களும் (1)

பத்தினி சேயரும் பரிசனங்களும்
தத்தம நிலைகெட தலைவனை சமன் – நீதிநூல்:18 221/1,2

மேல்

பரிசில் (1)

பாடி வந்தேற்கு தந்த பரிசில்
வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி – அறநெறிச்சாரம்:1 220/2,3

மேல்

பரிசு (1)

பாவாணர் கவி பாடி பரிசு கேட்க பாவிமகன் படும் துயரம் பார்க்கொணாதே – விவேகசிந்தாமணி:1 77/4

மேல்

பரிசுத்தம் (1)

சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இ தரையில் – ஆத்திசூடிவெண்பா:1 30/2

மேல்

பரிட்சித்து (2)

திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/1
சிந்துபதி முன் சூழ்ந்தும் தேர்ந்து பரிட்சித்து நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/1

மேல்

பரித்தாமன் (1)

திண் தோள் பரித்தாமன் தேறாமல் நட்டதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/1

மேல்

பரித்து (1)

பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1

மேல்

பரிதல் (2)

இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3

மேல்

பரிதானம் (2)

சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே – நீதிநூல்:21 255/4
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4

மேல்

பரிதியின் (1)

பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும் – நீதிநூல்:6 64/1

மேல்

பரிந்திட்டார் (1)

பத்தர் கணம் சூழ பரிந்திட்டார் இ தலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 86/2

மேல்

பரிந்து (16)

பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம் – நீதிநெறிவிளக்கம்:1 8/2
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பி காப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 54/3
பல் நோய் கவற்ற பரிந்து குறை என்னை – அறநெறிச்சாரம்:1 128/3
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1
பாங்குபெற சொல்வேன் பரிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/4
போசன் கவிஞருக்கே போத பரிந்து அளித்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/3
இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும் – முதுமொழிமேல்வைப்பு:1 60/2
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/3
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/3
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/3

மேல்

பரிந்தும் (2)

பண்டு கசன் பார்த்தன் பரிந்தும் ஒழுக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/1
பண்டு அரக்கி வந்து பரிந்தும் இராமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/1

மேல்

பரிப்பார் (1)

தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தை பரிப்பார் என்னில் – நீதிநூல்:45 518/3

மேல்

பரிமளம் (1)

பூம் பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும் – நீதிநூல்:22 259/2

மேல்

பரிமாணம் (1)

போகோபபோக பரிமாணம் என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 98/1

மேல்

பரிமான் (1)

பண்டு பரிமான் பணிதல் அணியாக – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/1

மேல்

பரியது (2)

பரியது கூர்ம் கோட்டது ஆயினும் யானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 60/3
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/3

மேல்

பரியாது (1)

உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே – அறநெறிச்சாரம்:1 82/3

மேல்

பரியாய் (1)

தூண்டு மறை பரியாய் சோமேசா யாண்டும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/2

மேல்

பரியினும் (1)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/3

மேல்

பரியும் (2)

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/3,4
என் பரியும் ஏதிலான் துப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/4

மேல்

பரியூர்வோன்-தனை (1)

பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1

மேல்

பரியை (1)

புனல் அருந்து வாம் பரியை பொங்கு மதத்தால் – நன்மதிவெண்பா:1 15/1

மேல்

பரிவாய் (1)

வந்தி பரிவாய் மகவை பெறும் துயரம் – நீதிவெண்பா:1 15/3

மேல்

பரிவில்லா (1)

பால் போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா
மேலுலகம் எய்துபவர் – அறநெறிச்சாரம்:1 194/4,5

மேல்

பரிவின் (1)

பதவி தீர் மிடியர்க்கு பரிவின் தாம் செயும் – நீதிநூல்:39 403/3

மேல்

பரிவு (6)

பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே – நீதிநூல்:12 129/4
பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர் – நீதிநூல்:24 277/2
பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி – நீதிநூல்:30 328/3
பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4
பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால் – விவேகசிந்தாமணி:1 119/3
பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை – அருங்கலச்செப்பு:1 156/1

மேல்

பரிவு_இல் (1)

பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர் – நீதிநூல்:24 277/2

மேல்

பரிவுடன் (1)

வினைகளினால் அயர் மனையை பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே – நீதிநூல்:12 119/4

மேல்

பரிவொடும் (1)

பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல – நீதிநூல்:45 517/2

மேல்

பரு (1)

யார் அரவின் பரு மணி கண்டு என்றும் – நன்னெறி:1 22/3

மேல்

பருக (1)

திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3

மேல்

பருகி (1)

பண்டு கடல் பருகி பார் சமன்செய் மாதவன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/1

மேல்

பருகுவன் (1)

வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/3,4

மேல்

பருகுவார் (2)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – முதுமொழிமேல்வைப்பு:1 127/3
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/3

மேல்

பருணன் (1)

அன்று ஏன் பருணன் அனுமன் மறைந்து ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/1

மேல்

பருத்தி (2)

பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடைபண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ – நீதிநூல்:28 314/1
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து – நீதிநூல்:43 450/3

மேல்

பருத்திடினும் (1)

பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர் – நீதிநெறிவிளக்கம்:1 62/3

மேல்

பருத்திதான் (1)

பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால் – ஆத்திசூடிவெண்பா:1 26/2

மேல்

பருத்திநூல் (1)

துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/2

மேல்

பருதி (1)

இந்து மீன் பருதி பக்கி இன விலங்குகள் மரங்கள் – நீதிநூல்:43 465/1

மேல்

பருந்து (1)

பைய ஓர் புள் பிடிக்க ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல – நீதிநூல்:41 420/3

மேல்

பருந்துக்கு (1)

பருந்துக்கு இரை ஆம் இவ் யாக்கையை பெற்றால் – அறநெறிச்சாரம்:1 118/3

மேல்

பருப்பதங்கள் (1)

பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணி பதங்களை கொடுத்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/1

மேல்

பருப்பும் (1)

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை – நல்வழி:0 1/1

மேல்

பருவ (4)

ஞாலமதில் புன்னைவன நாதனே நல் பருவ
காலமதில் நூல் பல கல் – ஆத்திசூடிவெண்பா:1 70/3,4
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1
பருவ வேளாண்மை விடேல் பார்த்திபர்கள் நேசம் – நன்மதிவெண்பா:1 76/1

மேல்

பருவத்தால் (1)

பருவத்தால் அன்றி பழா – மூதுரை-வாக்குண்டாம்:1 5/4

மேல்

பருவத்து (4)

ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா – அறநெறிச்சாரம்:1 136/3
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ – நீதிநூல்:47 579/3,4
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/3

மேல்

பருவத்தும் (1)

இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/3

மேல்

பருவத்தே (2)

பருவத்தே பயிர்செய் – ஆத்திசூடி:1 22/1
செய்யும் பருவத்தே பயிர்செய் – ஆத்திசூடிவெண்பா:1 22/4

மேல்

பருவத்தை (1)

பண்டு பருவத்தை பார்த்து களப்பலி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/1

மேல்

பருவத்தொடு (1)

பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/3

மேல்

பருவத்தோ (1)

பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற – நீதிநூல்:41 425/3

மேல்

பருவதங்கள் (1)

பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/3

மேல்

பருவந்து (4)

பிரிவும் துயிலும் உறீஇ பருவந்து
பத்தெட்டுநாளை பயன் இலா வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 116/2,3
பருவந்து பாழ்படுதல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/4
பருவந்து பாழ்படுதல் இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 20/4
பருவந்து பாழ்படுதல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/4

