உ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உஃது 1
உக்க 2
உக்கக்கால் 1
உக்கிரசேனன் 1
உக்கிரப்பேர் 1
உக்கிரமன் 1
உக்கிரனார் 1
உக்கு 1
உகக்கும் 1
உகங்கட்கு 1
உகந்த 1
உகந்தார் 1
உகந்தானை 1
உகப்பு 1
உகவாமல் 1
உகாது 1
உகாஅமை 1
உகிரில் 1
உகிரும் 3
உகினும் 1
உகு 1
உகுக்கும் 1
உகுத்தான் 1
உகுதல் 1
உகுப்பான் 1
உகும் 1
உங்கட்கு 1
உங்கள் 1
உச்சி 1
உச்சிட்டம் 1
உசனை 1
உசா 1
உசாத்துணையும் 2
உஷை 1
உஞ்சை 1
உஞற்றிடாது 1
உஞற்று 3
உஞற்றுபவர் 3
உஞற்றுபவர்க்கு 1
உட்கப்படாஅர் 1
உட்கப்படும் 1
உட்கல் 1
உட்கும் 2
உட்குவரும் 1
உட்கொள் 1
உட்டண 1
உட்பகை 9
உட்பகையாய் 1
உட்பகையால் 4
உட்பகையும் 1
உட்பகையை 1
உட்புறத்தினையே 1
உடங்கிய 1
உடங்கு 1
உடம்பட்டார்கள் 1
உடம்பாடு 2
உடம்பாம் 1
உடம்பாய் 1
உடம்பில் 1
உடம்பின் 4
உடம்பினும் 1
உடம்பினுள் 1
உடம்பினை 4
உடம்பு 22
உடம்பு-தன்னுள் 1
உடம்பும் 8
உடம்புவலி 1
உடம்பே 2
உடம்பை 4
உடம்பொடு 2
உடல் 37
உடல்களை 1
உடல்விட்டு 1
உடலம் 1
உடலமும் 1
உடலில் 1
உடலின் 2
உடலினுக்கு 1
உடலினை 2
உடலும் 1
உடலே 1
உடலை 5
உடலோடு 2
உடற்கு 4
உடற்றல் 1
உடற்றி 1
உடற்றுபவர் 2
உடற்றும் 1
உடன் 21
உடன்படல் 1
உடன்படுவர்-தம்மால் 1
உடன்பாடு 1
உடன்பிறந்த 1
உடன்பிறந்தார் 3
உடன்பிறந்தே 1
உடன்பிறப்பு 1
உடன்பிறவா 1
உடன்போம் 1
உடன்வந்தோன் 1
உடன்று 3
உடனே 12
உடு 1
உடுக்க 1
உடுக்கவே 1
உடுக்கள் 1
உடுக்கை 3
உடுத்த 3
உடுத்தல் 2
உடுத்து 4
உடுப்ப 1
உடுப்பது 1
உடுப்பதூஉம் 2
உடுப்பன 1
உடும்பு 1
உடை 29
உடைக்கும் 8
உடைத்தாய் 1
உடைத்தால் 1
உடைத்து 58
உடைத்தே 1
உடைத்தோ 1
உடைந்த 1
உடைந்தக்கால் 1
உடைந்தது 2
உடைந்ததே 2
உடைந்தார் 1
உடைந்தால் 1
உடைந்து 2
உடைந்தும் 1
உடைந்துளார் 1
உடைப்போர்க்கு 1
உடைமுள் 1
உடைமை 24
உடைமைக்கும் 1
உடைமையன் 1
உடைமையால் 2
உடைமையும் 1
உடைமையுள் 1
உடைய 28
உடையதனை 1
உடையதாம் 1
உடையது 9
உடையம் 1
உடையமேனும் 1
உடையர் 7
உடையராக 1
உடையராயினும் 2
உடையரேனும் 2
உடையரோ 1
உடையவர் 4
உடையவர்க்கு 2
உடையவரும் 1
உடையவரை 1
உடையவளாய் 1
உடையவன் 3
உடையவேனும் 1
உடையள் 1
உடையன் 2
உடையாட்கு 1
உடையார் 27
உடையார்க்கு 10
உடையாரை 3
உடையாள் 1
உடையாளாய் 1
உடையாளும் 1
உடையான் 13
உடையான்-கட்டே 2
உடையான்-கண் 2
உடையான்-கண்ணே 1
உடையானாமே 1
உடையானை 1
உடையின் 1
உடையினை 1
உடையும் 2
உடையுழி 2
உடையேமோ 1
உடையேன் 3
உடையை 1
உடையோர் 4
உடையோர்க்கு 1
உண் 16
உண்-மின் 1
உண்க 3
உண்கண் 8
உண்கை 1
உண்ட 15
உண்டக்கால் 1
உண்டதன் 1
உண்டது 2
உண்டதை 1
உண்டல் 13
உண்டவர்-தமை 1
உண்டவன் 1
உண்டாக்குதல் 2
உண்டாக்கும் 1
உண்டாக்குமே 1
உண்டாக்குவரே 1
உண்டாக 6
உண்டாகி 2
உண்டாகில் 1
உண்டாகும் 9
உண்டாம் 13
உண்டாம்-கொல் 2
உண்டாமோ 2
உண்டாய் 3
உண்டாயின் 4
உண்டாயினும் 1
உண்டார் 3
உண்டார்-கண் 2
உண்டாள் 2
உண்டான் 5
உண்டான 18
உண்டானால் 1
உண்டி 11
உண்டி-தனை 2
உண்டிக்கு 1
உண்டிடும் 1
உண்டு 100
உண்டும் 1
உண்டுவிட 1
உண்டென 1
உண்டே 8
உண்டேல் 10
உண்டேனும் 1
உண்டோ 57
உண்டோன் 1
உண்டோனை 1
உண்ண 14
உண்ணப்படும் 1
உண்ணப்படுவது 1
உண்ணல் 4
உண்ணலின் 1
உண்ணற்க 2
உண்ணா 7
உண்ணாது 4
உண்ணாநின்ற 1
உண்ணாமல் 2
உண்ணாமை 5
உண்ணார் 4
உண்ணாரோ 1
உண்ணாவிடில் 1
உண்ணான் 3
உண்ணில் 2
உண்ணின் 4
உண்ணினும் 2
உண்ணீர்மை 1
உண்ணீரும் 1
உண்ணும் 15
உண்ணுமோ 1
உண்ணுவம் 1
உண்ணுவரோ 1
உண்ணேல் 2
உண்ணேன் 2
உண்ப 1
உண்பது 2
உண்பதுவோ 1
உண்பதூஉம் 3
உண்பதே 1
உண்பர் 4
உண்பவர் 1
உண்பார் 6
உண்பார்க்கே 1
உண்பான் 3
உண்பான்-கண் 2
உண்போர் 3
உண்போர்களே 1
உண்போர்களை 1
உண்மை 15
உண்மை-தனை 1
உண்மைக்கு 1
உண்மைதானே 1
உண்மையா 1
உண்மையாய் 2
உண்மையான் 3
உண்மையும் 1
உண்மையே 3
உண 4
உணக்கின் 1
உணங்க 1
உணங்கி 1
உணங்குவோய் 1
உணர் 15
உணர்க 1
உணர்ச்சி 4
உணர்ச்சிதான் 1
உணர்ச்சியுள் 2
உணர்த்த 2
உணர்த்தல் 1
உணர்த்தாமை 2
உணர்த்தினும் 2
உணர்த்துகின்றேன் 1
உணர்த்தும் 4
உணர்தல் 3
உணர்தல்பாற்று 1
உணர்தலால் 1
உணர்தலும் 1
உணர்ந்த 8
உணர்ந்தவர் 1
உணர்ந்தவர்க்கு 1
உணர்ந்தவுடன் 1
உணர்ந்தவை 1
உணர்ந்தனை 1
உணர்ந்தார் 4
உணர்ந்தார்க்கு 1
உணர்ந்தான் 5
உணர்ந்தானை 2
உணர்ந்திடு 1
உணர்ந்து 36
உணர்ந்துகொள் 1
உணர்ந்தும் 7
உணர்ந்துமே 1
உணர்ந்தே 1
உணர்ந்தோர் 3
உணர்வதினும் 1
உணர்வது 1
உணர்வாய் 1
உணர்வார் 6
உணர்வாரை 1
உணர்வான் 1
உணர்வானை 3
உணர்வின் 1
உணர்வீர் 1
உணர்வு 13
உணர்வு_இல் 1
உணர்வுடையன் 1
உணர்வுடையாள் 1
உணர்வும் 2
உணர்வேயில்லார் 1
உணர்வொடும் 1
உணர்வோடு 3
உணர்வோன் 1
உணர 2
உணரப்பட்ட 1
உணரப்படும் 6
உணரற்பாற்று 4
உணரா 8
உணராதார் 1
உணராது 1
உணராமல் 1
உணராமை 3
உணராய் 3
உணராயோ 1
உணரின் 2
உணரும் 7
உணருமாறு 1
உணல் 2
உணலினும் 1
உணவாக 1
உணவாம் 1
உணவாய் 1
உணவில் 2
உணவின் 3
உணவினால் 1
உணவு 8
உணவுதான் 1
உணவும் 1
உணவே 1
உணவை 2
உணற்கு 1
உணா 3
உணில் 2
உணின் 2
உணும் 5
உத்தங்கன் 1
உத்தம 1
உத்தமதானம் 2
உத்தமர் 1
உத்தமர்-பால் 1
உத்தமர்க்கு 1
உத்தமர்தாம் 1
உத்தமன் 1
உத்தமனாய் 2
உத்தமனே 1
உத்தமனேதான் 1
உத்தரத்தில் 1
உத்தரனும் 2
உத்தரனை 1
உத்தவர் 1
உத்திட்டனாம் 1
உத்தியில் 1
உத்தியுற 1
உத்திரனார் 1
உதக 1
உதகம் 1
உதங்கன் 1
உதத்தியன் 1
உதயணன் 1
உதயணன்-தன் 1
உதயம் 1
உதயன் 5
உதயனாம் 1
உதயனை 1
உதர 1
உதரம் 4
உதரம்-தன்னில் 1
உதவல் 3
உதவலால் 1
உதவலில் 1
உதவா 8
உதவாதான் 1
உதவாது 3
உதவாநின்ற 1
உதவாமல் 1
உதவார் 1
உதவானாம் 1
உதவி 26
உதவிக்கு 2
உதவிகொண்டு 1
உதவிசெய் 1
உதவிசெய்தது 1
உதவிசெய்து 2
உதவிசெய்யார் 2
உதவிசெய்வோர் 1
உதவிதான் 1
உதவியதால் 1
உதவியது 1
உதவியால் 1
உதவியே 1
உதவியேனும் 1
உதவியை 1
உதவிலர் 1
உதவினன் 1
உதவினார்க்கும் 1
உதவினாளே 1
உதவு 1
உதவும் 11
உதாசினங்கள் 1
உதாரணமா 1
உதாரம் 1
உதித்த 1
உதித்ததால் 1
உதித்தல் 1
உதித்தவரும் 1
உதித்தும் 1
உதித்தோம் 1
உதிதன் 1
உதிப்பாருள் 1
உதிர்ந்தவாறு 1
உதிர்ந்து 1
உதிர்ப்பார் 1
உதிரம் 1
உதிரமும் 1
உதிரன் 1
உதிரும் 3
உதைக்குபு 1
உதைத்தான் 1
உதைத்து 3
உந்தியின் 1
உப்பக்கம் 3
உப்பாலாய் 1
உப்பிற்கும் 2
உப்பினில் 1
உப்பினை 1
உப்பு 11
உபகரணம் 1
உபகரிக்க 1
உபகரித்த 1
உபகாரம் 3
உபகாரராய் 1
உபசரிக்கும் 1
உபசரித்தல் 1
உபசரித்து 1
உபசாரங்கள் 2
உபதேசம் 2
உபதேசிக்கும் 1
உபதேசித்தல் 1
உபதேசித்தார் 1
உபபோகம் 1
உபமன்யு 1
உபயோகம்தான் 1
உபவாசம் 1
உபாயம் 3
உம்பர் 6
உம்பர்_கோனை 1
உம்பர்_இறை 1
உம்பர்கோன் 1
உம்பரில் 1
உம்பருக்கே 1
உம்பற்கு 1
உம்மிடத்தும் 1
உம்மை 6
உம்மைக்கு 1
உமக்கு 2
உமக்கும் 1
உமது 1
உமி 2
உமி-தன்னை 1
உமிழ் 1
உமிழ்தலுமே 1
உமிழ்ந்த 1
உமிழ்ந்தாள் 1
உமிழ்ந்து 2
உமிழ 1
உமிழும் 1
உமிழேல் 1
உமை 6
உமை-தன்னை 1
உமை_கேள்வன் 1
உமைகோன் 1
உமையவள் 1
உமையார் 1
உமையாள் 2
உமையாளோடும் 1
உமையாற்கு 1
உமையும் 1
உய் 4
உய்க்கிற்பின் 1
உய்க்குதல் 1
உய்க்கும் 4
உய்க்குமே 2
உய்க்குவன் 1
உய்கவே 1
உய்கின்ற 1
உய்குவாரே 1
உய்த்த 1
உய்த்தல் 4
உய்த்தலால் 1
உய்த்தார் 2
உய்த்தாள் 1
உய்த்திடாதால் 1
உய்த்திடினும் 1
உய்த்து 8
உய்த்துணர்ந்தும் 1
உய்த்துணர்வு 1
உய்த்துவிடும் 2
உய்தி 1
உய்ந்தார் 4
உய்ந்தான் 2
உய்ந்தானோ 1
உய்ந்திட 1
உய்ந்திடார் 1
உய்ந்து 1
உய்ந்துபோம் 1
உய்ந்துபோவான் 1
உய்ப்ப 2
உய்ப்பது 1
உய்ப்பர் 1
உய்ப்பின் 1
உய்ப 1
உய்பவர் 1
உய்ய 7
உய்யப்போதல் 1
உய்யப்போமாறு 1
உய்யப்போவார் 1
உய்யவந்தார்க்கு 1
உய்யா 3
உய்யாதால் 1
உய்யாது 1
உய்யார் 3
உய்யான் 1
உய்யினும் 1
உய்யும் 2
உய்யுமால் 2
உய்யுமாறு 1
உய்யுமோ 2
உய்யே 1
உய்யேன் 1
உய்வதற்கா 1
உய்வதற்கு 1
உய்வர் 1
உய்வார் 2
உய்வான் 1
உய்வீர்களே 1
உய்வு 6
உய்வு_இல் 1
உய 1
உயக்கொள்வது 1
உயப்போதி 1
உயப்போம் 1
உயப்போவார் 1
உயர் 96
உயர்கதிக்கு 1
உயர்குலத்தின் 1
உயர்ச்சி 1
உயர்த்தியும் 1
உயர்த்தோன் 3
உயர்திணை 1
உயர்ந்த 15
உயர்ந்தது 3
உயர்ந்தவர் 2
உயர்ந்தவர்க்குள் 1
உயர்ந்தார் 7
உயர்ந்தார்-கண் 1
உயர்ந்தான் 11
உயர்ந்திடல் 1
உயர்ந்து 3
உயர்ந்தும் 2
உயர்ந்தோர் 6
உயர்வர் 1
உயர்வாம் 1
உயர்வு 22
உயர்வுசெய் 1
உயர்வுமே 1
உயர்வுறவே 1
உயர்வுறான் 1
உயர்வை 2
உயர 1
உயரம் 1
உயரும் 2
உயல் 4
உயல்வித்து 1
உயலாகா 1
உயற்பாலது 2
உயிர் 134
உயிர்-தங்கள் 1
உயிர்-தன்னை 1
உயிர்-தனை 2
உயிர்-பொருட்டால் 1
உயிர்_அனையானுடன் 1
உயிர்க்கு 34
உயிர்க்கும் 7
உயிர்கட்கு 3
உயிர்கள் 2
உயிர்களை 2
உயிர்த்து 2
உயிர்த்துணையாய் 1
உயிர்த்தெழுந்த 1
உயிர்தப்பி 1
உயிர்தான் 2
உயிர்நிலை 4
உயிர்ப்-பொருட்டால் 1
உயிர்ப்ப 5
உயிர்ப்பு 1
உயிர்வாங்க 1
உயிர்விடுகை 1
உயிர்விடும் 1
உயிரற்று 1
உயிராம் 2
உயிராய் 1
உயிரார் 1
உயிரால் 1
உயிரிடை 2
உயிரின் 2
உயிரினும் 2
உயிரினை 2
உயிருக்கு 1
உயிரும் 10
உயிரே 2
உயிரை 15
உர 2
உரகத்திற்கு 1
உரத்தன் 1
உரத்தால் 1
உரத்து 1
உரத்தொடு 1
உரந்து 1
உரம் 4
உரவு 1
உரவோர் 3
உரன் 5
உரனொடு 1
உரி 1
உரித்தா 1
உரித்து 1
உரிதாகும் 1
உரிதின் 1
உரிந்தான் 1
உரிமை 8
உரிமையா 1
உரிமையாலும் 1
உரிமையிலாதார் 1
உரிமையுளான் 1
உரிய 11
உரியது 2
உரியர் 7
உரியவர் 1
உரியவரால் 1
உரியவையாம் 1
உரியள் 1
உரியன் 2
உரியார் 3
உரியாள் 1
உரியானை 1
உரியோன் 2
உரு 15
உரு_இல் 1
உருக்க 1
உருக்காட்டல் 1
உருக்கி 1
உருக்கும் 1
உருக்குமணி 3
உருக்குமன் 1
உருக்குமனும் 1
உருக்குமாங்கதன் 1
உருக்கொண்டு 1
உருக 2
உருகாய் 1
உருகி 2
உருகினேனே 1
உருகும் 3
உருகேல் 1
உருட்டி 1
உருத்திரர் 1
உருத்து 2
உருப்பசி 1
உருப்பசி-தன் 1
உருப்பசியை 1
உரும் 1
உருமணனை 1
உருமினை 1
உருமை 1
உருவ 2
உருவகத்தாலே 1
உருவத்தால் 1
உருவத்து 1
உருவம் 6
உருவமாய் 1
உருவமும் 1
உருவாம் 3
உருவாய் 2
உருவி 1
உருவில் 1
உருவிற்று 1
உருவின் 1
உருவு 5
உருவுகொண்டதனை 1
உருவுகொண்டு 1
உருவும் 3
உருவை 5
உருவொடு 1
உருவோடு 1
உருள் 6
உருள்_இல் 1
உரை 28
உரைக்க 10
உரைக்கப்படுவது 1
உரைக்கல் 1
உரைக்கலாமே 2
உரைக்கலான் 2
உரைக்கவே 1
உரைக்கின் 4
உரைக்கு 2
உரைக்கும் 14
உரைக்கும்காலை 1
உரைக்குமேல் 1
உரைகள் 1
உரைகோடல் 1
உரைசெய்தாள் 1
உரைசெய்யும் 1
உரைசெய்வாயே 1
உரைசெயும் 1
உரைத்த 8
உரைத்ததனால் 2
உரைத்தது 1
உரைத்தல் 9
உரைத்தலும் 1
உரைத்தற்கு 1
உரைத்தனர் 1
உரைத்தாய் 1
உரைத்தார் 6
உரைத்தாலும் 1
உரைத்தாள் 2
உரைத்தான் 7
உரைத்திடவே 1
உரைத்திடில் 2
உரைத்து 12
உரைத்தும் 5
உரைத்தே 1
உரைப்ப 1
உரைப்பது 9
உரைப்பதுவும் 2
உரைப்பதே 1
உரைப்பர் 5
உரைப்பரே 1
உரைப்பவர்கள் 1
உரைப்பவன் 1
உரைப்பவே 1
உரைப்பவை 1
உரைப்பளவும் 1
உரைப்பாய் 1
உரைப்பார் 4
உரைப்பார்க்கு 2
உரைப்பாரில் 1
உரைப்பான் 7
உரைப்பானேல் 1
உரைப்பானேன் 1
உரைப்பின் 4
உரைப்பையாகில் 1
உரைப்போர் 1
உரையற்க 1
உரையா 4
உரையாடார் 1
உரையாடிடும் 1
உரையாதார் 1
உரையாது 3
உரையாமை 2
உரையாய் 2
உரையாயே 1
உரையார் 1
உரையால் 2
உரையான் 1
உரையானாயின் 1
உரையீர் 1
உரையும் 4
உரையேல் 3
உரையை 2
உரோகிணி 1
உரோகிதன் 2
உரோணி 1
உரோமத்தை 1
உரோமபதன் 1
உரோமம் 1
உரோமமாம் 1
உரோமமுனி 1
உரோமை 1
உல்கு 1
உலக 4
உலகத்தவர் 1
உலகத்தார் 4
உலகத்தார்க்கு 2
உலகத்தில் 2
உலகத்தின் 1
உலகத்து 11
உலகத்தும் 1
உலகத்தோடு 3
உலகத்தோர் 1
உலகநாதன் 1
உலகநீதி 3
உலகம் 41
உலகம்-தன்னில் 1
உலகம்-தனை 1
உலகமும் 3
உலகமே 1
உலகர் 2
உலகர்க்கு 1
உலகன் 1
உலகிதம் 1
உலகியல் 3
உலகில் 22
உலகிற்கு 2
உலகிற்குள் 1
உலகின் 6
உலகினில் 2
உலகினுக்கு 1
உலகினும் 1
உலகினோடும் 1
உலகு 77
உலகுக்கு 3
உலகும் 3
உலகுளோர் 1
உலகூட்டும் 1
உலகே 1
உலகை 5
உலகோர் 8
உலந்த 1
உலந்தது 1
உலந்தால் 1
உலந்து 1
உலப்ப 1
உலப்பு 1
உலப்பு_இல் 1
உலம்புப 1
உலர்ந்திட 1
உலரும் 1
உலவா 2
உலவாக்கோட்டை 1
உலவும் 1
உலவையும் 1
உலா 1
உலாம் 4
உலாவ 3
உலாவி 1
உலாவிய 1
உலாவும் 1
உலுண்டன் 1
உலுத்த 1
உலூகனே 1
உலூபி 1
உலை 4
உலைந்தது 1
உலைந்தார் 1
உலைந்தான் 1
உலைந்தும் 1
உலைந்தோன் 1
உலைய 1
உலையா 1
உலைவால் 1
உலைவிடத்து 3
உலைவு 4
உலைவு_இல் 1
உலைவைக்கும் 1
உலோகங்களுள் 1
உலோகம் 2
உலோச்சனார் 1
உலோபம் 2
உலோபர் 3
உவக்க 1
உவக்காண் 1
உவக்கும் 4
உவகூவனம் 1
உவகை 4
உவகைபூத்து 1
உவகையும் 2
உவகையொடு 1
உவகையோடும் 1
உவத்தல் 4
உவந்த 1
உவந்தனரே 1
உவந்தார் 6
உவந்தாரை 2
உவந்தாள் 8
உவந்தான் 11
உவந்து 40
உவப்ப 5
உவப்பதன்-கண் 1
உவப்பது 2
உவப்பதும் 1
உவப்பாய் 1
உவப்பின் 1
உவப்பினும் 1
உவமித்து 1
உவமை 3
உவர் 1
உவர்க்கு 1
உவர்தாம் 1
உவர்ப்பான் 1
உவர்ப்பு 3
உவர்ப்புறல் 1
உவர்ப்போடு 1
உவரி 4
உவன் 1
உவனை 1
உவா 1
உவை 1
உழக்க 1
உழக்கும் 3
உழத்-தொறூஉம் 1
உழந்தார் 3
உழந்தாள் 4
உழந்தான் 3
உழந்து 5
உழந்தும் 4
உழந்துழந்து 2
உழப்பதாம் 2
உழப்பது 1
உழப்பர் 2
உழப்பிக்கும் 2
உழல் 1
உழல்கின்றாய் 1
உழல்கின்றான் 1
உழலல் 2
உழலும் 2
உழலேல் 1
உழவர் 7
உழவர்க்கு 1
உழவினார் 2
உழவு 1
உழவுசெய்யவில்லை 1
உழவே 1
உழவை 2
உழவோர் 1
உழன்ற 1
உழன்றார் 1
உழாஅர் 1
உழி 3
உழிதருமே 1
உழு 1
உழுத 1
உழுதான் 1
உழுது 5
உழுதுண்டு 1
உழுதூண் 1
உழுவார் 2
உழை 7
உழைச்செல்வான் 1
உழைத்தவர் 1
உழைத்திட்டேனும் 1
உழைத்து 6
உழைப்பர் 3
உழைப்பார் 1
உழையர் 2
உழையரில் 1
உழையோர் 1
உள் 51
உள்கொள்ளாது 1
உள்வழி 1
உள்ள 41
உள்ளத்தராய் 1
உள்ளத்தார் 2
உள்ளத்தால் 6
உள்ளத்திலே 1
உள்ளத்தின் 1
உள்ளத்து 5
உள்ளத்துள் 3
உள்ளத்தே 1
உள்ளதாம் 2
உள்ளது 16
உள்ளதூஉம் 3
உள்ளதே 2
உள்ளதை 1
உள்ளப்படும் 1
உள்ளப்பெறின் 1
உள்ளபடி 5
உள்ளம் 50
உள்ளமுற 1
உள்ளமே 3
உள்ளல் 6
உள்ளலும் 2
உள்ளவர் 1
உள்ளவர்கள் 1
உள்ளவரே 1
உள்ளவாறு 1
உள்ளளவும் 2
உள்ளற்க 1
உள்ளன்பில்லாளோடு 1
உள்ளன்பும் 1
உள்ளன்போடு 1
உள்ளா 1
உள்ளாக்கும் 1
உள்ளாகேல் 1
உள்ளாய் 1
உள்ளார் 2
உள்ளார்க்கு 1
உள்ளாரோடும் 1
உள்ளான் 1
உள்ளான்-கொல் 1
உள்ளி 33
உள்ளிட்டார் 1
உள்ளிய 2
உள்ளியது 3
உள்ளியதை 3
உள்ளியவாறு 1
உள்ளியினை 1
உள்ளினர் 1
உள்ளினும் 4
உள்ளினேன் 1
உள்ளுக 3
உள்ளுங்கால் 1
உள்ளுடைந்து 1
உள்ளுடைவார் 1
உள்ளுணர்ந்து 2
உள்ளும் 8
உள்ளுவது 2
உள்ளுவதும் 1
உள்ளுவர் 1
உள்ளுவன்-மன் 2
உள்ளுவேன்-மன்ற 1
உள்ளுள் 2
உள்ளுறூஉம் 1
உள்ளூர் 3
உள்ளே 1
உள்ளோர் 3
உள்ளோர்க்கு 1
உள்ளோர்கள் 1
உள்ளோன் 1
உள 29
உளத்தின் 2
உளத்து 3
உளதற்கு 1
உளதாம் 1
உளதால் 1
உளது 13
உளதே 1
உளதேல் 1
உளதோ 16
உளம் 23
உளம்கொள்ள 1
உளம்கொளார் 1
உளமதை 1
உளமானது 1
உளமும் 1
உளமே 4
உளர் 9
உளர்-மன்னோ 1
உளரே 2
உளரேல் 1
உளரோ 4
உளவரையால் 1
உளவாக 1
உளவாம் 2
உளவாய் 1
உளவு 1
உளவேல் 1
உளவேனும் 1
உளவோ 3
உளன் 16
உளனேல் 2
உளார் 7
உளார்கள் 2
உளாரையும் 1
உளான் 4
உளானேல் 1
உளி 1
உளே 1
உளேம் 2
உளேம்-கொல் 1
உளேமேல் 1
உளேன் 4
உளேன்-மன்னோ 1
உளைந்தார் 4
உளைந்தாள் 17
உளைந்தான் 4
உளைந்து 1
உளைவு 1
உளோர் 1
உளோர்கள் 1
உளோன் 1
உற்பத்தி 1
உற்பவ 1
உற்பவமும் 1
உற்ற 99
உற்றக்கடை 2
உற்றக்கால் 2
உற்றது 5
உற்றதோர் 1
உற்றவர் 1
உற்றவர்-பால் 1
உற்றவன் 1
உற்றவுடன் 3
உற்றவை 1
உற்றறிந்து 2
உற்றன் 1
உற்றன 1
உற்றனர் 1
உற்றனை 1
உற்றனையோ 1
உற்றார் 11
உற்றார்க்கு 1
உற்றாரும் 1
உற்றாரை 4
உற்றால் 1
உற்றான் 18
உற்றிடில் 1
உற்றிருந்தும் 3
உற்று 23
உற்றுப்பார்க்க 1
உற்றும் 5
உற்றுழி 1
உற்றுழியும் 3
உற்றோர் 4
உற 21
உறக்கம் 1
உறங்க 1
உறங்காது 1
உறங்காதே 1
உறங்காமல் 1
உறங்கி 1
உறங்கிய 1
உறங்கிற்று 1
உறங்கு 2
உறங்குதல் 1
உறங்கும் 6
உறங்குவது 2
உறல் 7
உறவரினும் 1
உறவல்லர் 1
உறவாடி 1
உறவாம் 1
உறவினர் 4
உறவினர்-தம் 1
உறவு 6
உறவு-தன்னையே 1
உறவுக்கு 1
உறவுகொண்டான் 1
உறவுசெய்யினும் 1
உறவுடையேம் 1
உறவும் 1
உறவே 3
உறவோன் 1
உறற்பால 1
உறா 2
உறாது 2
உறாமல் 2
உறார் 1
உறாரே 1
உறாஅ 1
உறாஅதவர் 4
உறாஅதோ 1
உறாஅமை 2
உறாஅர் 1
உறாஅர்க்கு 1
உறி 1
உறில் 3
உறின் 4
உறினும் 7
உறீஇ 2
உறு 30
உறு-தொறு 1
உறுகண் 2
உறுகணாளர் 1
உறுகணே 1
உறுதல் 1
உறுதி 16
உறுதிக்-கண் 2
உறுதிக்குறுதி 1
உறுதிகொள்ளாக்கால் 1
உறுதிகொள்ளாத 1
உறுதிச்சொல் 1
உறுதிசெய் 1
உறுதியா 1
உறுதியால் 1
உறுதியும் 1
உறுதியுற 1
உறுதுணையா 1
உறுநரை 1
உறுப்பில் 1
உறுப்பிற்று 1
உறுப்பினுள் 2
உறுப்பு 16
உறுப்பு_இல் 1
உறுப்புகள் 3
உறுப்புகளும் 1
உறுப்பை 1
உறுப்போடு 1
உறும் 38
உறும்-கொலோ 1
உறுமோ 2
உறுவது 4
உறுவர் 1
உறுவல்கள் 1
உறுவன் 1
உறுவாய் 1
உறுவார் 3
உறுவான் 1
உறூஉம் 1
உறேல் 1
உறை 10
உறை-மின் 1
உறைகின்ற 1
உறைதல் 2
உறைந்தார் 1
உறைந்து 3
உறைப்ப 2
உறைபதி 1
உறையும் 9
உறையுமவர்க்கு 1
உறையுள் 2
உறையுளாய் 1
உறையுளோ 1
உறையூர் 1
உறையையும் 1
உறைவது 2
உறைவர் 2
உன் 28
உன்-கண் 1
உன்-பால் 3
உன்மத்தர் 1
உன்றன் 2
உன்றனோடு 1
உன்ன 2
உன்னலும் 2
உன்னவே 1
உன்னா 1
உன்னாது 1
உன்னாமல் 2
உன்னாரோ 1
உன்னால் 1
உன்னி 17
உன்னிடாது 1
உன்னியே 2
உன்னில் 2
உன்னின் 3
உன்னுகின்றவன் 1
உன்னுங்கால் 2
உன்னுடையது 1
உன்னுதல் 2
உன்னுதலால் 1
உன்னும் 7
உன்னுவாய் 1
உன்னுவாயே 1
உன்னுள் 1
உன்னேம் 1
உன்னேல் 3
உன்னை 7
உன்னோடு 2
உனக்கு 6
உனக்கும் 1
உனது 3
உனல் 2
உனார் 1
உனி 5
உனு 1
உனும்-தொறும் 1
உனை 19

உஃது (1)

உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3

மேல்

உக்க (2)

கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க
கலை சோதித்து ஒன்றும் இலா சினத்தால் அவ் அகத்தாரை கதறி கள்வன் – நீதிநூல்:44 507/2,3
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/3

மேல்

உக்கக்கால் (1)

உள்ளம் உடைந்து உக்கக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/4

மேல்

உக்கிரசேனன் (1)

ஒன்றி நின்றார்-தம் பகையால் உக்கிரசேனன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/1

மேல்

உக்கிரப்பேர் (1)

வீரம் மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலம் மானம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/1

மேல்

உக்கிரமன் (1)

வென்றி உயர் உக்கிரமன் விக்கிரமன் வெவ் இடரில் – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/1

மேல்

உக்கிரனார் (1)

உக்கிரனார் மேருவை வென்று ஒண் நிதியம் பெற்றமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/1

மேல்

உக்கு (1)

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும் – வெற்றிவேற்கை:1 54/1,2

மேல்

உகக்கும் (1)

காக்கை உகக்கும் பிணம் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/4

மேல்

உகங்கட்கு (1)

சூழ் பல உகங்கட்கு ஒவ்வோர் துளிதுளியா கழிந்து ஈங்கு – நீதிநூல்:43 470/1

மேல்

உகந்த (1)

உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால் – நீதிநூல்:18 224/4

மேல்

உகந்தார் (1)

உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர் – நல்வழி:1 18/2

மேல்

உகந்தானை (1)

ஆலம் உகந்தானை மணந்தாள் படையே வெல் படையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 121/1

மேல்

உகப்பு (1)

காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2

மேல்

உகவாமல் (1)

கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தி – நன்னெறி:1 27/1

மேல்

உகாது (1)

உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/1

மேல்

உகாஅமை (1)

உகாஅமை வல்லதே ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/4

மேல்

உகிரில் (1)

சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/3

மேல்

உகிரும் (3)

கான வரி உகிரும் கற்றோரும் மானே – நீதிவெண்பா:1 27/2
தலைமயிரும் கூர் உகிரும் வெண் பல்லும் தத்தம் – நீதிவெண்பா:1 28/1
வென்றி வரி உகிரும் வெண் கவரிமான் மயிரும் – நீதிவெண்பா:1 29/1

மேல்

உகினும் (1)

புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும்
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/2,3

மேல்

உகு (1)

உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ – நன்மதிவெண்பா:1 19/2

மேல்

உகுக்கும் (1)

அனல் உகுக்கும் கண் களிற்றை ஆவின் நினைவொடு செல் – நன்மதிவெண்பா:1 15/2

மேல்

உகுத்தான் (1)

தேன் ஆர் கனி உகுத்தான் தேர் விசயன் பின் இரங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/1

மேல்

உகுதல் (1)

இயந்திரம் கீல் கழல இற்று உகுதல் போல – நன்மதிவெண்பா:1 89/3

மேல்

உகுப்பான் (1)

இன்னலுற்று அயர்ந்தோம் என கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான்
அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும் – நீதிநூல்:4 38/2,3

மேல்

உகும் (1)

திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும் – நீதிநூல்:3 21/3

மேல்

உங்கட்கு (1)

குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அ குணங்கள் எல்லாம் – நீதிநூல்:44 495/3

மேல்

உங்கள் (1)

கற்றதனால் உங்கள் கவிவீரராகவ மால் – ஆத்திசூடிவெண்பா:1 70/1

மேல்

உச்சி (1)

மூவுலகத்து உச்சி சூளாமணி விளக்கு – அருங்கலச்செப்பு:1 160/1

மேல்

உச்சிட்டம் (1)

காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம்
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/1,2

மேல்

உசனை (1)

உண்டு திரிந்த உசனை மிடியன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/1

மேல்

உசா (1)

உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக – அறநெறிச்சாரம்:1 191/1

மேல்

உசாத்துணையும் (2)

ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம் – அறநெறிச்சாரம்:1 106/2
ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா – அறநெறிச்சாரம்:1 136/3

மேல்

உசை3 (1)

உற்ற கனவை உசை3 உவந்தாள் ஏன் நனவை – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/1

மேல்

உஞ்சை (1)

உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/1

மேல்

உஞற்றிடாது (1)

உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள் – நீதிநூல்:20 238/3

மேல்

உஞற்று (3)

மாண்ட உஞற்று இலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 97/4
மாண்ட உஞற்று இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/4
மாண்ட உஞற்று இலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/4

மேல்

உஞற்றுபவர் (3)

தாழாது உஞற்றுபவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/4
தாழாது உஞற்றுபவர் – முதுமொழிமேல்வைப்பு:1 98/4
தாழாது உஞற்றுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/4

மேல்

உஞற்றுபவர்க்கு (1)

தாழாது உஞற்றுபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/4

மேல்

உட்கப்படாஅர் (1)

உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/3

மேல்

உட்கப்படும் (1)

உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே – அறநெறிச்சாரம்:1 209/1

மேல்

உட்கல் (1)

உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும் – நீதிநூல்:36 367/2

மேல்

உட்கும் (2)

நண்ணாரும் உட்கும் என் பீடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/4
நண்ணாரும் உட்கும் என் பீடு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/4

மேல்

உட்குவரும் (1)

உடைந்துளார் உட்குவரும் கல்வி கடும்பகல் – நீதிநெறிவிளக்கம்:1 7/2

மேல்

உட்கொள் (1)

அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2

மேல்

உட்டண (1)

செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2

மேல்

உட்பகை (9)

