செ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கெண்ணெய் 1
செகம் 1
செகுத்து 2
செங்கண்ணான் 1
செங்கதிர் 1
செங்கதிரவன் 1
செங்கந்தை-தனை 1
செங்கமல 3
செங்கல் 1
செங்கோல் 9
செங்கோல்செலுத்த 1
செங்கோலால் 1
செங்கோலான் 1
செங்கோலினால் 1
செங்கோன்மை 2
செட்டி 1
செட்டியரும் 1
செட்டுப்புரிகின்ற 1
செடி 2
செத்த 1
செத்தது 1
செத்தபாம்பு 1
செத்தவர் 1
செத்தாரின் 1
செத்தாருள் 1
செத்தான் 2
செத்திடாது 1
செந்தண்மை 2
செந்தாமரை 1
செந்திரு 1
செந்துக்கு 1
செந்நா 1
செந்நீர் 1
செந்நெல் 4
செந்நெறி 1
செப்ப 2
செப்பம் 3
செப்பமும் 1
செப்பவும் 1
செப்பாமல் 1
செப்பாய் 2
செப்பி 1
செப்பிடினும் 1
செப்பிய 1
செப்பியது 1
செப்பியே 1
செப்பின் 2
செப்பினை 1
செப்பு 11
செப்புங்காலே 2
செப்பும் 4
செப்புமவனும் 1
செப்புவாம் 1
செப்புவாரே 1
செபத்தோர்க்கு 1
செம் 16
செம்பாகம் 1
செம்பியன் 1
செம்பியனும் 1
செம்பொருள் 2
செம்பொருளை 1
செம்பொன் 5
செம்பொனை 1
செம்மல் 1
செம்மலுடனே 1
செம்மாக்கும் 1
செம்மாந்து 1
செம்மை 4
செம்மைசெய் 1
செம்மையா 1
செம்மையில் 1
செம்மொழி 1
செய் 90
செய்க 12
செய்கலா 1
செய்கலாதார் 1
செய்கலான் 2
செய்கிலர் 1
செய்கிற்பாற்கு 1
செய்கின்ற 1
செய்குதல் 2
செய்குவர் 2
செய்குவன் 1
செய்குவார் 1
செய்குவோர் 1
செய்குறின் 1
செய்கை 13
செய்கையது 1
செய்கையும் 3
செய்த 51
செய்தக்க 1
செய்தக்கால் 1
செய்ததனால் 2
செய்தது 6
செய்ததை 1
செய்தர் 1
செய்தல் 17
செய்தல்-பொருட்டு 2
செய்தலால் 2
செய்தலின் 4
செய்தலினால் 1
செய்தலும் 1
செய்தலே 1
செய்தலோடு 1
செய்தவர்-தமை 1
செய்தவன் 1
செய்தற்கா 1
செய்தற்கு 2
செய்தனர் 1
செய்தனராயின் 1
செய்தனன் 2
செய்தாங்கு 1
செய்தார் 14
செய்தார்-கண் 2
செய்தார்க்கு 4
செய்தார்க்கும் 4
செய்தாரை 3
செய்தால் 1
செய்தாலும் 3
செய்தான் 33
செய்தானால் 1
செய்தானை 1
செய்தி 1
செய்திடினும் 1
செய்தியால் 3
செய்திலர் 3
செய்திலன் 1
செய்திலையோ 1
செய்து 64
செய்தும் 14
செய்தும்-மன் 1
செய்துவந்தார் 1
செய்துவிடல் 2
செய்தே 1
செய்தேன் 1
செய்தோர்-தம்முள்ளே 1
செய்தோன் 6
செய்ந்நன்றி 2
செய்ப 2
செய்பவர் 2
செய்பவரையும் 1
செய்பவே 1
செய்பவோ 3