மேல்

பருவம் (2)

மேல் இயல் தேரும் பருவம் மேவும் முனம் மக்கட்கு – நன்மதிவெண்பா:1 32/1
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/3

மேல்

பருவமதில் (1)

பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால் – நீதிநூல்:12 143/4

மேல்

பருவரல் (2)

பருவரல் ஏதிலார்க்கு பயக்கும் வன்சொல்லை நீத்து – நீதிநூல்:33 351/3
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/3

மேல்

பருவரலும் (1)

பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/3

மேல்

பருவரலுற்று (1)

பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம் – நன்மதிவெண்பா:1 22/3

மேல்

பருவரார் (1)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/3,4

மேல்

பல் (58)

ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே – வெற்றிவேற்கை:1 29/1
எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
அல்லன செய்தற்கு ஒருப்படார் பல் பொறிய – நீதிநெறிவிளக்கம்:1 60/2
பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை – அறநெறிச்சாரம்:1 52/3
பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய் – அறநெறிச்சாரம்:1 63/3
பல் நோய் கவற்ற பரிந்து குறை என்னை – அறநெறிச்சாரம்:1 128/3
பல் கழல் நாய் அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 138/4
பரப்பு நீர் வையகத்து பல் உயிர்கட்கு எல்லாம் – அறநெறிச்சாரம்:1 178/1
பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம் – அறநெறிச்சாரம்:1 179/2
புடவியில் ஈன்று பல் நாள் பொன் தன பாலை ஊட்டி – நீதிநூல்:8 75/3
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு – நீதிநூல்:15 189/2
தயிர் உடை மத்து என தாபம் பல் புரிந்து – நீதிநூல்:18 214/3
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/2
மெய்யானதுவே வியர்வையுற பல் வினை கையால் – நீதிநூல்:25 290/3
நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல்
நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/1,2
கதிரவனால் ஒளியுறும் பல் வகை கல்லை மணி என்றும் காமர் மண்ணை – நீதிநூல்:40 415/1
நெல்லுடன் பல் தானியத்தை காய் கனியை கிழங்கு இலையை நிதமும் உண்டு – நீதிநூல்:41 432/2
பல் துளை கடம் பாணியை தாங்குவது அரிதே – நீதிநூல்:42 446/1
எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2
அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம் – நீதிநூல்:42 446/3
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/2
வேறுவேறான சீவ விகற்பமும் நிறம் பல் வாய்ந்து – நீதிநூல்:47 533/1
நால் திசை மிசை பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே – நீதிநூல்:47 534/4
பகல் புவியினும் பல் கோடி பங்கு மிக்கதுவாம் பூமிக்கு – நீதிநூல்:47 537/1
அகல் இடத்திருந்து பல் நீராவியை பானு கையால் – நீதிநூல்:47 543/1
ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/2
வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/4
கொற்றவனை போற்றி குறையிரந்து பல் வரமும் – நீதிநூல்:47 571/4
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3
தொன்மை நெறி தருமன் சோமேசா பல் முறையும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/2
பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னை காமுறவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/1
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 21/2
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு – நீதிவெண்பா:1 18/3
சொன்னால் புரிதல் இடை சொல்லியும் பல் நாள் மறுத்து – நீதிவெண்பா:1 89/3
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு – நன்மதிவெண்பா:1 13/3
பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம் – நன்மதிவெண்பா:1 22/3
பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம் – நன்மதிவெண்பா:1 31/2
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து – நன்மதிவெண்பா:1 57/1
பல் துலக்கி பின் அருந்தும் பாகிலை நல்லெண்ணெய் மூழ்கு – நன்மதிவெண்பா:1 77/1
மதிப்புடைய பல் பொருளும் வாய்க்கும் விதிப்பயன்தான் – நன்மதிவெண்பா:1 84/2
புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல்
சிற்றெறும்பு மொய்க்க சிதைந்து – நன்மதிவெண்பா:1 87/3,4
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/3
பல் வகையால் பார்க்கப்படும் – அருங்கலச்செப்பு:1 120/2
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/2
பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/1
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/3
கொல்லுதலே செய்தார் குமரேசா பல் விதத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/2
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1
பல் திரளும் முன் கவிகள் பாடினார் சம்பந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/1
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/3
பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/1

மேல்

பல்கல் (1)

அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3

மேல்

பல்கலையும் (1)

பாடலியூர் கோன் புதல்வர் பல்கலையும் தேற அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/1

மேல்

பல்கால் (1)

பெறும் பூரிக்கின்ற முலை பேதாய் பல்கால்
எறும்பு ஊர கல் குழியுமே – நன்னெறி:1 23/3,4

மேல்

பல்காலும் (1)

பல்காலும் காம பகை – நீதிநெறிவிளக்கம்:1 54/4

மேல்

பல்கு (1)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/3

மேல்

பல்லக்கு (1)

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ – விவேகசிந்தாமணி:1 41/4

மேல்

பல்லவர் (2)

பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய – அறநெறிச்சாரம்:1 56/3
பல்லவர் கோன் வந்து பணிய கருணைசெய்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/1

மேல்

பல்லவை (1)

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/3

மேல்

பல்லார் (8)

பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி – நீதிநெறிவிளக்கம்:1 72/1
பல்லார் செல் பாதையில் புல் பற்றாது பற்றிடினும் – நன்மதிவெண்பா:1 100/1
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – முதுமொழிமேல்வைப்பு:1 35/3
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/3
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/3
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/4
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3
பல்லார் பகைகொள்பவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/4

மேல்

பல்லாரும் (1)

பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால் – நீதிநூல்:47 581/3

மேல்

பல்லியம் (1)

பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே – நன்மதிவெண்பா:1 36/3

மேல்

பல்லில் (1)

தோய்தர செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில்
சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/2,3

மேல்

பல்லினை (1)

பல்லினை தூய்மை செய் – இளையார்-ஆத்திசூடி:1 17/1

மேல்

பல்லும் (1)

தலைமயிரும் கூர் உகிரும் வெண் பல்லும் தத்தம் – நீதிவெண்பா:1 28/1

மேல்

பல்லோர் (5)

அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள் – நீதிநூல்:39 396/3
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த – நீதிநூல்:40 418/3
காதலர் பல்லோர் இருப்ப கண்ணன் ஏன் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/1
அன்று பொர பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/1

மேல்

பல்லோரும் (1)

பாரி கன்னன் ஆதியரை பல்லோரும் பேரன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/1

மேல்

பல்லோரை (1)

பல்லோரை வேத்திரத்தில் பாவி பகன் தின்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/1

மேல்

பல்வகையின் (1)

துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/3

மேல்

பல (78)