உட்பகை உள்ளதாம் கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/4
உட்பகை உள்ளதாம் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/4
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/3
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/3
உட்பகை உற்ற குடி – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/4
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/1
உட்பகை உற்ற குடி – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/4
உட்பகை உள்ளது ஆம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/4

மேல்

உட்பகையாய் (1)

நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு – முதுமொழிமேல்வைப்பு:1 136/1

மேல்

உட்பகையால் (4)

அன்று உறவோன் உட்பகையால் ஆண்மை பழையனும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/1
உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/1
கோடாத சென்னி குடி கூடி நின்றும் உட்பகையால்
கோடி நொந்தது என்னே குமரேசா வீடாத – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/1,2
உற்ற சிறு கூனி உட்பகையால் கோடி துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/1

மேல்

உட்பகையும் (1)

பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/3

மேல்

உட்பகையை (1)

கண்டு அஞ்சி உட்பகையை காளன் ஏன் தற்காத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/1

மேல்

உட்புறத்தினையே (1)

உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ் – நீதிநூல்:29 320/3

மேல்

உடங்கிய (1)

கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல் – அறநெறிச்சாரம்:1 124/2

மேல்

உடங்கு (1)

உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும் – அறநெறிச்சாரம்:1 56/1

மேல்

உடம்பட்டார்கள் (1)

தான் உடம்பட்டார்கள் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 39/4

மேல்

உடம்பாடு (2)

யாதும் உடம்பாடு வாழ்க்கைக்-கண் இல்லவன் – அருங்கலச்செப்பு:1 171/1
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/3

மேல்

உடம்பாம் (1)

அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/2

மேல்

உடம்பாய் (1)

உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3

மேல்

உடம்பில் (1)

வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை திருந்து_இழாய் – நன்னெறி:1 12/1,2

மேல்

உடம்பின் (4)

அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின்
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/2,3
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/3
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/3,4
நோனா உடம்பின் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/4

மேல்

உடம்பினும் (1)

உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர் – அறநெறிச்சாரம்:1 224/2

மேல்

உடம்பினுள் (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/3,4

மேல்

உடம்பினை (4)

உழந்துழந்து கொண்ட உடம்பினை கூற்று உண்ண – அறநெறிச்சாரம்:1 66/1
ஞான உடம்பினை நல்கினன் அன்றோ – நீதிநூல்:6 55/4
புறம் வருந்திட பூத உடம்பினை
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார் – நீதிநூல்:39 399/1,2
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம் – அருங்கலச்செப்பு:1 168/1

மேல்

உடம்பு (22)

இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே – நல்வழி:1 3/1
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ் உடம்பு
பொல்லா புழு மலி நோய் புன் குரம்பை நல்லார் – நல்வழி:1 7/1,2
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே – நல்வழி:1 24/3
மற்று இவர் செய்யும் உடம்பு – நீதிநெறிவிளக்கம்:1 6/4
ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே – நீதிநெறிவிளக்கம்:1 39/3
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட – அறநெறிச்சாரம்:1 14/3
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின் – அறநெறிச்சாரம்:1 69/1
பூசி பொதிந்த புலால் உடம்பு ஊசல் – அறநெறிச்சாரம்:1 113/2
இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால் – அறநெறிச்சாரம்:1 122/1
ஒற்றி உடம்பு ஓம்புதற்கு – அறநெறிச்சாரம்:1 131/4
உயிர் திகிரியாக உடம்பு மண்ணாக – அறநெறிச்சாரம்:1 153/1
நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4
ஆய் வட்டம் நில்லாது உடம்பு – அறநெறிச்சாரம்:1 225/4
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று – அருங்கலச்செப்பு:1 19/1
தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம் – அருங்கலச்செப்பு:1 112/1
மான் உடம்பு வைக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 150/2
என்பு தோல் போர்த்த உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/4
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு
கொண்டு அலைந்தது என்னே குமரேசா கண்டிருக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1,2
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/3
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3,4
குற்றம் மறைப்பான் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/4

மேல்

உடம்பு-தன்னுள் (1)

அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 132/2

மேல்

உடம்பும் (8)

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி – அறநெறிச்சாரம்:1 67/1
உடம்பும் கிளையும் பொருளும் பிறவும் – அறநெறிச்சாரம்:1 129/1
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை – அறநெறிச்சாரம்:1 169/3
கொண்ட உடம்பும் கொடுத்தும் ஏன் சீமூதன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/1
பண்டு ஏன் வசுக்கள் பசு களவால் தம் உடம்பும்
கொண்டனவும் தீர்ந்தார் குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/1,2
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/1
உற்றார்க்கு உடம்பும் மிகை – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/4
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/3

மேல்

உடம்புவலி (1)

வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதியும் – அறநெறிச்சாரம்:1 177/1

மேல்

உடம்பே (2)

உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னோடு வாழ்தல் அரிது – அறநெறிச்சாரம்:1 36/3,4
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே – நீதிநூல்:29 321/4

மேல்

உடம்பை (4)

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் – நல்வழி:1 19/3
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார் – நீதிநூல்:39 399/2
அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே – நீதிநூல்:39 399/4
கோன் உடம்பை கொண்டான் குமரேசா ஆனதினால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/2

மேல்

உடம்பொடு (2)

உடம்பொடு உயிரிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/4
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/3

மேல்

உடல் (37)

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது – மூதுரை-வாக்குண்டாம்:1 12/2
கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார் – நீதிநூல்:5 53/1
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
பண்ணினும் உடல் வருந்த பணிபுரியினும் மருந்து ஒன்று – நீதிநூல்:8 80/2
ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா – நீதிநூல்:12 109/1
ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா – நீதிநூல்:12 109/1
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர் – நீதிநூல்:12 128/2
இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும் – நீதிநூல்:12 131/1
பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3
ஒரு சிர கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம் – நீதிநூல்:12 143/3
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய் – நீதிநூல்:12 155/3
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1
மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல் – நீதிநூல்:25 287/2
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3
பெட்புற புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல்
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ் – நீதிநூல்:29 320/2,3
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும் – நீதிநூல்:36 363/3
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு – நீதிநூல்:41 433/2
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/3
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனை பாரில் – நீதிநூல்:43 472/2
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம் – நீதிநூல்:43 473/1
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள் – நீதிநூல்:44 485/1
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4
படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல்
நெடுமையாம்காறும் நன்கு ஓம்பி நிற்குமால் – நீதிநூல்:47 588/1,2
வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/1
தாக்கி நிமி வதிட்டர் சாபத்தால் தம் உடல் விட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/1
அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/1
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
நிலையா உடல் பொருள் நீரில் நிறை கஞ்ச – ஆத்திசூடிவெண்பா:1 101/1
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2
உடல் சுவை உண்டார் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/4
கொண்ட உடல் நிற்கும் என்று கோரக்கர் சீர் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/1
ஓர்ந்த சுநந்தை உடல் பசந்தாள் பின் துணையை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/1

மேல்

உடல்களை (1)

பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/4

மேல்

உடல்விட்டு (1)

ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டு
போகியே என்று புகல் – நீதிவெண்பா:1 9/3,4

மேல்

உடலம் (1)

மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம்
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/2,3

மேல்

உடலமும் (1)

கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல – நீதிநூல்:47 531/2

மேல்

உடலில் (1)

வீமன் உடலில் பாதி மெய் வழக்கில் தேர்ந்து புருடாமிருகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 96/1

மேல்

உடலின் (2)

காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3
உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்வி – நன்னெறி:1 26/1

மேல்

உடலினுக்கு (1)

தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/1

மேல்

உடலினை (2)

உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4
உடலினை உறுதிசெய் – புதிய-ஆத்திசூடி:1 5/1

மேல்

உடலும் (1)

அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/2

மேல்

உடலே (1)

எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1

மேல்

உடலை (5)

அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலை காப்பாய் – நீதிநூல்:3 31/2
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை
ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1,2
கோ வதைசெய்ய பிடித்த கோளரிக்கு தன் உடலை
ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 83/1,2
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே நாம் உடலை
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனை – நீதிவெண்பா:1 51/2,3

மேல்

உடலோடு (2)

உடலோடு வாழும் உயிர்க்கு – நல்வழி:1 6/4
திரு உடலோடு ஞான சீவனாக படைத்து – நீதிநூல்:3 24/2

மேல்

உடற்கு (4)

தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை – நீதிநூல்:5 50/1
உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் – நன்னெறி:1 29/1
கீரை உடற்கு இனிது – இளையார்-ஆத்திசூடி:1 23/1
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3

மேல்

உடற்றல் (1)

கண் கவி வயிர முத்தை கவுரம் என்று உடற்றல் போலும் – நீதிநூல்:47 525/4

மேல்

உடற்றி (1)

வேறாய் உடற்றி நின்ற விச்சனிடம் பின் கபிலர் – திருக்குறள்குமரேசவெண்பா:82 818/1

மேல்

உடற்றுபவர் (2)

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/3
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 818/3

மேல்

உடற்றும் (1)

உள் நின்று உடற்றும் பசி – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/4

மேல்

உடன் (21)

கேளாய் உடன் வருவது இல் – அறநெறிச்சாரம்:1 127/4
உடன் பிறந்த மூவர் ஒருவனை சேவித்து – அறநெறிச்சாரம்:1 205/1
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்து – அறநெறிச்சாரம்:1 210/1
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/2
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்க கலந்து காம – நீதிநூல்:44 497/1
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
பிள்ளை உடன் உண்ண பேசி அழைத்தார் அன்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/1
முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/1
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம் – விவேகசிந்தாமணி:1 8/1
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3
அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று – விவேகசிந்தாமணி:1 114/3
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/4
கண்டோர்க்கு உடன் ஆம் கதி – நீதிவெண்பா:1 62/4
உடன் இறுத்தல் பக்கம் இறப்பு – அருங்கலச்செப்பு:1 88/2
நினைத்ததை உடன் முடி – இளையார்-ஆத்திசூடி:1 53/1
என்னே சிசுபாலன் இன்னாத கூறி உடன்
கொன்னே மடிந்தான் குமரேசா அன்னோ – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/1,2
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/3
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/3
குன்றி உடன் மாய்ந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/2
பாம்போடு உடன் உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/4
காமர் சுலோசனை ஏன் காதலன்தான் நீங்க உடன்
கோ மறுக மாய்ந்தாள் குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/1,2

மேல்

உடன்படல் (1)

சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல் – நீதிநூல்:18 215/4

மேல்

உடன்படுவர்-தம்மால் (1)

அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால்
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம் – விவேகசிந்தாமணி:1 119/1,2

மேல்

உடன்பாடு (1)

உடன்பாடு இலா மனையாள் ஒப்புரவு_இல் மன்னன் – நன்மதிவெண்பா:1 23/1

மேல்

உடன்பிறந்த (1)

உடன்பிறந்த சோதரிக்கு ஒத்த பாகம் இலை பிறப்பிடம் – நீதிநூல்:47 597/1

மேல்

உடன்பிறந்தார் (3)

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/1
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் – அறநெறிச்சாரம்:1 157/1
ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் மிக்க – அறநெறிச்சாரம்:1 213/2

மேல்

உடன்பிறந்தே (1)

உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/2

மேல்

உடன்பிறப்பு (1)

உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே – நல்வழி:1 24/3

மேல்

உடன்பிறவா (1)

உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 20/2,3

மேல்

உடன்போம் (1)

அந்தோ உடன்போம் அறி – நீதிவெண்பா:1 45/4

மேல்

உடன்வந்தோன் (1)

தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்வந்தோன்
மரித்துவிடில் வாகுவலி போம் மனையேல் – நீதிவெண்பா:1 61/2,3

மேல்

உடன்று (3)

உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 121/3
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/3

மேல்

உடனே (12)

பிறந்த சேய் உடனே அழும் பீழைதான் – நீதிநூல்:42 436/1
துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு – நீதிநூல்:43 472/3
காரணம்தான் இன்றியே கண்ட உடனே பகை ஆம் – நீதிவெண்பா:1 65/3
அங்கண நீர் கங்கை அடைந்த உடனே புனித – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/1
கொண்டார் உடனே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/2
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே
கொற்ற நளன் விட்டான் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/1,2
வென்றி வலன் தனை வியந்து எழுந்தான் ஏன் உடனே
குன்றி அழிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/1,2
குன்றாமல் நன்னன் கொடுமை செய்தான் ஏன் உடனே
குன்றி அழிந்தான் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/1,2
தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே
கூர்ந்து களைந்தான் குமரேசா சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/1,2
ஏற்றது ஒன்றும் நோக்கா இடும்பன் ஏன் வந்து உடனே
கூற்றின் வாய் நின்றான் குமரேசா போற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/1,2
திண் தோள் இராமன் உயர் சீதையை கண்டான் உடனே
கொண்டான் மகிழ்வு ஏன் குமரேசா மொண்டுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/1,2
ஊடி நில்லாது ஏனோ உடனே நருமதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/1

மேல்

உடு (1)

உடு கணம் யாவும் வெவ்வேறு உதயனாம் ஒவ்வொன்றிற்கும் – நீதிநூல்:3 20/1

மேல்

உடுக்க (1)

ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும் – நீதிநூல்:44 491/1

மேல்

உடுக்கவே (1)

உடுக்கவே உடையும் இன்றி உண் சோறும் வெல்லம் ஆமே – விவேகசிந்தாமணி:1 66/4

மேல்

உடுக்கள் (1)

எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதா – ஆத்திசூடிவெண்பா:1 7/1

மேல்

உடுக்கை (3)

உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசுகொண்டு – நன்மதிவெண்பா:1 56/2
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 124/3
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/3

மேல்

உடுத்த (3)

உடுத்த ஆடை கோடியாக – வெற்றிவேற்கை:1 56/3
குளிர் கடல் உடுத்த பாரில் குறைந்தவர் மேலோர் என்னல் – நீதிநூல்:14 183/3
உரவு நீர் கரும் கடல் உடுத்த பார் மிசை – நீதிநூல்:34 355/1

மேல்

உடுத்தல் (2)

தோல் காவி சீரை துணி கீழ் விழ உடுத்தல்
கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு – அறநெறிச்சாரம்:1 63/1,2
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடைபண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ – நீதிநூல்:28 314/1

மேல்

உடுத்து (4)

உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து – நீதிநெறிவிளக்கம்:1 30/2
கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய் பூசி – நீதிநெறிவிளக்கம்:1 80/1
தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1
துவைத்ததை உடுத்து – இளையார்-ஆத்திசூடி:1 44/1

மேல்

உடுப்ப (1)

உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து – நீதிநெறிவிளக்கம்:1 30/2

மேல்

உடுப்பது (1)

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் – நல்வழி:1 28/1

மேல்

உடுப்பதூஉம் (2)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/3,4
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/3

மேல்

உடுப்பன (1)

உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி – அருங்கலச்செப்பு:1 103/1

மேல்

உடும்பு (1)

தொத்து ஆர் வல் உடும்பு சொல் வருடம் நூறு இருக்கும் – நன்மதிவெண்பா:1 13/1

மேல்

உடை (29)

முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட – அறநெறிச்சாரம்:1 134/1
தயிர் உடை மத்து என தாபம் பல் புரிந்து – நீதிநூல்:18 214/3
கரி நிறம் உறும் வெளிறு உடை கரி அணுகின் – நீதிநூல்:31 330/1
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
பண்பு உடை மக்கள் பெறின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/4
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/3
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை
ஏன் உரிந்தான் மேனாள் இரங்கேசா ஆனதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1,2
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/3
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/3
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/3
பொற்பு உடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/2
கற்பு உடை காம தீ ஆர் கன்னியை விலக்கினோரும் – விவேகசிந்தாமணி:1 114/2
உற்ற தொடைப்புண்ணுக்கு உடை கீறி கட்டி நின்றான் – ஆத்திசூடிவெண்பா:1 46/1
சிறப்பு உடை ஆறாம் உறுப்பு – அருங்கலச்செப்பு:1 22/2
துயக்கு உடை தெய்வ மயக்கு – அருங்கலச்செப்பு:1 32/2
பண்பு உடை மக்கள் பெறின் – முதுமொழிமேல்வைப்பு:1 18/4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
அலகு உடை நீழலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/4
பண்பு உடை மக்கள் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/4
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/3
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/3
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/3,4
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/3
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/3
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
அலகு உடை நீழலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/4

மேல்

உடைக்கும் (8)

பெண்மை உடைக்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/4
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/3,4
பெண்மை உடைக்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/4
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 179/3
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/3,4
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/3
பெண்மை உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/4
உள்ளம் உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/4

மேல்

உடைத்தாய் (1)

எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/3

மேல்

உடைத்தால் (1)

புன்கண் உடைத்தால் புணர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/4

மேல்

உடைத்து (58)

பொன் மலர் நாற்றம் உடைத்து – நீதிநெறிவிளக்கம்:1 4/4
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் பெண் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 23/3
மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல் – நீதிநெறிவிளக்கம்:1 72/3
புலை மயங்கி அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 33/4
சேவகமாய் நின்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 53/4
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து – அறநெறிச்சாரம்:1 55/2
புழுக்கூட்டு பொச்சாப்பு உடைத்து – அறநெறிச்சாரம்:1 70/4
கண்ணிலான் சென்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 99/4
பல் கழல் நாய் அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 138/4
பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ – நீதிநூல்:22 262/4
விற்று கோள் தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/4
அச்சாணி அன்னார் உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/4
இது நக தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/4
அச்சாணி அன்னார் உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/4
வறம் கூர்ந்து அனையது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/4
உள்ளுள் உவப்பது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/4
இது நக தக்கது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/4
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/4
நோற்பாரின் நோன்மை உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 13/4
பெருமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 54/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/4
உரிமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 92/4
அச்சாணி_அன்னார் உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 106/4
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/3
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/3
நோற்பாரின் நோன்மை உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/4
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/4
விற்று கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/4
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/4
மூக்கின் கரியார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/4
பெருமை உடைத்து இ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/4
வானம் நணியது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/4
இன நலம் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/4
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/4
பேஎய் கண்டு அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/4
உரிமை உடைத்து இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/4
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/3
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/4
அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/4
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/3
இரந்து கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/4
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 868/4
பெண்ணே பெருமை உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/4
வறம் கூர்ந்த அனையது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/4
அறம் நாண தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/4
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/4
உள்ளுள் உவப்பது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/4
தானை கொண்ட அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/4
நோக்கம் இ மூன்றும் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/4
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/3
இது நக தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/4
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/4
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/4
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/3
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/4

மேல்

உடைத்தே (1)

கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/3

மேல்

உடைத்தோ (1)

காழ் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான் – நன்னெறி:1 32/3,4

மேல்

உடைந்த (1)

கண்டு உடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்து அணிகள் – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/1

மேல்

உடைந்தக்கால் (1)

மண்ணின் குடம் உடைந்தக்கால் – மூதுரை-வாக்குண்டாம்:1 18/4

மேல்

உடைந்தது (2)

பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
நேர்ந்த புலவியில் என் நெஞ்சு உடைந்தது என்று சதி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/1

மேல்

உடைந்ததே (2)

ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/3
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/3

மேல்

உடைந்தார் (1)

கூர்ந்து உடைந்தார் என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/2

மேல்

உடைந்தால் (1)

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும் – மூதுரை-வாக்குண்டாம்:1 18/3

மேல்

உடைந்து (2)

வலியரை சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார் – நீதிநூல்:26 292/1
உள்ளம் உடைந்து உக்கக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/4

மேல்

உடைந்தும் (1)

பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/1

மேல்

உடைந்துளார் (1)

உடைந்துளார் உட்குவரும் கல்வி கடும்பகல் – நீதிநெறிவிளக்கம்:1 7/2

மேல்

உடைப்போர்க்கு (1)

தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4

மேல்

உடைமுள் (1)

கட்டும் உடைமுள் எனவே காண் – நீதிவெண்பா:1 59/4

மேல்

உடைமை (24)

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை – கொன்றைவேந்தன்:1 21/1
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 86/1
தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும் – நீதிநெறிவிளக்கம்:1 14/1,2
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 62/2
இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை
அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் நின்ற – அறநெறிச்சாரம்:1 20/1,2
அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் நின்ற – அறநெறிச்சாரம்:1 20/2
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை
பற்று விடுதல் இலர் – அறநெறிச்சாரம்:1 182/3,4
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/3
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/3,4
கலை ஆர்ந்த நன்மதியே கைத்து உடைமை இன்மை – நன்மதிவெண்பா:1 24/3
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம் – நன்மதிவெண்பா:1 49/2,3
முன்னை குணத்தொடு தத்தம் குணம் உடைமை
பன்னிய தானம் எனல் – அருங்கலச்செப்பு:1 173/1,2
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 152/4
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/3
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/3
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/3,4
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/3,4
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/3
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/3
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/3
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/3,4
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3
கை ஒன்று உடைமை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/4
பண்பு உடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/4

மேல்

உடைமைக்கும் (1)

ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ் பத்ரகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/1

மேல்

உடைமையன் (1)

உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா – நீதிநூல்:47 568/3

மேல்

உடைமையால் (2)

உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும் – நீதிநூல்:30 324/3
உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/1

மேல்

உடைமையும் (1)

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா – வெற்றிவேற்கை:1 49/1

மேல்

உடைமையுள் (1)

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/3

மேல்

உடைய (28)

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்கு உடைய மா கொல் – நீதிநெறிவிளக்கம்:1 38/2
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் – அறநெறிச்சாரம்:1 164/3
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான் – நீதிநூல்:12 137/3
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய் தொழில் உடைய நெஞ்சே – நீதிநூல்:43 465/4
அருமை உடைய செயல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/4
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/1
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
வண்மை பெறு புன்னைவன நாதா சீர் உடைய
திண்மை உன்னி ஔவியம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 12/3,4
சிறுவன் பகை ஆம் செறிந்த அறிவு உடைய
வென்றி வனசரன்தான் வேதியனை காத்தான் முன் – நீதிவெண்பா:1 3/2,3
நிலை உடைய மானவரும் நிற்கும் நிலை தவறா – நீதிவெண்பா:1 28/2
விரைய விழு துளியே போலும் புரை உடைய
ஆக்கை விடா முன்னம் அரன் பாதம் பூசித்தல் – நீதிவெண்பா:1 52/2,3
சீலம் உடைய விபசித்து எனவே ஞாலத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 155/2
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/3
கோடாது ஏன் காத்தார் குமரேசா பீடு உடைய
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/2,3
கோடி வகை செய்தான் குமரேசா பீடு உடைய
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/2,3
நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/1
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/3
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/2,3
கோரன் என்பான் என்னே குமரேசா சீர் உடைய
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/2,3
கொற்றவனாய் நின்றான் குமரேசா பற்று உடைய
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/2,3
உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/1
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/1
கூடி மொழிந்தான் குமரேசா பீடு உடைய
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/2,3
அருமை உடைய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/4
பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/1
ஏர் உடைய பண்ணனிடம் ஏனோ பல மன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/1
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/3,4
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/3,4

மேல்

உடையதனை (1)

எண்ணற்கு அரிய இடையூறு உடையதனை
கண்ணினால் கண்டும் கருதாதே புண்ணின் மேல் – அறநெறிச்சாரம்:1 123/1,2

மேல்

உடையதாம் (1)

செம்மை உடையதாம் சேவகம் தம்மை – அறநெறிச்சாரம்:1 108/2

மேல்

உடையது (9)

உடையது விளம்பேல் – ஆத்திசூடி:1 5/1
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்-கண் – அறநெறிச்சாரம்:1 108/1
இனது உடையது விளம்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 5/4
மாட்சி உடையது உயிருக்கு – அருங்கலச்செப்பு:1 46/2
மானம் உடையது அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/4
உடையது உடையரோ மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/4
காடும் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/4
நல் ஆள் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/4
பெருமையின் பீடு உடையது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/4

மேல்

உடையம் (1)

உடையம் யாம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/4

மேல்

உடையமேனும் (1)

பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:3 27/4

மேல்

உடையர் (7)

பெரிதும் பிழைபாடு உடையர் நிறை கயத்து – நீதிநெறிவிளக்கம்:1 53/2
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/3,4
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/3
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/3
புண் உடையர் கல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/4
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/3
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/3,4

மேல்

உடையராக (1)

ஒருவர் திரு உடையராக தெரு நடுவே – முதுமொழிமேல்வைப்பு:1 37/2

மேல்

உடையராயினும் (2)

மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/3
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/3

மேல்

உடையரேனும் (2)

அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 86/1
என் உடையரேனும் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/4

மேல்

உடையரோ (1)

உடையது உடையரோ மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/4

மேல்

உடையவர் (4)

அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/2
கோடி பொன் உடையவர் எனினும் கோ முடி – நீதிநூல்:42 437/1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/3
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/3

மேல்

உடையவர்க்கு (2)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/3
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/3

மேல்

உடையவரும் (1)

தேசு ஆர் உடையவரும் தேடி இன நலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/1

மேல்

உடையவரை (1)

செற்றம் முதலா உடையவரை தெற்ற – அறநெறிச்சாரம்:1 100/2

மேல்

உடையவளாய் (1)

கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3

மேல்

உடையவன் (3)

அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண் – நீதிநூல்:18 224/1
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/3
ஊடி சுதாரை உளைந்தாள் உடையவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/1

மேல்

உடையவேனும் (1)

பிற உடையவேனும் பெறா காண் உறையுமவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 116/2

மேல்

உடையள் (1)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/3

மேல்

உடையன் (2)

பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 21/3
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/3

மேல்

உடையாட்கு (1)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/3,4

மேல்

உடையார் (27)

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி – மூதுரை-வாக்குண்டாம்:1 16/1
தமக்கு பயன் வேறு உடையார் திறப்படூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 21/2
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/3
குரம்பை உடையார் குடி போக்கு நோக்கி – அறநெறிச்சாரம்:1 125/3
தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சி துஞ்சார் தடுமாற்றம் – அறநெறிச்சாரம்:1 146/1,2
தாகமே உடையார் வேலை சலம் அருந்தினும் பொன் மீது – நீதிநூல்:43 471/1
மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ – நீதிநூல்:43 471/2
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/4
குணம் நன்கு உடையார் குறுகார் குணமுடைமை – நீதிவெண்பா:1 26/2
தொல்லை மணி மன்று உடையார் தொண்டர்க்கு பெண்டிரையும் – முதுமொழிமேல்வைப்பு:1 38/1
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – முதுமொழிமேல்வைப்பு:1 67/3
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 137/1
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 149/3,4
கல் வில் உடையார் கருணை பெறமாட்டாது – முதுமொழிமேல்வைப்பு:1 151/1
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3,4
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/3
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/4
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/3
மருங்கு உடையார் மாநிலத்து இல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/4
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/3,4
ஒருவந்தம் கைத்து உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/4
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3,4
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/3
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/3,4
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/3,4

மேல்

உடையார்க்கு (10)

ஆற்றல் உடையார்க்கு ஆகாது அளவு இன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 11/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 138/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/3
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/3
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/3
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/4
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/3

மேல்

உடையாரை (3)

இவறன்மை கண்டும் உடையாரை யாரும் – நீதிநெறிவிளக்கம்:1 11/1
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம் – நீதிநூல்:40 408/1
மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை ஏத்தல் – அருங்கலச்செப்பு:1 32/1

மேல்

உடையாள் (1)

பேசில் இவை உடையாள் பெண் – நீதிவெண்பா:1 30/4

மேல்

உடையாளாய் (1)

வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய் – அறநெறிச்சாரம்:1 161/1

மேல்

உடையாளும் (1)

கோடி உடையாளும் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/2

மேல்

உடையான் (13)

உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான்
எப்பாலும் நிற்பது என – நீதிநெறிவிளக்கம்:1 97/3,4
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை – அறநெறிச்சாரம்:1 169/3
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/3
ஊக்கம் உடையான் உழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/4
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/3
உடையான் உலகுக்கு இறை – அருங்கலச்செப்பு:1 7/2
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/3
உடையான் அரசருள் ஏறு – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/4
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/4
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/3
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/3
ஊக்கம் உடையான் உழை – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/4
செறிவு உடையான் செல்க வினைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/4

மேல்

உடையான்-கட்டே (2)

நாண் உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/4
நன்கு உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/4

மேல்

உடையான்-கண் (2)

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/3
நயன் உடையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/4

மேல்

உடையான்-கண்ணே (1)

குலன் உடையான்-கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 38/4

மேல்

உடையானாமே (1)

உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா – நீதிநூல்:47 568/3

மேல்

உடையானை (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/3

மேல்

உடையின் (1)

ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/2

மேல்

உடையினை (1)

ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும் – நீதிநூல்:44 491/1

மேல்

உடையும் (2)

உடுக்கவே உடையும் இன்றி உண் சோறும் வெல்லம் ஆமே – விவேகசிந்தாமணி:1 66/4
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/1

மேல்

உடையுழி (2)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/3
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே – முதுமொழிமேல்வைப்பு:1 72/3

மேல்

உடையேமோ (1)

துன்ன துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1250/3,4

மேல்

உடையேன் (3)

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/3
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/3,4
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/3

மேல்

உடையை (1)

தொழுதேன் நிறை உடையை ஆகு – அறநெறிச்சாரம்:1 78/4

மேல்

உடையோர் (4)

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அற கூழ் சாலை அடையினும் அடைவர் – வெற்றிவேற்கை:1 51/1,2
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே – வெற்றிவேற்கை:1 58/1
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர்
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து – நீதிநூல்:26 297/2,3
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா – நீதிநூல்:45 517/4

மேல்

உடையோர்க்கு (1)

தொடர்ந்த அன்பர்க்கு உரியானை துகள் உடையோர்க்கு அரியானை – நீதிநூல்:47 574/3

மேல்

உண் (16)

ஐயம் இட்டு உண் – ஆத்திசூடி:1 9/1
பூமி திருத்தி உண் – ஆத்திசூடி:1 82/1
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் – கொன்றைவேந்தன்:1 34/1
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் – கொன்றைவேந்தன்:1 60/1
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – கொன்றைவேந்தன்:1 70/1
வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண் – கொன்றைவேந்தன்:1 81/1
ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி – அறநெறிச்சாரம்:1 36/1
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 104/2
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன – அறநெறிச்சாரம்:1 208/2
பேர் இறையான் உண் பெயரில் பின் சிறக்குமோரும் – அறநெறிச்சாரம்:1 226/2
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபி பாலை – நீதிநூல்:41 432/1
உடுக்கவே உடையும் இன்றி உண் சோறும் வெல்லம் ஆமே – விவேகசிந்தாமணி:1 66/4
உள்ளத்திலே ஐயம் இட்டு உண் – ஆத்திசூடிவெண்பா:1 9/4
திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண்
மருவு புனல் போன்று வருமால் திரு அறுங்கால் – நன்மதிவெண்பா:1 106/1,2
வருவதை மகிழ்ந்து உண் – புதிய-ஆத்திசூடி:1 103/1
குற்றம் சேர் கள் உண் குரங்கு அரசை ஏன் கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/1

மேல்

உண்-மின் (1)

கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3

மேல்

உண்க (3)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – முதுமொழிமேல்வைப்பு:1 140/3
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/3
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3

மேல்

உண்கண் (8)

வேல் உண்கண் வேய் தோளவட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/4
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/3
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/4
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/3
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/3
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/3,4
பூ அனைய உண்கண் புதவி புலந்ததை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/1

மேல்

உண்கை (1)

இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ – நல்வழி:1 14/2

மேல்

உண்ட (15)

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரை – மூதுரை-வாக்குண்டாம்:1 1/3
முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட
கடை முறை வாய் போதர கண்டும் தடுமாற்றில் – அறநெறிச்சாரம்:1 134/1,2
இறுக்குமாம் உண்ட கடன் – அறநெறிச்சாரம்:1 144/4
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட – அறநெறிச்சாரம்:1 188/1
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட
தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு – அறநெறிச்சாரம்:1 188/1,2
பானுவின் கதிரை உண்ட பளிங்கு ஒளிசெய்தல் போலும் – நீதிநூல்:1 2/1
வேலை-வாய் உண்ட நீரை மேகம் சிந்தினுமே சிந்தும் – நீதிநூல்:1 5/1
ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும் – நீதிநூல்:44 491/1
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/3
எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும் – விவேகசிந்தாமணி:1 80/3
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/3
மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண் – நன்மதிவெண்பா:1 30/1
கொண்டவனை என்னே குமரேசா உண்ட
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/2,3

மேல்

உண்டக்கால் (1)

நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்து ஆற்றினாரும் உயப்போவார் நீத்தாற்றின் – அறநெறிச்சாரம்:1 174/1,2

மேல்

உண்டதன் (1)

உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/4

மேல்

உண்டது (2)

கொண்டு உண்டு வந்தான் குமரேசா உண்டது முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/2
உணலினும் உண்டது அறல் இனிது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/3

மேல்

உண்டதை (1)

உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே – விவேகசிந்தாமணி:1 104/1

மேல்

உண்டல் (13)

போனகம் என்பது தான் உழந்து உண்டல் – கொன்றைவேந்தன்:1 69/1
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் – வெற்றிவேற்கை:1 10/1
வெறுத்து நீ உண்டல் கடன் – அறநெறிச்சாரம்:1 136/4
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும் – அறநெறிச்சாரம்:1 180/2
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3
இன்புற தான் உண்டல் இனிதாமே அன்புறவே – நீதிவெண்பா:1 49/2
தக்கவரை இன்றி தனித்து உண்டல் தான் கவர் மீன் – நீதிவெண்பா:1 49/3
உண்டல் ஒரு போது எனல் – அருங்கலச்செப்பு:1 125/2
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/3
கள் உண்டல் பாவம் என கண்டவுடன் சண்டகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/1
சீர்த்தி மிகு திலகசேனை ஏன் உண்டல் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/1
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/3,4
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3

மேல்

உண்டவர்-தமை (1)

உண்டவர்-தமை கொலும் ஓத வெவ் விடம் – நீதிநூல்:13 162/1

மேல்

உண்டவன் (1)

தீயிடை மூழ்கினோன் சிங்கி உண்டவன்
மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன் – நீதிநூல்:18 222/1,2

மேல்

உண்டாக்குதல் (2)

மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல் – நீதிநூல்:17 209/2
அயலவர் ஆயுள்நாட்கு அழிவு உண்டாக்குதல் – நீதிநூல்:18 214/4

மேல்

உண்டாக்கும் (1)

தீரா வினை தீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச்செப்பு – அருங்கலச்செப்பு:1 180/1,2

மேல்

உண்டாக்குமே (1)

குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே – நீதிநூல்:31 332/4

மேல்

உண்டாக்குவரே (1)

கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே – நீதிநூல்:27 310/4

மேல்

உண்டாக (6)

திண்மை உண்டாக பெறின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/4
உண்டாக செய்வான் வினை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/4
திண்மை உண்டாக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/4
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/3
உண்டாக செய்வான் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/4
திண்மை உண்டாக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/4

மேல்

உண்டாகி (2)

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு – அருங்கலச்செப்பு:1 9/1
கொண்டார் தவம் ஏன் குமரேசா உண்டாகி
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/2,3

மேல்

உண்டாகில் (1)

நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3

மேல்

உண்டாகும் (9)

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் – நல்வழி:1 3/3
உண்டாகும் கிராணமதை முன்சொலுவோம் கடிகாரத்து உதவிகொண்டு – நீதிநூல்:41 427/2
கொண்டாடப்பட்டார் குமரேசா உண்டாகும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/2,3
கொண்டான் அவன்-பால் குமரேசா உண்டாகும்
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/2,3
கொண்டான் ஏன் இன்பம் குமரேசா உண்டாகும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/2,3
கொண்டான் அசோகன் குமரேசா உண்டாகும்
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/2,3
கொண்டாடினான் ஏன் குமரேசா உண்டாகும்
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/2,3
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா உண்டாகும்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/2,3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/3

மேல்

உண்டாம் (13)

சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம்
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும் – நீதிநூல்:14 179/1,2
மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம்
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல் – நீதிநூல்:43 467/1,2
ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 50/1,2
பொல்லார்க்கு கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால் – விவேகசிந்தாமணி:1 99/1
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால் – விவேகசிந்தாமணி:1 119/2,3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 23/3
கொண்டாள் முன் சீதை குமரேசா உண்டாம்
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/2,3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/3
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1
கொண்டாள் சீர் என்னே குமரேசா உண்டாம்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/2,3
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/3
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3
அவா உண்டேல் உண்டாம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/4

மேல்

உண்டாம்-கொல் (2)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/3,4
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/3,4

மேல்

உண்டாமோ (2)

ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/1,2
அ குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலம்-தனில் சிறந்தது ஆமோ – விவேகசிந்தாமணி:1 3/3,4

மேல்

உண்டாய் (3)

தோலா விடம் உண்டாய் சோமேசா சால – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/2
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய்
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/3,4
நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ் மெத்த – முதுமொழிமேல்வைப்பு:1 32/2

மேல்

உண்டாயின் (4)

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் – நல்வழி:1 3/3
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை – நல்வழி:1 34/1,2
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 80/3
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/3,4

மேல்

உண்டாயினும் (1)

கோடி உண்டாயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/4

மேல்

உண்டார் (3)

உடல் சுவை உண்டார் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/4
குன்றாது ஏன் உண்டார் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/2
குன்றாமல் உண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/2