செய்ம்-மின்கள் 1
செய்ய 27
செய்யத்தக்க 1
செய்யப்படும் 2
செய்யப்பெற்றேன் 1
செய்யல் 1
செய்யல-மன் 1
செய்யவள் 1
செய்யவில்லை 2
செய்யற்க 9
செய்யா 3
செய்யாக்கால் 3
செய்யாதவரே 1
செய்யாதவாறு 1
செய்யாதார் 1
செய்யாது 14
செய்யாமல் 4
செய்யாமை 13
செய்யாமையானும் 1
செய்யார் 13
செய்யார்க்கு 1
செய்யாராகில் 1
செய்யாரே 2
செய்யாரேல் 1
செய்யாள் 1
செய்யான் 8
செய்யில் 1
செய்யின் 14
செய்யினும் 9
செய்யும் 47
செய்யுமால் 1
செய்யுமே 1
செய்யுள் 1
செய்யேல் 5
செய்யேன் 1
செய்யோன் 1
செய்வஃதே 2
செய்வதற்கே 1
செய்வதில் 1
செய்வது 5
செய்வர் 7
செய்வரால் 1
செய்வரோடு 1
செய்வல் 3
செய்வன் 3
செய்வன 3
செய்வாய் 3
செய்வாயே 1
செய்வார் 19
செய்வார்-கண் 1
செய்வார்க்கு 4
செய்வார்க்கும் 1
செய்வார்களே 1
செய்வாராகில் 1
செய்வாரின் 1
செய்வாரும் 1
செய்வாரே 1
செய்வாரோ 1
செய்வாரோடு 1
செய்வாள் 2
செய்வான் 5
செய்வானும் 2
செய்வானே 1
செய்வானேல் 2
செய்வானை 1
செய்வானோ 1
செய்வீரால் 1
செய்வேன் 1
செய்வேன்-கொல் 1
செய்வோம் 4
செய்வோமே 1
செய்வோர் 2
செய்வோர்க்கு 1
செய்வோனை 1
செய 20
செயக்கடவ 1
செயக்கிடந்தது 3
செயகீர்த்திகேது 1
செயப்பட்டார் 1
செயம் 1
செயல் 52
செயல்-பாலது 1
செயலாம் 2
செயலால் 6
செயலின் 1
செயலினை 1
செயலும் 2
செயலே 2
செயலை 1
செயற்கு 7
செயற்கை 1
செயற்பால 2
செயிக்க 1
செயிர் 6
செயிர்த்த 1
செயிர்த்து 2
செயிர்ப்பவர் 1
செயிரிடை 1
செயிரின் 2
செயிரினை 2
செயிரும் 1
செயிருற 1
செயிரை 1
செயின் 20
செயினும் 15
செயும் 14
செயேல் 1
செரு 1
செருக்கல் 3
செருக்கி 2
செருக்கினால் 1
செருக்கு 17
செருக்குக்கொண்டு 1
செருக்குக்கொள்ளவில்லை 1
செருக்குதல் 2
செருக்கும் 4
செருக்குற்றாய் 2
செருக்குறு 1
செருநூல் 1
செருப்பாலே 1
செருப்பு 1
செல் 18
செல்க 2
செல்கதியும் 1
செல்கிற்பின் 1
செல்கையினால் 1
செல்பவர் 1
செல்ல 6
செல்லச்செல்ல 1
செல்லலுற்றாள் 1
செல்லா 6
செல்லாக்காசும் 1
செல்லாதது 1
செல்லாது 8
செல்லாதோ 1
செல்லாப்பணம் 1
செல்லாமல் 1
செல்லாமை 3
செல்லார் 2
செல்லாள் 1
செல்லான் 1
செல்லிடம் 1
செல்லினும் 1
செல்லுங்காலை 1
செல்லும் 17
செல்லேல் 3
செல்வ 6
செல்வத்தால் 1