நூல் பல கல் – ஆத்திசூடி:1 71/1
இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ – நல்வழி:1 14/2
வெள்ளத்தின் மேலும் பல – நீதிநெறிவிளக்கம்:1 28/4
பற்றொடு செற்றம் பயம் இன்றி பல பொருளும் – அறநெறிச்சாரம்:1 75/1
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா – அறநெறிச்சாரம்:1 79/1
சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு – அறநெறிச்சாரம்:1 79/3
பட்டாம் பல பிறப்பு துன்பம் என்று ஒட்டி – அறநெறிச்சாரம்:1 94/2
பயிற்றிப்பயிற்றி பல உரைப்பது எல்லாம் – அறநெறிச்சாரம்:1 130/3
முடிக்கும் கருமம் பல – அறநெறிச்சாரம்:1 181/4
பல கவி மாலை சூட்டி பரவினும் முடியும்-கொல்லோ – நீதிநூல்:3 23/4
நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது – நீதிநூல்:5 50/2
கற்றையா பல சுடர் கலப்பின் மா வளி – நீதிநூல்:11 107/2
சேர் இழை பல உற திரித்த தாம்பினை – நீதிநூல்:11 108/2
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/3
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3
அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும் – நீதிநூல்:12 141/3
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள் – நீதிநூல்:13 170/2
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர் சேர்தல் – நீதிநூல்:13 170/3
வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும் – நீதிநூல்:14 174/1
நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி – நீதிநூல்:17 213/1
பல விலங்கு அணுகுற படுத்த பாயலின் – நீதிநூல்:19 232/2
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3
பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே – நீதிநூல்:22 265/2
விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா – நீதிநூல்:25 286/1
தெளிவுற நூல் பல தினமும் வாசித்து – நீதிநூல்:25 287/1
கிளி மொழி மனைவியை கிளைஞரை பல
எளியரை தாங்குவோர்க்கு இல்லை மந்தமே – நீதிநூல்:25 287/3,4
செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/4
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3
வாட்டும் துயர்கள் பல வையம் மிசை இருக்க – நீதிநூல்:27 310/3
சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலை தொன்மை நூல் பல ஆகும் – நீதிநூல்:28 311/2
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே – நீதிநூல்:28 314/3
மணிகள் பல வகை கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி – நீதிநூல்:30 322/1
நன்மொழிகளே பல இருக்க நவிலாமல் – நீதிநூல்:33 348/3
தே மலி சுவை கனி பல செறிந்து உயர் – நீதிநூல்:33 349/1
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும் – நீதிநூல்:35 358/1
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
ஒரு நாளா பல நாளா திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு – நீதிநூல்:41 419/3
ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/3
சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியா கழிந்து ஈங்கு – நீதிநூல்:43 470/1
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/2
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க – நீதிநூல்:47 531/3
காற்றினை பல துவார கடத்தினுள் அடைத்தல் போல – நீதிநூல்:47 534/1
பயிலுவோம் இயற்கையா புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு – நீதிநூல்:47 548/2
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/2
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப – நீதிநூல்:47 562/2
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல் – நீதிநூல்:47 591/1
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார் – விவேகசிந்தாமணி:1 61/4
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3
காலமதில் நூல் பல கல் – ஆத்திசூடிவெண்பா:1 70/4
பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரை பேறலின் ஓர் – நீதிவெண்பா:1 54/1
பன்றி பல குட்டி பயந்ததனால் ஏது பயன் – நீதிவெண்பா:1 54/3
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/2
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2
பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 62/2
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/3
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – புதிய-ஆத்திசூடி:0 1/5
கிளை பல தாங்கேல் – புதிய-ஆத்திசூடி:1 15/1
ருசி பல வென்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 92/1
லவம் பல வெள்ளமாம் – புதிய-ஆத்திசூடி:1 97/1
பண்டு பல அல்லலுற்றும் பாண்டவர்கள் ஏன் அறத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/1
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/3
பண்டு துயரம் பல செய்தும் பொன்னவன்_சேய் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/1
கோடியும் அல்ல பல – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/4
ஈண்டு இயற்பால பல – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/4
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/3
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/1
மற்றோர் பல சொன்னார் மாசற்ற ஔவை ஒன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/1
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/3
பண்டு பல கற்றும் பலிதன் பயந்து இழிவு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/1
தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/1
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/3
குணனிலனாய் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:87 868/3
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/3
ஊறு பல நேர்ந்தும் உரோகிதன் முன் இன்சொல்லே – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/1
ஏர் உடைய பண்ணனிடம் ஏனோ பல மன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/1
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/3
நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/1
மன்னன் வரும் முன் மருதி பல நினைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/1

மேல்

பலகால் (1)

கான்முளை கடிந்து பலகால் மனையை சாராத – நன்மதிவெண்பா:1 74/3

மேல்

பலகாலும் (1)

பலகாலும் சொல்வார் பயன் – நீதிநெறிவிளக்கம்:1 73/4

மேல்

பலசரக்கு (1)

பகரும் வங்கம் பலசரக்கு தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி – நீதிநூல்:44 496/1

மேல்

பலதேவரும் (1)

விச்சாதரரும் பலதேவரும் ஆவர் – அருங்கலச்செப்பு:1 55/1

மேல்

பலபல (2)

பரபரப்பினோடே பலபல செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 89/1
பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/3

மேல்

பலபேரை (1)

பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/3

மேல்

பலம் (4)

மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல் – ஆத்திசூடிவெண்பா:1 5/1
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி – ஆத்திசூடிவெண்பா:1 59/1
மூல பலம் அஞ்சாது ஏன் முன் வந்து நின்றது கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/1

மேல்

பலமது (1)

தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/1

மேல்

பலமா (1)

பலமா நலம் கனிந்த பண்புடையார் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 36/3

மேல்

பலமுளான் (1)

புத்திமான் பலவான் ஆவான் பலமுளான் புத்தி அற்றால் – விவேகசிந்தாமணி:1 47/1

மேல்

பலர் (38)

வித்து குற்று உண்பார் பலர் – அறநெறிச்சாரம்:1 116/4
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம் – நீதிநூல்:27 307/1
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செய கல்லார் – நீதிநூல்:28 312/2
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/3
அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/2
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1
பலர் கழல் வருட மாதர்கள் ஆடி பாடுவோர் பகல் எலாம் அனிச்ச – நீதிநூல்:43 463/1
கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம் – நீதிநூல்:44 491/2
இடைக்-கண் முரிந்தார் பலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/4
இடைக்-கண் முரிந்தார் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/4
வேறாகும் மாந்தர் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/4
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/3
கல்லார் பலர் கூடி காதலித்து வாழினும் நூல் – நீதிவெண்பா:1 98/1
பற்றுடையேம் என்பார் பலர் – நன்மதிவெண்பா:1 20/4
பண்டு பலர் நோன்பு இழந்தார் பாண்டியனும் பாவலரை – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/1
பற்றி துகிலுரியும் என்றான் பலர் முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/1
கற்றார் புகழ் சீதக்காதி செல்வத்தால் பலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/1
என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/1
பண்டு பலர் இலராய் பாடு அழிந்தார் பாணபரர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/1
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/3
சிலர் பலர் நோலாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/4
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/4
பண்டு பலர் நின்று பார்த்தும் மதன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/1
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/3
இடைக்-கண் முரிந்தார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/4
வேறு ஆகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/4
அது நோக்கி வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/4
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3
மண்டு வய வேங்கைமார்பன் பலர் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/1
சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/1
பலர் காணும் பூ ஒக்கும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/4
பலர் காண தோன்றல் மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/4
பலர் அறியார் பாக்கியத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/4
பலர் நாண நீத்த கடை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/4
பின் இருந்து வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/4

மேல்

பலர்க்கு (1)

பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும் – நீதிநூல்:7 68/1

மேல்

பலராமரை (1)

பண்டு அமரில் நீத்த பலராமரை நினைந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/1

மேல்

பலரால் (1)

பலரால் இகழப்படான் – நீதிநெறிவிளக்கம்:1 66/4

மேல்

பலரிடம் (1)

நிசி பகல் பலரிடம் நிதமும் ஏற்கின்ற – நீதிநூல்:21 252/3

மேல்

பலருக்கும் (1)