மேல்

உண்டார்-கண் (2)

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3

மேல்

உண்டாள் (2)

எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/2
கொண்டு இனிதா உண்டாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/2

மேல்

உண்டான் (5)

விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன – நீதிநூல்:44 487/1
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 59/3
என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான்
குன்றையூர் எல்லன் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/1,2
கோன் உவந்து உண்டான் குமரேசா ஆன் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/2

மேல்

உண்டான (18)

கொண்டு பெய்தது என்னே குமரேசா உண்டான
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/2,3
கொண்டார் வசிட்டர் குமரேசா உண்டான
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/2,3
கொண்டு அழுதான் முன்னம் குமரேசா உண்டான
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/2,3
கொண்டார் புகழ் ஏன் குமரேசா உண்டான
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/2,3
கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா உண்டான
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/2,3
கொண்டார் ஒளி ஏன் குமரேசா உண்டான
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/2,3
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/2,3
கொண்ட ஒரு சோர்வால் குமரேசா உண்டான
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/2,3
கொண்டார் கண்ணோட்டம் குமரேசா உண்டான
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/2,3
கொண்ட தேர் விட்டான் குமரேசா உண்டான
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/2,3
கொண்டிருந்தார் துன்பை குமரேசா உண்டான
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/2,3
கொண்டாடினார் ஏன் குமரேசா உண்டான
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/2,3
கொண்டு நலன் விட்டான் குமரேசா உண்டான
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/2,3
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/2,3
கொண்டாள் துயர் ஏன் குமரேசா உண்டான
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/2,3
கொண்டு மிக நொந்தாள் குமரேசா உண்டான
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/2,3
உண்டான பெண்மையுடையள் என இந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/1
கொண்டு இசைந்தாள் என்னே குமரேசா உண்டான
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/2,3

மேல்

உண்டானால் (1)

பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று – விவேகசிந்தாமணி:1 25/1

மேல்

உண்டி (11)

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 5/1
நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ் – நல்வழி:1 24/1
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு – அறநெறிச்சாரம்:1 177/3
பூதமதின் ஒன்று நமை தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/1,2
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி
உதவலில் தாய் ஆனவளே ஒண் மனையாள் என்றே – நன்மதிவெண்பா:1 70/2,3
உண்டி மறுத்தல் உபவாசம் போசதம் – அருங்கலச்செப்பு:1 125/1
உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம் – அருங்கலச்செப்பு:1 134/1
உண்டி தரும் நீரே உணவாக சீதை பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/1
குண்டோதரன் ஏன் குமரேசா உண்டி
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/2,3
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/3

மேல்

உண்டி-தனை (2)

கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனை
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/2,3
கொண்டு நின்றான் என்னே குமரேசா உண்டி-தனை
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/2,3

மேல்

உண்டிக்கு (1)

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் – வெற்றிவேற்கை:1 10/1

மேல்

உண்டிடும் (1)

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும் – விவேகசிந்தாமணி:1 31/1,2

மேல்

உண்டு (100)

அ மருந்து போல்வாரும் உண்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 20/4
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
செல்வமும் உண்டு சிலர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 3/4
மறவாமே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர் – நீதிநெறிவிளக்கம்:1 19/2
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலியுடைமை சொற்ற நீர் – நீதிநெறிவிளக்கம்:1 20/2
சால்புடைத்து என்பாரும் உண்டு – நீதிநெறிவிளக்கம்:1 32/4
ஆவனவும் உண்டு சில – நீதிநெறிவிளக்கம்:1 48/4
சொல்வன்மை உண்டு எனில் கொன்னே விடுத்து ஒழிதல் – நீதிநெறிவிளக்கம்:1 68/1
அணித்தாய் வருதலும் உண்டு – அறநெறிச்சாரம்:1 21/4
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன் – அறநெறிச்சாரம்:1 144/3
வழியும் வருதலும் உண்டு – அறநெறிச்சாரம்:1 147/4
கறந்து உண்டு அஃது ஓம்பாமையாம் – அறநெறிச்சாரம்:1 155/4
இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே – அறநெறிச்சாரம்:1 160/3
கொல்லாமை காத்து கொடுத்து உண்டு வாழ்வதே – அறநெறிச்சாரம்:1 165/3
அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும் – அறநெறிச்சாரம்:1 167/1
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல் – அறநெறிச்சாரம்:1 167/2,3
நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு
பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும் – அறநெறிச்சாரம்:1 168/1,2
இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும் – அறநெறிச்சாரம்:1 170/2
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு – அறநெறிச்சாரம்:1 175/4
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/2
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/3
ஏதம்_இல் அறத்தை கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று – நீதிநூல்:2 11/3
கடவுளை வருந்தி சூலாய் கைப்பு உறை உண்டு அனந்தம் – நீதிநூல்:8 75/1
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து – நீதிநூல்:12 120/3
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து – நீதிநூல்:12 120/3
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன் – நீதிநூல்:12 127/1
தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/3
கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே – நீதிநூல்:19 229/4
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம – நீதிநூல்:32 337/3
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம – நீதிநூல்:32 337/3
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு
சோர்ந்திட அதை தான் தாங்கி சுமக்குதல் தன்னை தூக்க – நீதிநூல்:36 366/2,3
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/2,3
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம் – நீதிநூல்:41 425/2
நெல்லுடன் பல் தானியத்தை காய் கனியை கிழங்கு இலையை நிதமும் உண்டு
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/2,3
மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம் – நீதிநூல்:43 467/1
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி – நீதிநூல்:43 467/3
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/3
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/2,3
சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர் – நீதிநூல்:45 520/2
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/3
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் – நன்னெறி:1 24/1
காண்டலின் உண்டு என் உயிர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/4
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/4
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/4
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல் – விவேகசிந்தாமணி:1 38/3
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் – விவேகசிந்தாமணி:1 58/2
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3
உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு – விவேகசிந்தாமணி:1 104/3
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல் – ஆத்திசூடிவெண்பா:1 5/1
அற்ற சிவயோகிக்கு அரும் சின்னம் மூன்று உண்டு
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு – நீதிவெண்பா:1 69/1,2
உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை – நீதிவெண்பா:1 80/3
உண்டு சமிக்குமோ ஓது – நீதிவெண்பா:1 80/4
மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல் – நன்மதிவெண்பா:1 24/2
உலகு உண்டு உறங்கும் ஒருத்தி ஒருத்தி – முதுமொழிமேல்வைப்பு:1 15/1
இரந்து உண்டு வாழ்ந்தும் இறைவர் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 33/1
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – முதுமொழிமேல்வைப்பு:1 80/3
சோறு கறி உண்டு தொலைப்பதற்கு நாடி – முதுமொழிமேல்வைப்பு:1 85/2
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – முதுமொழிமேல்வைப்பு:1 125/3
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – முதுமொழிமேல்வைப்பு:1 164/3
அணியில் திகழ்வது ஒன்று உண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 181/4
உண்டு இலை என்று ஆகமங்கள் ஓதி மதபேதத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 195/1
உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/1
மடமை மடவார்-கண் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/4
தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு
கொண்டார் மகிழ்வு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/1,2
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3
உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/1
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/3
உண்மையான் உண்டு இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/4
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/3
செல்வ செவிலியால் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/4
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/3
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3
கள் உண்டு ஏன் வீரை கருத்தழிந்தாள் யானை முன் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/1
அன்று ஏன் அளவாக ஆய்ந்து உண்டு அமித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/1
கொண்டு உண்டு வந்தான் குமரேசா உண்டது முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/2
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/1,2
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/4
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/3
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3
தொழுது உண்டு பின் செல்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/4
உண்டு திரிந்த உசனை மிடியன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/1
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3
காண்டலின் உண்டு என் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/4
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/4
ஏனோ கமலவதி இன் அணியில் உண்டு என்று – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/1
அணியில் திகழ்வது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/4
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/4
உண்டு மருந்து என்று உவந்தான் முகுந்தை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/1
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/4
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/3

மேல்

உண்டும் (1)

பொலி வளம் தங்கிய புவியில் தான் உண்டும்
பலி பிறர்க்கு இட்டுமே பயன் துவ்வான் பொருள் – நீதிநூல்:24 274/1,2

மேல்

உண்டுவிட (1)

உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில் – நீதிநூல்:40 413/2

மேல்

உண்டென (1)

உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த – விவேகசிந்தாமணி:1 53/3

மேல்

உண்டே (8)

காதன்மை உண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும் – நீதிநெறிவிளக்கம்:1 46/3
வலி சிந்தும் வன்மையும் உண்டே உலகு அறிய – நீதிநெறிவிளக்கம்:1 50/2
பெற்றிமை பேதைமைக்கு உண்டே பெரும் பாவம் – நீதிநெறிவிளக்கம்:1 83/3
எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே
அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து – நீதிநூல்:33 350/1,2
சேமம் செய்வாரும் சிலர் உண்டே ஏம நிழல் – நீதிவெண்பா:1 59/2
சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம் – நீதிவெண்பா:1 69/3
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர் – நீதிவெண்பா:1 72/2
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/3

மேல்

உண்டேல் (10)

சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல்
பொன் மலர் நாற்றம் உடைத்து – நீதிநெறிவிளக்கம்:1 4/3,4
பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல்
சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன் – நீதிநூல்:3 27/1,2
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள் – நீதிநூல்:41 431/1
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/3
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/1,2
அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர் – அருங்கலச்செப்பு:1 36/1
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/3,4
அவா உண்டேல் உண்டாம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/4
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/3

மேல்

உண்டேனும் (1)

ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும்
இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது – நீதிநூல்:41 431/2,3

மேல்

உண்டோ (57)

உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/2
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே – அறநெறிச்சாரம்:1 101/3
சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன் – நீதிநூல்:3 27/2
குடி இறை என் நிறை குறை உண்டோ சொலாய் – நீதிநூல்:12 126/4
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4
முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ – நீதிநூல்:26 301/4
பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/1,2
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/2,3
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதி – நீதிநூல்:32 339/3
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/4
ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/4
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/3,4
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/3,4
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ
துன் அறமே நல்லோர்க்கு துகள் அறு செல்வம் ஆகும் – நீதிநூல்:43 466/2,3
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/3,4
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/3,4
சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/1,2
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ
இனையவரை சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ – நீதிநூல்:44 506/3,4
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ
மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல் – நீதிநூல்:47 580/2,3
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா – நீதிநூல்:47 594/4
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/3
ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ – விவேகசிந்தாமணி:1 6/4
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ
புலவர்கள் சபையில் கூடி புன் கவியாளர் சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/2,3
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4
தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல் – நீதிவெண்பா:1 2/4
நதி கடத்தல் உண்டோ நவில் – நீதிவெண்பா:1 11/4
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ திவ்விய நல் – நீதிவெண்பா:1 21/2
வண்ணானுக்கு உண்டோ வழக்கு – நீதிவெண்பா:1 26/4
ஒண் கலத்தின் உண்டோ ஒலி – நீதிவெண்பா:1 35/4
துன்முகனுக்கு உண்டோ சுகம் – நீதிவெண்பா:1 48/4
பேசல் உண்டோ நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 107/4
அழித்து ஒன்றை ஆக்குவதும் உண்டோ எனில் கொள் – முதுமொழிமேல்வைப்பு:1 6/2
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – முதுமொழிமேல்வைப்பு:1 19/3
குலன் ஒழுக்கம் நல்ல குணம் உண்டோ என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 55/1
பிறர்க்கு உண்டோ இல்லை அவர் பேராண்மை குன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 73/1
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை தெரியின் – முதுமொழிமேல்வைப்பு:1 129/2
தேறியாக்கு உண்டோ தவறு – முதுமொழிமேல்வைப்பு:1 169/4
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/3
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/4
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/3
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/3
மறு உண்டோ மாதர் முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/4
தேறியார்க்கு உண்டோ தவறு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/3
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/3,4
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/3

மேல்

உண்டோன் (1)

மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும் – நீதிநூல்:36 365/2

மேல்

உண்டோனை (1)

தக உணும் அனம் உண்டோனை தாங்குமால் வயிறு கீள – நீதிநூல்:36 365/1

மேல்

உண்ண (14)

உழந்துழந்து கொண்ட உடம்பினை கூற்று உண்ண
இழந்திழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்ற – அறநெறிச்சாரம்:1 66/1,2
கவர்ந்து உண்ண போந்த கழுகு – அறநெறிச்சாரம்:1 125/4
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
ஒருவன் உண்ட கலத்து உண்ண ஒருவன் உடையினை உடுக்க ஒருவன் தூங்கும் – நீதிநூல்:44 491/1
பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/3
பிள்ளை உடன் உண்ண பேசி அழைத்தார் அன்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/1
உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த – விவேகசிந்தாமணி:1 53/3
உண்ண பொதிசோறும் ஊர் சிவிகையும் பிறவும் – முதுமொழிமேல்வைப்பு:1 112/1
அண்ணல் பழமலையை அண்ணா முன் கள் உண்ண
எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 140/1,2
தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ண
கூசாதது என்னே குமரேசா மாசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/1,2
தான் உண்ணான் ஔவை உண்ண தந்தான் அரும் கனியை – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/1
என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/1
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/3,4

மேல்

உண்ணப்படும் (1)

பனி கடலும் உண்ணப்படும் – நன்னெறி:1 7/4

மேல்

உண்ணப்படுவது (1)

உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 189/3

மேல்

உண்ணல் (4)

உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – நீதிநூல்:12 124/1
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல் – நீதிநூல்:16 198/3
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – விவேகசிந்தாமணி:1 83/1
உண்ணல் இன்றி கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 57/3

மேல்

உண்ணலின் (1)

உண்ணலின் ஊங்கு இனியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/4

மேல்

உண்ணற்க (2)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – முதுமொழிமேல்வைப்பு:1 140/3
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/3

மேல்

உண்ணா (7)

அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே – வெற்றிவேற்கை:1 67/2
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து – நீதிநெறிவிளக்கம்:1 30/2
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/2
பெற்றி புணை_அன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால் – அறநெறிச்சாரம்:1 174/3
வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன் – நன்மதிவெண்பா:1 53/1
பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும் – நன்மதிவெண்பா:1 99/1
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/3

மேல்

உண்ணாது (4)

உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதியற்றவர் – நீதிநூல்:47 571/1
நாரை புலால் உண்ணாது நல் அறம் மேற்கொண்டு ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 42/1
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/3
ஊடி அமுது அசுரர் உண்ணாது ஒழிந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/1

மேல்

உண்ணாநின்ற (1)

உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே – விவேகசிந்தாமணி:1 72/4

மேல்

உண்ணாமல் (2)

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் – உலகநீதி:1 3/3
உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னை – நீதிநூல்:44 479/1

மேல்

உண்ணாமை (5)

கள்ளொடு தேன் புலைசு உண்ணாமை ஐ_வதமும் – அருங்கலச்செப்பு:1 82/1
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 43/4
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/3
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/3
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/4

மேல்

உண்ணார் (4)

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/3
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண் – அறநெறிச்சாரம்:1 131/1
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – முதுமொழிமேல்வைப்பு:1 42/3,4
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/3,4

மேல்

உண்ணாரோ (1)

சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ – அறநெறிச்சாரம்:1 187/1

மேல்

உண்ணாவிடில் (1)

அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும் – நீதிநூல்:41 430/1

மேல்

உண்ணான் (3)

பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4
தான் உண்ணான் ஔவை உண்ண தந்தான் அரும் கனியை – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/1
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/3,4

மேல்

உண்ணில் (2)

வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம் கொடுத்தாரை – அறநெறிச்சாரம்:1 175/2
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1

மேல்

உண்ணின் (4)

ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/3,4
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/3,4
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/3,4

மேல்

உண்ணினும் (2)

உப்பு குவட்டின் மிசை இருந்து உண்ணினும்
இட்டு உணா காலத்து கூராதாம் தொக்க – அறநெறிச்சாரம்:1 169/1,2
உண்ணினும் களிக்கினும் துன்புற்று அயரினும் மனத்து ஒன்று – நீதிநூல்:8 80/3

மேல்

உண்ணீர்மை (1)

உண்ணீர்மை வீறும் உயர்ந்து – நல்வழி:1 32/4

மேல்

உண்ணீரும் (1)

உண்ணீரும் ஆகிவிடும் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/4

மேல்

உண்ணும் (15)

அறா உண்ணும் ஆற்றவும் நின்று – அறநெறிச்சாரம்:1 27/4
உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்று உண்ணும் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 193/1
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/4
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும்
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும் – நீதிநூல்:36 362/1,2
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும் – நீதிநூல்:36 363/3
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும்
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/2,3
உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை – நீதிநூல்:47 557/1
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை – விவேகசிந்தாமணி:1 8/2,3
கற்பக தருவை சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 11/1,2
மாறா அமுது உண்ணும் வஞ்சர் எதிர் வெய்ய சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/1
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/4
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/3
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/3,4

மேல்

உண்ணுமோ (1)

நல்லவனும் உண்ணுமோ நஞ்சு – அறநெறிச்சாரம்:1 56/4

மேல்

உண்ணுவம் (1)

செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 510/4

மேல்

உண்ணுவரோ (1)

ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3

மேல்

உண்ணேல் (2)

மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடி:1 23/1
ஏதிலன் மண் பறித்து உண்ணேல் – ஆத்திசூடிவெண்பா:1 23/4

மேல்

உண்ணேன் (2)

ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியா கானன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/1
கள் உண்ணேன் என்று ஏன் கதிரோன்சேய் வில்லி உளம்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/1

மேல்

உண்ப (1)

உடுப்ப உடுத்து உண்ப உண்ணா இடித்திடித்து – நீதிநெறிவிளக்கம்:1 30/2

மேல்

உண்பது (2)

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் – நல்வழி:1 28/1
வரை என்ன குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால் – நீதிநூல்:40 416/2

மேல்

உண்பதுவோ (1)

நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல் – விவேகசிந்தாமணி:1 86/1

மேல்

உண்பதூஉம் (3)

ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம்
தான் ஓம்பி காத்தல் தலை – நீதிநெறிவிளக்கம்:1 61/3,4
உண்பதூஉம் இன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/4
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/3

மேல்

உண்பதே (1)

உப்பு இலா கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 4/2

மேல்

உண்பர் (4)

உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும் – நீதிநூல்:36 367/2
படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – முதுமொழிமேல்வைப்பு:1 185/3,4
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/3,4

மேல்

உண்பவர் (1)

நஞ்சு உண்பார் கள் உண்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/4

மேல்

உண்பார் (6)

வியல் நெறி செல்வாரை ஆறலைத்து உண்பார்
செலவு பிழைத்து உய்ப்ப போல் – நீதிநெறிவிளக்கம்:1 91/3,4
வித்து குற்று உண்பார் பலர் – அறநெறிச்சாரம்:1 116/4
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண் – அறநெறிச்சாரம்:1 131/1
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர் – நீதிநூல்:5 48/3
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா – நீதிநூல்:36 364/4
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/4

மேல்

உண்பார்க்கே (1)

நிலமது நரகமாம் நிதம் கள் உண்பார்க்கே – நீதிநூல்:19 232/4

மேல்

உண்பான் (3)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/3,4
ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டு – நீதிவெண்பா:1 9/3
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/3,4

மேல்

உண்பான்-கண் (2)

இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – ஆத்திசூடிவெண்பா:1 90/1
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/3

மேல்

உண்போர் (3)

மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால் – நீதிநூல்:19 227/1
குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/3
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர்
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம் – நீதிநூல்:45 518/1,2

மேல்

உண்போர்களே (1)

வான் என வழங்குவர் மது உண்போர்களே – நீதிநூல்:19 226/4

மேல்

உண்போர்களை (1)

சீ என இகழ்தரு தேன் உண்போர்களை
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும் – நீதிநூல்:19 230/1,2

மேல்

உண்மை (15)

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி – அறநெறிச்சாரம்:1 67/1
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை – நீதிநூல்:10 95/2
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின் – நீதிநூல்:36 363/2
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும் – நீதிநூல்:43 461/1
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி – விவேகசிந்தாமணி:1 4/1
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2
பன்னு தமிழ் புன்னைவன பார்த்திபா உண்மை நூலின் – ஆத்திசூடிவெண்பா:1 11/3
வேளாளர் புன்னைவன மேகமே உண்மை என – ஆத்திசூடிவெண்பா:1 13/3
நன்மதியே ஈது உண்மை நம்பு – நன்மதிவெண்பா:1 51/4
உண்மை அறிவே மிகும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/4
உண்மை நிலைக்கு பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/4
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/1
கன்றி இகல் மேவி உண்மை காணாமல் தந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/1
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/4

மேல்

உண்மை-தனை (1)

ஆதலினால் உண்மை-தனை துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:16 198/4

மேல்

உண்மைக்கு (1)

பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4

மேல்

உண்மைதானே (1)

பற்பலர் கொள்வார் இந்த பாரினில் உண்மைதானே – விவேகசிந்தாமணி:1 32/4

மேல்

உண்மையா (1)

உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில் – நீதிநூல்:43 461/3

மேல்

உண்மையாய் (2)

உண்மையாய் பாடிவைத்த உலகநீதி – உலகநீதி:1 13/4
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1

மேல்

உண்மையான் (3)

உண்மையான் உண்டு இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/4
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/3
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/4

மேல்

உண்மையும் (1)

குரை கடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் – விவேகசிந்தாமணி:1 58/1,2

மேல்

உண்மையே (3)

அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/4
வெயிலுறு வெண்ணெய் போல் விளியும் உண்மையே – நீதிநூல்:21 248/4
நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே – நீதிநூல்:31 333/4

மேல்

உண (4)

இரந்து உண பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா – நீதிநூல்:17 213/2
எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு – நீதிநூல்:45 520/1
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3
கரும்பு உண கூலி கேட்கும் கருமம் போல் வறுமையாளர்க்கு – நீதிநூல்:47 565/1

மேல்

உணக்கின் (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/3

மேல்

உணங்க (1)

ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/3

மேல்

உணங்கி (1)

உணங்கி ஒரு கால் முடமாகி ஒரு கண் இன்றி செவி இழந்து – விவேகசிந்தாமணி:1 81/1

மேல்

உணங்குவோய் (1)

ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2

மேல்

உணர் (15)

ஒரு வாசகம் என்று உணர் – நல்வழி:1 40/4
தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன் – நீதிநூல்:4 45/2
முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே – நீதிநூல்:42 442/4
விலங்கினங்கட்கு வாக்கும் வினை உணர் ஞானத்தோடு – நீதிநூல்:45 514/1
ஓடும் என்று நெஞ்சில் உணர் – நன்மதிவெண்பா:1 46/4
நின்றது நூல் என்று உணர் – அருங்கலச்செப்பு:1 9/2
உணர் நான்கு சிக்காவதம் – அருங்கலச்செப்பு:1 65/2
கூறிய கட்டு என்று உணர் – அருங்கலச்செப்பு:1 108/2
மோவமோடு இன்றி உணர் – அருங்கலச்செப்பு:1 174/2
பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும் – முதுமொழிமேல்வைப்பு:1 184/2
சைகையில் பொருள் உணர் – புதிய-ஆத்திசூடி:1 33/1
தெய்வம் நீ என்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 48/1
ருசி பல வென்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 92/1
லோகநூல் கற்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 101/1

மேல்

உணர்க (1)

பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோதக்க நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/3,4

மேல்

உணர்ச்சி (4)

உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/2
உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக – அறநெறிச்சாரம்:1 191/1
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் – முதுமொழிமேல்வைப்பு:1 123/3
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/3

மேல்

உணர்ச்சிதான் (1)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/3,4

மேல்

உணர்ச்சியுள் (2)

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/3
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/3

மேல்

உணர்த்த (2)

தண்டி உணர்த்த தலைவி புலவி தீர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 186/1
மாசில் உயர் சோதிமாலை தனை உணர்த்த
கூசி ஏன் காய்ந்தாள் குமரேசா ஆசையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/1,2

மேல்

உணர்த்தல் (1)

மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/4

மேல்

உணர்த்தாமை (2)

உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை – நீதிநூல்:10 95/2
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால் – நீதிநூல்:10 99/3

மேல்

உணர்த்தினும் (2)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/3
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/3

மேல்

உணர்த்துகின்றேன் (1)

மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே – நீதிநூல்:47 524/4

மேல்

உணர்த்தும் (4)

குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம் – நீதிநூல்:1 1/2
மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும் – நீதிநூல்:1 1/3
உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும் – முதுமொழிமேல்வைப்பு:1 181/2
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/3

மேல்

உணர்தல் (3)

இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய் – அறநெறிச்சாரம்:1 30/2
பொருள் நின்ற பெற்றியை பொய் இன்று உணர்தல்
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/1,2
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/3

மேல்

உணர்தல்பாற்று (1)

தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/4

மேல்

உணர்தலால் (1)

சங்கத்தார் வாக்கும் தமிழ் உணர்தலால் சொக்கலிங்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 115/1

மேல்

உணர்தலும் (1)

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால் – அறநெறிச்சாரம்:1 87/1

மேல்

உணர்ந்த (8)

பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/3,4
விதி உணர்ந்த விபுதரே – நீதிநூல்:22 264/4
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2
கல்லா அறிவின் கயவர்-பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே வில் ஆர் – நன்னெறி:1 25/1,2
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/3
கொற்றம் மிகு வேல் கை குமரேசா உற்று உணர்ந்த
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/2,3
கூறாத முன்னே குறித்து உணர்ந்த மாருதி சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/1
முன்னம் உணர்ந்த வளை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/4

மேல்

உணர்ந்தவர் (1)

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 13/1

மேல்

உணர்ந்தவர்க்கு (1)

ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு சோதி – அறநெறிச்சாரம்:1 217/2

மேல்

உணர்ந்தவுடன் (1)

ஊன் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் தேவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/1

மேல்

உணர்ந்தவை (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/3

மேல்

உணர்ந்தனை (1)

முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை – நீதிநூல்:28 311/3

மேல்

உணர்ந்தார் (4)

எப்பொருளும் கண்டு உணர்ந்தார் – அருங்கலச்செப்பு:1 3/2
கூர்ந்து உணர்ந்தார் சொல்லால் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/2
கொண்டு உணர்ந்தார் என்னே குமரேசா கண்டவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/2
உற்ற விசயர் உணர்ந்தார் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/1

மேல்

உணர்ந்தார்க்கு (1)

கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும் – அறநெறிச்சாரம்:1 216/3

மேல்

உணர்ந்தான் (5)

முற்ற உணர்ந்தான் மொழிந்தன கற்றும் – அறநெறிச்சாரம்:1 75/2
கூர்ந்து உணர்ந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/2
கொண்டு உணர்ந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/2
கூற உணர்ந்தான் குமரேசா சீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/2
ஊடி உணர்ந்தான் உவந்து ஏன் விமலை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/1

மேல்

உணர்ந்தானை (2)

உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல – அறநெறிச்சாரம்:1 204/3
முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன் – அருங்கலச்செப்பு:1 1/1

மேல்

உணர்ந்திடு (1)

கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு
தூ மன மாட்சியோர் தொழுவர் யாரையும் – நீதிநூல்:33 349/2,3

மேல்

உணர்ந்து (36)

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் – வெற்றிவேற்கை:1 14/1
பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து
நிற்பாரே நீள் நெறி சென்றார் – நீதிநெறிவிளக்கம்:1 100/3,4
தா இன்றி எப்பொருளும் கண்டு உணர்ந்து தாமரை – அறநெறிச்சாரம்:1 1/1
கோட்டுநாள் இட்டு குறை உணர்ந்து வாராதால் – அறநெறிச்சாரம்:1 19/1
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றி – அறநெறிச்சாரம்:1 71/1,2
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கி – அறநெறிச்சாரம்:1 74/1
புணர்ச்சி புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை – அறநெறிச்சாரம்:1 191/2
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 198/3
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றி – அறநெறிச்சாரம்:1 199/3
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4
அறியா சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும் – நீதிநூல்:6 62/2
நீதிநூலை உணர்ந்து நெறி தவிர் – நீதிநூல்:7 72/3
நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ – நீதிநூல்:10 94/4
கலை உணர்ந்து அறியாத ஓர் கன்னியை – நீதிநூல்:10 102/1
நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை – நீதிநூல்:10 102/3
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/2
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/4
அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன் – நீதிநூல்:47 581/1,2
பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர் – நீதிநூல்:47 587/3
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/3
ஊர மனம்கொள்ளேல் உணர்ந்து – நன்மதிவெண்பா:1 75/4
குற்றம் ஒன்று இன்றி குறை இன்று உணர்ந்து அறம் – அருங்கலச்செப்பு:1 5/1
முந்து உணர்ந்து காக்க முறை – அருங்கலச்செப்பு:1 97/2
ஊணொடு பானம் முறை சுருக்கி ஓர்ந்து உணர்ந்து
மான் உடம்பு வைக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 150/1,2
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம் – அருங்கலச்செப்பு:1 168/1
உருவகத்தாலே உணர்ந்து உணராது – புதிய-ஆத்திசூடி:0 1/6
திண் தோள் சிகித்துவசன் சிங்கவன்மன் உள் உணர்ந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/1
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/3
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/3,4
எய்த உணர்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/4
கூர்ந்து உணர்ந்து கொண்டான் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/2
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/3
கூர்ந்து உணர்ந்து செய்தான் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/2
கொண்டு நின்றது என்னே குமரேசா கண்டு உணர்ந்து
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/2,3
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/3

மேல்

உணர்ந்துகொள் (1)

மீளுமாறு உணர்ந்துகொள் – புதிய-ஆத்திசூடி:1 78/1

மேல்

உணர்ந்தும் (7)

பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும் – நீதிநூல்:7 68/1
உணர்ந்தும் தாம் பிறர்க்கு ஓதியும் நல்வழி – நீதிநூல்:47 585/1
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/1
சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/1
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/3
நாடி உணர்ந்தும் நகுலன் முன் சொல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/1
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/3

மேல்

உணர்ந்துமே (1)

சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு – நீதிநூல்:30 326/3

மேல்

உணர்ந்தே (1)

கொள்ளாமல் நீத்தான் குமரேசா உள் உணர்ந்தே
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/2,3

மேல்

உணர்ந்தோர் (3)

பெருக்கமா உணர்ந்தோர் இலை தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே – நீதிநூல்:28 312/4
சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4
சோர்ந்து தனது ஆவி விட்டான் சோமேசா ஆய்ந்து உணர்ந்தோர்
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/2,3

மேல்

உணர்வதினும் (1)

பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2

மேல்

உணர்வது (1)

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/3

மேல்

உணர்வாய் (1)

வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4

மேல்

உணர்வார் (6)

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே தூவா – நல்வழி:1 35/2
புண் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/4
வாள் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/4
உற்றது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/4
வகைமை உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/4
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/4

மேல்

உணர்வாரை (1)

குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/3

மேல்

உணர்வான் (1)

புகைக்க பொருள் உணர்வான் என்று இவரே நூலை – அறநெறிச்சாரம்:1 5/3

மேல்

உணர்வானை (3)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/3,4
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/3,4
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/3,4

மேல்

உணர்வின் (1)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3

மேல்

உணர்வீர் (1)

சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4

மேல்

உணர்வு (13)

உரைத்தாலும் தோன்றாது உணர்வு – நல்வழி:1 35/4
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன் – அறநெறிச்சாரம்:1 18/2
நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம் – அறநெறிச்சாரம்:1 51/1
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும் – நீதிநூல்:13 165/1
துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம் – நீதிநூல்:43 468/3
ஊமரை பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரை – நீதிநூல்:45 517/1
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/4
எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி – அருங்கலச்செப்பு:1 158/1
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/3
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 61/4
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/3
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/4

மேல்

உணர்வு_இல் (1)

ஊமரை பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரை – நீதிநூல்:45 517/1

மேல்

உணர்வுடையன் (1)

ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல் – அறநெறிச்சாரம்:1 191/3

மேல்

உணர்வுடையாள் (1)

உறுப்போடு உணர்வுடையாள் பெண் – அறநெறிச்சாரம்:1 159/4

மேல்

உணர்வும் (2)

காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும் – அருங்கலச்செப்பு:1 43/1
நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும் – அருங்கலச்செப்பு:1 44/1

மேல்

உணர்வேயில்லார் (1)

உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார்
அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/3,4

மேல்

உணர்வொடும் (1)

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 91/1

மேல்

உணர்வோடு (3)

சிறப்பு தவம் உணர்வோடு எட்டு – அருங்கலச்செப்பு:1 34/2
தான் உணர்வோடு ஒன்றாம் தரம் – முதுமொழிமேல்வைப்பு:1 192/4
உணர்வோடு ஒன்றாகும் தரம் பார் தரையில் – முதுமொழிமேல்வைப்பு:1 193/2

மேல்

உணர்வோன் (1)

கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும் – நீதிநூல்:3 36/2

மேல்

உணர (2)

சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3
உணர விரித்து உரையாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/4

மேல்

உணரப்பட்ட (1)

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே – விவேகசிந்தாமணி:1 116/3,4

மேல்

உணரப்படும் (6)

ஒல்லை உணரப்படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/4
ஒல்லை உணரப்படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/4
விதியின் உணரப்படும் – அருங்கலச்செப்பு:1 161/2
புண் என்று உணரப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/4
ஒல்லை உணரப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/4
ஒல்லை உணரப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/4

மேல்

உணரற்பாற்று (4)

மால்கள் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 47/4
இவையிவை என்று உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 150/4
மூடம் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 222/4
இறைவன் என உணரற்பாற்று – அருங்கலச்செப்பு:1 37/2

மேல்

உணரா (8)

தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா
ஏதிலரை நோவது எவன் – நீதிநெறிவிளக்கம்:1 24/3,4
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணரா தன்மை பொது நீங்கல் – நீதிநூல்:21 257/3
குணம் நன்கு உணரா கொடியோரிடத்தில் – நீதிவெண்பா:1 26/1
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/3
தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/1
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3,4

மேல்

உணராதார் (1)

தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா – நீதிநெறிவிளக்கம்:1 24/3

மேல்

உணராது (1)

உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே – புதிய-ஆத்திசூடி:0 1/6,7

மேல்

உணராமல் (1)

இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை – நீதிநூல்:12 114/3

மேல்

உணராமை (3)

ஊடியவரை உணராமை வாடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/3
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/3
ஊடியவரை உணராமை வாடிய – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/3

மேல்

உணராய் (3)

கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/4
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும் – நீதிநூல்:43 452/2
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/3,4

மேல்

உணராயோ (1)

அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/4

மேல்

உணரின் (2)

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/3
கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின்
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/2,3

மேல்

உணரும் (7)

நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத – அறநெறிச்சாரம்:1 212/1,2
மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம் – நீதிநூல்:47 525/1
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/3,4
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/3,4
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/3,4
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/3,4
கொண்டிருந்தான் பண்டு குமரேசா கண்டு உணரும்
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/2,3

மேல்

உணருமாறு (1)

பெறுமோ சுவை உணருமாறு – அறநெறிச்சாரம்:1 30/4

மேல்

உணல் (2)

மீன் உணல் நன்றே – இளையார்-ஆத்திசூடி:1 75/1
தாமே தமியர் உணல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/4

மேல்

உணலினும் (1)

உணலினும் உண்டது அறல் இனிது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/3

மேல்

உணவாக (1)

உண்டி தரும் நீரே உணவாக சீதை பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/1

மேல்

உணவாம் (1)

ஏவல்செய்வோர்க்கு கூலி இடை துகில் உணவாம் யாம் ஓர் – நீதிநூல்:39 385/1

மேல்

உணவாய் (1)

ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/3

மேல்

உணவில் (2)

நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு – நீதிநூல்:15 194/1
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன் – நீதிநூல்:24 278/3

மேல்

உணவின் (3)

பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம் – நீதிநூல்:40 417/1
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3,4

மேல்

உணவினால் (1)

ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு – நீதிநூல்:42 441/1

மேல்

உணவு (8)

கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும் – நீதிநெறிவிளக்கம்:1 82/1
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4
குறை எனும் கவலை இல்லை உணவு இன்றி இறந்தது இல்லை – நீதிநூல்:40 418/2
ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/2
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/2
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/3
கொண்ட உணவு குறைந்திட நோய்கொண்டானே – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/1

மேல்

உணவுதான் (1)

சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1

மேல்

உணவும் (1)

அன்று ஏன் உணவும் அடையாமல் மாகந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/1

மேல்

உணவே (1)

பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/1

மேல்

உணவை (2)

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் – நல்வழி:1 11/1
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1

மேல்

உணற்கு (1)

உணற்கு விரும்பும் குடரை வனப்பு அற – அறநெறிச்சாரம்:1 88/2

மேல்

உணா (3)

பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல் – நீதிநெறிவிளக்கம்:1 85/3
இட்டு உணா காலத்து கூராதாம் தொக்க – அறநெறிச்சாரம்:1 169/2
சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/3

மேல்

உணில் (2)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – முதுமொழிமேல்வைப்பு:1 140/3
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/3

மேல்

உணின் (2)

அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
அற்றது போற்றி உணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/4