செல்வத்திற்கு 1
செல்வத்தின் 1
செல்வத்துள் 4
செல்வத்தை 4
செல்வது 1
செல்வதூஉம் 1
செல்வம் 95
செல்வம்தான் 1
செல்வமா 1
செல்வமாம் 2
செல்வமும் 9
செல்வமே 2
செல்வர் 14
செல்வர்க்கு 2
செல்வர்க்கும் 1
செல்வர்க்கே 2
செல்வரும் 2
செல்வரை 3
செல்வள் 1
செல்வன் 5
செல்வன்-தனை 1
செல்வாய் 1
செல்வார் 2
செல்வார்க்கு 1
செல்வாரில் 1
செல்வாரை 1
செல்வாளை 1
செல்வி 1
செல்வியை 2
செல்வையே 1
செல 11
செலச்செல 2
செலல் 1
செலவாய் 1
செலவானால் 1
செலவிடா 1
செலவிடாயே 1
செலவு 6
செலவுக்கு 1
செலவுரையை 1
செலவை 1
செலாது 1
செலின் 1
செலுத்தல் 1
செலுத்தாமல் 1
செலுத்தான் 1
செலுத்தியதால் 1
செலுத்தும் 1
செலுத்துவரோ 1
செலும் 1
செவ் 2
செவ்வந்தி 1
செவ்வழி 1
செவ்வாய் 1
செவ்வி 7
செவ்விதின் 2
செவ்விது 1
செவ்வியர் 1
செவ்வியராய் 1
செவ்வியான் 1
செவ்வுரு 1
செவ்வேள் 1
செவ்வேளை 1
செவ்வையுறு 1
செவந்தான் 1
செவி 27
செவி-தனக்கு 1
செவிக்-கண் 1
செவிக்கு 5
செவிக்கொளா 1
செவிகள் 1
செவிகளிலும் 1
செவிகொடுத்தேன் 1
செவிடர் 1
செவிடர்கள் 1
செவிடரா 1
செவிடன்-பால் 1
செவிபுதைத்தார் 1
செவிமடார் 1
செவியில் 2
செவியின் 3
செவியும் 1
செவியுற்ற 1
செவியுற 1
செவிலி 1
செவிலியால் 1
செழிக்க 2
செழிக்குமால் 1
செழிக்குமோ 1
செழித்திடும் 1
செழியன் 1
செழியனும் 1
செழு 2
செழும் 8
செழுமை 1
செற்ற 1
செற்றத்தால் 1
செற்றத்தை 2
செற்றம் 6
செற்றம்கொண்டு 1
செற்றமும் 1
செற்றமே 1
செற்றவர் 1
செற்றாய் 1
செற்றார் 6
செற்றார்க்கும் 1
செற்று 2
செற்றும் 1
செறப்பட்டவர் 1
செறாஅ 1
செறாஅய் 1
செறாஅர் 3
செறி 10
செறி-தோறும் 1
செறி_தொடி 1
செறித்து 1
செறிந்த 3
செறிந்து 4
செறியா 1
செறியும் 1
செறிவினான் 1
செறிவு 3
செறிவொடு 1
செறின் 2
செறினும் 1
செறு 1
செறுநர் 1
செறுநரை 1
செறுப்ப 1
செறுவார்க்கு 1
செறுவார்க்கும் 6
சென்மித்து 1
சென்ற 13
சென்றடைந்தார் 1
சென்றடைய 1
சென்றது 6
சென்றாய் 1
சென்றார் 9
சென்றார்கள் 1
சென்றாரை 1
சென்றால் 3
சென்றாலும் 1
சென்றாள் 1
சென்றான் 8
சென்றிடும் 1
சென்றிருந்து 1
சென்று 53
சென்றுசென்று 1
சென்றும் 1
சென்றே 1
சென்றேன் 1
சென்றேன்-மன் 1
சென்றோம் 1
சென்னி 6
சென்னியின் 1