அகல் நிதம்ப சரக்கு ஒன்றை பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கி – நீதிநூல்:44 496/2

மேல்

பலரும் (3)

உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும்
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 56/1,2
மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும்
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே – நீதிநூல்:6 58/1,2
பூதவழுதி புகழ் நோக்கி ஏன் பலரும்
கோது அற முன் சூழ்ந்தார் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/1,2

மேல்

பலரே (1)

வழு அயலவரிடம் மருவுவர் பலரே – நீதிநூல்:31 329/4

மேல்

பலரை (1)

பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை
அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/3,4

மேல்

பலவகையாக (1)

பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – புதிய-ஆத்திசூடி:0 1/7

மேல்

பலவகையால் (1)

ஆதரித்து பலவகையால் பொருள்கள் தேடி – உலகநீதி:1 13/1

மேல்

பலவா (2)

ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3
இருள் பலவா கோடல் இறைநூலுக்கு அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 59/1

மேல்

பலவான் (2)

புத்திமான் பலவான் ஆவான் பலமுளான் புத்தி அற்றால் – விவேகசிந்தாமணி:1 47/1
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 12/1

மேல்

பலவும் (9)

நீள் வியன் உலகம் எங்கும் நிகழ்வன பலவும் பாரார் – நீதிநூல்:47 528/1
ஆக்கம் பலவும் தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/4
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது – நீதிவெண்பா:1 21/3
பலவும் உபகரித்த பண்பின் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 146/2
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/4
ஆக்கம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/4
ஆக்கம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/4
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/4
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/4

மேல்

பலன் (4)

பயிர் களையெடுத்திட பலன் அளித்தல் போல் – நீதிநூல்:9 90/1
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4
கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/1

மேல்

பலன்கள் (1)

பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி – நீதிநூல்:47 552/3

மேல்

பலி (10)

கடைத்தலை வைத்து ஈயும் பலி – அறநெறிச்சாரம்:1 35/4
இட்ட கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇ – அறநெறிச்சாரம்:1 183/1
பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள் – நீதிநூல்:24 274/2
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 510/4
வலியோர்-தமை தாம் மருவில் பலி ஏல் – நன்னெறி:1 9/2
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 59/3
வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி
கோதடைந்தது என்னே குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1,2

மேல்

பலிக்கும் (1)

படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4

மேல்

பலிக்கென்று (1)

எந்தை பலிக்கென்று இயங்கு நாள் பின்தொடர்ந்த – முதுமொழிமேல்வைப்பு:1 29/1

மேல்

பலிதன் (1)

பண்டு பல கற்றும் பலிதன் பயந்து இழிவு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/1

மேல்

பவ்வமே (1)

ஒரு திங்கள் நால் வகை பவ்வமே நோன்பு – அருங்கலச்செப்பு:1 165/1

மேல்

பவ (1)

ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே – நீதிநூல்:6 57/2

மேல்

பவஞ்சத்தூடு (1)

பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன் – நீதிநூல்:3 32/2

மேல்

பவணந்தி (1)

தேர்ந்து உயர்ந்த சீயன் திருமுன் பவணந்தி
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா ஓர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/1,2

மேல்

பவணன் (2)

அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் என – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/1
பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/1

மேல்

பவத்தை (2)

சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்து புண்ணியம் புரிந்திடாய் மனனே – நீதிநூல்:43 463/4

மேல்

பவம் (7)

பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3
துரித வெம் பவம் உறார் தொல் மறை கிழவரே – நீதிநூல்:6 64/4
பவம் அறம் ஆயினும் பவர்க்கம் முத்தியாய் – நீதிநூல்:18 220/1
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/4
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
பவம் அருளும் பாசம் வெம் பஞ்சேந்திரியம் – நீதிவெண்பா:1 56/3

மேல்

பவம்-தனை (1)

அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால் – நீதிநூல்:13 163/2

மேல்

பவர்க்கம் (1)

பவம் அறம் ஆயினும் பவர்க்கம் முத்தியாய் – நீதிநூல்:18 220/1

மேல்

பவனத்தோர்க்கு (1)

பவனத்தோர்க்கு இல்லை பயம் – நீதிவெண்பா:1 44/4

மேல்

பவனவாயில் (1)

வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி – விவேகசிந்தாமணி:1 118/3

மேல்

பவித்திரை (1)

அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1

மேல்

பவுண்டரகன் (1)

சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/1

மேல்

பழ (1)

பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 97/2

மேல்

பழக்கம் (3)

படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2
பாடல் மனக்கிளர்ச்சி பற்றா பழக்கம் அவை – நன்மதிவெண்பா:1 102/3

மேல்

பழக (1)

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் – உலகநீதி:1 2/3

மேல்

பழகாத (1)

பண்டு பழகாத பார் வளவன் ஆந்தையர்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/1

மேல்

பழகிய (2)

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/3
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/3

மேல்

பழகியிருந்தாலும் (1)

பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை – விவேகசிந்தாமணி:1 8/3

மேல்

பழகினும் (3)

ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை – வெற்றிவேற்கை:1 30/1
நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை – வெற்றிவேற்கை:1 31/1
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா – விவேகசிந்தாமணி:1 61/2

மேல்

பழகு (5)

போர்த்தொழில் பழகு – புதிய-ஆத்திசூடி:1 74/1
ரௌத்திரம் பழகு – புதிய-ஆத்திசூடி:1 96/1
கைத்தொழில் பழகு – இளையார்-ஆத்திசூடி:1 28/1
நீந்த பழகு – இளையார்-ஆத்திசூடி:1 54/1
போர் தொழில் பழகு – இளையார்-ஆத்திசூடி:1 72/1

மேல்

பழகுதல் (2)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் – முதுமொழிமேல்வைப்பு:1 123/3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/3

மேல்

பழகும் (1)

வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1

மேல்

பழகேல் (3)

பாம்பொடு பழகேல் – ஆத்திசூடி:1 78/1
என்றும் பாம்போடு பழகேல் – ஆத்திசூடிவெண்பா:1 77/4
தொந்தமுற நட்டவர்-பால் சொல் பழகேல் ஆளிறையை – நன்மதிவெண்பா:1 105/3

மேல்

பழங்கண் (1)

பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம் – நீதிநூல்:42 435/1

மேல்

பழங்குடி (2)

வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/3,4
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/3,4

மேல்

பழங்கூழ் (1)

வாழும் திரு எய்த வாழ்த்தினள் ஏன் ஔவை பழங்கூழ்
உதவினார்க்கும் குமரேசா வீழும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/1,2

மேல்

பழத்து (2)

தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை – வெற்றிவேற்கை:1 16/1
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை – வெற்றிவேற்கை:1 17/1

மேல்

பழத்தை (1)

நின் அபிடேக பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/1

மேல்

பழம் (8)

ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில் – நீதிநூல்:24 283/2
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/2
கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில் – நீதிநூல்:29 321/2
அடிக்கு நெருஞ்சி பழம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/4
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/4
பழம் இலை காயும் பசிய துறந்தான் – அருங்கலச்செப்பு:1 166/1
ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/1
அடிக்கு நெருஞ்சி பழம் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/4

மேல்

பழமலையை (1)

அண்ணல் பழமலையை அண்ணா முன் கள் உண்ண – முதுமொழிமேல்வைப்பு:1 140/1

மேல்

பழமும் (1)

ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல் – விவேகசிந்தாமணி:1 6/1

மேல்

பழமை (8)