மேல்

உணும் (5)

பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/2
தக உணும் அனம் உண்டோனை தாங்குமால் வயிறு கீள – நீதிநூல்:36 365/1
மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும் – நீதிநூல்:36 365/2
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு – நீதிநூல்:36 366/2
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2

மேல்

உத்தங்கன் (1)

உத்தங்கன் ஓலை ஒளித்த நாக குலங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/1

மேல்

உத்தம (1)

உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால் – நீதிநூல்:47 549/4

மேல்

உத்தமதானம் (2)

உத்தமதானம் எனல் – அருங்கலச்செப்பு:1 137/2
உத்தமதானம் தயாதானம் தம் அளவில் – அருங்கலச்செப்பு:1 138/1

மேல்

உத்தமர் (1)

கொத்துரை முன் சொன்னாள் குமரேசா உத்தமர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/2

மேல்

உத்தமர்-பால் (1)

நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால்
நற்குணமே தோன்றும் நயந்து – நீதிவெண்பா:1 64/3,4

மேல்

உத்தமர்க்கு (1)

உத்தமர்க்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது – அருங்கலச்செப்பு:1 137/1

மேல்

உத்தமர்தாம் (1)

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே – நீதிவெண்பா:1 91/1

மேல்

உத்தமன் (1)

சொல்லிய சீர் எல்லாம் துருவன் உற்றான் உத்தமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/1

மேல்

உத்தமனாய் (2)

உத்தமனாய் இரு – ஆத்திசூடி:1 103/1
உத்தமனாய் இரு – ஆத்திசூடிவெண்பா:1 102/4

மேல்

உத்தமனே (1)

உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே
மற்று மறை பகர்வோன் மத்திமனே முற்று_இழையே – நீதிவெண்பா:1 90/1,2

மேல்

உத்தமனேதான் (1)

தப்புமவன் உத்தமனேதான் – நீதிவெண்பா:1 34/4

மேல்

உத்தரத்தில் (1)

கொட்டமிட்டே உத்தரத்தில் கோ கொள்ளையாட வந்து – ஆத்திசூடிவெண்பா:1 41/1

மேல்

உத்தரனும் (2)

மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 12/1
கண்டு உடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்து அணிகள் – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/1

மேல்

உத்தரனை (1)

ஓர்ந்துவைத்தும் உற்று உதவா உத்தரனை பின் மிலைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/1

மேல்

உத்தவர் (1)

உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/1

மேல்

உத்திட்டனாம் (1)

வினை அறுப்பான் உத்திட்டனாம் – அருங்கலச்செப்பு:1 172/2

மேல்

உத்தியில் (1)

ஐயம் திரிபு இன்று அளந்து உத்தியில் தெளிந்து – நீதிநெறிவிளக்கம்:1 101/1

மேல்

உத்தியுற (1)

உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற
துன்பமுற்றார் நால் வணிகர் சோமேசா அன்பு மிகும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1,2

மேல்

உத்திரனார் (1)

மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் என – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/1

மேல்

உதக (1)

ஒளியினோடு இருள் நிழலொடு வெயில் பொழி உதக
துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும் – நீதிநூல்:42 439/1,2

மேல்

உதகம் (1)

உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1

மேல்

உதங்கன் (1)

தேடு புகழ் சாந்தி கண்ணன் தேர் உதங்கன் கற்றதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/1

மேல்

உதத்தியன் (1)

போத உதத்தியன் ஏன் பொய்யாமை பூண்டதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/1

மேல்

உதயணன் (1)

உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/1

மேல்

உதயணன்-தன் (1)

வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1

மேல்

உதயம் (1)

செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே – நீதிவெண்பா:1 96/1

மேல்

உதயன் (5)

வென்றி உதயன் அன்று மேவி நின்றான் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/1
ஒற்றரை ஒற்றி உதயன் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/1
பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன்
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/1,2
அன்று ஆண்மை நாணம் அற நீங்கி ஏன் உதயன்
குன்றாது எழுந்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/1,2
பண்டு பதுமாபதி புலந்த போது உதயன்
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/1,2

மேல்

உதயனாம் (1)

உடு கணம் யாவும் வெவ்வேறு உதயனாம் ஒவ்வொன்றிற்கும் – நீதிநூல்:3 20/1

மேல்

உதயனை (1)

உதயனை கரத்தினால் மறைத்தல் ஒக்குமே – நீதிநூல்:18 219/4

மேல்

உதர (1)

சிற்று உதர போசணைக்கா மலை ஏறி கடல் கடந்து தேயம் எல்லாம் – நீதிநூல்:43 454/1

மேல்

உதரம் (4)

ஒருமையாய் தன் உதரம் நிமித்தமே – நீதிநூல்:7 73/1
தந்தை தாய் ஒருவர் தம்மை தாங்கிய உதரம் ஒன்று – நீதிநூல்:11 104/1
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1
வாமான் கருணை மணி உதரம் பூத்த முதல் – நீதிவெண்பா:0 1/3

மேல்

உதரம்-தன்னில் (1)

இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2

மேல்

உதவல் (3)

அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2
எல்லோர்-தமக்கும் இனிது உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/1
நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/3

மேல்

உதவலால் (1)

உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2

மேல்

உதவலில் (1)

உதவலில் தாய் ஆனவளே ஒண் மனையாள் என்றே – நன்மதிவெண்பா:1 70/3

மேல்

உதவா (8)

ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம் – விவேகசிந்தாமணி:1 1/1
ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம் – விவேகசிந்தாமணி:1 1/1
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில் – விவேகசிந்தாமணி:1 62/2
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே – விவேகசிந்தாமணி:1 72/4
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/2
தருணம் உதவா கேளிர் தாள் வணங்குவோர்க்கு – நன்மதிவெண்பா:1 2/1
ஓர்ந்துவைத்தும் உற்று உதவா உத்தரனை பின் மிலைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/1
உள் இரங்கி ஒன்றும் உதவா மயிலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/1

மேல்

உதவாதான் (1)

ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும் ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/2

மேல்

உதவாது (3)

நெடும்பகல் கற்ற அவையத்து உதவாது
உடைந்துளார் உட்குவரும் கல்வி கடும்பகல் – நீதிநெறிவிளக்கம்:1 7/1,2
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது – நீதிநூல்:41 430/2
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே – விவேகசிந்தாமணி:1 17/4

மேல்

உதவாநின்ற (1)

தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2

மேல்

உதவாமல் (1)

மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 4/1

மேல்

உதவார் (1)

மிக்கார்க்கு உதவார் விழுமியோர் எக்காலும் – நன்னெறி:1 36/2

மேல்

உதவானாம் (1)

தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா – நன்மதிவெண்பா:1 109/2

மேல்

உதவி (26)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி – கொன்றைவேந்தன்:1 23/1
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவி பின்னும் – நீதிநூல்:39 390/1
பொன் எலாம் உதவி பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும் – நீதிநூல்:39 390/3
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 571/6
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 572/6
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 573/6
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் பிறர்க்கு உதவி – நன்னெறி:1 4/2
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் பிறர்க்கு உதவி
செய்யா கரும் கடல் நீர் சென்று புயல் முகந்து – நன்னெறி:1 4/2,3
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ் – நன்னெறி:1 17/3
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா – நன்னெறி:1 27/2
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி
தூல முடி சூட்டுவித்தான் சோமேசா சால – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1,2
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே – விவேகசிந்தாமணி:1 29/4
தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில் – நீதிவெண்பா:1 89/1
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு – நீதிவெண்பா:1 92/2
தாம் உதவி நாடுமோ சாற்று – நீதிவெண்பா:1 92/4
தம் பொருள் தமக்கு உதவி சாற்று – நன்மதிவெண்பா:1 59/4
தீரர்க்கு இயற்று உதவி தெங்கு இளநீருள் நிறையும் – நன்மதிவெண்பா:1 60/1
பிறர் உதவி நோக்கி பிழையேல் செறி செல்வம் – நன்மதிவெண்பா:1 72/2
உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/2
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/3
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/1
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/3
உதவி வரைத்து அன்று உதவி உதவி – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/3
உதவி வரைத்து அன்று உதவி உதவி – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/3
உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/3,4

மேல்

உதவிக்கு (2)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/3
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/3

மேல்

உதவிகொண்டு (1)

உண்டாகும் கிராணமதை முன்சொலுவோம் கடிகாரத்து உதவிகொண்டு
தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம் – நீதிநூல்:41 427/2,3

மேல்

உதவிசெய் (1)

மற்றவர்க்கு உதவிசெய் – இளையார்-ஆத்திசூடி:1 18/1

மேல்

உதவிசெய்தது (1)

தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2

மேல்

உதவிசெய்து (2)

உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல் – நீதிநூல்:17 206/2
வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/1

மேல்

உதவிசெய்யார் (2)

ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார்
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/1,2
பிறர்க்கு உதவிசெய்யார் பெரும் செல்வம் வேறு – நன்னெறி:1 4/1

மேல்

உதவிசெய்வோர் (1)

பிறர் புகழினை கைம்மாற்றை பேணியே உதவிசெய்வோர்
அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர் – நீதிநூல்:39 388/1,2

மேல்

உதவிதான் (1)

உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/2

மேல்

உதவியதால் (1)

ஓர் அன்னம் கண்ணற்கு உதவியதால் பாஞ்சாலி – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/1

மேல்

உதவியது (1)

ஓது குயில் ஏது அங்கு உதவியது கர்த்தபம்தான் – நீதிவெண்பா:1 4/3

மேல்

உதவியால் (1)

சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான் – நீதிநூல்:39 404/3

மேல்

உதவியே (1)

தேடி மேலவர் செய்வர் உதவியே – நீதிநூல்:39 400/4

மேல்

உதவியேனும் (1)

இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/4

மேல்

உதவியை (1)

உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/4

மேல்

உதவிலர் (1)

தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் அவர் – நன்னெறி:1 3/1

மேல்

உதவினன் (1)

உற்ற துணையாய் உதவினன் ஏன் பாண்டவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 42/1

மேல்

உதவினார்க்கும் (1)

உதவினார்க்கும் குமரேசா வீழும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/2

மேல்

உதவினாளே (1)

ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4

மேல்

உதவு (1)

தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3

மேல்

உதவும் (11)

இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ – நீதிநூல்:33 344/4
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/2
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/3
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/4
நாவிற்கு உதவும் நயந்து – நன்னெறி:1 1/4
கன்றும் உதவும் கனி – நன்னெறி:1 17/4
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும்
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/2,3
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
பெண் உதவும் காலை பிதா விரும்பும் வித்தையே – நீதிவெண்பா:1 81/1
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/3,4

மேல்

உதாசினங்கள் (1)

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 8/4

மேல்

உதாரணமா (1)

உற்ற பொருளுக்கு உதாரணமா முற்று கதையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/2

மேல்

உதாரம் (1)

ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/2

மேல்

உதித்த (1)

மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள் – நன்மதிவெண்பா:1 108/1

மேல்

உதித்ததால் (1)

மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இ – நீதிநூல்:14 178/1

மேல்

உதித்தல் (1)

வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல்
சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல் – நீதிநூல்:2 10/2,3

மேல்

உதித்தவரும் (1)

எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை – நீதிநூல்:14 183/2

மேல்

உதித்தும் (1)

மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 11/1

மேல்

உதித்தோம் (1)

இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே – நீதிநூல்:30 324/1

மேல்

உதிதன் (1)

ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/1

மேல்

உதிப்பாருள் (1)

உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3

மேல்

உதிர்ந்தவாறு (1)

ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/2

மேல்

உதிர்ந்து (1)

ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/4

மேல்

உதிர்ப்பார் (1)

ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில் – நீதிநூல்:24 283/2

மேல்

உதிரம் (1)

ஆட்டுக்கடா போரில் அன்று உதிரம் வேட்டு நரி – ஆத்திசூடிவெண்பா:1 91/1

மேல்

உதிரமும் (1)

வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல் – விவேகசிந்தாமணி:1 104/2

மேல்

உதிரன் (1)

அன்று ஏன் உதிரன் அருள் இன்றி அந்தணனை – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/1

மேல்

உதிரும் (3)

முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்று தழை உதிரும் முழுதுமே நெய் – நீதிநூல்:41 425/1
முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்று தழை உதிரும் முழுதுமே நெய் – நீதிநூல்:41 425/1
மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று – முதுமொழிமேல்வைப்பு:1 76/2

மேல்

உதைக்குபு (1)

மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/3

மேல்

உதைத்தான் (1)

விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன – நீதிநூல்:44 487/1

மேல்

உதைத்து (3)

மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி – நீதிநூல்:26 294/2
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/3
குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/3

மேல்

உந்தியின் (1)

உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம் – விவேகசிந்தாமணி:1 100/1

மேல்

உப்பக்கம் (3)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 98/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/3

மேல்

உப்பாலாய் (1)

உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/3

மேல்

உப்பிற்கும் (2)

உப்பிற்கும் காடிக்கும் கூற்று – முதுமொழிமேல்வைப்பு:1 155/4
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/4

மேல்

உப்பினில் (1)

உப்பினில் மாய்ந்து கெடும் – அருங்கலச்செப்பு:1 177/2

மேல்

உப்பினை (1)

புனல் உறும் உப்பினை போலும் மென் மெழுகு – நீதிநூல்:13 160/3

மேல்

உப்பு (11)

உப்பு குவட்டின் மிசை இருந்து உண்ணினும் – அறநெறிச்சாரம்:1 169/1
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல் – அறநெறிச்சாரம்:1 202/2
வெட்கம் இல்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பு ஆர் – நீதிநூல்:36 367/3
உப்பு இலா கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 4/2
தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1
கர்ப்பூரம் போல கடல் உப்பு இருந்தாலும் – நீதிவெண்பா:1 33/1
கர்ப்பூரம் ஆமோ கடல் உப்பு பொற்பு ஊரும் – நீதிவெண்பா:1 33/2
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – முதுமொழிமேல்வைப்பு:1 184/3
உப்பு ஆதல் சான்றோர் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/4
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/3
கூடலின் தோன்றிய உப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/4

மேல்

உபகரணம் (1)

உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்
கொண்டு உய்த்தல் நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 134/1,2

மேல்

உபகரிக்க (1)

கருவி உபகரிக்க கண்டும் இருவர்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 189/2

மேல்

உபகரித்த (1)

பலவும் உபகரித்த பண்பின் புலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 146/2

மேல்

உபகாரம் (3)

நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம்
கல் மேல் எழுத்து போல் காணுமே அல்லாத – மூதுரை-வாக்குண்டாம்:1 2/1,2
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/3,4
புல்லறிவாளர்க்கு செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம் – மூதுரை-வாக்குண்டாம்:1 15/3,4

மேல்

உபகாரராய் (1)

எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/4

மேல்

உபசரிக்கும் (1)

துதி புரிந்து உபசரிக்கும் தொழிலினால் செலவு ஒன்று இல்லை – நீதிநூல்:33 350/3

மேல்

உபசரித்தல் (1)

இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும் – நீதிநூல்:12 119/3

மேல்

உபசரித்து (1)

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி – விவேகசிந்தாமணி:1 4/1

மேல்

உபசாரங்கள் (2)

சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள்
சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/3,4
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1

மேல்

உபதேசம் (2)

தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால் – விவேகசிந்தாமணி:1 65/1

மேல்

உபதேசிக்கும் (1)

ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும்
அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/1,2

மேல்

உபதேசித்தல் (1)

உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல் – நீதிநூல்:17 206/2

மேல்

உபதேசித்தார் (1)

தூக்கி உபதேசித்தார் சோமேசா நோக்கின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/2

மேல்

உபபோகம் (1)

துய்த்து கழிப்பன போகம் உபபோகம்
துய்ப்பாம் பெயர்த்தும் எனல் – அருங்கலச்செப்பு:1 99/1,2

மேல்

உபமன்யு (1)

பண்டு ஏன் உபமன்யு பார்த்தன் தவம் புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/1

மேல்

உபயோகம்தான் (1)

ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான்
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/2,3

மேல்

உபவாசம் (1)

உண்டி மறுத்தல் உபவாசம் போசதம் – அருங்கலச்செப்பு:1 125/1

மேல்

உபாயம் (3)

அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் – நல்வழி:1 15/2,3
வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல் – நீதிநூல்:18 225/3
உயிர் உய தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்து – நீதிநூல்:47 548/1

மேல்

உம்பர் (6)

உரிதாகும் உம்பர் உலகு – அறநெறிச்சாரம்:1 44/4
சுழி தராசினில் தூக்க தட்டோடு உம்பர்
எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான் – நீதிநூல்:12 151/3,4
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளிஅம்பலவாண – முதுமொழிமேல்வைப்பு:0 1/3

மேல்

உம்பர்_கோனை (1)

ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/1,2

மேல்

உம்பர்_இறை (1)

ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை
சோரா பழி பூண்டான் சோமேசா ஆராயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1,2

மேல்

உம்பர்கோன் (1)

அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1

மேல்

உம்பரில் (1)

உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/1

மேல்

உம்பருக்கே (1)

சேர்ந்து திருமகளை தெள் அமுதை உம்பருக்கே
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/1,2

மேல்

உம்பற்கு (1)

ஆருயிர் நீர் உம்பற்கு அரும் துதிக்கை சீவனா – நன்மதிவெண்பா:1 82/3

மேல்

உம்மிடத்தும் (1)

விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/3

மேல்

உம்மை (6)

உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே – அறநெறிச்சாரம்:1 93/2
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர் – நீதிநூல்:26 293/2
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/3,4
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
ஏந்து_இழையை போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/2,3

மேல்

உம்மைக்கு (1)

இம்மை துய்த்து இன்புறாநின்றவர் உம்மைக்கு
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆ – அறநெறிச்சாரம்:1 155/2,3

மேல்

உமக்கு (2)

இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும் – நீதிநூல்:26 293/3
படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4

மேல்

உமக்கும் (1)

படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4

மேல்

உமது (1)

உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3

மேல்

உமி (2)

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/2
நெல்லின் உமி சிறிது நீங்கி பழமை போல் – நன்னெறி:1 5/3

மேல்

உமி-தன்னை (1)

மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை
குத்தி கொள்ளும் தண்டுலம் வெண்காக இனம் – நன்மதிவெண்பா:1 8/2,3

மேல்

உமிழ் (1)

நரி செயல் கான்று உமிழ் – இளையார்-ஆத்திசூடி:1 51/1

மேல்

உமிழ்தலுமே (1)

ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு – முதுமொழிமேல்வைப்பு:1 80/1,2

மேல்

உமிழ்ந்த (1)

மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 77/2

மேல்

உமிழ்ந்தாள் (1)

பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2

மேல்

உமிழ்ந்து (2)

வாயினவேனும் உமிழ்ந்து கடு தின்னும் – நீதிநெறிவிளக்கம்:1 79/3
அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையினை – அறநெறிச்சாரம்:1 132/2,3

மேல்

உமிழ (1)

தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3

மேல்

உமிழும் (1)

காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம் – நீதிநூல்:23 268/1

மேல்

உமிழேல் (1)

கௌவி உமிழேல் – இளையார்-ஆத்திசூடி:1 30/1

மேல்

உமை (6)

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/7
வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவை – நீதிநூல்:47 594/1
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1
தொய்யில் முலை உமை பால் சோமேசா உய்யா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/2
ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது என – ஆத்திசூடிவெண்பா:1 44/1
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1

மேல்

உமை-தன்னை (1)

சங்கரனை அன்றி உமை-தன்னை வலம்செய்யாமல் – ஆத்திசூடிவெண்பா:1 86/1

மேல்

உமை_கேள்வன் (1)

பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன்
கோ முகிழ்த்த தன்மை குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1,2

மேல்

உமைகோன் (1)

வானவர் ஏன் நஞ்சினால் வந்த துன்பம் ஆற்ற உமைகோன்
அடியை சேர்ந்தார் குமரேசா ஏனோர் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/1,2

மேல்

உமையவள் (1)

ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு – விவேகசிந்தாமணி:1 131/1

மேல்

உமையார் (1)

பண்டு தக்கன் மாறுபட்டு பாத்தவுடனே உமையார்
கொண்டார் குழைவு ஏன் குமரேசா கண்டெடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/1,2

மேல்

உமையாள் (2)

ஈசன் உமையாள் இடைப்பட்டு வாரமாய் – முதுமொழிமேல்வைப்பு:1 24/1
புல்லாது உமையாள் புலந்த அளவில் சொல்லாடும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/2

மேல்

உமையாளோடும் (1)

சிவன் உமையாளோடும் திரிவன் சிவன் அருளால் – நீதிவெண்பா:1 58/2

மேல்

உமையாற்கு (1)

ஒருவர் சிறிது உமையாற்கு
அருள்வதன் முன்பு அறிந்து குரு முகத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 70/1,2

மேல்

உமையும் (1)

பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3

மேல்

உய் (4)

தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை – நீதிநூல்:47 567/2
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2

மேல்

உய்க்கிற்பின் (1)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/3,4

மேல்

உய்க்குதல் (1)

உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல்
நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை – நீதிநூல்:10 102/2,3

மேல்

உய்க்கும் (4)

அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி – நீதிநெறிவிளக்கம்:1 91/2
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே – அறநெறிச்சாரம்:1 97/3
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/3
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/4

மேல்

உய்க்குமே (2)

காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/3
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/3

மேல்

உய்க்குவன் (1)

உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே – நீதிவெண்பா:1 90/1

மேல்

உய்கவே (1)

உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே வெள்ளம் – நன்னெறி:1 30/2

மேல்

உய்கின்ற (1)

செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம் – நீதிநூல்:47 566/3

மேல்

உய்குவாரே (1)

தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4

மேல்

உய்த்த (1)

ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/1

மேல்

உய்த்தல் (4)

உய்த்தல் இருடிகள் மாண்பு – அருங்கலச்செப்பு:1 12/2
ஆண்டொடு நாள் திங்கள் இத்தனை என்று உய்த்தல்
காண் தகு காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 131/1,2
கொண்டு உய்த்தல் நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 134/2
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/3

மேல்

உய்த்தலால் (1)

உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே – அறநெறிச்சாரம்:1 93/2

மேல்

உய்த்தார் (2)

உய்த்தார் என்னே குமரேசா துள்ளியே – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/2
கூறி உய்த்தார் என்னே குமரேசா ஊறுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/2

மேல்

உய்த்தாள் (1)

தாதியை ஏன் ஒற்றா தமயந்தி மற்றும் உய்த்தாள்
கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/1,2

மேல்

உய்த்திடாதால் (1)

முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால் – நீதிநூல்:47 556/4

மேல்

உய்த்திடினும் (1)

கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும் – அறநெறிச்சாரம்:1 32/1

மேல்

உய்த்து (8)

கைத்தலத்த உய்த்து சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு – நீதிநெறிவிளக்கம்:1 8/3
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/3
துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/2
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – முதுமொழிமேல்வைப்பு:1 159/4
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/3,4
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/1
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/3
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/4

மேல்

உய்த்துணர்ந்தும் (1)

உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல் – நீதிநெறிவிளக்கம்:1 4/2,3

மேல்

உய்த்துணர்வு (1)

உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 4/2

மேல்

உய்த்துவிடும் (2)

ஆர் இருள் உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/4
தீ உழி உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/4

மேல்

உய்தி (1)

மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி என – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/1

மேல்

உய்ந்தார் (4)

இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/2
ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/2
சோர்வு இழந்து உய்ந்தார் அரசர் சோமேசா ஓருங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/2
சொல்லரசர் தீர்ந்து உய்ந்தார் சோமேசா புல்லிய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/2

மேல்

உய்ந்தான் (2)

சிந்தையில் மாயோன் துணையே தேடி உய்ந்தான் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 82/2
அன்று குணன் உய்ந்தான் அந்தணனை கொன்றும் அரன் – முதுமொழிமேல்வைப்பு:1 23/1

மேல்

உய்ந்தானோ (1)

சூர் திறந்தான் உய்ந்தானோ சோமேசா கூர்த்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/2

மேல்

உய்ந்திட (1)

ஊறு நீர் தொகையும் சீவர் உய்ந்திட கார் முன்னாக – நீதிநூல்:47 533/3

மேல்

உய்ந்திடார் (1)

ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/3

மேல்

உய்ந்து (1)

உள்ளி இரணியன் உய்ந்து அகன்றான் பின்பு துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/1

மேல்

உய்ந்துபோம் (1)

மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – அறநெறிச்சாரம்:1 4/3

மேல்

உய்ந்துபோவான் (1)

ஒட்டுவான் உய்ந்துபோவான் – அறநெறிச்சாரம்:1 51/4

மேல்

உய்ப்ப (2)

செலவு பிழைத்து உய்ப்ப போல் – நீதிநெறிவிளக்கம்:1 91/4
மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/1

மேல்

உய்ப்பது (1)

நன்றின்-பால் உய்ப்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/4

மேல்

உய்ப்பர் (1)

பொறி சுணங்கு மென் முலை பொன்_அன்னாய் உய்ப்பர்
மறிதரவு இல்லா கதி – அறநெறிச்சாரம்:1 95/3,4

மேல்

உய்ப்பின் (1)

இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால் – அறநெறிச்சாரம்:1 164/2

மேல்

உய்ப (1)

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார் மற்று ஒன்றானும் உய்யார் நிலை தப – நீதிநெறிவிளக்கம்:1 95/1,2

மேல்

உய்பவர் (1)

ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால் – நீதிநூல்:25 289/4

மேல்

உய்ய (7)

பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
மானவர் உய்ய ஓர் வழியும் இல்லையே – நீதிநூல்:5 51/4
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதா காக்கும் – நீதிநூல்:8 81/3
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2
உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள் – நீதிநூல்:20 238/3
சகலமும் உய்ய பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே – நீதிநூல்:47 543/4
அருகு இருந்து உய்ய அணுகி சிரமமுறல் – நன்மதிவெண்பா:1 91/2

மேல்

உய்யப்போதல் (1)

உறுநரை சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல் – அறநெறிச்சாரம்:1 99/2

மேல்

உய்யப்போமாறு (1)

கொடுத்து உய்யப்போமாறு கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 175/1

மேல்

உய்யப்போவார் (1)

கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார் – அறநெறிச்சாரம்:1 175/3

மேல்

உய்யவந்தார்க்கு (1)

அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 55/2

மேல்

உய்யா (3)

உய்யுமால் உய்யா பிற – நீதிநெறிவிளக்கம்:1 95/4
தொய்யில் முலை உமை பால் சோமேசா உய்யா
கடும்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/2,3
உய்யா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/4

மேல்

உய்யாதால் (1)

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/3

மேல்

உய்யாது (1)

தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3

மேல்

உய்யார் (3)

வலியார் மற்று ஒன்றானும் உய்யார் நிலை தப – நீதிநெறிவிளக்கம்:1 95/2
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/3,4
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/3,4

மேல்

உய்யான் (1)

மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன் – நீதிநூல்:18 222/2

மேல்

உய்யினும் (1)

மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன் – நீதிநூல்:18 222/2

மேல்

உய்யும் (2)

துய்ய வெண் நீறு இட்டு அரனை தோத்திரம்செய்து உய்யும் வகை – ஆத்திசூடிவெண்பா:1 106/2
வன் புறங்கூற்றால் உய்யும் வஞ்சகர் சொல் கேட்டு அரசன் – நன்மதிவெண்பா:1 58/1

மேல்

உய்யுமால் (2)

ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று – நீதிநெறிவிளக்கம்:1 37/3,4
உய்யுமால் உய்யா பிற – நீதிநெறிவிளக்கம்:1 95/4

மேல்

உய்யுமாறு (1)

கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4

மேல்

உய்யுமோ (2)

வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ
கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி – நீதிநூல்:5 51/2,3
கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர் – நீதிநூல்:12 141/2

மேல்

உய்யே (1)

விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே – நீதிநூல்:47 552/4

மேல்

உய்யேன் (1)

நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3

மேல்

உய்வதற்கா (1)

எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலா போதுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/1

மேல்

உய்வதற்கு (1)

ஆலடியார்பாற்பட்ட அந்தணர் போல் உய்வதற்கு
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால – முதுமொழிமேல்வைப்பு:1 72/1,2

மேல்

உய்வர் (1)

எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/3

மேல்

உய்வார் (2)

எவ்வாற்றான் உய்வார் இவர் – நீதிநெறிவிளக்கம்:1 89/4
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3

மேல்

உய்வான் (1)

பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1

மேல்

உய்வீர்களே (1)

தரையில் எவ்வாறு அதை சகித்து உய்வீர்களே – நீதிநூல்:47 589/4

மேல்

உய்வு (6)

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 23/3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 23/3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/3
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/3
உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/4

மேல்

உய்வு_இல் (1)

உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/4

மேல்

உய (1)

உயிர் உய தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்து – நீதிநூல்:47 548/1

மேல்

உயக்கொள்வது (1)

உயக்கொள்வது – அறநெறிச்சாரம்:1 186/4

மேல்

உயப்போதி (1)

ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே – அறநெறிச்சாரம்:1 70/3

மேல்

உயப்போம் (1)

எற்றான் உயப்போம் உலகு – அறநெறிச்சாரம்:1 174/4

மேல்

உயப்போவார் (1)

ஈத்து ஆற்றினாரும் உயப்போவார் நீத்தாற்றின் – அறநெறிச்சாரம்:1 174/2

மேல்

உயர் (96)

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் – மூதுரை-வாக்குண்டாம்:1 5/3
உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை – மூதுரை-வாக்குண்டாம்:1 29/2
தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 222/2
நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம் – நீதிநூல்:5 49/1
கதியினும் உயர் வரை தருக்கள் காயுமால் – நீதிநூல்:5 49/2
பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள் – நீதிநூல்:5 49/3
பாலனை பயந்த பின் படிப்பியாது உயர்
தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர் – நீதிநூல்:9 86/2,3
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/4
தான் நல் கனி சிந்தாது உயர் தருவை சிலை கழியால் – நீதிநூல்:24 283/1
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/4
தே மலி சுவை கனி பல செறிந்து உயர்
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு – நீதிநூல்:33 349/1,2
உழுது பண்செய புன்செயும் நன்செயாம் உயர் பொன் – நீதிநூல்:42 440/1
உயர் பெரும் கதிக்கு ஏகுமாறு என்னலால் உலகின் – நீதிநூல்:42 444/3
இன்று அருணோதயம் கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்த பானு – நீதிநூல்:43 453/1
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2
ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால் – நீதிநூல்:47 580/4
காழ் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ – நன்னெறி:1 32/3
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2
தருமர் உயர் வேள்வி-தனில் சிசுபாலன் பார்த்து – ஆத்திசூடிவெண்பா:1 104/1
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே – நன்மதிவெண்பா:1 47/3
துயருறுவர் என்றல் துணிபாம் உயர் அனலில் – நன்மதிவெண்பா:1 80/2
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே – நன்மதிவெண்பா:1 95/3
வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1
மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1
வாணன் உயர் செல்வம் வழிவழியா வந்தது என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/1
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/1
வள்ளல் உயர் ஆய் செல்வம் மாறாமல் ஏன் வளர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/1
வள்ளல் உயர் பேகன் வறியார்க்கே ஈந்து மயில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/1
உள்ளம் உருகி உயர் அருளை வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/1
வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/1
போற்றும் சுவேதர் புசுண்டர் உயர் மார்க்கண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/1
குன்றா உயர் தோற்றம் கொண்டும் அதிசூரன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/1
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
ஒன்றி இராகும் உயர் பூதியும் களவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/1
உள்ளதே சொன்னான் உயர் தருமன் பொய்யன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/1
சார்ந்து குசேலர் உயர் சாங்கியர் ஏன் யார்க்கும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/1
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/1
பூவணையும் பொன் கலனும் போக்கி உயர் பட்டணத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/1
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/1
கண்டார் படிக்காசர் காசர் உயர் நுண் பொருளும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/1
கண்டான் உயர் சோமகாந்தன் பிருகுவை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/1
திண் தோள் உயர் தக்கன் தேர்ந்து ஏனோ முற்கலரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/1
சார்பு இல்லா சுந்தன் உயர் தன் நிலையை ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/1
உற்ற இனத்தால் உயர் தருமசாமி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/1
கோனவனாய் நின்றான் குமரேசா தானம் உயர்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/2,3
வென்றி உயர் இந்திரனும் வெய்ய கவசரை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/1
வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/1
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1
பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/1
வேதம் உயர் நீதி விரதன் கோல் கொண்ட பின்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/1
நேடி முறைசெய்யா நிருகன் உயர் நாடு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/1
பாரம் பொறேன் என்று பார் ஏனோ கஞ்சன் உயர்
கோரம் புகன்றாள் குமரேசா ஆரவே – திருக்குறள்குமரேசவெண்பா:57 570/1,2
ஒற்றி அறியா உயர் கலிங்கன் பின்பு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/1
ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/1
திண் தோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/1
வென்றி உயர் உக்கிரமன் விக்கிரமன் வெவ் இடரில் – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/1
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1
உற்ற குடியை உயர் தருமகுத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/1
தா_இல் உயர் திருவில் தந்தை மிக்கான் ஏன் இன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 616/1
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/1
ஓர்ந்து உரைக்க வல்ல உயர் அனுமான் தூதருள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/1
உள்ளி விழையா உயர் இசைச்சன் பின்பு அரசால் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/1
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/1
தண் தார் உயர் காளிதாசர் ஏன் கற்றவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/1
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1
திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/1
ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/1
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/1
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1
ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/1
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/1
கோடினான் செம்மை குமரேசா கூடி உயர்
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/2,3
ஓர் இழுக்கும் சாராது உயர் தருமதத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/1
பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/1
உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/1
வள்ளல் உயர் வஞ்சன் வளம் மிகுந்தும் புன் செருக்குக்கொள்ளவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:98 979/1
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/1
ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/1
திண் தோள் இராமன் உயர் சீதையை கண்டான் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/1
காமர் உயர் வாமனையை கண்டான் கருத்துடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/1
காதல் உயர் கன்னியர்கள் கண்டார் ஒரு நாளே – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/1
காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/1
காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1
காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/1
மாசில் உயர் விநயமாலை பசந்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/1
காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/1
காமர் உயர் சத்தியை முன் கண் விழித்தாள் கண்டிலளே – திருக்குறள்குமரேசவெண்பா:122 1218/1
மாசில் உயர் கேசினி முன் மாலை-தனை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/1
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1
காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1
மாசில் உயர் சோதிமாலை தனை உணர்த்த – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/1

மேல்

உயர்கதிக்கு (1)

உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே – அறநெறிச்சாரம்:1 93/2

மேல்

உயர்குலத்தின் (1)

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய – நல்வழி:1 31/2

மேல்

உயர்ச்சி (1)

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின் – நல்வழி:1 26/2

மேல்

உயர்த்தியும் (1)

ஒள்ளியனா தன்னை உயர்த்தியும் ஏன் துச்சேதன் – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/1

மேல்

உயர்த்தோன் (3)

சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/1
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1

மேல்

உயர்திணை (1)

தொடும் உயர்திணை மரீஇ சுதர்க்-கண் அன்பு இலா – நீதிநூல்:47 588/3

மேல்

உயர்ந்த (15)

உயர்ந்த உலகம் புகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/4
தொக்க குடி காத்தனர் காண் சோமேசா மிக்கு உயர்ந்த
குன்று ஏறி யானை போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/2,3
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த
நேசர் எதிர் நிற்பது அரிதாமே தேசு வளர் – நீதிவெண்பா:1 39/1,2
உயர்ந்த உலகம் புகும் – முதுமொழிமேல்வைப்பு:1 55/4
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/3
உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/4
கற்று உயர்ந்த வேதாவின்-கண்ணும் ஒரு வெண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/1
கற்று உயர்ந்த சந்திரனை கட்டியனை தேர்ந்து வைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/1
தேர்ந்து உயர்ந்த சீயன் திருமுன் பவணந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/1
பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/1
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1
குன்றினான் என்னே குமரேசா நின்று உயர்ந்த
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/2,3
குன்றாது இருந்தார் குமரேசா நின்று உயர்ந்த
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/2,3
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1

மேல்

உயர்ந்தது (3)

கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/2
ஓது பொருள் ஒன்றே உயர்ந்தது என மாயை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/1
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/2

மேல்

உயர்ந்தவர் (2)

உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே – நீதிநூல்:11 106/4
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/4

மேல்

உயர்ந்தவர்க்குள் (1)

உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே – நீதிநூல்:15 188/4

மேல்

உயர்ந்தார் (7)

மெய்த்த திருவள்ளுவனார் வென்று உயர்ந்தார் கல்வி நலம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/1
ஈசர் இரந்தாலும் ஈந்தாரோடு ஒத்து உயர்ந்தார்
நேசரிடத்து இரந்து நிற்றலால் பேசின் – முதுமொழிமேல்வைப்பு:1 156/1,2
கூர்ந்து உயர்ந்தார் என்னே குமரேசா நேர்ந்து வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/2
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/1
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/1
கொள்ள உயர்ந்தார் ஏன் குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/2
கூறி உயர்ந்தார் ஏன் குமரேசா வீறுடனே – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/2

மேல்

உயர்ந்தார்-கண் (1)

ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல் – அறநெறிச்சாரம்:1 188/3

மேல்

உயர்ந்தான் (11)

மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1
ஓர் அறமும் செய்யான் உயர்ந்தான் பொய்யாமையால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/1
திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/1
கோனாய் உயர்ந்தான் குமரேசா ஈன – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/2
கொண்டு உயர்ந்தான் எவ்வி குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/2
கூர்ந்து உயர்ந்தான் என்னே குமரேசா சேர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/2
கூடி உயர்ந்தான் குமரேசா நீடி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/2
உயர்ந்தான் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/2

மேல்

உயர்ந்திடல் (1)

அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே – நீதிநூல்:18 220/4

மேல்

உயர்ந்து (3)

உண்ணீர்மை வீறும் உயர்ந்து – நல்வழி:1 32/4
கொன்று இழிந்த வேடன் ஏன் கொல்லாமையால் உயர்ந்து
குன்றா இன்புற்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/1,2
மதிக்-கண் மறு போல் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/4

மேல்

உயர்ந்தும் (2)

உற்ற திருவால் உயர்ந்தும் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/1
நின்று உயர்ந்தும் சும்ப நிசும்பர் ஏன் புல்லர் என – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/1

மேல்

உயர்ந்தோர் (6)

உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர் – நீதிநூல்:14 177/3
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப – நீதிநூல்:14 182/1
ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர்
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/3,4
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின் – நன்னெறி:1 16/1,2
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் – நீதிவெண்பா:1 70/3

மேல்

உயர்வர் (1)

மூ வகை கீழ்த்தேவர் ஆகார் முகடு உயர்வர்
தோவகை_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 54/1,2

மேல்

உயர்வாம் (1)

நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1

மேல்

உயர்வு (22)

மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க நீக்குபவர் – நன்னெறி:1 22/2
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல் – நன்னெறி:1 37/2
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் விந்தமலை – நன்னெறி:1 37/3
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து – நன்னெறி:1 37/4
உள்ளத்து அனையது உயர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 94/4
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/3
எண்ணுவது உயர்வு – புதிய-ஆத்திசூடி:1 7/1
கொண்டது உயர்வு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/2
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/2
இல்வாழ்க்கை உற்றிருந்தும் ஏன் உயர்வு பெற்றுநின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/1
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/4
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா முண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/2
கொண்டான் உயர்வு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/2
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு
கொண்டான் மது ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/1,2
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/2
உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/4
தெள்ளு வசுமன் திரிசங்கு உயர்வு உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு
கூற நின்றது என்னே குமரேசா வேறொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/1,2
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/3
தேர்ந்த முது கூத்தர் தேய்ந்தும் உயர்வு மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/1
சுருக்கத்து வேண்டும் உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/4

மேல்

உயர்வுசெய் (1)

தையலை உயர்வுசெய் – புதிய-ஆத்திசூடி:1 50/1

மேல்

உயர்வுமே (1)

உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும் – நீதிநூல்:13 165/1

மேல்

உயர்வுறவே (1)

கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4

மேல்

உயர்வுறான் (1)

உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ – நீதிநூல்:20 241/4

மேல்

உயர்வை (2)

கொண்டார் உயர்வை குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/2
கொண்டார் உயர்வை குமரேசா கண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/2

மேல்

உயர (1)

பாணன் குடி உயர பண்டு அரனும் கூடல் வரு – முதுமொழிமேல்வைப்பு:1 153/1

மேல்

உயரம் (1)

உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம்
நல் பொன் திரள் குவித்து நல்கிடினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 83/2,3

மேல்

உயரும் (2)

உயரும் விண் கமல பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை – விவேகசிந்தாமணி:1 54/3
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ – விவேகசிந்தாமணி:1 119/4

மேல்

உயல் (4)

அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/4
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/3
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/4

மேல்

உயல்வித்து (1)

நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ – நீதிநூல்:4 42/4

மேல்

உயலாகா (1)

உயலாகா ஊழ் திறத்த என்னார் மயலாயும் – நீதிநெறிவிளக்கம்:1 49/2

மேல்

உயற்பாலது (2)

உயற்பாலது ஓரும் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/4
உயற்பாலது அன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/4

மேல்

உயிர் (134)

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/1
இன் உயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர் – நீதிநெறிவிளக்கம்:1 40/2
பால் முளை தின்று மறலி உயிர் குடித்த – நீதிநெறிவிளக்கம்:1 50/3
வினை உயிர் கட்டு வீடு இன்ன விளக்கி – அறநெறிச்சாரம்:1 8/1
ஒவ்வா உயிர் ஓம்பி உள் தூய்மை பெற்றதே – அறநெறிச்சாரம்:1 40/3
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 104/2
உயிர் திகிரியாக உடம்பு மண்ணாக – அறநெறிச்சாரம்:1 153/1
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின் – அறநெறிச்சாரம்:1 180/1
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல் – அறநெறிச்சாரம்:1 192/2
உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்று உண்ணும் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 193/1
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய – நீதிநூல்:4 40/2
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும் – நீதிநூல்:6 58/1
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3
வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர் – நீதிநூல்:10 97/3
புல் உயிர் நீங்கு புழு கொள் சவத்தை – நீதிநூல்:10 103/3
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3
தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர்
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/2,3
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு – நீதிநூல்:12 130/3
உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே – நீதிநூல்:12 133/4
தெள் உயிர் நீங்கிலள் என்ன சேடி நீ பொய் உரைத்தாய் – நீதிநூல்:12 137/2
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
கொழுநன் அறியில் உயிர் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம் – நீதிநூல்:13 168/1
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை – நீதிநூல்:18 217/1
சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/3
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/2
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை – நீதிநூல்:19 234/3
அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/4
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால் – நீதிநூல்:25 285/2
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல் – நீதிநூல்:34 356/2
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/4
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா – நீதிநூல்:40 407/3
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2
எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும் – நீதிநூல்:43 452/2
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3
கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம் – நீதிநூல்:44 495/2
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/2
தோற்றிய சட கடத்துள் துன் உயிர் காற்று அடைத்து – நீதிநூல்:47 534/3
உயிர் உய தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்து – நீதிநூல்:47 548/1
வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் – நன்னெறி:1 12/1
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3
தன் உயிர் அஞ்சும் வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/3
இன் உயிர் நீக்கும் வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/4
சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/1
நாணால் உயிரை துறப்பார் உயிர் பொருட்டால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/3
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1
காண்டலின் உண்டு என் உயிர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/3
இன் உயிர் நீக்கும் வினை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/4
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/3,4
உயிர் நீப்பர் மானம் வரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/4
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/1
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/1
சந்திரசேனன் வரவு நோக்கி உயிர் தாங்கினளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/1
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1
உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை – விவேகசிந்தாமணி:1 105/2
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்து கோத்திரத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 21/1
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/2
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால் – ஆத்திசூடிவெண்பா:1 98/2
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே – நீதிவெண்பா:1 77/3
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
கூட்டுறவு ஆர் நன்மதியே கோட்டைக்கு உயிர் வீரர் – நன்மதிவெண்பா:1 90/3
இயங்கு உயிர் கொல்லாமை ஏவாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 67/1
விட்டு விளங்கும் உயிர் – அருங்கலச்செப்பு:1 157/2
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 43/4
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 157/3
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 158/3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – முதுமொழிமேல்வைப்பு:1 170/3
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 187/3
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம் – முதுமொழிமேல்வைப்பு:1 192/3,4
கொண்ட உயிர் தீர்ந்தான் குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/3
மற்று ஒன்றும் ஆற்றாமல் மன்னனுக்கு ஏன் கன்னன் உயிர்
கொற்றமுற தந்தான் குமரேசா உற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/1,2
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/3
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/3
மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/1
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3
தன் உயிர் அஞ்சும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/4
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/4
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/3
மன் உயிர் எல்லாம் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/4
பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/1
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/4
கோது_இல் உயிர் நீத்தான் குமரேசா மோதி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/2
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/3
இன் உயிர் நீக்கும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/3
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/1
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/3
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/3
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/3,4
உழத்-தொறூஉம் காதற்று உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/4
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1
உயிர் நீப்பர் மானம் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/4
குன்றாமல் நின்றார் குமரேசா கன்றி உயிர்
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/2,3
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/3
ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/1
நாணால் உயிர் மருட்டி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/4
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/3
சொல்லாட போஒம் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/4
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/3
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/3
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/2
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/2
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/3
மண்டோதரி ஏன் மறுகி உயிர் அழிந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/1
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/3
காண்டலின் உண்டு என் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/4
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/3
அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர்
குன்றி இருந்தாள் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1,2
மாயும் என் மாயா உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/4
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/4

மேல்

உயிர்-தங்கள் (1)

தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1

மேல்

உயிர்-தன்னை (1)

தாக்கிடல் பொறாது உயிர்-தன்னை போக்குவர் – நீதிநூல்:42 438/2

மேல்

உயிர்-தனை (2)

புல்லர்கள்-தமக்கு செய்தால் உயிர்-தனை போக்குவாரே – விவேகசிந்தாமணி:1 95/4
காலனானவன் உயிர்-தனை கவர்ந்திட நினைத்தால் – விவேகசிந்தாமணி:1 121/2

மேல்

உயிர்-பொருட்டால் (1)

நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/3,4

மேல்

உயிர்_அனையானுடன் (1)

உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1

மேல்

உயிர்க்கு (34)

உடலோடு வாழும் உயிர்க்கு – நல்வழி:1 6/4
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – அறநெறிச்சாரம்:1 4/3
பிற அரணம் இல்லை உயிர்க்கு – அறநெறிச்சாரம்:1 22/4
படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற – நீதிநூல்:5 52/1
உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1
மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த – நீதிநூல்:47 531/1
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து – நீதிநூல்:47 579/3
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/4
ஊதியம் இல்லை உயிர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1
புனல் உயிர்க்கு ஆதாரமாம் பொற்பு ஆர் ஆதாரம் – நன்மதிவெண்பா:1 67/1
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 17/4
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – முதுமொழிமேல்வைப்பு:1 81/4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
ஆக்கம் எவனோ உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/4
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/4
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/4
ஊதியம் இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/4
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/3
மன் உயிர்க்கு இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/4
துச்சில் இருந்த உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/4
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/4
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/3
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/4
அளியின்மை வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/4
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3

மேல்

உயிர்க்கும் (7)

இறுவரை-காறும் முயல்ப இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல் – நீதிநெறிவிளக்கம்:1 48/2,3
பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/1
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3,4
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/3
ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/3

மேல்

உயிர்கட்கு (3)

பரப்பு நீர் வையகத்து பல் உயிர்கட்கு எல்லாம் – அறநெறிச்சாரம்:1 178/1
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம் – நீதிநூல்:45 518/2
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண் ஆகி – அருங்கலச்செப்பு:1 10/1

மேல்

உயிர்கள் (2)

வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும் – நீதிநூல்:47 544/1
மண்டு புகழ் நந்தனார் வான்மீகர் ஏன் உயிர்கள்
கொண்டு தொழ நின்றார் குமரேசா கண்டது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/1,2

மேல்

உயிர்களை (2)

தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்து – நீதிநூல்:4 40/1
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபி பாலை – நீதிநூல்:41 432/1

மேல்

உயிர்த்து (2)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – முதுமொழிமேல்வைப்பு:1 164/3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3

மேல்

உயிர்த்துணையாய் (1)

ஒன்று ஆகி மூன்று ஆகி உயிர்த்துணையாய் ஒப்பு_இலதாய் – நீதிநூல்:47 576/1

மேல்

உயிர்த்தெழுந்த (1)

ஆவின் இளங்கன்றும் அமைச்சும் உயிர்த்தெழுந்த
கோமுறையால் என்னே குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/1,2

மேல்

உயிர்தப்பி (1)

தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4

மேல்

உயிர்தான் (2)

அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்ற பிறப்பு – அறநெறிச்சாரம்:1 121/3,4
கடும் பகையாக உழலும் உயிர்தான்
நெடும் தடுமாற்றத்துள் நின்று – அறநெறிச்சாரம்:1 213/3,4

மேல்

உயிர்நிலை (4)

அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 86/1
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/3
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/3
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/3

மேல்

உயிர்ப்-பொருட்டால் (1)

நாணால் உயிரை துறப்பார் உயிர்ப்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/3,4

மேல்

உயிர்ப்ப (5)

நாகம் உயிர்ப்ப கெடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/4
நாகம் உயிர்ப்ப கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/4
நாகம் உயிர்ப்ப கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 120/4
நாகம் உயிர்ப்ப கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/4
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/3

மேல்

உயிர்ப்பு (1)

நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1

மேல்

உயிர்வாங்க (1)

மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில் – நீதிநூல்:41 428/1

மேல்

உயிர்விடுகை (1)

உயிர்விடுகை சால உறும் – நல்வழி:1 14/4

மேல்

உயிர்விடும் (1)

விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது – விவேகசிந்தாமணி:1 105/3

மேல்

உயிரற்று (1)

அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3

மேல்

உயிராம் (2)

வள வணிகன் இன் உயிராம் வாய்த்த களமத்தின் – நன்மதிவெண்பா:1 82/2
சொல்லிய மாற்றத்து உயிராம் தூய்மை பெறு வாய்மை – நன்மதிவெண்பா:1 90/1

மேல்

உயிராய் (1)

அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம் – நீதிநூல்:3 28/2

மேல்

உயிரார் (1)

சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/3,4

மேல்

உயிரால் (1)

ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் – முதுமொழிமேல்வைப்பு:1 192/3

மேல்

உயிரிடை (2)

உடம்பொடு உயிரிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/4
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/3

மேல்

உயிரின் (2)

உயிரின் தலைப்பிரிந்த ஊன் – முதுமொழிமேல்வைப்பு:1 42/4
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/4

மேல்

உயிரினும் (2)

உயிரினும் ஓம்பப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 28/4
உயிரினும் ஓம்பப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/4

மேல்

உயிரினை (2)

உயிரினை வதைத்திடல் வதைக்க உன்னுதல் – நீதிநூல்:18 214/1
முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயிரினை
வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல் – நீதிநூல்:18 225/2,3

மேல்

உயிருக்கு (1)

மாட்சி உடையது உயிருக்கு – அருங்கலச்செப்பு:1 46/2

மேல்

உயிரும் (10)

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி – அறநெறிச்சாரம்:1 67/1
காதலியை பிரிந்தது இந்த காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும் – நீதிநூல்:12 142/2
இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/2
சானகியை இச்சித்து தன் உயிரும் போக்கினனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/1
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/2
கட்டொடு வீடும் உயிரும் பிற பொருளும் – அருங்கலச்செப்பு:1 61/1
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/2
ஈதல் இயையாமைக்கு ஏன் இன் உயிரும் நீக்க நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/1
எல்லா உயிரும் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/4
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/3

மேல்

உயிரே (2)

உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான் – நீதிநூல்:12 137/3
எந்தாயே கண்ணே இனிய உயிரே நலங்கள் – நீதிநூல்:47 573/3

மேல்

உயிரை (15)

வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/2
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/2
கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1
இன் உயிரை கொன்றான் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/2
வாவி புகுந்த மகிபன் தனது உயிரை
ஈவதற்கு போந்தான் இரங்கேசா ஆவதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/1,2
நாணால் உயிரை துறப்பார் உயிர் பொருட்டால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/3
நாணால் உயிரை துறப்பார் உயிர்ப்-பொருட்டால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/3
வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரை கொன்று தின்னா – முதுமொழிமேல்வைப்பு:1 43/1
நன்றி ஒன்றுக்காக தன் நல் உயிரை சல்லியன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/1
ஏனோ தசரதனார் இன் உயிரை நீத்தும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/1
நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/1
கூர் உயிரை நீத்தான் குமரேசா பாரில் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/2
வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/1
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/3

மேல்

உர (2)

உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே – நீதிநூல்:5 50/4
உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசுகொண்டு – நன்மதிவெண்பா:1 56/2

மேல்

உரகத்திற்கு (1)

வாள் உரகத்திற்கு வலிய தலையில் கடுவாம் – நன்மதிவெண்பா:1 54/1

மேல்

உரத்தன் (1)

செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3

மேல்

உரத்தால் (1)

உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/1

மேல்

உரத்து (1)

உரத்து அணிய தையா என்று ஓது – நீதிவெண்பா:1 72/4

மேல்

உரத்தொடு (1)

உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2

மேல்

உரந்து (1)

உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை – விவேகசிந்தாமணி:1 105/2

மேல்

உரம் (4)

உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4
கரம் பார்த்தான் செங்கமல கண்ணன் உரம் சேர் – விவேகசிந்தாமணி:1 129/2
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/3
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/3

மேல்

உரவு (1)

உரவு நீர் கரும் கடல் உடுத்த பார் மிசை – நீதிநூல்:34 355/1

மேல்

உரவோர் (3)

உரவோர் என்கை இரவாது இருத்தல் – கொன்றைவேந்தன்:1 85/1
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/3
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/3

மேல்

உரன் (5)

உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/3
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/3

மேல்

உரனொடு (1)

உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும் – நீதிநூல்:12 143/1

மேல்

உரி (1)

ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து – நீதிநூல்:47 535/3

மேல்

உரித்தா (1)

கொண்டான் உரித்தா குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/2

மேல்

உரித்து (1)

உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4

மேல்

உரிதாகும் (1)

உரிதாகும் உம்பர் உலகு – அறநெறிச்சாரம்:1 44/4

மேல்

உரிதின் (1)

உரிதின் இறப்பு இவை ஐந்து – அருங்கலச்செப்பு:1 128/2

மேல்

உரிந்தான் (1)

ஏன் உரிந்தான் மேனாள் இரங்கேசா ஆனதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/2

மேல்

உரிமை (8)

ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 61/3
உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால் – நீதிநூல்:12 150/3
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால் – நீதிநூல்:18 224/4
அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு – நன்மதிவெண்பா:1 61/2
உரிமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 92/4
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/3
உரிமை உடைத்து இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/4

மேல்

உரிமையா (1)

அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி – நீதிநூல்:44 501/1

மேல்

உரிமையாலும் (1)

இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும்
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/2,3

மேல்

உரிமையிலாதார் (1)

உரைத்தற்கு உரிமையிலாதார் – அறநெறிச்சாரம்:1 5/4

மேல்

உரிமையுளான் (1)

பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/2

மேல்

உரிய (11)

ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும் – நீதிநூல்:4 39/2,3
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார் – நீதிநூல்:5 47/3
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால் – நீதிநூல்:10 99/3
வேதனன்பர் அவற்கு உரிய விமானம் முதல் யாவையும் மிக்கு – நீதிநூல்:12 145/1
உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே – நீதிநூல்:15 188/4
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/4
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4
உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/2
பயிலுவோம் இயற்கையா புள் பல விலங்கு உரிய ஊண் கண்டு – நீதிநூல்:47 548/2

மேல்

உரியது (2)

உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி – அறநெறிச்சாரம்:1 187/3
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3

மேல்

உரியர் (7)

எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளா – நன்னெறி:1 33/1,2
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/3
என்பும் உரியர் பிறர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/4
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3
என்பும் உரியர் பிறர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/4
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/3
விற்றற்கு உரியர் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/4

மேல்

உரியவர் (1)

உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில் – நீதிநூல்:47 587/1

மேல்

உரியவரால் (1)

தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும் – நன்னெறி:1 3/2

மேல்

உரியவையாம் (1)

அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2

மேல்

உரியள் (1)

அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1

மேல்

உரியன் (2)

உரியன் அபரிக்ரகன் – அருங்கலச்செப்பு:1 170/2
அதற்கு உரியன் ஆக செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/4

மேல்

உரியார் (3)

உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/2
தொடர்பு உறுதிகொள்ளாத தோழன் விட உரியார்
என்று அறியாதானே இடையன் இடையன் இடை – நன்மதிவெண்பா:1 23/2,3
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/3

மேல்

உரியாள் (1)

பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/4

மேல்

உரியானை (1)

தொடர்ந்த அன்பர்க்கு உரியானை துகள் உடையோர்க்கு அரியானை – நீதிநூல்:47 574/3

மேல்

உரியோன் (2)

உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3

மேல்

உரு (15)

வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/3
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1
ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும் – நீதிநூல்:3 17/3
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள் – நீதிநூல்:12 135/3
உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/4
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உரு தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கி – நீதிநூல்:32 343/1
உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா – நீதிநூல்:47 568/3
ஆகம் குறைந்து உரு வேறு ஆனான் இல்லாளை விடுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/1
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/1
உரு தெரியாமலே ஒளி மழுங்கிடும் – விவேகசிந்தாமணி:1 43/2
மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில் – ஆத்திசூடிவெண்பா:1 8/1,2
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம் – நன்மதிவெண்பா:1 54/3
அற்றே தவத்திற்கு உரு – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/4
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/3

மேல்

உரு_இல் (1)

உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை – நீதிநூல்:3 24/1

மேல்

உருக்க (1)

என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3

மேல்

உருக்காட்டல் (1)

கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்
யாதொன்றும் விட்டு எறிதல் கேடு – அருங்கலச்செப்பு:1 133/1,2

மேல்

உருக்கி (1)

பித்தளை காநதங்கி உலை பெய்து உருக்கி வாத்திடினும் – நன்மதிவெண்பா:1 14/1

மேல்

உருக்கும் (1)

என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே – நன்மதிவெண்பா:1 34/3

மேல்

உருக்குமணி (3)

வஞ்சி உருக்குமணி மா மால் வரு வழி பார்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/1
காமர் உருக்குமணி கவ்வை உவந்து ஏன் நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/1
ஊடி உருக்குமணி உள் இசைந்தாள் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/1

மேல்

உருக்குமன் (1)

வென்றி உருக்குமன் ஏன் வெம் சூதால் அல்லல் எய்தி – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/1

மேல்

உருக்குமனும் (1)

வெற்றி இலக்குவனும் வேந்தன் உருக்குமனும்
குற்றம் என்று ஏன் நீத்தார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/1,2

மேல்

உருக்குமாங்கதன் (1)

மாசில் புகழ் உருக்குமாங்கதன் ஏன் வன்பழியை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/1

மேல்

உருக்கொண்டு (1)

மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/4

மேல்

உருக (2)

கல் நின்று உருக கலந்து உரைத்து பின் நின்று – அறநெறிச்சாரம்:1 84/2
உள்ளம் உருக உரைத்து பொருள் கொள்வார் – அறநெறிச்சாரம்:1 98/3

மேல்

உருகாய் (1)

பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி – நீதிநூல்:47 572/5

மேல்

உருகி (2)

உள்ளம் உருகி உயர் அருளை வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/1
உள்ளம் உருகி உலைந்தார் இலக்கணை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/1

மேல்

உருகினேனே (1)

உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4

மேல்

உருகும் (3)

சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும்
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல் – விவேகசிந்தாமணி:1 107/1,2
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/3

மேல்

உருகேல் (1)

கடந்த நினைந்து உருகேல் காரிகையார் அன்பு – நன்மதிவெண்பா:1 44/1

மேல்

உருட்டி (1)

கவறு உருட்டி கைவந்தார் அன்றி பிறர் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/2

மேல்

உருத்திரர் (1)

உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1

மேல்

உருத்து (2)

உள் அன்புகொண்டும் உருத்து ஏனோ மஞ்சரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/1
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1

மேல்

உருப்பசி (1)

தொக்க உருப்பசி மின் சோமேசா ஒக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/2

மேல்

உருப்பசி-தன் (1)

வேத வியாசன் விதுரன் உருப்பசி-தன்
காதல் மைந்தனான கன வதிட்டன் நீதியை பார் – ஆத்திசூடிவெண்பா:1 102/1,2

மேல்

உருப்பசியை (1)

வேண்டும் உருப்பசியை பார்த்தன் வெறுத்தனனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/1

மேல்

உரும் (1)

உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/4

மேல்

உருமணனை (1)

உற்ற மொழி வல்ல உருமணனை வெல்ல வந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/1

மேல்

உருமினை (1)

உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1

மேல்

உருமை (1)

உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1

மேல்

உருவ (2)

உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே – நீதிநூல்:12 133/4
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணரா தன்மை பொது நீங்கல் – நீதிநூல்:21 257/3

மேல்

உருவகத்தாலே (1)

உருவகத்தாலே உணர்ந்து உணராது – புதிய-ஆத்திசூடி:0 1/6

மேல்

உருவத்தால் (1)

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் – மூதுரை-வாக்குண்டாம்:1 5/3

மேல்

உருவத்து (1)

தொண்டு இயற்றலில் பணிப்பெண் தூய உருவத்து அரம்பை – நன்மதிவெண்பா:1 70/1

மேல்

உருவம் (6)

உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/3
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/3
இன்பதனை எய்துவார்க்கு ஈயுமவர்க்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 194/3,4
மாதவன் போல் இந்திரன் ஏன் வல் உருவம் தாங்கி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/1
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/3

மேல்

உருவமாய் (1)

அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம் – நீதிநூல்:3 28/2

மேல்

உருவமும் (1)

உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்பமுற்று – விவேகசிந்தாமணி:1 120/2

மேல்

உருவாம் (3)

தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
ஏக உருவாம் இரங்கேசா சோக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/2
ஏன உருவாம் இரங்கேசா மாநிலத்தில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/2

மேல்

உருவாய் (2)

உலைவைக்கும் தன்மையளாய் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த – நீதிநூல்:44 493/3
வண்டு உருவாய் வந்து மறைந்து அறிந்தான் வீடணன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/1

மேல்

உருவி (1)

கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றி – நீதிநூல்:12 138/3

மேல்

உருவில் (1)

உருவில் பெரியனினும் ஒண் நயம் கைசோரா – நன்மதிவெண்பா:1 94/1

மேல்

உருவிற்று (1)

அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/4

மேல்

உருவின் (1)

உருவின் பிறப்பு இல்லவர்க்கு – அருங்கலச்செப்பு:1 156/2

மேல்

உருவு (5)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 106/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/3
உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/1

மேல்

உருவுகொண்டதனை (1)

உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4

மேல்

உருவுகொண்டு (1)

ஒரு நாளா பல நாளா திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு – நீதிநூல்:41 419/3

மேல்

உருவும் (3)

உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை – மூதுரை-வாக்குண்டாம்:1 29/2
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்பு – நல்வழி:1 33/2
உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும் – அறநெறிச்சாரம்:1 50/1

மேல்

உருவை (5)

கல் உருவை புணர் காமம் நிகர்த்தே – நீதிநூல்:10 103/4
என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/4
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4
கோன் உருவை காண குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/2

மேல்

உருவொடு (1)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/3

மேல்

உருவோடு (1)

உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/1

மேல்

உருள் (6)

பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 106/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/3
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/3

மேல்

உருள்_இல் (1)

பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4

மேல்

உரை (28)

ஞயம்பட உரை – ஆத்திசூடி:1 17/1
கீழோர் ஆயினும் தாழ உரை – கொன்றைவேந்தன்:1 17/1
உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய் – அறநெறிச்சாரம்:1 29/2
செற்றத்தால் செய்வது உரை – அறநெறிச்சாரம்:1 66/4
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெட கெடாதான் – நீதிநூல்:3 19/3
பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/4
மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே – நீதிநூல்:12 155/4
தின்மை புரியார்களும் வழங்கும் உரை தீதேல் – நீதிநூல்:33 347/3
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/3
வல் வரவு வாழ்வார்க்கு உரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/4
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/1
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/1
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/1
அன்பாய் ஞயம்பட உரை – ஆத்திசூடிவெண்பா:1 17/4
நிச்சயம் எட்டும் உரை – அருங்கலச்செப்பு:1 27/2
நனை தாடி வெண்ணெய் உரை – அருங்கலச்செப்பு:1 81/2
உரைகோடல் கொண்டை உரை – அருங்கலச்செப்பு:1 141/2
மை அறு தேரை உரை – அருங்கலச்செப்பு:1 144/2
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 59/2
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/2
பாரித்து உரைக்கும் உரை – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/4
மண்டு புகழ் விக்கிரமார்க்கன் அமைச்சு உரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/1
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/3
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/3,4
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/3
வல் வரவு வாழ்வார்க்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/4

மேல்

உரைக்க (10)

பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய – அறநெறிச்சாரம்:1 57/2
அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3
முன்னம் ஓர் பொய் உரைக்க அ பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம் – நீதிநூல்:16 195/1
பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல – நீதிநூல்:16 195/2
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3
பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே – நீதிநூல்:22 265/2
முன் பகவற்கீதை முனி உரைக்க கன்னிமரம் – ஆத்திசூடிவெண்பா:1 39/1
ஓர்ந்து உரைக்க வல்ல உயர் அனுமான் தூதருள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/1
பண்பு யார்க்கு உரைக்க பிற – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/4
கூர்ந்து உரைக்க அஞ்சி குமரேசா ஊர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/2

மேல்

உரைக்கப்படுவது (1)

உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது
உரைத்ததனால் ஆய பயனும் புரைப்பு இன்றி – அறநெறிச்சாரம்:1 3/1,2

மேல்

உரைக்கல் (1)

உரைக்கல் உறுவது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/4

மேல்

உரைக்கலாமே (2)

ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/4
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 48/4

மேல்

உரைக்கலான் (2)

மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – முதுமொழிமேல்வைப்பு:1 159/4
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/4

மேல்

உரைக்கவே (1)

உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு – உலகநீதி:0 1/1,2

மேல்

உரைக்கின் (4)

உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே – நீதிநூல்:12 133/4
வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும் – நீதிநூல்:33 348/1
இன்மொழி உரைக்கின் வரும் இன்மொழி எமக்கும் – நீதிநூல்:33 348/2
தோய்ந்த புகழ் ஆளும் நளன் சோமேசா ஆய்ந்து உரைக்கின்
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/2,3

மேல்

உரைக்கு (2)

தக்கான் தரும உரைக்கு – அறநெறிச்சாரம்:1 6/4
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3

மேல்

உரைக்கும் (14)

எள்ளி பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில் – அறநெறிச்சாரம்:1 81/1
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும் – அறநெறிச்சாரம்:1 86/2
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல் – அறநெறிச்சாரம்:1 89/2
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே – அறநெறிச்சாரம்:1 93/3
புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம் – நீதிவெண்பா:1 24/3
பொன்னை மகிழ்ந்து புனைந்து உரைக்கும் இ நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 165/2
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 175/2
பாரித்து உரைக்கும் உரை – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/4
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/3
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/3
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/4
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/3
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/3
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/3

மேல்

உரைக்கும்காலை (1)

உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை
விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது – விவேகசிந்தாமணி:1 105/2,3

மேல்

உரைக்குமேல் (1)

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/3

மேல்

உரைகள் (1)

உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே – அறநெறிச்சாரம்:1 82/3

மேல்

உரைகோடல் (1)

உரைகோடல் கொண்டை உரை – அருங்கலச்செப்பு:1 141/2

மேல்

உரைசெய்தாள் (1)

நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை – நீதிநூல்:44 475/1

மேல்

உரைசெய்யும் (1)

பரவையார் ஊடல் உணர் பண்பின் உரைசெய்யும்
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – முதுமொழிமேல்வைப்பு:1 184/2,3

மேல்

உரைசெய்வாயே (1)

அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே – நீதிநூல்:32 336/4

மேல்

உரைசெயும் (1)

இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும்
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் – முதுமொழிமேல்வைப்பு:1 60/2,3

மேல்

உரைத்த (8)

மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய் – நீதிநூல்:12 126/1
நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம் – நீதிநூல்:12 134/4
பெரியார் முன் தன்னை புகழ்ந்து உரைத்த பேதை – நன்னெறி:1 37/1
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த
வாக்கினால் ஏரண்ட மா முனியும் சோழனொடு – நீதிவெண்பா:1 67/2,3
மீறி பழி உரைத்த வேந்தன் கடோற்கசனால் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/1
உள்ளியதை தேர்ந்து உரைத்த ஒண் தருமர் வள்ளுவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/1
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/1
ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1

மேல்

உரைத்ததனால் (2)

உரைத்ததனால் ஆய பயனும் புரைப்பு இன்றி – அறநெறிச்சாரம்:1 3/2
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து – அறநெறிச்சாரம்:1 39/3

மேல்

உரைத்தது (1)

சிந்துர கயல் கண் ஓடி செவி-தனக்கு உரைத்தது அம்மா – விவேகசிந்தாமணி:1 100/4

மேல்

உரைத்தல் (9)

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் – வெற்றிவேற்கை:1 8/1
புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல் – அறநெறிச்சாரம்:1 10/1
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை – அறநெறிச்சாரம்:1 167/3,4
மன்ன திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும் – நீதிநூல்:7 69/3
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல்
ஆதலினால் உண்மை-தனை துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:16 198/3,4
தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல்
பற்பலவா கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல் – நீதிநூல்:16 204/1,2
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு – அருங்கலச்செப்பு:1 24/1,2
அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதின் செய்யப்படும் – அருங்கலச்செப்பு:1 124/1,2

மேல்

உரைத்தலும் (1)

உரைத்தலும் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/4

மேல்

உரைத்தற்கு (1)

உரைத்தற்கு உரிமையிலாதார் – அறநெறிச்சாரம்:1 5/4

மேல்

உரைத்தனர் (1)

உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை – நீதிநூல்:8 74/2

மேல்

உரைத்தாய் (1)

தெள் உயிர் நீங்கிலள் என்ன சேடி நீ பொய் உரைத்தாய்
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான் – நீதிநூல்:12 137/2,3

மேல்

உரைத்தார் (6)

உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார்
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே – நீதிநூல்:35 361/1,2
ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார்
சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/1,2
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர் – விவேகசிந்தாமணி:1 69/1
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/4
குன்ற உரைத்தார் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/2

மேல்

உரைத்தாலும் (1)

உரைத்தாலும் தோன்றாது உணர்வு – நல்வழி:1 35/4

மேல்

உரைத்தாள் (2)

காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/1
கோது உரைத்தாள் என்னே குமரேசா நீதான் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/2

மேல்

உரைத்தான் (7)

பற்ற உரைத்தான் இறை – அருங்கலச்செப்பு:1 5/2
உரைத்தான் இறைவன் அறம் – அருங்கலச்செப்பு:1 8/2
கொண்டு உரைத்தான் சோழன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/2
குன்றாது உரைத்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/2
உரைத்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/2
கோமான் உரைத்தான் குமரேசா ஆம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/2
நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/1

மேல்

உரைத்திடவே (1)

ஒருவன் ஒருவன் குறையை உரைத்திடவே அதனை கேட்டோர்கள் – நீதிநூல்:22 265/1

மேல்

உரைத்திடில் (2)

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே – விவேகசிந்தாமணி:1 9/4
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே – விவேகசிந்தாமணி:1 65/4

மேல்

உரைத்து (12)

கற்று பிறர்க்கு உரைத்து தாம் நில்லார் வாய்ப்படூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 20/1
நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான் போல – அறநெறிச்சாரம்:1 41/1
கல் நின்று உருக கலந்து உரைத்து பின் நின்று – அறநெறிச்சாரம்:1 84/2
காய உரைத்து கருமம் சிதையாதார் – அறநெறிச்சாரம்:1 98/1
உள்ளம் உருக உரைத்து பொருள் கொள்வார் – அறநெறிச்சாரம்:1 98/3
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து
காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 12/1,2
இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து
நரக1ரியால் இற்றான் முன் நாளில் சுரதருவை – ஆத்திசூடிவெண்பா:1 32/1,2
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/2
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/2
வாடு தோள் பூசல் உரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/4
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/2

மேல்

உரைத்தும் (5)

பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும்
இழிவே உற தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும் – நீதிநூல்:7 68/1,2
பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/1
வெள்ளி கெடுவாய் என உரைத்தும் மாவலி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/1
மாதர் கலைக்கோட்டு மா முனி-பால் பொய் உரைத்தும்
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/1,2
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/3

மேல்

உரைத்தே (1)

ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/2

மேல்

உரைப்ப (1)

சீவகன் மஞ்சரியை தாழ்த்து உரைப்ப சீறினளே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/1

மேல்

உரைப்பது (9)

பயிற்றிப்பயிற்றி பல உரைப்பது எல்லாம் – அறநெறிச்சாரம்:1 130/3
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4
ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4
பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/4
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
அரிதின் உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 58/2
மலைவு இன்று உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 59/2
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 60/2
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/3

மேல்

உரைப்பதுவும் (2)

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 8/3
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 9/3

மேல்

உரைப்பதே (1)

உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும் – நீதிநூல்:43 461/1

மேல்

உரைப்பர் (5)

காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம் – அறநெறிச்சாரம்:1 37/3,4
எத்திறத்தும் மாறா பொருள் உரைப்பர் பித்தர் அவர் – அறநெறிச்சாரம்:1 47/2
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர்
எப்பொருளும் கண்டு உணர்ந்தார் – அருங்கலச்செப்பு:1 3/1,2
போகோபபோக பரிமாணம் என்று உரைப்பர்
வாயில் புலன்கள் வரைந்து – அருங்கலச்செப்பு:1 98/1,2
போசதுபவாசம் என்று உரைப்பர் பட்டினி விட்டு – அருங்கலச்செப்பு:1 126/1