செக்கெண்ணெய் (1)

செக்கெண்ணெய் முழுகு – இளையார்-ஆத்திசூடி:1 35/1

மேல்

செகம் (1)

தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3

மேல்

செகுத்து (2)

உயிர் செகுத்து உண்ணாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 43/4
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/4

மேல்

செங்கண்ணான் (1)

மண்டு புகழ் செங்கண்ணான் மாண்பினை ஏன் எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/1

மேல்

செங்கதிர் (1)

செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிரவன் கிரணம் – நீதிவெண்பா:1 39/3

மேல்

செங்கதிரவன் (1)

செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிரவன் கிரணம் – நீதிவெண்பா:1 39/3

மேல்

செங்கந்தை-தனை (1)

அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை
எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 20/1,2

மேல்

செங்கமல (3)

செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
கரம் பார்த்தான் செங்கமல கண்ணன் உரம் சேர் – விவேகசிந்தாமணி:1 129/2
செங்கமல போது அலர்ந்த செவ்வி போலும் வதனம் – நீதிவெண்பா:1 23/1

மேல்

செங்கல் (1)

செங்கல் வெண்கல் கருங்கல்லை சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால் – நீதிநூல்:30 323/2

மேல்

செங்கோல் (9)

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை – வெற்றிவேற்கை:1 5/1
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2
கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு – நீதிநூல்:47 561/2
சுந்தர செங்கோல் சகரன் சோமேசா முந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/2
மண்டலத்தில் செங்கோல் வழியில் செலுத்தாமல் – ஆத்திசூடிவெண்பா:1 43/1
மிதரா கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல்
இறும் என்று நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 104/3,4
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/3
வேல் கொண்ட யாரையும் வென்றான் இடபன் செங்கோல்
கொண்டதால் ஏன் குமரேசா மால்கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/1,2

மேல்

செங்கோல்செலுத்த (1)

தென்னன் இறைவர் அருள் சேர்ந்து செங்கோல்செலுத்த
மன்னு குலச்சிறையே மந்திரியாம் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 100/1,2

மேல்

செங்கோலால் (1)

தென்னவன் முன் செங்கோலால் சீருற்றான் பின் ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/1

மேல்

செங்கோலான் (1)

கோடாத செங்கோலான் குற்றம் இல்லான் நித்தம் உனை – நீதிநூல்:47 572/2

மேல்

செங்கோலினால் (1)

மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை – நீதிநூல்:4 44/1

மேல்

செங்கோன்மை (2)

அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/3

மேல்

செட்டி (1)

செட்டி வள்ளியம்மை சிறுமுறுவல் கண்டு உளத்தின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/1

மேல்

செட்டியரும் (1)

அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர் – அருங்கலச்செப்பு:1 53/1

மேல்

செட்டுப்புரிகின்ற (1)

பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன – நீதிநூல்:14 182/2

மேல்

செடி (2)

காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4

மேல்

செத்த (1)

தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/1

மேல்

செத்தது (1)

சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2

மேல்

செத்தபாம்பு (1)

இருடி மேல் செத்தபாம்பு ஏற்றி பரிச்சித்து – ஆத்திசூடிவெண்பா:1 25/1

மேல்

செத்தவர் (1)

சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை – நீதிநூல்:19 234/3

மேல்

செத்தாரின் (1)

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/3

மேல்

செத்தாருள் (1)

செத்தாருள் வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/4

மேல்

செத்தான் (2)

சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/1
செத்தான் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/4

மேல்

செத்திடாது (1)

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை – விவேகசிந்தாமணி:1 63/1

மேல்

செந்தண்மை (2)

பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை
கொண்டு நடந்தார் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/1,2
செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/4

மேல்

செந்தாமரை (1)

செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே – நீதிவெண்பா:1 96/1

மேல்

செந்திரு (1)

செந்திரு மாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடிவெண்பா:1 56/4

மேல்

செந்துக்கு (1)

ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/3

மேல்

செந்நா (1)

நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும் – நீதிநெறிவிளக்கம்:1 75/1

மேல்

செந்நீர் (1)

கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர்
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/2,3

மேல்

செந்நெல் (4)

திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல்
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/3,4
கதிர் பெறு செந்நெல் வாட கார் குலம் கண்டு சென்று – விவேகசிந்தாமணி:1 5/1
சிறுவன் அளைபயறு செந்நெல் கடுகு – விவேகசிந்தாமணி:1 128/1

மேல்

செந்நெறி (1)

செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம் – நீதிநெறிவிளக்கம்:1 75/2

மேல்

செப்ப (2)

செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3

மேல்

செப்பம் (3)

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/3
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/3

மேல்

செப்பமும் (1)

செப்பமும் நாணும் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/4

மேல்

செப்பவும் (1)

செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/4

மேல்

செப்பாமல் (1)

தெள்ளு குமணன் ஒன்றும் செப்பாமல் ஏன் தலையை – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/1

மேல்

செப்பாய் (2)

திரு கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே – உலகநீதி:1 6/8
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 510/4

மேல்

செப்பி (1)

சீதை பண்பு இராவணற்கு செப்பி குலம் கெடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 45/1

மேல்

செப்பிடினும் (1)

சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தான் அந்த – நீதிவெண்பா:1 34/1

மேல்

செப்பிய (1)

தேடிய சீர் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/1

மேல்

செப்பியது (1)

தெள்ளு தமிழ் விரகாய் செப்பியது சொல்லின் – முதுமொழிமேல்வைப்பு:1 187/2

மேல்

செப்பியே (1)

தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/1

மேல்

செப்பின் (2)

இப்பொழுது தானும் உலகு ஏத்துமே செப்பின்
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – முதுமொழிமேல்வைப்பு:1 149/2,3
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/3

மேல்

செப்பினை (1)

அரிய பொருள் வெளியிட்டு செப்பினை காத்திடல் போலும் ஆன்மாவுக்கே – நீதிநூல்:43 458/3

மேல்

செப்பு (11)

செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3
சாதன பொருள் போல் செப்பு சாசனம் பெற்றோர் இல்லை – நீதிநூல்:14 175/3
சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்ன – நீதிநூல்:33 346/1
தீயால் வளருமோ செப்பு – நீதிவெண்பா:1 57/4
தீய என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 6/4
தேட்டமுறு நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 26/4
தீய பயக்கும் என செப்பு – நன்மதிவெண்பா:1 64/4
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு – நன்மதிவெண்பா:1 90/4
தேய்த்தல் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 97/4
சிதையும் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 100/4
சித்திரவல்லி போய் செப்பு என்ன நெஞ்சினுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/1

மேல்

செப்புங்காலே (2)

சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே – நீதிநூல்:12 109/4
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/4

மேல்

செப்பும் (4)

தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும்
கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் – நல்வழி:1 39/2,3
திடமுடைய சான்றோர் மேல் செப்பும் அவதூறதனை – நீதிநூல்:23 269/3
செப்பும் இரு நிதிகள் சேர்ந்தும் குபேரனுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/1
சிவப்பிரகாசத்து அடங்க செப்பும் தவத்தினர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 103/2

மேல்

செப்புமவனும் (1)

செப்புமவனும் தானே சிந்தை நோகாது அகன்று – நீதிவெண்பா:1 34/3

மேல்

செப்புவாம் (1)

சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட – நன்மதிவெண்பா:1 1/2

மேல்

செப்புவாரே (1)

தித்தித்திட ஆரியர் நன்மறை செப்புவாரே – நீதிநூல்:6 61/4

மேல்

செபத்தோர்க்கு (1)

பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள் முற்றும் – நீதிவெண்பா:1 44/2

மேல்

செம் (16)