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் – நீதிநெறிவிளக்கம்:1 46/1
பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3
நெல்லின் உமி சிறிது நீங்கி பழமை போல் – நன்னெறி:1 5/3
பண்டு துரோணன் பழமை எண்ணா பாஞ்சாலன் – ஆத்திசூடிவெண்பா:1 63/1
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 80/2
பழமை கருதி அருள்பண்ணும் முழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/2
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/3
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/3

மேல்

பழா (1)

பருவத்தால் அன்றி பழா – மூதுரை-வாக்குண்டாம்:1 5/4

மேல்

பழி (57)

பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி – நீதிநெறிவிளக்கம்:1 72/1
ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார் – நீதிநெறிவிளக்கம்:1 75/3
காப்பே நிலையா பழி நாணல் நீள் கதவா – நீதிநெறிவிளக்கம்:1 98/3
பாவம் பெருக பழி பெருக தன் ஓம்பி – அறநெறிச்சாரம்:1 27/1
செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக – அறநெறிச்சாரம்:1 68/2
பழி இன்மை எய்தின் பறையாத பாவம் – அறநெறிச்சாரம்:1 147/3
பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும் – நீதிநூல்:7 68/1
சொல தகா பழி பிறர் மீது சொல்லுவோன் – நீதிநூல்:22 260/2
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/4
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/3
கொள்வர் பழி நாணுவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/3
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/3
பழி காணேன் கண்ட இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/4
தோன்று பழி மாறிலனே சோமேசா ஏன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/2
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/3
தேர் அரும் ஆனந்தனை முன் தேறி பழி பூண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/1
சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/2
சோரா பழி பூண்டான் சோமேசா ஆராயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/2
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1
பழி அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 50/2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 18/3
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/2
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/3
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/2
பழி காணேன் கண்ட இடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 182/4
உயற்பாலது ஓரும் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/4
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/3
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/3
எய்துவர் எய்தா பழி – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/4
கொண்டான் பழி ஏன் குமரேசா அண்டல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/2
விளியாது நிற்கும் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/4
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/2
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/3
கண்டாள் பழி வெஃகி கைகேசி காகுத்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/1
மீறி பழி உரைத்த வேந்தன் கடோற்கசனால் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/1
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/3
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/1
கொள்வர் பழி நாணுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/4
வென்றி சடாசுரன் முன் வெம்பி பழி நயந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/1
சென்று நின்ற நீலியை முன் தேர்ந்தார் பழி அடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/1
பற்று இலர் நாணார் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/4
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/3
ஆள்வினை இன்மை பழி – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/4
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/3
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/3
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/1
மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/1
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/3
அவர் பழி தம் பழி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/4
அவர் பழி தம் பழி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/4
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1
கண்டு துருமன் முன் கண்ணன் மேல் வெம் பழி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/1
பண்டு வெளிப்பட்ட பழி அலரை சுச்சுதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/1
பழி காணேன் கண்ட இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/4

மேல்

பழிக்க (1)

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் – உலகநீதி:1 4/3

மேல்

பழிக்கா (1)

வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 38/1,2

மேல்

பழிக்கார் (1)

அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1

மேல்

பழிக்கின் (4)

கோவிலை பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/1
காவினை பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/2
வாவியை பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என் – நீதிநூல்:1 6/3
பாவினை பழிக்கின் நீதி பயனையும் பழித்தது ஆமே – நீதிநூல்:1 6/4

மேல்

பழிக்கு (1)

வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சா – நல்வழி:1 31/3

மேல்

பழிக்கும் (4)

பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4
தற்புகழ்வோன்-தனை பழிக்கும் தாரணி – நீதிநூல்:37 372/1
கொண்டவன் பழிக்கும் என கூறு – நன்மதிவெண்பா:1 56/4
சான்றோர் பழிக்கும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/4

மேல்

பழிக்கும்தானே (1)

ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/4

மேல்

பழிச்சலும் (1)

பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை – நீதிநூல்:38 379/1

மேல்

பழிச்சாயோ (2)

படர்ந்தவர் உள் பிரியானை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/4
பரமசுகோதய நிலையை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/5

மேல்

பழிசெய்ய (1)

பண்டு பெருஞ்சாத்தன் பழிசெய்ய நாணி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/1

மேல்

பழித்த (5)

கன்னலை பழித்த சொல்லாரை காணலும் – நீதிநூல்:13 164/2
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
நேசித்து பின் பழித்த நீமகனை ஆமகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/1

மேல்

பழித்ததாம் (1)

வாவியை பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என் – நீதிநூல்:1 6/3

மேல்

பழித்தது (4)

கோவிலை பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/1
காவினை பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/2
பாவினை பழிக்கின் நீதி பயனையும் பழித்தது ஆமே – நீதிநூல்:1 6/4
பழித்தது ஒழித்துவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/4

மேல்

பழித்திட (1)

கள்ளர் என்று அவர் பழித்திட பொறார் எனில் களவிற்கு – நீதிநூல்:17 211/3

மேல்

பழித்திடும் (1)

பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி – நீதிநூல்:30 328/3

மேல்

பழித்து (2)

பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/1
கொண்டான் பழித்து ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/2

மேல்

பழித்தும் (1)

இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்து ஒழியா மீட்டல் தலை – அருங்கலச்செப்பு:1 113/1,2

மேல்

பழிப்ப (2)

புண்ணாக போழ்ந்து புலால் பழிப்ப தாம் வளர்ந்து – அறநெறிச்சாரம்:1 198/1
உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார் – அருங்கலச்செப்பு:1 51/1

மேல்

பழிப்படுவ (1)

படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/3

மேல்

பழிப்பது (1)

பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/4

மேல்

பழிப்பன (2)

பழிப்பன பகரேல் – ஆத்திசூடி:1 77/1
ஏரா பழிப்பன சொல்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 76/4

மேல்

பழிப்பார் (1)

மன்றில் பழிப்பார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/4

மேல்

பழிப்பு (1)

பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று – அருங்கலச்செப்பு:1 19/1

மேல்

பழிப்பு_இல் (1)

பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று – அருங்கலச்செப்பு:1 19/1

மேல்

பழிமொழி (1)

மறை வழி பட்ட பழிமொழி தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 94/1

மேல்

பழியா (1)

பழியா வருவது மொழியாது ஒழிவது – வெற்றிவேற்கை:1 76/1

மேல்

பழியாம் (2)

கொழுநன் அறியில் உயிர் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம்
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/1,2
பயன் வேண்டி சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய் – நீதிநூல்:16 202/3

மேல்

பழியாமல் (1)

பழியாமல் வாழும் திறம் – அறநெறிச்சாரம்:1 106/4

மேல்

பழியாய (1)

பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் – அறநெறிச்சாரம்:1 74/3

மேல்

பழியிலார் (1)

பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும் – நீதிநூல்:16 201/1

மேல்

பழியினார் (1)

ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ் – நீதிநூல்:43 470/2

மேல்

பழியும் (4)

பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடா பழியும்
மண்டும் வண் பொருளாசையால் பொய்வழக்கிடலும் – நீதிநூல்:17 207/2,3
மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/4
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/3
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/3

மேல்

பழியுள்ளும் (2)

பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/3,4
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/3,4

மேல்

பழியுளர் (1)

தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர் – நீதிநூல்:22 259/3

மேல்

பழியுளார் (1)

தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில் – நீதிநூல்:17 211/1

மேல்

பழியுற (1)

பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3

மேல்

பழியேல் (1)

பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல்
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/1,2

மேல்

பழியை (7)

சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/4
பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/3
கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை – நீதிநூல்:22 266/2,3
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/2
நீலி பழியை களைந்து நின் மரபில் வேளாளர் – ஆத்திசூடிவெண்பா:1 79/1
வீடாத மேன்மையுற்ற வெண்மதியும் வெம் பழியை
கூடினான் பின்பு ஏன் குமரேசா கூடும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/1,2
கான் இகந்த வன் பழியை காணாள் தமயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/1

மேல்

பழியொடு (2)

பழியொடு பாவத்தை பாராய் நீ கன்றி – அறநெறிச்சாரம்:1 91/1
பழியொடு பாவம் படாமை ஒழுகினார் – அறநெறிச்சாரம்:1 97/2

மேல்

பழியோடு (1)

களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் பழியோடு
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார் – நீதிநெறிவிளக்கம்:1 78/2,3

மேல்

பழுத்தால் (1)

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1

மேல்

பழுத்து (4)

காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை – நன்னெறி:1 28/3,4
நச்சு மரம் பழுத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 151/4
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3
நச்சு மரம் பழுத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/4

மேல்

பழுதாகும் (1)

பழுதாகும் பாசண்டியார்க்கு – அறநெறிச்சாரம்:1 64/4

மேல்

பழுது (7)

பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே – நீதிநூல்:31 329/3
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3
வேந்தை வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/1
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1,2
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் என பகர்தல் – விவேகசிந்தாமணி:1 49/3
குலம் எலாம் பழுது செய்யும் கோடரி காம்பு நேராம் – விவேகசிந்தாமணி:1 112/4
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3

மேல்

பழுது_இல் (1)

பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3

மேல்

பழுதுசெய்து (1)

பாரியே கணவனை பழுதுசெய்து நீ – விவேகசிந்தாமணி:1 34/3

மேல்

பழுதுண்டு (1)

பழுதுண்டு வேறோர் பணிக்கு – நல்வழி:1 12/4

மேல்

பழுதையே (1)

பாம்பு என உன்னாரோ பழுதையே ஆனாலும் – நீதிவெண்பா:1 86/3

மேல்

பழுப்புற்று (1)

முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்று தழை உதிரும் முழுதுமே நெய் – நீதிநூல்:41 425/1

மேல்

பழைமை (2)

என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும் – நீதிநூல்:47 532/1
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை
குன்றாதது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/1,2

மேல்

பழைமைகொண்டு (1)

பண்டு விசயன் படிறு அறிந்தும் ஏன் பழைமைகொண்டு
அமைந்தான் கண்ணன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/1,2

மேல்

பழைய (1)

படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1

மேல்

பழையம் (3)

பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/3

மேல்

பழையனும் (1)

அன்று உறவோன் உட்பகையால் ஆண்மை பழையனும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/1

மேல்

பழையார்-கண் (1)

விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/3,4

மேல்

பள்ளத்தூடே (1)

ஆரையாம் பள்ளத்தூடே வாழினும் – வெற்றிவேற்கை:1 62/1

மேல்

பள்ளம் (1)

பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும் – நீதிநூல்:36 363/3

மேல்

பள்ளிகொண்டான் (1)

பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையை – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/1

மேல்

பள்ளியுள் (1)

கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/3

மேல்

பளகு (1)

பன்னெறி யாவினும் பளகு இலா அரு – நீதிநூல்:46 522/3

மேல்

பளிங்கு (2)

பானுவின் கதிரை உண்ட பளிங்கு ஒளிசெய்தல் போலும் – நீதிநூல்:1 2/1
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/3

மேல்

பற்குணன்தான் (1)

நட்டுவன் ஆம் பற்குணன்தான் நாடு ஆள கண்டு திசை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/1

மேல்

பற்சர் (1)

நேயர் பற்சர் தீனர் நிதியோர் என சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல் – நீதிநூல்:21 258/1

மேல்

பற்பல (1)

பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2

மேல்

பற்பலர் (1)

பற்பலர் கொள்வார் இந்த பாரினில் உண்மைதானே – விவேகசிந்தாமணி:1 32/4

மேல்

பற்பலரோடு (1)

பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/3

மேல்

பற்பலவா (1)

பற்பலவா கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல் – நீதிநூல்:16 204/2

மேல்

பற்ற (4)

சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2
பற்ற உரைத்தான் இறை – அருங்கலச்செப்பு:1 5/2
பண்டு இடுக்கண் பற்ற பதையாமல் ஏன் தருமன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/1
குற்றம் என்று ஏன் நீத்தான் குமரேசா பற்ற
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/2,3

மேல்

பற்றலரை (1)

பற்றலரை கண்டால் பணிவரோ கற்றூண் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/2

மேல்

பற்றற்கு (1)

பற்றற்கு அரியது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/4

மேல்

பற்றற்ற (1)

பற்றற்ற காரைக்கால் பத்தினி ஏன் பற்றி நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/1

மேல்

பற்றற்ற-கண்ணே (1)

பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/3

மேல்

பற்றற்றார் (1)

பற்றற்றார் போன்று படிவமுற்ற வில்வலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/1

மேல்

பற்றற்றான் (1)

பற்றுக பற்றற்றான் பற்றினை அ பற்றை – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/3

மேல்

பற்றற்றேம் (1)

பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/3

மேல்

பற்றா (2)

பாடல் மனக்கிளர்ச்சி பற்றா பழக்கம் அவை – நன்மதிவெண்பா:1 102/3
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/3

மேல்

பற்றாது (2)

பற்றாது நன்மதியே பார் – நன்மதிவெண்பா:1 32/4
பல்லார் செல் பாதையில் புல் பற்றாது பற்றிடினும் – நன்மதிவெண்பா:1 100/1

மேல்

பற்றாதோ (1)

பஞ்சுதனின் நொய்யானை பற்றாதோ காற்று அணுக – நீதிவெண்பா:1 8/3

மேல்

பற்றார் (1)

பண்டு தவவேடம் ஒன்றும் பற்றார் சகநேசர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/1

மேல்

பற்றார்க்கு (2)

பண்பிலன் பற்றார்க்கு இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/4
பண்பிலன் பற்றார்க்கு இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/4

மேல்

பற்றி (31)

ஒருவனை பற்றி ஓரகத்து இரு – கொன்றைவேந்தன்:1 10/1
பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 100/3
தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னை பற்றி
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/1,2
பந்தயம்-தனை பற்றி வெம் சூதினோடு – நீதிநூல்:20 244/1
திரியும் பானு கிரணமதை திரட்டி பற்றி அதன் மீது – நீதிநூல்:23 267/3
விடதரம் பற்றி வேறொருவன் மேல் இடும் – நீதிநூல்:34 353/1
ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2
பற்றி நோய்செய பின்பற்றும் பதகரை வெரீஇ விலங்கு – நீதிநூல்:45 519/1
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/2
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
இல்லாளை பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/1
பையல் உறவு பற்றி பட்டதனால் வையம் – ஆத்திசூடிவெண்பா:1 19/2
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/2
பற்றி மிக வாழ்க பசுவின் வால் பற்றி
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/2,3
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி
நதி கடத்தல் உண்டோ நவில் – நீதிவெண்பா:1 11/3,4
பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல் – நீதிவெண்பா:1 60/3
பார்வை என மாக்களை முன் பற்றி பிடித்தற்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 191/3
குற்றம் பொறுத்தார் குமரேசா பற்றி
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:16 156/2,3
பற்றி துகிலுரியும் என்றான் பலர் முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/1
பண்டு மலர் கள்ளத்தால் பற்றி பராந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/1
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/3
பற்றி விடாஅதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/4
பற்றற்ற காரைக்கால் பத்தினி ஏன் பற்றி நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/1
குற்றம்_இல் இன்பு உற்றார் குமரேசா பற்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/2
குற்றமுற்றார் என்னே குமரேசா பற்றி
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/2,3
குற்றம் அற காத்தான் குமரேசா பற்றி
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/2,3
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றி
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/2,3
குற்றம் அற சொன்னார் குமரேசா பற்றி
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/2,3
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/3
குலம் பற்றி வாழ்தும் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/4
கொற்றவன் பின் போனான் குமரேசா பற்றி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/2