மேல்

உரைப்பரே (1)

நாட்டி இவ் ஆறும் உரைப்பரே நன்னெறியை – அறநெறிச்சாரம்:1 38/3

மேல்

உரைப்பவர்கள் (1)

புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ – நீதிநூல்:33 348/4

மேல்

உரைப்பவன் (1)

உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது – அறநெறிச்சாரம்:1 3/1

மேல்

உரைப்பவே (1)

கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை – அறநெறிச்சாரம்:1 49/2

மேல்

உரைப்பவை (1)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/3

மேல்

உரைப்பளவும் (1)

மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/1

மேல்

உரைப்பாய் (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/3

மேல்

உரைப்பார் (4)

அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார்
மறம் கேள்வி மாற்றியவர் – அறநெறிச்சாரம்:1 10/3,4
திரை அவித்து நீராடல் ஆகா உரைப்பார்
உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய் – அறநெறிச்சாரம்:1 29/1,2
காட்டி அறம் உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 38/4
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/3

மேல்

உரைப்பார்க்கு (2)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – முதுமொழிமேல்வைப்பு:1 110/3,4
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/3,4

மேல்

உரைப்பாரில் (1)

உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே – அறநெறிச்சாரம்:1 82/3

மேல்

உரைப்பான் (7)

கொண்டு உரைப்பான் நிற்றல் குதர் – அறநெறிச்சாரம்:1 216/4
புன்சொல் உரைப்பான் பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/4
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/4
வென்றி வினை உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/4
எண்ணி உரைப்பான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/4
வாய்மை வழி உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/4
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/3

மேல்

உரைப்பானேல் (1)

மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்கு பாற்பட்ட வன் – அறநெறிச்சாரம்:1 4/3,4

மேல்

உரைப்பானேன் (1)

கூர உரைப்பானேன் குமரேசா பாரில் – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/2

மேல்

உரைப்பின் (4)

நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின்
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல் – நீதிநெறிவிளக்கம்:1 70/2,3
குறை கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா – அறநெறிச்சாரம்:1 25/1
தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனை – அறநெறிச்சாரம்:1 80/1
உரைப்பின் உலக மயக்கு – அருங்கலச்செப்பு:1 30/2

மேல்

உரைப்பையாகில் (1)

ஒறுக்கிற்பேன் என்று உரைப்பையாகில் கறுத்து எறிந்த – அறநெறிச்சாரம்:1 138/2

மேல்

உரைப்போர் (1)

இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2

மேல்

உரையற்க (1)

செவ்வி தெரியாது உரையற்க ஒவ்வொருகால் – நீதிநெறிவிளக்கம்:1 45/2

மேல்

உரையா (4)

பின்னை உரையா பெருமையான் முன்னை – அறநெறிச்சாரம்:1 80/2
ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார் – நீதிநூல்:24 284/3
அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2
ஒன்றி நின்றார் ஒன்றும் உரையா முன் ஏன் வழுதி – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/1

மேல்

உரையாடார் (1)

இறைநூல் உரையாடார் இன்புற்றார் சால – முதுமொழிமேல்வைப்பு:1 114/1

மேல்

உரையாடிடும் (1)

தினம் உரையாடிடும் தெரிவை கற்பது – நீதிநூல்:13 160/2

மேல்

உரையாதார் (1)

உணர விரித்து உரையாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/4

மேல்

உரையாது (3)

முனியாது சொல்லிற்று செய்து ஆங்கு எதிர் உரையாது
ஏத்தி பணியுமேல் இல்லாளை ஆண்மகன் – அறநெறிச்சாரம்:1 161/2,3
இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/1

மேல்

உரையாமை (2)

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – முதுமொழிமேல்வைப்பு:1 38/3
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/3

மேல்

உரையாய் (2)

நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ – அறநெறிச்சாரம்:1 185/3
ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே – நீதிநூல்:14 178/4

மேல்

உரையாயே (1)

தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4

மேல்

உரையார் (1)

ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4

மேல்

உரையால் (2)

வெய்து உரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/1
வெறும் உரையால் சென்று கழுவேறும் பிறர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 35/2

மேல்

உரையான் (1)

தூயது அலா சொல் உரையான் சோமேசா ஆயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/2

மேல்

உரையானாயின் (1)

இருவரும் பொருந்த உரையானாயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம் – வெற்றிவேற்கை:1 75/2,3

மேல்

உரையீர் (1)

பதம் எவண் அகண்டாகார பராபரற்கு உரையீர் பாரீர் – நீதிநூல்:3 22/4

மேல்

உரையும் (4)

மற உரையும் காமத்து உரையும் மயங்கி – அறநெறிச்சாரம்:1 2/1
மற உரையும் காமத்து உரையும் மயங்கி – அறநெறிச்சாரம்:1 2/1
பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை – அறநெறிச்சாரம்:1 2/2
ஆர் உரையும் கேட்டல் ஆம் அவ்வாறு கேட்டவற்றை – நன்மதிவெண்பா:1 98/1

மேல்

உரையேல் (3)

நொய்ய உரையேல் – ஆத்திசூடி:1 75/1
நைபவர் எனினும் நொய்ய உரையேல் – கொன்றைவேந்தன்:1 56/1
ஏற்றதன் பின் நொய்ய உரையேல் – ஆத்திசூடிவெண்பா:1 74/4

மேல்

உரையை (2)

காதம்பரியின் கதழ் உரையை காதலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/1
ஊர் அலரை தாய் உரையை ஓராது ஏன் மாயை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/1

மேல்

உரோகிணி (1)

உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/1

மேல்

உரோகிதன் (2)

ஊறு பல நேர்ந்தும் உரோகிதன் முன் இன்சொல்லே – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/1
ஏற்ற புலவி இனிது என்று உரோகிதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/1

மேல்

உரோணி (1)

ஒன்றி மறித்தான் உரோணி சகடை செளரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/1

மேல்

உரோமத்தை (1)

வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/3

மேல்

உரோமபதன் (1)

உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/1

மேல்

உரோமம் (1)

துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம்
அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம் – நீதிநூல்:30 322/2,3

மேல்

உரோமமாம் (1)

உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம் – விவேகசிந்தாமணி:1 100/1

மேல்

உரோமமுனி (1)

மாசில் உரோமமுனி வாழ்நாள் நனி பெற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/1

மேல்

உரோமை (1)

ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3

மேல்

உல்கு (1)

உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/3

மேல்

உலக (4)

&6 உலக நீதி – ஆசிரியர்: உலகநாதர் – உலகநீதி:1 82/2
நடுநின்று உலக நயன் இலா மாந்தர் – அறநெறிச்சாரம்:1 102/3
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 222/3,4
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே – நீதிநூல்:42 442/4
உரைப்பின் உலக மயக்கு – அருங்கலச்செப்பு:1 30/2

மேல்

உலகத்தவர் (1)

உற்றார் உலகத்தவர் – நல்வழி:1 29/4

மேல்

உலகத்தார் (4)

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – முதுமொழிமேல்வைப்பு:1 48/3,4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/3
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/3,4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3

மேல்

உலகத்தார்க்கு (2)

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/3
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/3

மேல்

உலகத்தில் (2)

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய – அறநெறிச்சாரம்:1 182/1,2
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 510/4

மேல்

உலகத்தின் (1)

நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்தின்
ஈவது விலக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 4/3,4

மேல்

உலகத்து (11)

இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் – அறநெறிச்சாரம்:1 194/1
வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய் – நீதிநூல்:5 47/1
பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4
இந்த உலகத்து இரங்கேசா வந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/2
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/3,4
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/3
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/3,4
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/3,4
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/3,4
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/3,4

மேல்

உலகத்தும் (1)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/3

மேல்

உலகத்தோடு (3)

அச்சம் உலகத்தோடு ஆறு – அருங்கலச்செப்பு:1 41/2
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/3
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/3,4

மேல்

உலகத்தோர் (1)

மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே – விவேகசிந்தாமணி:1 33/4

மேல்

உலகநாதன் (1)

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய் பாடிவைத்த உலகநீதி – உலகநீதி:1 13/3,4

மேல்

உலகநீதி (3)

உலகநீதி புராணத்தை உரைக்கவே – உலகநீதி:0 1/1
உண்மையாய் பாடிவைத்த உலகநீதி
காதலித்து கற்றோரும் கேட்ட பேரும் – உலகநீதி:1 13/4,5
மடமையேன் உலகநீதி வகுத்திட துணிந்தேன்-மன்னோ – நீதிநூல்:1 3/4

மேல்

உலகம் (41)

உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
நெறி வழாது உலகம் தாங்கும் நிருபனை துதியாய் நெஞ்சே – நீதிநூல்:3 35/4
உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும் – நீதிநூல்:12 143/1
மற்றொருவனை சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும் – நீதிநூல்:13 169/1
கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம்
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/3,4
ஒளி முடியொடும் பிறந்தே உலகம் ஆண்டவரும் இல்லை – நீதிநூல்:14 183/1
இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2
உலகம் ஏசிட சிறையகத்து உற்று மண் சுமந்து – நீதிநூல்:17 210/3
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3
விலைமாதை கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா – நீதிநூல்:44 493/4
நீள் வியன் உலகம் எங்கும் நிகழ்வன பலவும் பாரார் – நீதிநூல்:47 528/1
இன்சொலால் அன்றி இரு நீர் வியன் உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே பொன் செய் – நன்னெறி:1 18/1,2
உயர்ந்த உலகம் புகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/4
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/3,4
கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும் கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 16/1
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3
திறமதாய் உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – விவேகசிந்தாமணி:1 120/4
உலகம் புகழ் பாகை ஓங்கு தொண்டைநாட்டின் – ஆத்திசூடிவெண்பா:0 1/1
உலகம் மறியினும் ஒன்றும் மறியார் – அருங்கலச்செப்பு:1 159/1
உயர்ந்த உலகம் புகும் – முதுமொழிமேல்வைப்பு:1 55/4
அசைவு இன்றி தான் உலகம் ஆளும் இசை ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 138/2
அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/2
வான் நின்று உலகம் வழங்கி வருதலான் – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/3
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/3,4
கெடுவாக வையாது உலகம் நடுவாக – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/3
கூறும் சமிதன் கொடும் சகுனி ஏன் உலகம்
கூறி அழ நின்றார் குமரேசா ஆறி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/1,2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/3,4
இன்னா உலகம் புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/4
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/3
இவ் உலகம் இல்லாகி ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/4
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/3,4
உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/4
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/3
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/3
சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/3
மண்டி இவறி நின்ற மங்கனை முன் இவ் உலகம்
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/1,2
மண்டு புகழ் அண்ணாமலையானை சூழ்ந்து உலகம்
கொண்டு நின்றது என்னே குமரேசா கண்டு உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/1,2
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/3
அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம்
குன்றாது ஏன் காத்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/1,2
காதல் நிலை உலகம் காண கனிந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/1

மேல்

உலகம்-தன்னில் (1)

உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில்
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/2,3

மேல்

உலகம்-தனை (1)

அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-தனை
அடிமைகொண்டவனே தான் – நீதிவெண்பா:1 12/3,4

மேல்

உலகமும் (3)

மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார் – நீதிநூல்:8 78/2
என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும் – நீதிநூல்:47 532/1
ஒரு பொருள் என சிருட்டித்து உலகமும் மற்ற யாவும் – நீதிநூல்:47 564/3

மேல்

உலகமே (1)

உன்னுடையது நிதி உலகமே இ மண் – நீதிநூல்:24 272/3

மேல்

உலகர் (2)

உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4
ஏனோ உலகர் இயல்பு எல்லாம் அறிந்து வந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/1

மேல்

உலகர்க்கு (1)

உலகர்க்கு தந்தை ஒருத்திக்கு தாயாய் – முதுமொழிமேல்வைப்பு:1 146/1

மேல்

உலகன் (1)

ஓது புகழ் கொள்ளா உலகன் இளவெளிமான் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/1

மேல்

உலகிதம் (1)

அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை – அறநெறிச்சாரம்:1 60/1

மேல்

உலகியல் (3)

பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல்
திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார் – நீதிநூல்:15 188/2,3
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால் – நீதிநூல்:21 247/3
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/3

மேல்

உலகில் (22)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 10/2,3
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேர் உலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர் – நல்வழி:1 18/1,2
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றி – அறநெறிச்சாரம்:1 199/2,3
ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும் – நீதிநூல்:8 76/3
ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில்
தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால் – நீதிநூல்:24 283/2,3
அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும் – நீதிநூல்:38 381/1
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபி பாலை – நீதிநூல்:41 432/1
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு – நீதிநூல்:44 487/2
வெள்ளி கொடுத்தல் விலக்கி விழி தோற்று உலகில்
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/1,2
இற்ற புகையால் இரங்கேசா மற்று உலகில்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/2,3
ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/2,3
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில்
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/2,3
தோளர் இயற்பகையார் சோமேசா நீள் உலகில்
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/2,3
திண்ண துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில்
போற்றும் தமிழ் பாகை புன்னைவன பூபா கேள் – ஆத்திசூடிவெண்பா:1 7/2,3
தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 39/2
அஞ்சனசோரன் அனந்தமதி உலகில்
வஞ்சம்_இல் ஒத்தாயணன் – அருங்கலச்செப்பு:1 25/1,2
கலங்கல்_இல் காட்சியுடையார் உலகில்
விலங்காய் பிறத்தல் இலர் – அருங்கலச்செப்பு:1 48/1,2
பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்பு உலகில்
கொண்டது உயர்வு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/1,2
கோரைநகர் ஆழ்வான் குமரேசா பார் உலகில்
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/2,3
கூர் இகழ்வால் நொந்தார் குமரேசா பார் உலகில்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/2,3
கொல்லும் நரகு ஆழ்ந்தான் குமரேசா தொல் உலகில்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/2,3

மேல்

உலகிற்கு (2)

இவை காண் உலகிற்கு இயலாமாறே – வெற்றிவேற்கை:1 82/1
பயில் உலகிற்கு நீதி பகர யான் துணிவுற்றேனால் – நீதிநூல்:1 1/4

மேல்

உலகிற்குள் (1)

நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள்
பெரியாரை துணை கொள் – ஆத்திசூடிவெண்பா:1 82/3,4

மேல்

உலகின் (6)

நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின்
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/2,3
பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி – நீதிநூல்:30 328/3
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம் – நீதிநூல்:40 411/2
உயர் பெரும் கதிக்கு ஏகுமாறு என்னலால் உலகின்
துயரை இன்பினை மதித்திடார் துகள் அறு நீரார் – நீதிநூல்:42 444/3,4
கறை இருளை நீக்க கருதாது உலகின்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று – நன்னெறி:1 10/3,4
உலகின் கிடக்கையும் ஊழி நிலையும் – அருங்கலச்செப்பு:1 59/1

மேல்

உலகினில் (2)

கடல் உலகினில் கண்டு என்ன கனவினும் கலையை தேரா – நீதிநூல்:1 3/3
ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய் – நீதிநூல்:12 127/4

மேல்

உலகினுக்கு (1)

மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே – நீதிநூல்:18 222/4

மேல்

உலகினும் (1)

ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ – நீதிநூல்:39 389/4

மேல்

உலகினோடும் (1)

புல்லறத்தை தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம் – அறநெறிச்சாரம்:1 8/3

மேல்

உலகு (77)

வலி சிந்தும் வன்மையும் உண்டே உலகு அறிய – நீதிநெறிவிளக்கம்:1 50/2
உரிதாகும் உம்பர் உலகு – அறநெறிச்சாரம்:1 44/4
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு – அறநெறிச்சாரம்:1 126/4
அன்னோ அளித்து இவ் உலகு – அறநெறிச்சாரம்:1 128/4
எற்றான் உயப்போம் உலகு – அறநெறிச்சாரம்:1 174/4
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2
விரி உலகு அழியினும் மிறைகள் சூழினும் – நீதிநூல்:12 129/1
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர் – நீதிநூல்:16 205/1
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/4
ஆட்சியாம் உலகு அரசன் முன் – நீதிநூல்:22 263/1
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும் – நீதிநூல்:33 344/1
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
பகவன் முதற்றே உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/4
சோழன் சிவாற்பர சொல் தோற்றமைதான் இந்த உலகு
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/1,2
தாமரைக்கண்ணான்_உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/4
பகவன் முதற்றே உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/4
கவிகை கீழ் தங்கும் உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/4
தாமரைக்கண்ணான்_உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/4
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/4
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால் – ஆத்திசூடிவெண்பா:1 98/2
பேசில் உலகு என் ஆமோ பின் – நீதிவெண்பா:1 31/4
தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை – நன்மதிவெண்பா:1 108/2,3
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளிஅம்பலவாண – முதுமொழிமேல்வைப்பு:0 1/3
பகவன் முதற்றே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 1/4
வகை தெரிவான்-கட்டே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 9/4
உலகு உண்டு உறங்கும் ஒருத்தி ஒருத்தி – முதுமொழிமேல்வைப்பு:1 15/1
வள்ளல் உலகு ஆளவைத்து அருளும் நல்லாய் – முதுமொழிமேல்வைப்பு:1 22/2
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 37/3
துயர்தான் உலகு அனைத்தும் சொல்லும் ஒருநாளும் – முதுமொழிமேல்வைப்பு:1 40/2
தினல் பொருட்டால் கொள்ளாது உலகு எனின் யாரும் – முதுமொழிமேல்வைப்பு:1 41/3
ஈசன் உலகு ஏறி இருத்தலால் – முதுமொழிமேல்வைப்பு:1 42/2
பெருமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 54/4
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 69/3
உரிமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 92/4
இப்பொழுது தானும் உலகு ஏத்துமே செப்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 149/2
பண்பு பாராட்டும் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 149/4
கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 157/4
ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 158/1
கெடுக உலகு இயற்றியான் – முதுமொழிமேல்வைப்பு:1 158/4
தாமரைக்கண்ணான்_உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 163/4
லீலை இவ் உலகு – புதிய-ஆத்திசூடி:1 99/1
பகவன் முதற்றே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/4
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/3
பெருமை பிறங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/4
உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/1
வகை தெரிவான்-கட்டே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/4
புத்தேளிர் வாழும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/4
என் ஆற்றும்-கொல்லோ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/4
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/3
போற்றாது புத்தேள் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/4
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/3
தள்ளாது புத்தேள் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/4
பெருமை உடைத்து இ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/4
தான் கண்டனைத்து இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/4
கவி கை கீழ் தங்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/4
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/3
கொள்ளாத கொள்ளாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/4
கோடாமை கோடாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/4
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3
அடி தழீஇ நிற்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/4
உண்மையான் உண்டு இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/4
உரிமை உடைத்து இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/4
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/4
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1
வேண்டாரை வேண்டாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/4
விடாஅர் விழையும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/4
இன்மையா வையாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/4
தகைமைக்-கண் தங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/4
ஒளி தொழுது ஏத்தும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/4
பண்பு பாராட்டும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/4
சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/1
சுற்றமா சுற்றும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/4
கெடுக உலகு இயற்றியான் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/4
தாமரைக்கண்ணான்_உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/4

மேல்

உலகுக்கு (3)

உடையான் உலகுக்கு இறை – அருங்கலச்செப்பு:1 7/2
கோன் உலகுக்கு ஈந்தான் குமரேசா ஆனாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/2
பண்டு உலகுக்கு ஒப்ப ஏன் பத்தினியை காகுத்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/1

மேல்

உலகும் (3)

அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும்
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பி காப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 54/2,3
மும்மை உலகும் முசுகுந்தனை துதிக்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/1
ஏனோ அயன் உலகும் எண்ணார் சரபங்கர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/1

மேல்

உலகுளோர் (1)

அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4

மேல்

உலகூட்டும் (1)

ஊற்று பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு – நல்வழி:1 9/2

மேல்

உலகே (1)

கோன் உலகே புக்கார் குமரேசா ஞானமுற – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/2

மேல்

உலகை (5)

புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறி – நீதிநூல்:41 426/1
இவ் உலகை ஆளாது இராமனை கான் போக்கினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/1
அழித்து உலகை ஆக்குதலால் அந்தமே ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 6/1
கொண்டான் உலகை குமரேசா கண்டு அனைய – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/2
எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/1

மேல்

உலகோர் (8)

நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4
வாணன் சிவனை வணங்கி வசம்செய்து உலகோர்
காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 28/1,2
மண்டு புகழ் பகவன் மக்கள் அறிவால் உலகோர்
கொண்டனர் ஏன் இன்பம் குமரேசா கண்டு மகிழ் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/1,2
மண்டு புகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏன் உலகோர்
கொண்டு புகழ்ந்தார் குமரேசா கண்டு மகிழ் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/1,2
ஒன்றாக காந்தாரர் உற்று அவிந்தும் ஏன் உலகோர்
குன்றவில்லை நெஞ்சம் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/1,2
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர்
குற்றமுற சொன்னார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/1,2
வென்றி மிகு சம்பரன் வேண்டிய போது ஏன் உலகோர்
குன்றி மிக நொந்தார் குமரேசா கொன்று இயலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/1,2
அன்று ஏனோ ஏனன் அளியின்மையால் உலகோர்
குன்றி உளைந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/1,2

மேல்

உலந்த (1)

பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/3

மேல்

உலந்தது (1)

நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை – நீதிநெறிவிளக்கம்:1 56/3

மேல்

உலந்தால் (1)

முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை – அறநெறிச்சாரம்:1 28/1,2

மேல்

உலந்து (1)

ஆதிமந்தி ஏனோ அழுது அலைந்து நீர் உலந்து
கோது உழந்து நொந்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/1,2

மேல்

உலப்ப (1)

நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும் – அறநெறிச்சாரம்:1 18/3

மேல்

உலப்பு (1)

ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3

மேல்

உலப்பு_இல் (1)

ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3

மேல்

உலம்புப (1)

ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 71/2

மேல்

உலர்ந்திட (1)

கொம்பர் உள் உலர்ந்திட கூட வாடும் இலைகளும் – நீதிநூல்:47 596/1

மேல்

உலரும் (1)

ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை – நீதிநூல்:39 400/1

மேல்

உலவா (2)

குறை கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா
அற கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர் – அறநெறிச்சாரம்:1 25/1,2
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவா கோட்டை பெற்ற – முதுமொழிமேல்வைப்பு:1 20/1

மேல்

உலவாக்கோட்டை (1)

ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்கோட்டை
பெற்று வாழ்ந்தான் குமரேசா வீட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/1,2

மேல்

உலவும் (1)

பட்டினத்துப்பிள்ளை பகர்ந்தது பார் மட்டு உலவும்
தென் பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 17/2,3

மேல்

உலவையும் (1)

ஒன்றினை அசைக்கின் மேவும் உலவையும் குலவி எங்கும் – நீதிநூல்:47 532/3

மேல்

உலா (1)

எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலா போதுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/1

மேல்

உலாம் (4)

வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள் – அறநெறிச்சாரம்:1 163/3
வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/2
நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம்
கதியினும் உயர் வரை தருக்கள் காயுமால் – நீதிநூல்:5 49/1,2
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் – நீதிநூல்:35 360/1

மேல்

உலாவ (3)

தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ
காமர் ஆருயிரை காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே – நீதிநூல்:47 553/3,4
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவ கண்டு – விவேகசிந்தாமணி:1 101/1

மேல்

உலாவி (1)

பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2

மேல்

உலாவிய (1)

தண்டு உலாவிய தாமரை பொய்கையில் – விவேகசிந்தாமணி:1 89/1

மேல்

உலாவும் (1)

மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/3,4

மேல்

உலுண்டன் (1)

நீடி கவுமாரன் நின்றான் உலுண்டன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/1

மேல்

உலுத்த (1)

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3

மேல்

உலூகனே (1)

மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1

மேல்

உலூபி (1)

உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/1

மேல்

உலை (4)

கொல் உலை கூடத்தினால் – நீதிநெறிவிளக்கம்:1 13/4
உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல் – நீதிநூல்:10 102/2
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1
பித்தளை காநதங்கி உலை பெய்து உருக்கி வாத்திடினும் – நன்மதிவெண்பா:1 14/1

மேல்

உலைந்தது (1)

கண்டு உலைந்தது என்று விட்ட கட்டியனை தத்தன் எண்ணிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/1

மேல்

உலைந்தார் (1)

உள்ளம் உருகி உலைந்தார் இலக்கணை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/1

மேல்

உலைந்தான் (1)

உலைந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/2

மேல்

உலைந்தும் (1)

கோலம் உலைந்தும் குமரேசா சால – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/2

மேல்

உலைந்தோன் (1)

உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/2

மேல்

உலைய (1)

உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/2

மேல்

உலையா (1)

உலையா முயற்சி களைகணா ஊழின் – நீதிநெறிவிளக்கம்:1 50/1

மேல்

உலைவால் (1)

உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேற – நீதிநூல்:39 395/3

மேல்

உலைவிடத்து (3)

உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து
மண் பகையின் மாண தெறும் – முதுமொழிமேல்வைப்பு:1 136/3,4
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/3
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து
மட்பகையின் மாண தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/3,4

மேல்

உலைவு (4)

உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 98/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/3

மேல்

உலைவு_இல் (1)

உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3

மேல்

உலைவைக்கும் (1)

உலைவைக்கும் தன்மையளாய் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த – நீதிநூல்:44 493/3

மேல்

உலோகங்களுள் (1)

ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4

மேல்

உலோகம் (2)

மணிகள் பல வகை கல்லாம் பொன் முதல் உலோகம் மின்னும் மண்ணாங்கட்டி – நீதிநூல்:30 322/1
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால் – நீதிநூல்:40 415/2

மேல்

உலோச்சனார் (1)

உள்ளம் மகிழ்ந்தார் உலோச்சனார் கிள்ளியிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/1

மேல்

உலோபம் (2)

மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம் – நீதிநூல்:38 380/1
உற்ற சுவேதன் உலோபம் ஒன்றால் ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/1

மேல்

உலோபர் (3)

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில் – அறநெறிச்சாரம்:1 182/1
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1
இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே – நீதிநூல்:39 403/1

மேல்

உவக்க (1)

முடவரே ஆட அந்தர் முன் நின்று பார்த்து உவக்க
திடமொடு மூகர் பாட செவிடர் கேட்டு அதிசயிக்க – நீதிநூல்:1 3/1,2

மேல்

உவக்காண் (1)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/3

மேல்

உவக்கும் (4)

கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே – நீதிநூல்:19 229/4
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/3
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/3
கொண்டு நின்றார் என்னே குமரேசா கண்டு உவக்கும்
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/2,3

மேல்

உவகூவனம் (1)

திறத்தின் உவகூவனம் – அருங்கலச்செப்பு:1 21/2

மேல்

உவகை (4)

மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/1
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை
பொங்கும் என நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 108/3,4
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/4
கூர் உவகை கொண்டான் குமரேசா நேரே – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/2

மேல்

உவகைபூத்து (1)

உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ – நீதிநூல்:20 241/4

மேல்

உவகையும் (2)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/3
உவகையும் ஏதம் இறைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/4

மேல்

உவகையொடு (1)

ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே – நன்மதிவெண்பா:1 50/3

மேல்

உவகையோடும் (1)

அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது – நீதிநூல்:47 569/3

மேல்

உவத்தல் (4)

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண் – அறநெறிச்சாரம்:1 42/1
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – நீதிநூல்:12 124/1
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனைபண்ணல் – விவேகசிந்தாமணி:1 83/1
ஏற்ற வகையில் அறத்துள்ளார் கண்டு உவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு – அருங்கலச்செப்பு:1 23/1,2

மேல்

உவந்த (1)

நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம் – நீதிநூல்:44 505/2

மேல்

உவந்தனரே (1)

ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே
தூ நல் சீர் கண்ணப்பர் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/1,2

மேல்

உவந்தார் (6)

பெற்றம் உவந்தார் பெருமை மதியாது தக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 49/1
மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார்
கொன்றை முடி சாய்த்தும் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/1,2
கோனா உவந்தார் குமரேசா ஆனா – திருக்குறள்குமரேசவெண்பா:70 698/2
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/2
கொண்டு உவந்தார் உள்ளம் குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/2
உவந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/2

மேல்

உவந்தாரை (2)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – முதுமொழிமேல்வைப்பு:1 44/3
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 264/3

மேல்

உவந்தாள் (8)

உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1
சீராமன் வந்து அருள சீதை ஏன் முந்து உவந்தாள்
கூர் ஆர் நெடு வேல் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/1,2
காதலனை முன் நினைந்து காய்ந்திலன் என்று ஏன் உவந்தாள்
கோதை வருச்சி குமரேசா மீதாய் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/1,2
கூர்ந்து உவந்தாள் என்னே குமரேசா சேர்ந்துதான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/2
உற்ற கனவில் உவந்தாள் வசுந்தரி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/1
உற்ற கனவை உசை3 உவந்தாள் ஏன் நனவை – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/1
கொண்டு உவந்தாள் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/2
ஊடாது அயிராவதி உவந்தாள் காதலன் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/1

மேல்

உவந்தான் (11)

கொண்டு உவந்தான் கேண்மை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/2
கூறி உவந்தான் குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/2
கொண்டு உவந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/2
கொண்டு உவந்தான் இன்பம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/2
குன்றாது உவந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/2
கொண்டு உவந்தான் மன்னன் குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/2
உற்ற சித்தி வாழ உவந்தான் பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/1
கொண்டு உவந்தான் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/2
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1
உண்டு மருந்து என்று உவந்தான் முகுந்தை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/1
குன்றாது உவந்தான் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/2

மேல்

உவந்து (40)

உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர் – அறநெறிச்சாரம்:1 224/2
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலா – நீதிநூல்:13 166/1
மனம் உவந்து வளர்ப்பர் கயவரே – நீதிநூல்:24 282/4
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/2
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4
ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ – விவேகசிந்தாமணி:1 34/1
உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர் – நீதிவெண்பா:1 36/1
தான் உவந்து ஈதல் தலையாமே ஆனதனால் – நீதிவெண்பா:1 89/2
வைத்து ஒழியான் செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 138/2
ஓவாது செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 143/2
ஒசியாமல் வைக்க உவந்து – அருங்கலச்செப்பு:1 149/2
கோனுடனே பெற்றாள் குமரேசா தான் உவந்து
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/2,3
நாடி சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து
கோடி தவம் செய்தார் குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/1,2
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து
கொண்டு தொழுகின்ற குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1,2
அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1
பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/1
ஒற்றரை முன் கண்ணா உவந்து ஏன் விசயதரன் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/1
மூதுரை கொள் பொய்யாமொழியார் ஏன் நெஞ்சு உவந்து
கோது அறு நட்புற்றார் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/1,2
ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/3
கூர் உவந்து நின்றான் குமரேசா சீரா – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/2
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/3
கோக்குமரன் கொண்டான் குமரேசா மேக்கு உவந்து
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/2,3
கோன் உவந்து கொண்டான் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/2
ஊடி உணர்ந்தான் உவந்து ஏன் விமலை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/1
கோன் உவந்து உண்டான் குமரேசா ஆன் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/2
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/2
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/2
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/2
கொண்டு உவந்து நின்றான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/2
காமர் உருக்குமணி கவ்வை உவந்து ஏன் நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/1
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/2
கோன் உவந்து கொண்டாள் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:122 1215/2
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/2
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/2
கோன் உவந்து சேர்ந்தாள் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/2
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/2
கொண்டான் உவந்து குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/2
ஊடல் இனிது என்று உவந்து புவனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/1

மேல்

உவப்ப (5)

வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத – நீதிநூல்:8 77/1
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/3
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – முதுமொழிமேல்வைப்பு:1 66/3
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – திருக்குறள்குமரேசவெண்பா:40 394/3

மேல்

உவப்பதன்-கண் (1)

உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண்
குற்றமும் தோன்றா கெடும் – அறநெறிச்சாரம்:1 42/3,4

மேல்

உவப்பது (2)

உள்ளுள் உவப்பது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/4
உள்ளுள் உவப்பது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/4

மேல்

உவப்பதும் (1)

சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும்
பிரிவின் உள்ளுவதும் சோமேசா நம்பி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/1,2

மேல்

உவப்பாய் (1)

மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய் – நீதிநூல்:39 383/2

மேல்

உவப்பின் (1)

பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம் – அருங்கலச்செப்பு:1 111/1,2

மேல்

உவப்பினும் (1)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/3,4

மேல்

உவமித்து (1)

சாமியை உவமித்து ஏத்த சாமியம் யாது நெஞ்சே – நீதிநூல்:3 25/4

மேல்

உவமை (3)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – முதுமொழிமேல்வைப்பு:1 4/3
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/3

மேல்

உவர் (1)

உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3

மேல்

உவர்க்கு (1)

உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3

மேல்

உவர்தாம் (1)

உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில் – நீதிநூல்:47 587/1

மேல்

உவர்ப்பான் (1)

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் படும் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 6/1,2

மேல்

உவர்ப்பு (3)

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை – அறநெறிச்சாரம்:1 68/1
புழு போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும் – அறநெறிச்சாரம்:1 132/1
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை – அருங்கலச்செப்பு:1 14/1

மேல்

உவர்ப்புறல் (1)

முடிவில் உவர்ப்புறல் போல் முற்றும் கயவர் – நன்மதிவெண்பா:1 17/3

மேல்

உவர்ப்போடு (1)

உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே – நீதிநூல்:47 569/4

மேல்

உவரி (4)

ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – முதுமொழிமேல்வைப்பு:1 120/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/3

மேல்

உவன் (1)

ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ் – நீதிநூல்:47 568/2

மேல்

உவனை (1)

ஒருவன் காணாவிடத்து உவனை மெச்சலே – நீதிநூல்:37 369/1

மேல்

உவா (1)

உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும் – அருங்கலச்செப்பு:1 122/1

மேல்

உவை (1)

உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும் – நீதிநூல்:28 316/2

மேல்

உழக்க (1)

சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/2

மேல்

உழக்கும் (3)

மாலை உழக்கும் துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/3
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3

மேல்

உழத்-தொறூஉம் (1)

உழத்-தொறூஉம் காதற்று உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/4

மேல்

உழந்தார் (3)

குன்றி உழந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/2
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/2
கொண்டு உழந்தார் துன்பம் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1049/2

மேல்

உழந்தாள் (4)

கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/2
உழந்தாள் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/2
கோது உழந்தாள் என்னே குமரேசா போத – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/2
கோது உழந்தாள் என்னே குமரேசா தீது இலா – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/2

மேல்

உழந்தான் (3)

துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/2
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/2
கொண்டு உழந்தான் துன்பு ஏன் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/2

மேல்

உழந்து (5)

போனகம் என்பது தான் உழந்து உண்டல் – கொன்றைவேந்தன்:1 69/1
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம – முதுமொழிமேல்வைப்பு:1 167/3
கோது உழந்து ஏன் நொந்தார் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/2
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/3
கோது உழந்து நொந்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/2

மேல்

உழந்தும் (4)

காமம் மிக உழந்தும் தூதை கடிந்துவிட்டாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/3
உழந்தும் உழவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/4
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/3

மேல்

உழந்துழந்து (2)

உழந்துழந்து கொண்ட உடம்பினை கூற்று உண்ண – அறநெறிச்சாரம்:1 66/1
உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/3

மேல்

உழப்பதாம் (2)

அல்லல் உழப்பதாம் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/4
அல்லல் உழப்பதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/4

மேல்

உழப்பது (1)

பைதல் உழப்பது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/4

மேல்

உழப்பர் (2)

துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும் – அறநெறிச்சாரம்:1 119/3
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/3

மேல்

உழப்பிக்கும் (2)

அல்லல் உழப்பிக்கும் சூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/4
அல்லல் உழப்பிக்கும் சூது – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/4

மேல்

உழல் (1)

ஏரின் உழல் மேலாம் என்று எண் – நன்மதிவெண்பா:1 3/4

மேல்

உழல்கின்றாய் (1)

பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/4

மேல்

உழல்கின்றான் (1)

ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2

மேல்

உழலல் (2)

பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன் – நீதிநூல்:3 32/2
உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ – நன்மதிவெண்பா:1 19/2

மேல்

உழலும் (2)

கடும் பகையாக உழலும் உயிர்தான் – அறநெறிச்சாரம்:1 213/3
ஒருத்தியுடன் வாழ்ந்து உழலும் திருத்தம் இலா – நன்மதிவெண்பா:1 10/2

மேல்

உழலேல் (1)

போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 72/3

மேல்

உழவர் (7)

பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர் – நீதிநூல்:14 187/1
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/3
சொல் ஏர் உழவர் பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/4
தென்னாட்டு உழவர் இறைகொண்டு கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 154/1
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/3
சொல் ஏர் உழவர் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/4

மேல்

உழவர்க்கு (1)

உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல் – வெற்றிவேற்கை:1 7/1

மேல்

உழவினார் (2)

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/3
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/3

மேல்

உழவு (1)

சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில் – நன்மதிவெண்பா:1 95/1

மேல்

உழவுசெய்யவில்லை (1)

ஏர் நிலங்கள் வைத்திருந்தும் ஏன் உழவுசெய்யவில்லை
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/1,2

மேல்

உழவே (1)

உழந்தும் உழவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/4

மேல்

உழவை (2)