செம் கண் புலி ஏறு அற பசித்தும் தின்னாவாம் – நீதிநெறிவிளக்கம்:1 60/3
செம் புண் வறுத்த வறை தின்பர் அந்தோ – அறநெறிச்சாரம்:1 102/2
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2
கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும் – நீதிநூல்:29 318/2
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் என செல்வர் சேர்ப்பார் யாமும் – நீதிநூல்:30 323/1
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1
குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/1
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/2
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி – விவேகசிந்தாமணி:1 54/1
செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/4
திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும் – விவேகசிந்தாமணி:1 108/2
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
வெம் சினத்தால் இந்திரன் முன் வெட்டினதால் செம் சரணால் – ஆத்திசூடிவெண்பா:1 67/2
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை – நீதிவெண்பா:1 78/2
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை – நீதிவெண்பா:1 78/2
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1

மேல்

செம்பாகம் (1)

செம்பாகம் அன்று பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/4

மேல்

செம்பியன் (1)

சென்று அரிய தெவ் எயிலை செம்பியன் வென்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/1

மேல்

செம்பியனும் (1)

செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/2

மேல்

செம்பொருள் (2)

செம்பொருள் கண்டார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/4
செம்பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/4

மேல்

செம்பொருளை (1)

தேட அரிய செம்பொருளை தேர்ந்து ஏன் அறவணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/1

மேல்

செம்பொன் (5)

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது – வெற்றிவேற்கை:1 24/1
குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோல செம்பொன்
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/3,4
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார் – விவேகசிந்தாமணி:1 7/4
தேசு அவிரும் செம்பொன் மணி சிங்காதனத்து மிசை – நன்மதிவெண்பா:1 26/1
தீதுறுங்கால் செம்பொன் திடர் உறினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 84/3

மேல்

செம்பொனை (1)

செம்பொனை திரணமா மதித்திட தகுதியோர் – நீதிநூல்:6 59/3

மேல்

செம்மல் (1)

செம்மல் சிதைக்கலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/4

மேல்

செம்மலுடனே (1)

சேய் கொண்டாரும் கமல செம்மலுடனே அரவ – விவேகசிந்தாமணி:1 85/1

மேல்

செம்மாக்கும் (1)

மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/4

மேல்

செம்மாந்து (1)

சேர்ந்த சிறியர் முன் செம்மாந்து சேகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/1

மேல்

செம்மை (4)

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை – வெற்றிவேற்கை:1 15/1
செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை – அறநெறிச்சாரம்:1 12/2
செம்மை உடையதாம் சேவகம் தம்மை – அறநெறிச்சாரம்:1 108/2
கோடினான் செம்மை குமரேசா கூடி உயர் – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/2

மேல்

செம்மைசெய் (1)

ரூபம் செம்மைசெய் – புதிய-ஆத்திசூடி:1 93/1

மேல்

செம்மையா (1)

எம்மை ஆட்கொண்ட இரங்கேசா செம்மையா
தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/2,3

மேல்

செம்மையில் (1)

செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி – விவேகசிந்தாமணி:1 24/3

மேல்

செம்மொழி (1)

தேடு புகழ் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/1

மேல்

செய் (90)