மேல்

பற்றிக்கொண்டு (1)

பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக்கொண்டு
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/1,2

மேல்

பற்றிடினும் (1)

பல்லார் செல் பாதையில் புல் பற்றாது பற்றிடினும்
புல் ஆர்ந்திடாது இறுதல் போலவே வில் ஆர் – நன்மதிவெண்பா:1 100/1,2

மேல்

பற்றிய (4)

பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற – நீதிநூல்:41 425/3
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/1
குற்றம் அற தேர்ந்தார் குமரேசா பற்றிய
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/2,3
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/1

மேல்

பற்றியார் (1)

பற்றியார் வெல்வது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/4

மேல்

பற்றியே (1)

பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்க – விவேகசிந்தாமணி:1 101/3

மேல்

பற்றின்-கண் (1)

பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/2

மேல்

பற்றின்மை (1)

பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றின்மை
ஒட்டுவான் உய்ந்துபோவான் – அறநெறிச்சாரம்:1 51/3,4

மேல்

பற்றினால் (1)

கண்டும் சவுபரியும் காதலுறு பற்றினால்
கொண்டார் துயர் ஏன் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/1,2

மேல்

பற்றினை (3)

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/3
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை
பற்றி விடாஅதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/3,4
பற்றுக பற்றற்றான் பற்றினை அ பற்றை – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/3

மேல்

பற்றினையே (1)

பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4

மேல்

பற்று (23)

பற்று விடுதல் இலர் – அறநெறிச்சாரம்:1 182/4
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3
பெற்றவர்-தம்பாலே பெரிது ஆகும் பற்று பெரும் – நீதிவெண்பா:1 40/2
பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள் முற்றும் – நீதிவெண்பா:1 44/2
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு – நீதிவெண்பா:1 69/2
பசி வேர்ப்பு நீர்வேட்கை பற்று ஆர்வம் செற்றம் – அருங்கலச்செப்பு:1 6/1
பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/3
பற்றுக பற்று விடற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 57/4
பற்று ஒழிந்தும் என்ன பிறர் பண்டு அரனை தூதுவிட – முதுமொழிமேல்வைப்பு:1 61/1
பண்டு ஏன் நளாயினியை பற்று அற்ற மாதவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/1
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/3
பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/1
பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/4
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/3
பற்று இலர் நாணார் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/4
பற்று அற்ற காலத்தும் பாண்டவர் பின் சோமகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/1
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/3
கொற்றவனாய் நின்றான் குமரேசா பற்று உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/2
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/3
கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/2
குற்றம் என்று ஏன் மாண்டாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/2

மேல்

பற்று_இல் (1)

பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/1

மேல்

பற்றுக (4)

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/3
பற்றுக பற்று விடற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 57/4
பற்றுக பற்றற்றான் பற்றினை அ பற்றை – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/3
பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/4

மேல்

பற்றுகின்ற (1)

கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றுகின்ற
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/2,3

மேல்

பற்றுச்செய்து (1)

பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 131/3

மேல்

பற்றுடனே (1)

பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி – நன்மதிவெண்பா:1 70/2

மேல்

பற்றுடையேம் (1)

பற்றுடையேம் என்பார் பலர் – நன்மதிவெண்பா:1 20/4

மேல்

பற்றும் (6)

முற்றிய சினத்தில் பற்றும் மூர்க்கர் நெஞ்சு இரும்போ கல்லோ – நீதிநூல்:45 519/4
சுற்று நீர் தென்குளத்தூர் சோமேசா பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/2,3
கொற்றவன் ஏன் தாழ்ந்தான் குமரேசா பற்றும்
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/2,3
குற்றம் உற தாழ்ந்தான் குமரேசா பற்றும்
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/2,3
கொற்றவை முன் சொன்னார் குமரேசா பற்றும்
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/2,3
குற்றமுற்றான் சூதில் குமரேசா பற்றும்
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/2,3

மேல்

பற்றுவதே (2)

பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 100/2,3
பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 100/3

மேல்

பற்றுவரவு (1)

வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில் – நீதிநூல்:21 257/1

மேல்

பற்றுவோன் (1)

பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே – நீதிநூல்:21 253/4

மேல்

பற்றை (3)

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை
பற்றுக பற்று விடற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 57/3,4
குற்றமற்றான் பற்றை குமரேசா முற்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/2
பற்றுக பற்றற்றான் பற்றினை அ பற்றை
பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/3,4

மேல்

பற்றொடு (3)

பற்றொடு செற்றம் பயம் இன்றி பல பொருளும் – அறநெறிச்சாரம்:1 75/1
பற்றொடு மருவிடின் படருறார்களே – நீதிநூல்:11 107/4
பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு – அருங்கலச்செப்பு:1 147/1

மேல்

பறக்கும் (1)

கரந்து ஒருவன் கணை தொடுக்க மேல் பறக்கும் இராசாளி கருத்தும் கண்டே – விவேகசிந்தாமணி:1 105/1

மேல்

பறந்ததோ (1)

போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/4

மேல்

பறந்து (2)

பசி வந்திட பறந்து போம் – நல்வழி:1 26/4
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/3

மேல்

பறப்போம் (1)

ககனம் மிசை பறவை என பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம் – நீதிநூல்:41 426/2

மேல்

பறம்பு (1)

முற்ற வந்த வேந்தர் முறிந்தார் பறம்பு அரணால் – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/1

மேல்

பறவை (11)

அற்ற குளத்தில் அறு நீர் பறவை போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/1
வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை
புல்லுரு அஞ்சுவ போல் – நீதிநெறிவிளக்கம்:1 22/3,4
பறவை அரும் பொருள் இன்சொல் முதிரை – அறநெறிச்சாரம்:1 208/1
பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/4
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும் – நீதிநூல்:35 358/1
ககனம் மிசை பறவை என பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம் – நீதிநூல்:41 426/2
ஆதியில் புல் இலை கனி காய் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய் – நீதிநூல்:41 433/1
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2
பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம் – விவேகசிந்தாமணி:1 127/1

மேல்

பறவைகளும் (1)

பகை சிறிதும் இன்றி பறவைகளும் அஞ்ச – முதுமொழிமேல்வைப்பு:1 77/1

மேல்

பறவையினும் (1)

விலங்கு பறவையினும் நரர் வாக்கு ஒன்றால் சிறப்புடையர் விளங்கும் திண்மை – நீதிநூல்:16 200/1

மேல்

பறவையும் (1)

பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளை – நீதிநூல்:40 418/1

மேல்

பறவையை (1)

பறவையை நரர் விலங்கினை படுக்கும் ஓர் – நீதிநூல்:18 217/3

மேல்

பறழ் (1)

படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல் – நீதிநூல்:47 588/1

மேல்

பறிக்க (2)

பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
பண்டு வலன் ஆசான் பணம் பறிக்க பொய்வேடம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/1

மேல்

பறித்த (1)

பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர் – நீதிநூல்:44 494/1

மேல்

பறித்து (3)

மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடி:1 23/1
எண்மையாய் தவன் பறித்து எறிதல் ஒக்குமே – நீதிநூல்:10 95/4
ஏதிலன் மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடிவெண்பா:1 23/4

மேல்

பறிப்போர் (1)

வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர்
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/2,3

மேல்

பறிபோம் (1)

பையும் பறிபோம் – இளையார்-ஆத்திசூடி:1 70/1

மேல்

பறியா (2)

மெய் வேல் பறியா நகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/4
மெய் வேல் பறியா நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/4

மேல்

பறியேல் (1)

பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1

மேல்

பறை (7)

பறை அறைந்தாங்கு ஓடி பரக்கும் கழி முடை – நீதிநெறிவிளக்கம்:1 94/2
பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும் பறை ஓர்பால் ஆர்க்கும் – நீதிநூல்:38 378/2
சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1
அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 159/3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/3
நல்ல படாஅ பறை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/4
அறை பறை கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/4

மேல்

பறை_அன்னர் (1)

அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 159/3

மேல்

பறைந்திருந்த (1)

பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை – அறநெறிச்சாரம்:1 52/3

மேல்

பறையன் (1)

பறையன் மகன் எனினும் காட்சியுடையான் – அருங்கலச்செப்பு:1 37/1

மேல்

பறையாகவும் (1)

வாய் பறையாகவும் நா கடிப்பாகவும் – வெற்றிவேற்கை:1 72/1

மேல்

பறையாத (1)

பழி இன்மை எய்தின் பறையாத பாவம் – அறநெறிச்சாரம்:1 147/3

மேல்

பறையின் (1)

தெறித்த பறையின் இராகாதி இன்றி – அருங்கலச்செப்பு:1 8/1

மேல்

பன் (3)

பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/3
பாசம் இலா நன்மதியே பன் – நன்மதிவெண்பா:1 30/4
பயனற்று அழியும் என பன் – நன்மதிவெண்பா:1 89/4

மேல்

பன்மாய (1)

பன்மாய கள்வன் பணிமொழி அன்றோ நம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/3

மேல்

பன்முறையும் (1)

பண்டு புழுதி எழ பன்முறையும் பாணதரன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/1

மேல்

பன்மூன்று (1)

உயரும் விண் கமல பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை – விவேகசிந்தாமணி:1 54/3

மேல்

பன்றி (4)

மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு – விவேகசிந்தாமணி:1 54/1,2
பன்றி பல குட்டி பயந்ததனால் ஏது பயன் – நீதிவெண்பா:1 54/3
சிரிசேன் இடபமா சேனையே பன்றி
உரைகோடல் கொண்டை உரை – அருங்கலச்செப்பு:1 141/1,2
பன்றி குருளைக்கு பன்றியாய் கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 147/1

மேல்

பன்றியாய் (1)

பன்றி குருளைக்கு பன்றியாய் கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 147/1

மேல்

பன்றியும் (1)

பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும் – அறநெறிச்சாரம்:1 168/2

மேல்

பன்ன (2)

பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையை பரமன் ஆற்றான் – நீதிநூல்:32 342/2
பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு – நீதிநூல்:47 595/3

மேல்

பன்னமும் (1)

பம்பிய கொம்பு ஓங்கிட பன்னமும் செழிக்குமால் – நீதிநூல்:47 596/2

மேல்

பன்னி (4)

பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய – அறநெறிச்சாரம்:1 57/2
முன்னி முடிக்கும் முனி ஆசான் பன்னி அங்கு – அறநெறிச்சாரம்:1 61/2
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை – நீதிவெண்பா:1 42/2

மேல்

பன்னிமார்கள் (1)

பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு – நீதிநூல்:47 595/3

மேல்

பன்னிய (1)

பன்னிய தானம் எனல் – அருங்கலச்செப்பு:1 173/2

மேல்

பன்னியர்கள் (1)

பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னை காமுறவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/1

மேல்

பன்னியரை (1)

பன்னியரை மாய பரத்தையரை முன்ன அரிய – நீதிவெண்பா:1 41/2

மேல்

பன்னில் (2)

சொன்னம் மிக பெற்றாளே சோமேசா பன்னில்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/2,3
துன்னு குடியோடு அழிந்தான் சோமேசா பன்னில்
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/2,3

மேல்

பன்னின் (1)

தொன்மை வலி ஆண்மையினால் சோமேசா பன்னின்
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/2,3

மேல்

பன்னு (3)

பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ – நீதிநூல்:22 262/4
பன்னு தமிழ் புன்னைவன பார்த்திபா உண்மை நூலின் – ஆத்திசூடிவெண்பா:1 11/3
பாழி மெய் மறைத்தல் என பன்னு – நன்மதிவெண்பா:1 91/4

மேல்

பன்னுதற்கு (1)

பன்னுதற்கு பாற்பட்ட வன் – அறநெறிச்சாரம்:1 4/4

மேல்

பன்னும் (5)

பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ – நீதிநூல்:38 382/4
பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார் – நன்னெறி:1 32/1
பன்னும் அசதி நன்றி பாராட்டி கோவை நூல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/1
பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால் – ஆத்திசூடிவெண்பா:1 26/2
மன்னும் இனிமையான் மாறாகி பன்னும்
கடுவும் கடு நேர் கடுமொழியும் கண்டால் – நீதிவெண்பா:1 22/2,3

மேல்

பன்னுவது (1)

என்ன பரவை இகுளைக்கு பன்னுவது
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – முதுமொழிமேல்வைப்பு:1 173/2,3

மேல்

பன்னெறி (1)

பன்னெறி யாவினும் பளகு இலா அரு – நீதிநூல்:46 522/3

மேல்

பனந்தன்-பால் (1)

சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால்
குன்றாமல் என்னே குமரேசா நன்றாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1,2

மேல்

பனி (9)

பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது – நீதிநூல்:41 430/2
பனி கடலும் உண்ணப்படும் – நன்னெறி:1 7/4
பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ – நன்னெறி:1 29/3
பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/3
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழிய – முதுமொழிமேல்வைப்பு:1 139/2
பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3
பசந்து பனி வாரும் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/4

மேல்

பனி_மொழியாய் (1)

பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ – நன்னெறி:1 29/3

மேல்

பனியின் (1)

பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே – நீதிநூல்:12 129/4

மேல்

பனுவல் (3)

பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார் – நன்னெறி:1 32/1
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1
வேண்டும் பனுவல் துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/4

மேல்

பனை (7)

தினை துணை நன்றி செயினும் பனை துணையா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/3
காணவே பனை கீழாக பால் குடிக்கினும் கள்ளே என்பார் – விவேகசிந்தாமணி:1 33/3
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே – நீதிவெண்பா:1 91/1
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – முதுமொழிமேல்வைப்பு:1 22/3
பனை பயன் பெரிது – இளையார்-ஆத்திசூடி:1 62/1
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/3
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/3

மேல்

பனைத்துணையா (2)

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையா
கொள்வர் பழி நாணுவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/3,4
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
கொள்வர் பயன் தெரிவார் – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/3,4

மேல்

பனையின் (1)

தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை – வெற்றிவேற்கை:1 16/1

மேல்