கொண்டார் உழவை குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/2
ஆதன் உழவை அகன்ற போது ஏன் துறவோர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/1

மேல்

உழவோர் (1)

மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/3

மேல்

உழன்ற (1)

இழந்திழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 66/2,3

மேல்

உழன்றார் (1)

ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/2

மேல்

உழாஅர் (1)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/3

மேல்

உழி (3)

தீ உழி உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/4
பெற்றான் பொருள் வைப்பு உழி – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/4
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/3

மேல்

உழிதருமே (1)

உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருள் எல்லாம் தொக்கு – அறநெறிச்சாரம்:1 97/3,4

மேல்

உழு (1)

வேள்வி தொழிற்கும் உழு தொழில் முன் வேண்டுமால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/1

மேல்

உழுத (1)

அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/1

மேல்

உழுதான் (1)

கொண்டு உழுதான் என்னே குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/2

மேல்

உழுது (5)

உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல் – வெற்றிவேற்கை:1 7/1
உழுது பண்செய புன்செயும் நன்செயாம் உயர் பொன் – நீதிநூல்:42 440/1
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/3
ஏர் உழுது வாழ்தலே இன்பம் என நாரணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/1
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3

மேல்

உழுதுண்டு (1)

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் – நல்வழி:1 12/3

மேல்

உழுதூண் (1)

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது – கொன்றைவேந்தன்:1 46/1

மேல்

உழுவார் (2)

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/3
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/3

மேல்

உழை (7)

ஊக்கம் உடையான் உழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/4
உழை இருந்தான் கூறல் கடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/4
ஊர்ந்தவுடன் ஓடா உழை புரவி நன்மதியே – நன்மதிவெண்பா:1 2/3
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/3
ஊக்கம் உடையான் உழை – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/4
உழை இருந்தான் கூறல் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/4
யார் உழை சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/4

மேல்

உழைச்செல்வான் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/3

மேல்

உழைத்தவர் (1)

வாழ்ந்தவர் உழைத்தவர் – இளையார்-ஆத்திசூடி:1 83/1

மேல்

உழைத்திட்டேனும் (1)

பொன் எலாம் உதவி பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும்
இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/3,4

மேல்

உழைத்து (6)

சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து
காவலனை காக்க கடனாம் குடிகளுக்கே – நீதிநூல்:5 53/3,4
கொற்றவர் நரர்க்கு உழைத்து கூலியாம் இறையை கொள்வர் – நீதிநூல்:14 180/1
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால் – நீதிநூல்:25 285/2
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2
ஒன்றும் இரவாது உழைத்து ஏனோ சேந்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/1

மேல்

உழைப்பர் (3)

மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/2
பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர் – நீதிநூல்:14 180/3
பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர் – நீதிநூல்:14 180/3

மேல்

உழைப்பார் (1)

நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார்
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/2,3

மேல்

உழையர் (2)

உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/4

மேல்

உழையரில் (1)

ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர் – நீதிநூல்:14 182/3

மேல்

உழையோர் (1)

நெடிய ஆசனமே காசன மேடை நிமிர் உழையோர் நமன் தூதர் – நீதிநூல்:4 46/3

மேல்

உள் (51)

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா – வெற்றிவேற்கை:1 40/1
கண்ணிலன் உள் வெயர்ப்பினான் – நீதிநெறிவிளக்கம்:1 45/4
மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/4
ஒவ்வா உயிர் ஓம்பி உள் தூய்மை பெற்றதே – அறநெறிச்சாரம்:1 40/3
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள் வழி – அறநெறிச்சாரம்:1 76/3
கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து – அறநெறிச்சாரம்:1 101/1
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான் – நீதிநூல்:12 137/3
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/2
பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள்
துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம் – நீதிநூல்:43 468/2,3
விலைமகட்கென்று அயலகத்தில் கன்னமிட்டு துளை வழி உள் விட்ட தாளை – நீதிநூல்:44 507/1
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2
படர்ந்தவர் உள் பிரியானை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/4
கொம்பர் உள் உலர்ந்திட கூட வாடும் இலைகளும் – நீதிநூல்:47 596/1
தோன்றா வகை கரந்தும் தோன்றலை கண்டு உள் நெகிழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/1
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/3
உள் பேதைமை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 83/4
திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிக – நன்மதிவெண்பா:1 76/2
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே – நன்மதிவெண்பா:1 95/3
கண்ணில் நீர் சோர கதறுமால் உள் நெகிழும் – முதுமொழிமேல்வைப்பு:1 19/2
உள் அழிக்கலாகா அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 73/4
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – முதுமொழிமேல்வைப்பு:1 82/4
உள் நின்ற வாணனொடு பொருதான் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 134/2
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 136/3
அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 189/3
உள் நின்று உடற்றும் பசி – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/4
உள் கோட்டம் இன்மை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/4
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/3
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள்
கோது கொண்டும் என்னே குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1,2
திண் தோள் சிகித்துவசன் சிங்கவன்மன் உள் உணர்ந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/1
உள் அழிக்கல் ஆகா அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/4
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/4
கொள்ளாமல் நீத்தான் குமரேசா உள் உணர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/2
உள் அறிவான் உள்ளம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/4
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/3
கண்டு வெறாது அன்று கலை சிருங்கர் நன்று என உள்
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/1,2
உள் இகழ்ந்த வாகனிடம் ஓகைசெய்து கோமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/1
திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/1
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/3
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/3
உள் இரங்கி ஒன்றும் உதவா மயிலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/1
உள் அன்புகொண்டும் உருத்து ஏனோ மஞ்சரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/1
கூர்ந்து மகிழ்ந்தான் குமரேசா ஓர்ந்து உள்
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/2,3
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள்
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/1,2
உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/3
பண்டு துணைவி பசந்ததனை சிந்துலன் உள்
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/1,2
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1
பண்டு கோப்பெண்டு பதியை மறவாது உள்
கொண்டிருந்தாள் என்னே குமரேசா கண்டாய் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/1,2
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள்
கொண்ட நகை கண்டு ஏன் குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1,2
கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/2
ஊடி உருக்குமணி உள் இசைந்தாள் கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/1

மேல்

உள்கொள்ளாது (1)

கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது
நின்றான் குமரேசா அள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1,2

மேல்

உள்வழி (1)

உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/3

மேல்

உள்ள (41)

மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 20/3
பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே – உலகநீதி:1 13/8
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
உள்ள பெரும் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி – அறநெறிச்சாரம்:1 139/1
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4
உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு – நீதிநூல்:22 261/1
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின் – நீதிநூல்:36 363/2
தன் துணை இலானே உள்ள தன்மையை அறிவான் பூமி – நீதிநூல்:38 376/1
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4
உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/1
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/3
உள்ள களித்தலும் காண மகிழ்தலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/3
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4
விற்பன விவேகம் உள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 11/2
உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர் – நீதிவெண்பா:1 36/1
உள்ள பொருள் கொள்ளேல் ஒன்னாரும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 61/3
திறம்பட உள்ள உறுப்பு – அருங்கலச்செப்பு:1 16/2
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – முதுமொழிமேல்வைப்பு:1 66/3
ஒன்று நன்று உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/4
கொள்ள வந்தது என்னே குமரேசா உள்ள
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/2,3
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/4
மேவினார் பின்பு மிக உள்ள ஏன் பிரிந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:40 394/1
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – திருக்குறள்குமரேசவெண்பா:40 394/3
உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/1
கொள்ள இழிந்தான் குமரேசா உள்ள எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/2
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/2
உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/1
உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/1
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/3
உள்ளத்தின் உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/4
உற்ற அருள் கோவலன் கை உள்ள பொருளான் முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/1
உள்ள நலம் இல்லை என்றான் ஓரா குசலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/1
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/3
கொள்ளவில்லை என்னே குமரேசா உள்ள
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/2,3
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/3
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/3,4
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1
உள்ள நாண் சாயல் ஒருங்கு இழந்து சாந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/1
உற்ற நாள் உள்ள உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/4
உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/1
உள்ள களித்தலும் காண மகிழ்தலும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/3

மேல்

உள்ளத்தராய் (1)

பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து – அறநெறிச்சாரம்:1 217/3

மேல்

உள்ளத்தார் (2)

உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே – நீதிநூல்:47 569/4
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/3

மேல்

உள்ளத்தால் (6)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/3
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 48/3
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/3
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/3
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/3,4
திண் தோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால்
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/1,2

மேல்

உள்ளத்திலே (1)

உள்ளத்திலே ஐயம் இட்டு உண் – ஆத்திசூடிவெண்பா:1 9/4

மேல்

உள்ளத்தின் (1)

உள்ளத்தின் உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/4

மேல்

உள்ளத்து (5)

சின்ன ஓர் பொருள் தந்தோரை சீவன் உள்ளளவும் உள்ளத்து
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை – நீதிநூல்:8 74/1,2
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/2,3
ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே – நன்மதிவெண்பா:1 50/3
உள்ளத்து அனையது உயர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 94/4
உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/4

மேல்

உள்ளத்துள் (3)

உள்ளத்துள் எல்லாம் உளன் – முதுமொழிமேல்வைப்பு:1 48/4
உள்ளத்துள் எல்லாம் உளன் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/4
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3

மேல்

உள்ளத்தே (1)

உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/1

மேல்

உள்ளதாம் (2)

உட்பகை உள்ளதாம் கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/4
உட்பகை உள்ளதாம் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/4

மேல்

உள்ளது (16)

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் – நல்வழி:1 6/1
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/3
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/4
உள்ளது சொல்லி கலந்தான் ஓர் வழியை தெள்ளிமையோய் – ஆத்திசூடிவெண்பா:1 14/2
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/3
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3
கொள்ள நின்றது இன்பம் குமரேசா உள்ளது என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/2
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/3
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/3
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/3
கொள்ளாது ஏன் நின்றான் குமரேசா உள்ளது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/2
உட்பகை உள்ளது ஆம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/4
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/3
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/4

மேல்

உள்ளதூஉம் (3)

யா நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/4
எந்நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/4
உள்ளதூஉம் இன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/4

மேல்

உள்ளதே (2)

உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே பொன்_தொடீஇ – நன்னெறி:1 39/2
உள்ளதே சொன்னான் உயர் தருமன் பொய்யன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/1

மேல்

உள்ளதை (1)

உள்ளதை பேசு – இளையார்-ஆத்திசூடி:1 5/1

மேல்

உள்ளப்படும் (1)

ஊறு எய்தி உள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/4

மேல்

உள்ளப்பெறின் (1)

உள்ளியது உள்ளப்பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/4

மேல்

உள்ளபடி (5)

பட்டாங்கில் உள்ளபடி – நல்வழி:1 2/4
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல் – ஆத்திசூடிவெண்பா:1 5/1
கொள்ளாது ஏன் ஈந்தான் குமரேசா உள்ளபடி
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/2,3
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளபடி
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/2,3
கொள்ளான் வெறுத்தான் குமரேசா உள்ளபடி
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/2,3

மேல்

உள்ளம் (50)

உள்ளம் கிடந்த வகை – அறநெறிச்சாரம்:1 43/4
உள்ளம் உருக உரைத்து பொருள் கொள்வார் – அறநெறிச்சாரம்:1 98/3
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அற பெற்றாரேல் – அறநெறிச்சாரம்:1 142/1
உள்ளம் அற பெறுகல்லாரேல் நாட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/3
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி – அறநெறிச்சாரம்:1 187/3
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி – நீதிநூல்:22 261/3
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில் – நீதிநூல்:27 307/3
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம் – நீதிநூல்:44 505/2
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்கொள்ளும் – நன்னெறி:1 8/1
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய் – நன்னெறி:1 20/1,2
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் நனி விளைவு_இல் – நன்னெறி:1 28/1,2
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே வெள்ளம் – நன்னெறி:1 30/2
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3,4
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/3
உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு – விவேகசிந்தாமணி:1 104/3
உள்ளம் இணங்காதாளுடன் வாழ்வும் கள் ஒழுகும் – நன்மதிவெண்பா:1 53/2
செய்ய ஏவா கருமம் செய்யல் உள்ளம் ஒவ்வாத – நன்மதிவெண்பா:1 81/1
மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண் – அருங்கலச்செப்பு:1 17/1
உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 121/1
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/1
கொள்விலை ஏன் சொன்னார் குமரேசா உள்ளம்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/2,3
உள்ளம் உருகி உயர் அருளை வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/1
வள்ளல் அரிச்சந்திரன் ஏன் வைத்தார் உள்ளம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/3
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/1
உள்ளம் திரியாது ஒடுக்கி பதஞ்சலி நேர்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/1
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/3
உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/1
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/3
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/3
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம்
கொண்டு வந்தார் மற்றோர் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/1,2
உள் அறிவான் உள்ளம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/4
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/3
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/4
உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/1
உள்ளம் மகிழ்ந்தார் உலோச்சனார் கிள்ளியிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/1
கொண்டு உவந்தார் உள்ளம் குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/2
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3,4
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/3
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/2
கூற்று என்று ஏன் உள்ளம் குலைந்தான் திவிட்டன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/1
உள்ளம் உருகி உலைந்தார் இலக்கணை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/1
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/3
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/4
உள்ளம் புலந்திருந்தும் உற்றவுடன் ஏன் சுருதி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/1
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/3
உள்ளம் உடைந்து உக்கக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/4
மாரிடை முன் உள்ளம் மறுகி துணையினும் மால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/1
உள்ளம் உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/4

மேல்

உள்ளமுற (1)

கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா உள்ளமுற
புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/2,3

மேல்

உள்ளமே (3)

உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே – நீதிநூல்:47 595/4

மேல்

உள்ளல் (6)

பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா – அறநெறிச்சாரம்:1 70/1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3,4
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/3
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3,4
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/3,4

மேல்

உள்ளலும் (2)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/3
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/3

மேல்

உள்ளவர் (1)

அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர்
நிசி பகல் பலரிடம் நிதமும் ஏற்கின்ற – நீதிநூல்:21 252/2,3

மேல்

உள்ளவர்கள் (1)

கொள்ள மொழிந்தான் குமரேசா உள்ளவர்கள்
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/2,3

மேல்

உள்ளவரே (1)

உள்ளவரே துன்புற்று உளைந்தார் நரகன் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/1

மேல்

உள்ளவாறு (1)

உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம் – அருங்கலச்செப்பு:1 168/1

மேல்

உள்ளளவும் (2)

சின்ன ஓர் பொருள் தந்தோரை சீவன் உள்ளளவும் உள்ளத்து – நீதிநூல்:8 74/1
மற்றொருவனை சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும்
சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான் – நீதிநூல்:13 169/1,2

மேல்

உள்ளற்க (1)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/3

மேல்

உள்ளன்பில்லாளோடு (1)

ஓகையொடு நாதன்-பால் உள்ளன்பில்லாளோடு
தாகமுடன் கணவன் தான் வாழ்தல் மோகமுடன் – நன்மதிவெண்பா:1 97/1,2

மேல்

உள்ளன்பும் (1)

கன்னியர் உள்ளன்பும் கடு கட்செவி நட்பும் – நன்மதிவெண்பா:1 42/1

மேல்

உள்ளன்போடு (1)

உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/1

மேல்

உள்ளா (1)

கொள்ளவில்லை மேலா குமரேசா உள்ளா
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/2,3

மேல்

உள்ளாக்கும் (1)

சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3

மேல்

உள்ளாகேல் (1)

தள்ளேல் கடன் அளித்து சஞ்சலத்துக்கு உள்ளாகேல்
என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே – நன்மதிவெண்பா:1 34/2,3

மேல்

உள்ளாய் (1)

விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/3

மேல்

உள்ளார் (2)

தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம் – நன்னெறி:1 10/1
உள்ளார் மறத்தல் இறப்பு – அருங்கலச்செப்பு:1 121/2

மேல்

உள்ளார்க்கு (1)

பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம் – நீதிநூல்:40 417/1

மேல்

உள்ளாரோடும் (1)

வகையாய் மின்னஞ்சலினால் எத்திசை உள்ளாரோடும் வார்த்தை சொல்வோம் – நீதிநூல்:41 426/3

மேல்

உள்ளான் (1)

உள்ளான் வெகுளி எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/4

மேல்

உள்ளான்-கொல் (1)

உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/4

மேல்

உள்ளி (33)

ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே – வெற்றிவேற்கை:1 29/1
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி
செயிரும் சினமும் கடிந்து பயிரிடை – அறநெறிச்சாரம்:1 67/1,2
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/3,4
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3
ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளி
சிந்திக்க செய்வன் தெரிந்து – அருங்கலச்செப்பு:1 90/1,2
திறத்து உள்ளி கேட்கப்படும் – அருங்கலச்செப்பு:1 154/2
கொள்ளவில்லை துன்பம் குமரேசா உள்ளி ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/2
கொள்ளாதது என்னே குமரேசா உள்ளி
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/2,3
கொள்ளவில்லை நோய் ஏன் குமரேசா உள்ளி
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/2,3
கொள்ள வினை செய்தான் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/2
உள்ளி இரணியன் உய்ந்து அகன்றான் பின்பு துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/1
உள்ளிய வான் கங்கையையே உள்ளி பகீரதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/1
தெள்ளு வசுமன் திரிசங்கு உயர்வு உள்ளி
கொள்ள நின்றார் என்னே குமரேசா எள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/1,2
கொள்ள மொழிந்தார் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/2
உள்ளி விழையா உயர் இசைச்சன் பின்பு அரசால் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/1
கொள்ளாத நீத்தார் குமரேசா உள்ளி
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/2,3
கொள்ள நின்றான் அல்லல் குமரேசா உள்ளி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/2
கொள்ள நின்றது இன்பு ஏன் குமரேசா உள்ளி
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/2,3
கொள்ள நின்றான் தீது ஏன் குமரேசா உள்ளி
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/2,3
உள்ளி பொதுமகளிர் உற்று நின்றும் மித்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/1
கொள்ள புரந்தான் குமரேசா உள்ளி
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/2,3
உற்ற துணையை முன் உள்ளி நின்ற நீலி பின் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/1
என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/1
அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/3
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/3,4
நாதனை முன் உள்ளி நின்ற நல் நெஞ்சை விந்துமதி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/3
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/3,4
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/1
யார் உள்ளி தும்மினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/4
யார் உள்ளி நோக்கினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/4

மேல்

உள்ளிட்டார் (1)

வரருசி உள்ளிட்டார் மயங்கினார் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 63/1

மேல்

உள்ளிய (2)

உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/3
உள்ளிய வான் கங்கையையே உள்ளி பகீரதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/1

மேல்

உள்ளியது (3)

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை – நீதிவெண்பா:1 21/3,4
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/3
உள்ளியது உள்ளப்பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/4

மேல்

உள்ளியதை (3)

பண்டு வெகுளா பரத்துவர் ஏன் உள்ளியதை
கொண்டார் உடனே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/1,2
உள்ளியதை தேர்ந்து உரைத்த ஒண் தருமர் வள்ளுவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/1
நன்று அறிந்த தாயனார் நல்கூர்ந்தும் உள்ளியதை
குன்றாது ஏன் செய்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/1,2

மேல்

உள்ளியவாறு (1)

உள்ளியவாறு எல்லாம் ஒழுகினான் பஞ்சுகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/1

மேல்

உள்ளியினை (1)

பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தை பொருந்த காட்டும் – விவேகசிந்தாமணி:1 88/2

மேல்

உள்ளினர் (1)

உள்ளினர் கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 73/2

மேல்

உள்ளினும் (4)

உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/3
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/4
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/3
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/4

மேல்

உள்ளினேன் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3

மேல்

உள்ளுக (3)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/3

மேல்

உள்ளுங்கால் (1)

துள்ளு சிறுத்தொண்டர் சோமேசா உள்ளுங்கால்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/2,3

மேல்

உள்ளுடைந்து (1)

ஓர் துணையும் இல்லை என உள்ளுடைந்து கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/1

மேல்

உள்ளுடைவார் (1)

ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார்
தீய செயினும் சில – நீதிநெறிவிளக்கம்:1 75/3,4

மேல்

உள்ளுணர்ந்து (2)

கொள்ளவில்லை ஔவை குமரேசா உள்ளுணர்ந்து
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/2,3
கொள்ளாது நீத்தான் குமரேசா உள்ளுணர்ந்து
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/2,3

மேல்

உள்ளும் (8)

பெற்ற சிறுக பெறாத பெரிது உள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா முற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 63/1,2
கொள்ள நின்றார் என்னே குமரேசா உள்ளும்
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/2,3
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா உள்ளும்
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/2,3
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளும்
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/2,3
கொள்ளாது இகழ்ந்தார் குமரேசா உள்ளும்
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/2,3
என்னே குமரேசா உள்ளும்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை – திருக்குறள்குமரேசவெண்பா:98 979/2,3
கொள் என நின்று என்னே குமரேசா உள்ளும்
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/2,3
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/4

மேல்

உள்ளுவது (2)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/3
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3

மேல்

உள்ளுவதும் (1)

பிரிவின் உள்ளுவதும் சோமேசா நம்பி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/2

மேல்

உள்ளுவர் (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/3

மேல்

உள்ளுவன்-மன் (2)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/3
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/3

மேல்

உள்ளுவேன்-மன்ற (1)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/3,4

மேல்

உள்ளுள் (2)

உள்ளுள் உவப்பது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/4
உள்ளுள் உவப்பது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/4

மேல்

உள்ளுறூஉம் (1)

ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம்
மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே – நீதிநூல்:37 368/3,4

மேல்

உள்ளூர் (3)

உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அற பெற்றாரேல் – அறநெறிச்சாரம்:1 142/1
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/3

மேல்

உள்ளே (1)

கொள்ளும் மடி கண்டு ஏன் குமரேசா உள்ளே
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/2,3

மேல்

உள்ளோர் (3)

உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/4
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார் – விவேகசிந்தாமணி:1 64/2
காத வழி பேர் இலார் கழுதை என பாரில் உள்ளோர் கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 93/4

மேல்

உள்ளோர்க்கு (1)

தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/3

மேல்

உள்ளோர்கள் (1)

மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1

மேல்

உள்ளோன் (1)

எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/3

மேல்

உள (29)

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும் – நல்வழி:1 35/1
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து – வெற்றிவேற்கை:1 67/1
ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி – அறநெறிச்சாரம்:1 150/2
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/3
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும் – நீதிநூல்:14 179/2
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு என்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/3
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/3
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/4
சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2
குலன் உடையான்-கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 38/4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 63/3
நின்ற உள எனினும் நிற்குமோ என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 117/2
ஒண்_தொடி கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 164/4
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/3
குலனுடையான்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/4
பூரியார்-கண்ணும் உள – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/3
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:48 480/3
சுற்றத்தார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/4
அன்ன நீரார்க்கே உள – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/4
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/3
யா உள முன் நிற்பவை – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/4
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3
வினைக்கு அரிய யா உள காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/4
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/4
காதலார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/4
ஒண்_தொடி கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/4

மேல்

உளத்தின் (2)

செட்டி வள்ளியம்மை சிறுமுறுவல் கண்டு உளத்தின்
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/1,2
பண்டு உளத்தின் பான்மை பதுமுகன் முன் மன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/1

மேல்

உளத்து (3)

முன்னவன்-தனை உளத்து முன்னமுன்ன தெவிட்டா – நீதிநூல்:3 29/1
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலா – நீதிநூல்:13 166/1
சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து
இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/1,2

மேல்

உளதற்கு (1)

கொம்பு உளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முழம் – நீதிவெண்பா:1 20/1

மேல்

உளதாம் (1)

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 21/1

மேல்

உளதால் (1)

காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால் – நீதிநூல்:12 135/4

மேல்

உளது (13)

ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ – நீதிநெறிவிளக்கம்:1 68/3
தெய்வம் உளது என்பார் தீய செய புகின் – நீதிநெறிவிளக்கம்:1 73/1
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார் – நீதிநூல்:2 9/3
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்ன – நீதிநூல்:33 346/1
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும் – நீதிநூல்:43 461/1
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றி – நன்னெறி:1 33/3
குறை உளது நீக்கி குறையா நிறை மொழியா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/2
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/3
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/3
இனத்து உளது ஆகும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/4

மேல்

உளதே (1)

இரு கண் உளதே எனினும் அதனை – அறநெறிச்சாரம்:1 226/3

மேல்

உளதேல் (1)

தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/2

மேல்

உளதோ (16)

கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4
அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும் – நீதிநூல்:8 76/3
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2
அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற – நீதிநூல்:12 113/3
கோள்வினையார் அவர் அறியா செயல் உளதோ கூறுவையே – நீதிநூல்:12 147/4
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/4
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2
இன் அமுதத்தின் முன் வேறு இனிமையும் உளதோ பானு – நீதிநூல்:43 466/1
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3
கரை காப்பு உளதோ கடல் – நன்னெறி:1 33/4
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை – விவேகசிந்தாமணி:1 43/3

மேல்

உளம் (23)

எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவி – நீதிநூல்:6 61/3
வைத்தவர் உளம் உவப்ப மலர் நிழல் கனி ஈயாத – நீதிநூல்:8 77/1
இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும் – நீதிநூல்:12 131/1
உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல் – நீதிநூல்:17 206/2
உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/4
தேம்பும் ஆதுலர்க்கு உளம் சிறந்து அளிப்பரோ – நீதிநூல்:24 277/4
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன் – நீதிநூல்:26 295/4
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4
பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள் – நீதிநூல்:39 396/3
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/4
எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/2
காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம்
ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/1,2
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ – ஆத்திசூடிவெண்பா:1 53/2
பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம்
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/1,2
அன்று விபீடணன் ஏன் அல் அவையுள் சொல்லி உளம்
குன்றினான் பின்பு குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/1,2
கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம்
கொண்டு நலன் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/1,2
கோடி உளம் நொந்தான் குமரேசா தேடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/2
காதல் உளம் கொண்டவுடன் கண்ணனும் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/1
கண்டு நின்ற காமம் கடல் என்று தத்தை உளம்
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/1,2
என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம்
குன்றி உளைந்தாள் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/1,2
மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம்
கூசி நொந்தாள் என்னே குமரேசா ஆசையுறு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/1,2
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம்
குன்றி உளைந்தாள் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1,2
பண்டு ஏனோ ஊடுதலை பாண்டியன் முன் வேண்டி உளம்
கொண்டாடி நின்றான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/1,2

மேல்

உளம்கொள்ள (1)

கள் உண்ணேன் என்று ஏன் கதிரோன்சேய் வில்லி உளம்கொள்ள
மொழிந்தான் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/1,2

மேல்

உளம்கொளார் (1)

உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால் – நீதிநூல்:47 549/4

மேல்

உளமதை (1)

உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில் – நீதிநூல்:43 461/3

மேல்

உளமானது (1)

உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேற – நீதிநூல்:39 395/3

மேல்

உளமும் (1)

பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4

மேல்

உளமே (4)

உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/4
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே – நீதிநூல்:42 442/4

மேல்

உளர் (9)

இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு – நீதிநூல்:12 148/1
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/3
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/3
வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த – நீதிநூல்:40 418/3
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/4
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/3
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/3
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/3
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/3

மேல்

உளர்-மன்னோ (1)

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/3

மேல்

உளரே (2)

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே தூவா – நல்வழி:1 35/2
ஓஒ உளரே அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/4

மேல்

உளரேல் (1)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 10/3

மேல்

உளரோ (4)

பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா – நீதிநூல்:2 15/4
இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4
பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/4
நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1

மேல்

உளவரையால் (1)

செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால்
செய்வதற்கே ஆகும் திரு – அறநெறிச்சாரம்:1 29/3,4

மேல்

உளவாக (1)

இனிய உளவாக இன்னாத கூறல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/3

மேல்

உளவாம் (2)

சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு – அறநெறிச்சாரம்:1 79/3
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4

மேல்

உளவாய் (1)

வித்தும் ஏரும் உளவாய் இருப்ப – வெற்றிவேற்கை:1 68/1

மேல்

உளவு (1)

உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1

மேல்

உளவேல் (1)

பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப – நீதிநூல்:47 562/2

மேல்

உளவேனும் (1)

வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதா – நீதிநூல்:6 56/3

மேல்

உளவோ (3)

பித்தும் உளவோ பிற – அறநெறிச்சாரம்:1 83/4
பகையும் உளவோ பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/4
அரு வினை என்ப உளவோ கருவியான் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/3

மேல்

உளன் (16)

எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 93/3
மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும் – நீதிநூல்:2 7/1
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட – நீதிநூல்:3 19/1
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட – நீதிநூல்:3 19/1
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும் – நீதிநூல்:3 19/2
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும் – நீதிநூல்:3 19/2
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெட கெடாதான் – நீதிநூல்:3 19/3
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1
எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 1/1
உள்ளத்துள் எல்லாம் உளன் – முதுமொழிமேல்வைப்பு:1 48/4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 54/3
உள்ளத்துள் எல்லாம் உளன் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/3

மேல்

உளனேல் (2)

மன் உளனேல் உண்டு ஆணை மகிழகம் சிறையும் உண்டாம் – நீதிநூல்:43 467/1
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல் – நீதிநூல்:43 467/2

மேல்

உளார் (7)

இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை – அறநெறிச்சாரம்:1 20/1
கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/2
நண்ணி நடுவூர் உளார் – அறநெறிச்சாரம்:1 142/4
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/3
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம் – நீதிநூல்:27 307/1
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
நிந்தனை உளார் இனிய நீர்மையினர் என்ன – நீதிநூல்:33 346/3

மேல்

உளார்கள் (2)

அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் – நீதிநூல்:27 309/1
புறம் உளார்கள் போல் பொருள் இலேம் என – நீதிநூல்:27 309/3

மேல்

உளாரையும் (1)

நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும்
நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று – நீதிநூல்:47 598/1,2

மேல்

உளான் (4)

வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்கு – நீதிநூல்:16 205/2
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி – நீதிநூல்:43 467/3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/3
தாள் உளான் தாமரையினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/4

மேல்

உளானேல் (1)

தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல்
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/3,4

மேல்

உளி (1)

இயல்பு உளி கோலோச்சும் மன்னவன் நாட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/3

மேல்

உளே (1)

மெய்யுணர்ச்சி கண் விழிப்ப தூங்குவார் தம் உளே
காண்பதே காட்சி கனவு நனவாக – நீதிநெறிவிளக்கம்:1 101/2,3

மேல்

உளேம் (2)

எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் – நீதிநூல்:29 317/1
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம் – நீதிநூல்:29 320/1

மேல்

உளேம்-கொல் (1)

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/3

மேல்

உளேமேல் (1)

பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/3

மேல்

உளேன் (4)

வரல் நசைஇ இன்னும் உளேன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/4
யாமத்தும் யானே உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/4
உற்ற நாள் உள்ள உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/4
வரல் நசைஇ இன்னும் உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/4

மேல்

உளேன்-மன்னோ (1)

மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/3

மேல்

உளைந்தார் (4)

குன்றி உளைந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/2
உள்ளவரே துன்புற்று உளைந்தார் நரகன் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/1
குன்றி உளைந்தார் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/2
கூவி உளைந்தார் குமரேசா மேவி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/2

மேல்

உளைந்தாள் (17)

கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/2
கூறி உளைந்தாள் குமரேசா சீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/2
கை அகன்ற காதலனை காண விழைந்து ஏன் உளைந்தாள்
கொய் மலர் பூங்கோதை குமரேசா மெய்யாக – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/1,2
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/2
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிக – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/2
குன்றி உளைந்தாள் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/2
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/2
கொன்னே உளைந்தாள் குமரேசா மன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/2
குன்றி உளைந்தாள் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/2
குன்றி உளைந்தாள் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/2
பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள்
கொண்டவனை எண்ணி குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/1,2
கொண்டானை நெஞ்சகத்தே கொண்டிருந்தும் ஏன் உளைந்தாள்
குண்டலகேசி குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1250/1,2
சென்று நின்ற காதலன் பின் செல்ல நினைந்து ஏன் உளைந்தாள்
குன்றா சுகலை குமரேசா கன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/1,2
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/2
கூசி உளைந்தாள் குமரேசா பேசின் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/2
நேர்ந்து தனி இருந்து நெஞ்சு உளைந்தாள் அஞ்சனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/1
ஊடி சுதாரை உளைந்தாள் உடையவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/1

மேல்

உளைந்தான் (4)

குன்றி உளைந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/2
குன்றி உளைந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/2
உளைந்தான் கோன் ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/2
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/2

மேல்

உளைந்து (1)

பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1

மேல்

உளைவு (1)

உளைவு இன்று கண்பாடும் ஊழே விளிவு இன்று – நீதிநெறிவிளக்கம்:1 90/2

மேல்

உளோர் (1)

நீடிய சுகம் உளோர் நிலத்தின் இல்லையே – நீதிநூல்:42 437/4

மேல்

உளோர்கள் (1)

வந்த பேர்கள் ஆயினும் மற்று உளோர்கள் ஆயினும் – நீதிநூல்:47 599/3

மேல்

உளோன் (1)

ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன் – நீதிநூல்:47 551/2

மேல்

உற்பத்தி (1)

இ புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/2,3

மேல்

உற்பவ (1)

உற்பவ உவர்ப்போடு ஏத்தும் உள்ளத்தார் கள்ளத்தாரே – நீதிநூல்:47 569/4

மேல்

உற்பவமும் (1)

நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவரே – நீதிவெண்பா:1 68/3

மேல்

உற்ற (99)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி – கொன்றைவேந்தன்:1 23/1
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/1
சிற்றுயிர்க்கு உற்ற துணை – நீதிநெறிவிளக்கம்:1 1/4
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் – நீதிநெறிவிளக்கம்:1 30/4
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/3
ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற – நீதிநூல்:8 78/1
உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2
அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/2,3
உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதியற்றவர் – நீதிநூல்:47 571/1
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ் – நீதிநூல்:47 571/5
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
உற்ற பொருளுக்கு உதாரணமா முற்று கதையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/2
உற்ற மதி ஆவதனை ஓர்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/4
விற்ற மனையாளை வெட்டுதலும் உற்ற துயர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/1
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1
பெரும் செல்வம் உற்ற கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/4
ஆகல்_ஊழ் உற்ற கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/4
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/3,4
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2
முலை தலை அதனை கண்டு மும்மத கரி வந்து உற்ற
தலைத்தலை சிங்கம் என்று அ களிறு கண்டு ஏகிற்று அம்மா – விவேகசிந்தாமணி:1 91/3,4
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது – விவேகசிந்தாமணி:1 101/2
உற்ற தொடைப்புண்ணுக்கு உடை கீறி கட்டி நின்றான் – ஆத்திசூடிவெண்பா:1 46/1
உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன் – நீதிவெண்பா:1 11/1
உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லையாம் – நீதிவெண்பா:1 44/1
உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே – நீதிவெண்பா:1 90/1
தரப்பினில் மீளா கடும் தவம் நீர் உற்ற
உப்பினில் மாய்ந்து கெடும் – அருங்கலச்செப்பு:1 177/1,2
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 77/3
உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/1
உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/1
குற்றம் மிக உற்றான் குமரேசா உற்ற
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/2,3
உற்ற மணி சிவிகை ஊர்ந்தார் ஏன் மூர்த்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/1
உற்ற துணையாய் உதவினன் ஏன் பாண்டவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 42/1
கொற்ற சனகன் குமரேசா உற்ற
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/2,3
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/2,3
குற்றம் அற நின்றார் குமரேசா உற்ற
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/2,3
உற்ற திருவால் உயர்ந்தும் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/1
குற்றமுற்றார் முன்னம் குமரேசா உற்ற
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/2,3
குற்றம் என்று ஏன் நீத்தார் குமரேசா உற்ற
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/2,3
குற்றமுற்றான் வீணே குமரேசா உற்ற
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/2,3
உற்ற திரு எல்லாம் ஒருங்கு இழந்து முஞ்சன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/1
குற்றமுற்றான் பின்பு ஏன் குமரேசா உற்ற
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/2,3
உற்ற சீர் எல்லாம் ஒரு சொல்லால் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/1
உற்ற வறுமை ஒழிக்க ஒரு தீது செய்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/1
உற்ற அரிவிசயர் ஊன் தின்றல் பாவம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/1
குற்றம் என்றார் புத்தர் குமரேசா உற்ற
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/2,3
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3
குற்றமுற தீர்ந்தான் குமரேசா உற்ற
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/2,3
உற்ற முன்னோன் இன்னா உறுவன் என ஏன் இளங்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/1
உற்ற நோய் ஒன்றும் உறாது ஏன் சுதீக்கண்ணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/1
கொற்றமுற்று நின்றான் குமரேசா உற்ற
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/2,3
குற்றம் அற என்னே குமரேசா உற்ற
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/2,3
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/1
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/1
உற்ற சுவேதன் உலோபம் ஒன்றால் ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/1
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/3
உற்ற இனத்தால் உயர் தருமசாமி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/1
கொற்றமும் ஏன் பெற்றார் குமரேசா உற்ற
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/2,3
உற்ற வரவுடனே ஊதியமும் சூழ்ந்து பிட்டங்கொற்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/1
கொற்ற இராமன் குமரேசா உற்ற
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/2,3
கொற்றவன் ஏன் விட்டான் குமரேசா உற்ற
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/2,3
உற்ற குடிகளை ஓம்பி ஏன் வச்சந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 549/1
குற்றமுற சொன்னார் குமரேசா உற்ற
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/2,3
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/2,3
உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/1
கொற்ற நெடும் சேரன் குமரேசா உற்ற
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/2,3
உற்ற குடியை உயர் தருமகுத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/1
உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/1
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3,4
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/3,4
உற்ற மொழி வல்ல உருமணனை வெல்ல வந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/1
உற்ற வினை ஊறுபட்டும் ஒல்காது ஏன் மாறன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/1
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/3
உற்ற வினை ஒல்லும் என ஓர்ந்தவுடன் ஏன் மிஞிலி – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/1
கொற்றமுற செய்தான் குமரேசா உற்ற
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/2,3
உற்ற விசயர் உணர்ந்தார் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/1
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/1
உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/1
உற்ற அருள் கோவலன் கை உள்ள பொருளான் முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/1
அன்று வளவன் உற்ற அல்லலில் ஏன் பொத்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/1
உற்ற பயன் கொண்டு ஒழிந்த சதகனை கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/1
உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/1
உட்பகை உற்ற குடி – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/4
உட்பகை உற்ற குடி – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/4
உற்ற சிறு கூனி உட்பகையால் கோடி துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/1
குற்றத்தால் நொந்தான் குமரேசா உற்ற
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/2,3
ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/1
உற்ற பொருள் எல்லாம் ஒருங்கு இழந்து புட்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/1
உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/1
உற்ற முல்லான் போல உறுப்பு ஒத்தும் சிங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/1
உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/1
உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/1
உற்ற சித்தி வாழ உவந்தான் பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/1
உற்ற பின்னும் ஏனோ உறங்காமல் ஊர்மிளை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/1
உற்ற துணையை முன் உள்ளி நின்ற நீலி பின் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/1
உற்ற நாள் உள்ள உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/4
உற்ற கனவில் உவந்தாள் வசுந்தரி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/1
உற்ற கனவை உசை3 உவந்தாள் ஏன் நனவை – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/1
எற்று என்னை உற்ற துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/4