செய்வன திருந்த செய் – ஆத்திசூடி:1 50/1
திருமாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடி:1 57/1
தூக்கி வினை செய் – ஆத்திசூடி:1 60/1
நாடு ஒப்பன செய் – ஆத்திசூடி:1 67/1
நெற்பயிர் விளைவு செய் – ஆத்திசூடி:1 72/1
ஐயம் புகினும் செய்வன செய் – கொன்றைவேந்தன்:1 9/1
செய் தவம் மறந்தால் கைதவம் ஆளும் – கொன்றைவேந்தன்:1 32/1
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது – நல்வழி:1 4/1
செய் தீவினை இருக்க தெய்வத்தை நொந்தக்கால் – நல்வழி:1 17/1
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய்
வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 6/2,3
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின் – நீதிநெறிவிளக்கம்:1 51/1
கொண்டாற்கு செய் தவம் வேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/4
பைங்கூழ் சிறுகாலை செய் – அறநெறிச்சாரம்:1 16/4
முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால் – அறநெறிச்சாரம்:1 28/1
பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை – அறநெறிச்சாரம்:1 28/2
தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையை – அறநெறிச்சாரம்:1 46/3
செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக – அறநெறிச்சாரம்:1 68/2
செய் வினை அல்லால் சிறந்தார் பிறர் இல்லை – அறநெறிச்சாரம்:1 152/1
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா – நீதிநூல்:9 89/3
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல் – நீதிநூல்:13 161/2
மாய போர் செய் மடந்தையர்க்கு புறமா – நீதிநூல்:13 167/3
தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர் – நீதிநூல்:15 194/3
அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார் – நீதிநூல்:16 202/1
மதி இலார் செய் வடு அவர் – நீதிநூல்:22 264/1
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/4
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம் – நீதிநூல்:29 321/1
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
திற வலக்கரம் செய் நன்றை திகழ் இடக்கரம் காணாமல் – நீதிநூல்:39 388/3
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே – நீதிநூல்:41 420/2
சிந்தனை சிந்தனையுற செய் புவி திரு ஏட்டிடை வரைந்த திரு ஒப்பாமால் – நீதிநூல்:43 460/4
செய் ஏந்தும் உலகத்தில் பலி ஏந்தி உண்ணுவம் யாம் செப்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 510/4
கண்ணும் வேலையினும் தேவை கண்ணும் வேலையை செய் நெஞ்சே – நீதிநூல்:47 557/4
சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய்
மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள் – நீதிநூல்:47 563/2,3
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2
வன்சொலால் என்றும் மகிழாதே பொன் செய்
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என் – நன்னெறி:1 18/2,3
வண்ணம் செய் வாள் விழியே அன்றி மறை குருட்டு – நன்னெறி:1 34/3
கொண்டல் உறையூர் கச்சி கோ நகரில் செய் குணத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/1
இன்சொல்லால் பெற்றான் இரங்கேசா பொன் செய்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/2,3
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/3
செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/1
ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/1
பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/1
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/3
துய்ய சிலாதன் செய் துங்க விரதங்கள் எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 33/1
செய் வினை திருந்த செய் – ஆத்திசூடிவெண்பா:1 49/4
செய் வினை திருந்த செய் – ஆத்திசூடிவெண்பா:1 49/4
முன் செய் அறத்தை முகுந்தற்கு அளித்த கன்னன் – ஆத்திசூடிவெண்பா:1 55/1
செந்திரு மாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடிவெண்பா:1 56/4
சீர் அறிந்து தூக்கி வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 59/4
தெரிந்து நாடு ஒப்பன செய் – ஆத்திசூடிவெண்பா:1 66/4
செய் தவமும் பாராமல் சீராமன் சம்புகனை – ஆத்திசூடிவெண்பா:1 73/1
தேர்ந்துகொண்டு வேண்டு வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 105/4
சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே – நன்மதிவெண்பா:1 3/3
அன்பு குன்ற தொடங்கும் அற்றை முதல் இன்புடன் செய்
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 38/2,3
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/2
நிதிக்காக செய் நட்பு நீள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 78/3
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2
கூடி தொழில் செய் – புதிய-ஆத்திசூடி:1 18/1
செய்வது துணிந்து செய் – புதிய-ஆத்திசூடி:1 31/1
நாள் எலாம் வினை செய் – புதிய-ஆத்திசூடி:1 55/1
பல்லினை தூய்மை செய் – இளையார்-ஆத்திசூடி:1 17/1
தோற்பினும் முயற்சி செய் – இளையார்-ஆத்திசூடி:1 50/1
பாட்டிக்கு தொண்டு செய் – இளையார்-ஆத்திசூடி:1 63/1
பெற்றதை காத்தல் செய் – இளையார்-ஆத்திசூடி:1 68/1
மையினம் காத்தல் செய் – இளையார்-ஆத்திசூடி:1 80/1
வையநூல் ஆய்வு செய் – இளையார்-ஆத்திசூடி:1 88/1
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/1
வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/1
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1
மான் ஆகி தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/1
குன்றாத இளையான்குடி மாறர் செய் நீர்மை – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/1
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/3
அன்று ஏன் வருணன் அயன் முன் செய் குற்றத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/1
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 455/3
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/3
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3
தேர்ந்த பிரமதத்தன் சேர்ந்தவர் பின் செய் வினையை – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/1
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/3
வென்றி இராவணி செய் வேள்வியிடை தோன்றியதால் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/1
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/3
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/3
தெள்ளு புகழ் வில்லவன் முன் செய் வினையால் வென்றி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/1
சேர்ந்தார் இழிந்து நின்றார் செய் வினையால் சம்புவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/1
செய் தொழில் வேற்றுமையான் – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/4
தேர்ந்த அருவந்தை செய் வினையால் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/1
திண் தோள் விசயன் ஏன் சித்ராங்கி செய் துனியை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/1