மேல்

உற்றக்கடை (2)

ஆகல்_ஊழ் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/4
பெரும் செல்வம் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/4

மேல்

உற்றக்கால் (2)

பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/3,4
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/3,4

மேல்

உற்றது (5)

கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும் – நீதிநூல்:23 269/1
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
இடர் களைதல் உற்றது செய்தலும் ஆங்கே – அருங்கலச்செப்பு:1 136/1
கற்றவர் போல் மெய்ப்பொருளை கண்டார்-கொல் உற்றது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 61/2
உற்றது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/4

மேல்

உற்றதோர் (1)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4

மேல்

உற்றவர் (1)

உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1

மேல்

உற்றவர்-பால் (1)

ஓர்ந்து விதுரன் ஏன் உற்றவர்-பால் நட்பு ஒழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/1

மேல்

உற்றவன் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/3

மேல்

உற்றவுடன் (3)

ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1
உள்ளம் புலந்திருந்தும் உற்றவுடன் ஏன் சுருதி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/1
ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/1

மேல்

உற்றவை (1)

வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/3,4

மேல்

உற்றறிந்து (2)

உற்றறிந்து துச்சயன் பின் ஓர்ந்தான் பரத்தை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/1
பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து
கொண்டு உண்டு வந்தான் குமரேசா உண்டது முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/1,2

மேல்

உற்றன் (1)

ஏந்து துன்பம் உற்றன் இரங்கேசா மாந்தர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/2

மேல்

உற்றன (1)

ஆர் அஞர் உற்றன கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/4

மேல்

உற்றனர் (1)

சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1

மேல்

உற்றனை (1)

பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என் – நீதிநூல்:12 142/1

மேல்

உற்றனையோ (1)

மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:41 429/4

மேல்

உற்றார் (11)

உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர் – நல்வழி:1 18/2
உற்றார் உலகத்தவர் – நல்வழி:1 29/4
சிற்றின்பம் சின்னீரது ஆயினும் அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப முற்றும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 87/1,2
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/2
கோலம் உற்றார் துன்பால் குமரேசா சால – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/2
குற்றம்_இல் வீடு உற்றார் குமரேசா உற்று நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/2
குற்றம்_இல் இன்பு உற்றார் குமரேசா பற்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/2
ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/1
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/4
உற்றார் அறிவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/4
ஊடுதலால் பேரின்பம் உற்றார் ஏன் நீலகண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/1

மேல்

உற்றார்க்கு (1)

உற்றார்க்கு உடம்பும் மிகை – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/4

மேல்

உற்றாரும் (1)

எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/3

மேல்

உற்றாரை (4)

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 8/4
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் – உலகநீதி:1 10/6
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த – நீதிநூல்:12 111/1
போற்று புகழ் புன்னைவன பூபால உற்றாரை
மால் திரு மெய் ங போல் வளை – ஆத்திசூடிவெண்பா:1 15/3,4

மேல்

உற்றால் (1)

உற்றால் உறாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/4

மேல்

உற்றான் (18)

இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால் – நீதிநூல்:32 341/3
எஞ்சுதலை உற்றான் இரங்கேசா விஞ்சும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/2
வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான்
ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/1,2
ஏய தவம் உற்றான் இரங்கேசா ஆயதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/2
எவ்வம் மிக உற்றான் இரங்கேசா வவ்வி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/2
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/2
குற்றம் மிக உற்றான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/2
ஒன்றும் இல்லா சத்தியவான் உற்றான் ஏன் இல்லாளால் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/1
கூடு சிறப்பு உற்றான் குமரேசா நாடுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/2
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1
கோது மிக உற்றான் குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/2
குற்றம் மிக உற்றான் குமரேசா மற்றவர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/2
சொல்லிய சீர் எல்லாம் துருவன் உற்றான் உத்தமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/1
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/2
குற்றம் மிக உற்றான் குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/2
கோது மிக உற்றான் குமரேசா தீது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/2
ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/1
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/3

மேல்

உற்றிடில் (1)

பெருத்திடு செல்வமாம் பிணி வந்து உற்றிடில்
உரு தெரியாமலே ஒளி மழுங்கிடும் – விவேகசிந்தாமணி:1 43/1,2

மேல்

உற்றிருந்தும் (3)

இல்வாழ்க்கை உற்றிருந்தும் ஏன் உயர்வு பெற்றுநின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/1
உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/1
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1

மேல்

உற்று (23)

உலகம் ஏசிட சிறையகத்து உற்று மண் சுமந்து – நீதிநூல்:17 210/3
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2
செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/4
இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று
நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ – நீதிநூல்:38 377/3,4
யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/1
உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ – நன்மதிவெண்பா:1 19/2
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன் – நன்மதிவெண்பா:1 95/2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – முதுமொழிமேல்வைப்பு:1 164/3
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1
கொற்றமுற தந்தான் குமரேசா உற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/2
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1
குற்றம் அற்று நின்றான் குமரேசா உற்று அறிந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/2
குற்றம்_இல் வீடு உற்றார் குமரேசா உற்று நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/2
குற்றமுற்றான் என்னே குமரேசா உற்று அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/2
ஒன்றாக காந்தாரர் உற்று அவிந்தும் ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/1
குற்றம் என நீத்தான் குமரேசா உற்று அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/2
கொற்றமுற கொண்டான் குமரேசா உற்று அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/2
கொற்றம் மிகு வேல் கை குமரேசா உற்று உணர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/2
உற்று ஒன்றும் கேளாது ஒடுங்கி மதிதயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/1
ஓர்ந்துவைத்தும் உற்று உதவா உத்தரனை பின் மிலைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/1
உள்ளி பொதுமகளிர் உற்று நின்றும் மித்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/1
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3
தின்னும் அவர் காணல் உற்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/4

மேல்

உற்றுப்பார்க்க (1)

உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4

மேல்

உற்றும் (5)

இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/2
தேடுகின்ற இன்பு உற்றும் சேரமான் ஏன் அன்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/1
கன்றிய துன்பு உற்றும் கலியனார் ஏன் துணிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/1
எள்ளா நலங்கள் உற்றும் ஏனோ மகோதரனை – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/1
செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1

மேல்

உற்றுழி (1)

உற்றுழி தீர்வர் உறவல்லர் அ குளத்தில் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/2

மேல்

உற்றுழியும் (3)

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை – நீதிநெறிவிளக்கம்:1 1/3
களைகணா தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர் – நீதிநெறிவிளக்கம்:1 39/1
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே பொன்_தொடீஇ – நன்னெறி:1 39/2

மேல்

உற்றோர் (4)

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர் – வெற்றிவேற்கை:1 21/1
மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோத கூத்தை – நீதிநூல்:12 115/3
உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடி ஆக நடுக்கமுறார் – நன்னெறி:1 29/1,2
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே – நீதிவெண்பா:1 77/3

மேல்

உற (21)

உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு – அறநெறிச்சாரம்:1 108/4
இழிவே உற தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும் – நீதிநூல்:7 68/2
சேர் இழை பல உற திரித்த தாம்பினை – நீதிநூல்:11 108/2
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக – நீதிநூல்:12 125/2
சிவம் உற பொலியினும் சிதைந்து அழிந்த ஓர் – நீதிநூல்:18 220/2
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உற பொருள் – நீதிநூல்:19 226/3
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும் – நீதிநூல்:19 232/1
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின் – நீதிநூல்:29 317/2
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கையொப்பமுடன் – நீதிநூல்:32 336/3
ஒன்று உற தன் துதி ஓதல் ஊர்ந்து தான் – நீதிநூல்:37 370/2
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல் – நீதிநூல்:39 394/3
நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி – நீதிநூல்:39 395/2
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல் – நீதிநூல்:39 399/3
உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன் – நீதிவெண்பா:1 11/1
சீர்த்த இயல் மேலோர் சிறியோரை தம்மொடு உற
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/1,2
செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய் – நன்மதிவெண்பா:1 46/2
வீடணனார் ஆக்கம் உற வேல் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/1
பெற்ற தாய் ஆக்கம் உற பேதித்தும் கன்னன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/1
குற்றம் உற தாழ்ந்தான் குமரேசா பற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/2
பண்டு சிறு குற்றம் உற பார்த்தாள் மருதி துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/1
பண்டு திறல் சூரன் உற பார்த்து அஞ்சி ஏன் பணிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/1

மேல்

உறக்கம் (1)

கண்டான் முன் மாளவியை கண் உறக்கம் இன்றி மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/1

மேல்

உறங்க (1)

காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/1

மேல்

உறங்காது (1)

பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது – விவேகசிந்தாமணி:1 39/2

மேல்

உறங்காதே (1)

எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4

மேல்

உறங்காமல் (1)

உற்ற பின்னும் ஏனோ உறங்காமல் ஊர்மிளை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/1

மேல்

உறங்கி (1)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/3,4

மேல்

உறங்கிய (1)

வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து – நீதிநூல்:12 120/3

மேல்

உறங்கிற்று (1)

வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/1

மேல்

உறங்கு (2)

சேமம் புகினும் யாமத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 33/1
தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1

மேல்

உறங்குதல் (1)

உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 26/2

மேல்

உறங்கும் (6)

உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை – நீதிநூல்:47 557/1
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம் – விவேகசிந்தாமணி:1 39/3
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம் – விவேகசிந்தாமணி:1 39/3
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம் – விவேகசிந்தாமணி:1 39/3
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
உலகு உண்டு உறங்கும் ஒருத்தி ஒருத்தி – முதுமொழிமேல்வைப்பு:1 15/1

மேல்

உறங்குவது (2)

உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார் – நீதிநூல்:35 361/1
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/3

மேல்

உறல் (7)

அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/4
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ – நீதிநூல்:17 210/4
குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே – நீதிநூல்:31 332/4
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால் – நீதிநூல்:42 448/4
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை – நன்மதிவெண்பா:1 81/3
ஏதும் உறல் அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 84/4
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/3

மேல்

உறவரினும் (1)

துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/3

மேல்

உறவல்லர் (1)

உற்றுழி தீர்வர் உறவல்லர் அ குளத்தில் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/2

மேல்

உறவாடி (1)

கண்டே களித்து அங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றாரே – விவேகசிந்தாமணி:1 8/4

மேல்

உறவாம் (1)

பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3

மேல்

உறவினர் (4)

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர் – வெற்றிவேற்கை:1 21/1
உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
உறவினர் அல்லாரும் உறவுடையேம் என்று – நன்மதிவெண்பா:1 46/1
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன் – நன்மதிவெண்பா:1 95/2

மேல்

உறவினர்-தம் (1)

உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/1

மேல்

உறவு (6)

ஒட்டி உறுவார் உறவு – மூதுரை-வாக்குண்டாம்:1 17/4
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் – உலகநீதி:1 3/2
வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில் – நீதிநூல்:21 257/1
பையல் உறவு பற்றி பட்டதனால் வையம் – ஆத்திசூடிவெண்பா:1 19/2
தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 127/1
அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/1

மேல்

உறவு-தன்னையே (1)

உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே – நீதிநூல்:11 106/4

மேல்

உறவுக்கு (1)

மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும் – விவேகசிந்தாமணி:1 29/3

மேல்

உறவுகொண்டான் (1)

திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவுகொண்டான்
ஏன் கோனை குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/1,2

மேல்

உறவுசெய்யினும் (1)

ஒருவனை புதிதா காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும் – நீதிநூல்:43 462/1

மேல்

உறவுடையேம் (1)

உறவினர் அல்லாரும் உறவுடையேம் என்று – நன்மதிவெண்பா:1 46/1

மேல்

உறவும் (1)

நிலைதளர்ந்திட்ட போது நீள் நிலத்து உறவும் இல்லை – விவேகசிந்தாமணி:1 79/1

மேல்

உறவே (3)

மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால் – நீதிநூல்:39 393/3,4
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ – நீதிநூல்:47 579/4
உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில் – நீதிநூல்:47 587/1

மேல்

உறவோன் (1)

அன்று உறவோன் உட்பகையால் ஆண்மை பழையனும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/1

மேல்

உறற்பால (1)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/3,4

மேல்

உறா (2)

பாவ சலதிக்குள் உறா வகை பாருளோர்க்கு – நீதிநூல்:7 67/1
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல் – நீதிநூல்:39 399/3

மேல்

உறாது (2)

எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி – நீதிநூல்:47 538/3
உற்ற நோய் ஒன்றும் உறாது ஏன் சுதீக்கண்ணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/1

மேல்

உறாமல் (2)

முன்னனை கொன்று பின்னனை புரந்த முது பகை அவன் பிதா உறாமல்
கன்னனை கொன்று விசயனை காத்த கவத்துவ இராமகிருட்டிணனே – விவேகசிந்தாமணி:1 126/3,4
ஊறுபாடு ஒன்றும் உறாமல் ஏன் போகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/1

மேல்

உறார் (1)

துரித வெம் பவம் உறார் தொல் மறை கிழவரே – நீதிநூல்:6 64/4

மேல்

உறாரே (1)

விரும்புவோர் மனோகரத்தை மேவுறார் கோ உறாரே – நீதிநூல்:47 565/4

மேல்

உறாஅ (1)

துன்பம் உறாஅ வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/4

மேல்

உறாஅதவர் (4)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/3
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/3
உற்றால் உறாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/4
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/3

மேல்

உறாஅதோ (1)

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3

மேல்

உறாஅமை (2)

உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 77/3
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/3

மேல்

உறாஅர் (1)

உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/4

மேல்

உறாஅர்க்கு (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/3

மேல்

உறி (1)

அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு – நீதிநூல்:44 488/3

மேல்

உறில் (3)

துன்பம் அவர் உறில் யானும் துன்புறுவேன் ஆதலினால் – நீதிநூல்:12 139/2
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4
திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண் – நன்மதிவெண்பா:1 106/1

மேல்

உறின் (4)

பாங்கர் பகைஞன் உறின் பண்டு இராயசம் பார்த்தோன் – நன்மதிவெண்பா:1 85/1
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/3
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/3
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/3

மேல்

உறினும் (7)

நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம் – நீதிநூல்:47 552/1
கலங்கவே உறினும் தந்தை காதலர் சினவல் போல் பின் – நீதிநூல்:47 552/2
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1
தேக்கு புகழ் புன்னைவன தீரனே யா உறினும்
ஊக்கமது கைவிடேல் – ஆத்திசூடிவெண்பா:1 6/3,4
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும்
இன்பாம் அறனை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 30/3,4
தீதுறுங்கால் செம்பொன் திடர் உறினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 84/3
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/3

மேல்

உறீஇ (2)

மூப்பொடு தீ பிணி முன் உறீஇ பின் வந்து – அறநெறிச்சாரம்:1 22/1
பிரிவும் துயிலும் உறீஇ பருவந்து – அறநெறிச்சாரம்:1 116/2

மேல்

உறு (30)

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/3
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ள – நீதிநெறிவிளக்கம்:1 69/1
உறு பயன் வேண்டிக்கொளல் – அறநெறிச்சாரம்:1 54/4
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம் – அறநெறிச்சாரம்:1 65/2
செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து – நீதிநூல்:6 63/3
இனம் உறு வனம் உறும் இனம் வருந்தவே – நீதிநூல்:12 130/4
சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ – நீதிநூல்:31 330/2
கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/4
உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால் – நீதிநூல்:42 448/4
ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள் – நீதிநூல்:45 515/2
தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/4
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1
உயரும் விண் கமல பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை – விவேகசிந்தாமணி:1 54/3
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/4
உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லையாம் – நீதிவெண்பா:1 44/1
கடன்கொண்டு இடம்பம் மிக காட்டல் உறு மூப்பின் – நன்மதிவெண்பா:1 6/1
திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண் – நன்மதிவெண்பா:1 106/1
தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு – நன்மதிவெண்பா:1 108/2
தீ உறு தீ சிந்தை ஆம் – அருங்கலச்செப்பு:1 91/2
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான் – முதுமொழிமேல்வைப்பு:1 83/3
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/3
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/1
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/3
உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/1
திண் தோள் தருசகன் ஏன் தெவ்வர் உறு பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/3
உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/1
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/3
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/3

மேல்

உறு-தொறு (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3

மேல்

உறுகண் (2)

உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/4
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3

மேல்

உறுகணாளர் (1)

இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4

மேல்

உறுகணே (1)

உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/4

மேல்

உறுதல் (1)

துன்பம் உறுதல் இலன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/4

மேல்

உறுதி (16)

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை – கொன்றைவேந்தன்:1 21/1
உறுதி பயப்ப கடைபோகாவேனும் – நீதிநெறிவிளக்கம்:1 48/1
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே – அறநெறிச்சாரம்:1 36/3
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/3,4
உறுதி பயப்பதாம் தூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/4
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி
துன்ற மொழிந்தான் நிடதன் சோமேசா என்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/1,2
உறுதி பயப்பதாம் தூது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/4
மெய் உறுதி காட்டியதன் மேல் பொய்த்திட முயலேல் – நன்மதிவெண்பா:1 93/1
தனக்கும் பிறர்க்கும் உறுதி சொல் செய்கை – அருங்கலச்செப்பு:1 116/1
மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 125/1
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – முதுமொழிமேல்வைப்பு:1 125/3
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/3,4
உறுதி பயப்பது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/4
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/3
ஊர்ந்த அலரை உறுதி என சந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/1

மேல்

உறுதிக்-கண் (2)

ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/3
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன – அறநெறிச்சாரம்:1 208/2

மேல்

உறுதிக்குறுதி (1)

உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல் – அறநெறிச்சாரம்:1 192/2

மேல்

உறுதிகொள்ளாக்கால் (1)

ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே – அறநெறிச்சாரம்:1 114/3

மேல்

உறுதிகொள்ளாத (1)

தொடர்பு உறுதிகொள்ளாத தோழன் விட உரியார் – நன்மதிவெண்பா:1 23/2

மேல்

உறுதிச்சொல் (1)

ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் – அறநெறிச்சாரம்:1 6/3

மேல்

உறுதிசெய் (1)

உடலினை உறுதிசெய் – புதிய-ஆத்திசூடி:1 5/1

மேல்

உறுதியா (1)

ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியா கானன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/1

மேல்

உறுதியால் (1)

உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/1

மேல்

உறுதியும் (1)

உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/3

மேல்

உறுதியுற (1)

ஓர்ந்து வசிட்டர் உறுதியுற ஆராய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/1

மேல்

உறுதுணையா (1)

ஓதுகின்ற இ நூற்கு உறுதுணையா சோதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/2

மேல்

உறுநரை (1)

உறுநரை சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல் – அறநெறிச்சாரம்:1 99/2

மேல்

உறுப்பில் (1)

உறுப்பில் குறையின் பயன் இன்று காட்சி – அருங்கலச்செப்பு:1 28/1

மேல்

உறுப்பிற்று (1)

எட்டு வகை உறுப்பிற்று ஆகி இயன்றது – அருங்கலச்செப்பு:1 13/1

மேல்

உறுப்பினுள் (2)

குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/3,4
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/3,4

மேல்

உறுப்பு (16)

என்று இவை எட்டாம் உறுப்பு – அறநெறிச்சாரம்:1 68/4
பூணும் பிற உறுப்பு பொன்னே அது புனையா – நன்னெறி:1 40/3
திறம்பட உள்ள உறுப்பு – அருங்கலச்செப்பு:1 16/2
ஐயம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 17/2
இழிப்பு இன்மை மூன்றாம் உறுப்பு – அருங்கலச்செப்பு:1 19/2
மோவம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 20/2
சிறப்பு உடை ஆறாம் உறுப்பு – அருங்கலச்செப்பு:1 22/2
உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார் – அருங்கலச்செப்பு:1 51/1
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/3
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/4
உறுப்பு ஓர் அனையரால் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/4
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/4
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/3
உற்ற முல்லான் போல உறுப்பு ஒத்தும் சிங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/1
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/3

மேல்

உறுப்பு_இல் (1)

உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார் – அருங்கலச்செப்பு:1 51/1

மேல்

உறுப்புகள் (3)

நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது – நீதிநூல்:5 50/2
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1
நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள்
மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா – நீதிநூல்:25 286/2,3

மேல்

உறுப்புகளும் (1)

தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ – நீதிநூல்:47 531/4

மேல்

உறுப்பை (1)

மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பை
கண்டு கலுழுமே கண் – நன்னெறி:1 20/3,4

மேல்

உறுப்போடு (1)

உறுப்போடு உணர்வுடையாள் பெண் – அறநெறிச்சாரம்:1 159/4

மேல்

உறும் (38)

உயிர்விடுகை சால உறும் – நல்வழி:1 14/4
நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில் – நல்வழி:1 36/1
புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 1/2
உறும் அவனை எல்லாம் ஒருங்கு – அறநெறிச்சாரம்:1 210/4
உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல் – நீதிநூல்:10 102/2
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/3
இனம் உறு வனம் உறும் இனம் வருந்தவே – நீதிநூல்:12 130/4
இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர் – நீதிநூல்:12 150/1
புனல் உறும் உப்பினை போலும் மென் மெழுகு – நீதிநூல்:13 160/3
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால் – நீதிநூல்:13 165/3
ஓய பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும் – நீதிநூல்:13 167/1
விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா – நீதிநூல்:25 286/1
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/4
உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும் – நீதிநூல்:28 316/2
கரி நிறம் உறும் வெளிறு உடை கரி அணுகின் – நீதிநூல்:31 330/1
இரி கலரொடு கலவுற உறும் இழிபே – நீதிநூல்:31 330/4
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4
இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது – நீதிநூல்:41 431/3
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/4
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/2
நாயகனை துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும் – நீதிநூல்:47 576/3
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல் – நீதிநூல்:47 586/3
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/2
ஏதின்மை கோடி உறும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/4
ஓது பொருள் கண்டோர்க்கு உறும் ஆசை நீதி இலா – நீதிவெண்பா:1 62/1
கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரை – நீதிவெண்பா:1 62/3
குற்றம் உறும் கீழோர் குணம் – நன்மதிவெண்பா:1 38/4
உறும் பாந்தள் ஆர்வு ஆதல் ஒப்ப வறும் பாழ் – நன்மதிவெண்பா:1 45/2
கையில் உறும் என்றே கருது – நன்மதிவெண்பா:1 48/4
அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள் – நன்மதிவெண்பா:1 65/2
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/3
எழுபது கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/4
கூடி இருந்தான் குமரேசா தேடி உறும்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/2,3
ஏதின்மை கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/4
பத்து அடுத்த கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/4
இரவாமை கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/4
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/3,4

மேல்

உறும்-கொலோ (1)

ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே – நீதிநூல்:14 178/4

மேல்

உறுமோ (2)

சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ
பெரியவர் குணநிலை பெறல் அரிது அறமே – நீதிநூல்:31 330/2,3
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/4

மேல்

உறுவது (4)

பண்டு உறுவது ஒன்றையே பார்த்து இழிந்தான் காசிபன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/1
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/3
கலத்தல் உறுவது கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/4
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/4

மேல்

உறுவர் (1)

சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2

மேல்

உறுவல்கள் (1)

ஓவி யாரும் ஒழிக உறுவல்கள்
மேவி நாளும் விளைக நம் செல்வியை – நீதிநூல்:12 152/1,2

மேல்

உறுவன் (1)

உற்ற முன்னோன் இன்னா உறுவன் என ஏன் இளங்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/1

மேல்

உறுவாய் (1)

பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4

மேல்

உறுவார் (3)

ஒட்டி உறுவார் உறவு – மூதுரை-வாக்குண்டாம்:1 17/4
இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே – நீதிநூல்:42 446/4
ஈனம் உறுவார் இவர் – நீதிவெண்பா:1 14/4

மேல்

உறுவான் (1)

கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும் – நன்மதிவெண்பா:1 29/2

மேல்

உறூஉம் (1)

தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம்
வெம் குறை தீர்க்கிற்பார் விழுமியோர் திங்கள் – நன்னெறி:1 10/1,2

மேல்

உறேல் (1)

வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையை – நன்மதிவெண்பா:1 75/2

மேல்

உறை (10)

வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/2
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெட கெடாதான் – நீதிநூல்:3 19/3
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
கடவுளை வருந்தி சூலாய் கைப்பு உறை உண்டு அனந்தம் – நீதிநூல்:8 75/1
தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால் – நீதிநூல்:24 283/3
வாவி உறை நீரும் வட நிழலும் பாவு அகமும் – நீதிவெண்பா:1 43/1
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/4
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/3
உறை கடுகி ஒல்லை கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/4
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/3

மேல்

உறை-மின் (1)

மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4

மேல்

உறைகின்ற (1)

தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2

மேல்

உறைதல் (2)

தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல் – அறநெறிச்சாரம்:1 162/1
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2

மேல்

உறைந்தார் (1)

குன்றாது உறைந்தார் குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/2

மேல்

உறைந்து (3)

வீயாது அடி உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/4
பாம்போடு உடன் உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/4
ஊடி பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/1

மேல்

உறைப்ப (2)

நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் – நீதிநெறிவிளக்கம்:1 20/3
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் பண்ணொடு – நீதிநெறிவிளக்கம்:1 84/2

மேல்

உறைபதி (1)

உறைபதி என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/4

மேல்

உறையும் (9)

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சா புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சில் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/1,2
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும்
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால் – நீதிநூல்:12 142/3,4
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2
சுற்றமாய் வாழ்வாய் துணையாய் நம்-பால் உறையும்
கொற்றவனை போற்றி குறையிரந்து பல் வரமும் – நீதிநூல்:47 571/3,4
வீடாக கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை – நீதிநூல்:47 572/3
உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும் – முதுமொழிமேல்வைப்பு:1 181/2
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/3,4
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/3

மேல்

உறையுமவர்க்கு (1)

பிற உடையவேனும் பெறா காண் உறையுமவர்க்கு
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 116/2,3

மேல்

உறையுள் (2)

அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3
உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம் – அருங்கலச்செப்பு:1 134/1

மேல்

உறையுளாய் (1)

மானவர்க்கு உறையுளாய் நிரயம் வாய்விரியுமே – நீதிநூல்:6 57/4

மேல்

உறையுளோ (1)

உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4

மேல்

உறையூர் (1)

கொண்டல் உறையூர் கச்சி கோ நகரில் செய் குணத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/1

மேல்

உறையையும் (1)

ஒலி கடல் பெய் உறையையும் ஒக்குமே – நீதிநூல்:24 281/4

மேல்

உறைவது (2)

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/3
அவ்வது உறைவது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/4

மேல்

உறைவர் (2)

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3,4

மேல்

உன் (28)

எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/3
நரபதி நீ ஆனாலும் நண்பரின் பாத துகட்கு உன்
சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் என – நீதிநூல்:12 138/1,2
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை – நீதிநூல்:27 306/3
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/4
சிங்கல்_இல் புகழ் கொள்வாய் உன் சிரத்தின் மேல் ஆணை நெஞ்சே – நீதிநூல்:38 380/4
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு – நீதிநூல்:40 405/2
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு – நீதிநூல்:40 405/2
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும் – நீதிநூல்:43 452/2
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ் – நீதிநூல்:44 500/1
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/4
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே – நீதிநூல்:47 554/4
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன்
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல் – நீதிநூல்:47 586/2,3
நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து உன்
தூய முடி மேல் வீழ்ந்தார் சோமேசா ஆயுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/1,2
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/1
உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்து கோத்திரத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 21/1
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
மன்னவனுக்கு உன் நாட்டார் வந்து முடிசூட்ட – ஆத்திசூடிவெண்பா:1 24/1
கொற்றவன் முன் உன் கங்கை_கோத்திரத்தான் வெற்றி புனை – ஆத்திசூடிவெண்பா:1 46/2
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3
பிறர்க்கு உன் நசை விள்ளேல் பிறர் இல்லத்து என்றும் – நன்மதிவெண்பா:1 75/1
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன்
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே – நன்மதிவெண்பா:1 95/2,3
தமிழ் உன் தாய்மொழி – இளையார்-ஆத்திசூடி:1 15/1

மேல்

உன்-கண் (1)

ஏல நீ உன்-கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே – நீதிநூல்:47 563/4

மேல்

உன்-பால் (3)

உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால்
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/1,2
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி – நீதிநூல்:43 452/3
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4

மேல்

உன்மத்தர் (1)

பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு – நீதிவெண்பா:1 69/2

மேல்

உன்றன் (2)

சொன்னம் என் வாயிடை சொரியும் உன்றன் வாய்க்கு – நீதிநூல்:24 273/3
நெடிய சிறை இருந்தோம் அ சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார் – நீதிநூல்:44 488/4

மேல்

உன்றனோடு (1)

உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு
முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான் – நீதிநூல்:40 405/2,3

மேல்

உன்ன (2)

மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே – நீதிநூல்:47 595/4

மேல்

உன்னலும் (2)

துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-தன்னையே – நீதிநூல்:13 164/3
முன்னவன் பொன் பதம் முன்னம் உன்னலும்
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/1,2

மேல்

உன்னவே (1)

உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை – நீதிநூல்:8 74/2

மேல்

உன்னா (1)

போதநாயகனை உன்னா புந்தியே வெம் தீ ஒப்பாம் – நீதிநூல்:3 33/1

மேல்

உன்னாது (1)

நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே – நீதிநூல்:47 600/4

மேல்

உன்னாமல் (2)

கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல்
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/3,4

மேல்

உன்னாரோ (1)

பாம்பு என உன்னாரோ பழுதையே ஆனாலும் – நீதிவெண்பா:1 86/3

மேல்

உன்னால் (1)

கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2

மேல்

உன்னி (17)

விளைவு உன்னி வெற்றுடம்பு தாங்கார் தளர் நடையது – நீதிநெறிவிளக்கம்:1 39/2
விளிவு உன்னி வெய்துயிர்ப்பர் மெய் பயன் கொண்டார் – நீதிநெறிவிளக்கம்:1 42/3
ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார் – நீதிநெறிவிளக்கம்:1 75/3
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
சாம்காலை ஓர் பிசினன் பொருள் தானம்செய உன்னி
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/1,2
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால் – நீதிநூல்:32 339/1
சடமதை கழுவ உன்னி சகதியில் தோய்தல் போலும் – நீதிநூல்:37 374/1
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/4
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே – நீதிநூல்:43 452/3,4
தக ஒளி பெறாது என்று உன்னி தக்க கண் நிறுவி சுற்றும் – நீதிநூல்:47 537/3
பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி
விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே – நீதிநூல்:47 552/3,4
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/2
திண்மை உன்னி ஔவியம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 12/4
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னி
கோது ஏன் மறந்தார் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/1,2
அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/1
கொன்னே மடிந்தான் குமரேசா உன்னி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/2

மேல்

உன்னிடாது (1)

உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1

மேல்

உன்னியே (2)

கொன்னே இழிந்தான் குமரேசா உன்னியே
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/2,3
கொன்னே பின் நொந்தார் குமரேசா உன்னியே
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/2,3

மேல்

உன்னில் (2)

நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2
உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில்
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/3,4

மேல்

உன்னின் (3)

உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/3

மேல்

உன்னுகின்றவன் (1)

உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர் – நீதிநூல்:38 382/2

மேல்

உன்னுங்கால் (2)

இன்னல் துடைத்தான் இரங்கேசா உன்னுங்கால்
நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/2,3
துன்னியதும் என் வியப்போ சோமேசா உன்னுங்கால்
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/2,3

மேல்

உன்னுடையது (1)

உன்னுடையது நிதி உலகமே இ மண் – நீதிநூல்:24 272/3

மேல்

உன்னுதல் (2)

பாரினில் பொய்த்திடல் பொய்க்க உன்னுதல் பொய்யினை பிறர்க்கு பயிற்றல் யாதோர் – நீதிநூல்:16 203/1
உயிரினை வதைத்திடல் வதைக்க உன்னுதல்
அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/1,2

மேல்

உன்னுதலால் (1)

பொருள்-வயின் ஏகிட சீவன் போல்வாரே உன்னுதலால்
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/2,3

மேல்

உன்னும் (7)

நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும்
பொன்றும் மானிடர் புகழ்ச்சி புனலின் மேல் எழுத்துக்கு ஒப்பே – நீதிநூல்:38 376/3,4
மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே – நீதிநூல்:39 393/3
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/1
பிறனை உன்னும் பேதை ஒரீஇ பீதி இலா கையாள் – நன்மதிவெண்பா:1 74/1

மேல்

உன்னுவாய் (1)

இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4

மேல்

உன்னுவாயே (1)

உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4

மேல்

உன்னுள் (1)

ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கி – நீதிநூல்:47 545/1

மேல்

உன்னேம் (1)

நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/4

மேல்

உன்னேல் (3)

அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/4
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி – நன்மதிவெண்பா:1 75/3
நிற்ப உன்னேல் நன்மதியே நீ – நன்மதிவெண்பா:1 76/4

மேல்

உன்னை (7)

பெருமகனை உன்னை என்னை பேரண்டங்களை அமைத்தான் – நீதிநூல்:12 148/3
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/2
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/3,4
கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4
பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னை காமுறவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/1
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2

மேல்

உன்னோடு (2)

உன்னோடு வாழ்தல் அறிது – நல்வழி:1 11/4
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே – அறநெறிச்சாரம்:1 36/3

மேல்

உனக்கு (6)

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் – நல்வழி:0 1/2
எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்கு
புக்கில் நிறைய தருகிலேன் மிக்க – அறநெறிச்சாரம்:1 120/1,2
பாழ் இனி நினைக்கின்றாய் பாவி நெஞ்சு உனக்கு
ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய் – நீதிநூல்:12 127/3,4
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2

மேல்

உனக்கும் (1)

தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன் – நீதிநூல்:12 127/1

மேல்

உனது (3)

எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர் – நீதிநூல்:21 251/1
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1

மேல்

உனல் (2)

எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4

மேல்

உனார் (1)

இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே – நீதிநூல்:42 446/4

மேல்

உனி (5)

உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை – நீதிநூல்:22 266/3
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4
சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/1
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன் – ஆத்திசூடிவெண்பா:1 51/1

மேல்

உனு (1)

பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4

மேல்

உனும்-தொறும் (1)

உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/4

மேல்

உனை (19)

பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3
கழித்து உனை மா நிதி கைநீங்கில் – நீதிநூல்:30 328/2
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால் – நீதிநூல்:32 339/1
முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான் – நீதிநூல்:40 405/3
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4
பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/4
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3
ஐயோ கூற்று உனை பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ – நீதிநூல்:41 420/4
பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழ பாங்கியர்க்கு உனை போல் புருடவேடம் – நீதிநூல்:44 481/3
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/3
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/3
சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய் – நீதிநூல்:47 563/2
கோடாத செங்கோலான் குற்றம் இல்லான் நித்தம் உனை
வீடாக கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை – நீதிநூல்:47 572/2,3
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல் – நீதிநூல்:47 586/3
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4
பேணாது போன உனை பேணி ஏன் தெய்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/1

மேல்