மேல்

செய்க (12)

துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் – அறநெறிச்சாரம்:1 21/3
வருத்தியும் மாண்புடையார் செய்க பெருக்க – அறநெறிச்சாரம்:1 23/2
அற கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர் – அறநெறிச்சாரம்:1 25/2
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/2
வைத்து ஒழியான் செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 138/2
ஓவாது செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 143/2
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3
ஆராய்வான் செய்க வினை – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/4
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/3
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/3
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/3

மேல்

செய்கலா (1)

செயற்கு அரிய செய்கலா தார் – முதுமொழிமேல்வைப்பு:1 8/4

மேல்

செய்கலாதார் (1)

செயற்கு அரிய செய்கலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/4

மேல்

செய்கலான் (2)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/3
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/3

மேல்

செய்கிலர் (1)

ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1

மேல்

செய்கிற்பாற்கு (1)

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/3

மேல்

செய்கின்ற (1)

தீமையே விளைத்திடும் பிறர்க்கு செய்கின்ற
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான் – நீதிநூல்:39 404/2,3

மேல்

செய்குதல் (2)

களவு செய்குதல் மனத்தினில் நினைக்குதல் கவர் என்று – நீதிநூல்:17 206/1
வரும் வாதியரோடு உறவு பற்றுவரவு முதல் செய்குதல் விரைவில் – நீதிநூல்:21 257/1

மேல்

செய்குவர் (2)

தானமே செய்குவர் தகுதியோர் அறிவு – நீதிநூல்:19 226/2
மேதையர் தம் தொழில் விடாது செய்குவர்
போது நீட்டித்து என பொறி இலார் அதை – நீதிநூல்:20 239/2,3

மேல்

செய்குவன் (1)

சீவனை வதைசெய்தால் என் செய்குவன் சிதடன்தானே – நீதிநூல்:2 16/4

மேல்

செய்குவார் (1)

தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4

மேல்

செய்குவோர் (1)

குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் – நீதிநூல்:15 189/1

மேல்

செய்குறின் (1)

பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/1,2

மேல்

செய்கை (13)

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டு – நீதிநெறிவிளக்கம்:1 96/1,2
சால்பின்மை காட்டும் சவர் செய்கை பால் வகுத்து – அறநெறிச்சாரம்:1 51/2
தீது இகந்து அற செய்கை முயலுவான் – நீதிநூல்:0 2/2
மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை
விதவிதம் தானே செய்தல் விபசார வினைகளாமே – நீதிநூல்:13 172/3,4
அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார் – நீதிநூல்:15 192/1
தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3
தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/3
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை – விவேகசிந்தாமணி:1 109/4
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/1,2
வீசு புகழ் புன்னைவன வித்தகா செய்கை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 49/3
தனக்கும் பிறர்க்கும் உறுதி சொல் செய்கை
மனத்தினில் சிந்திக்கற்பாற்று – அருங்கலச்செப்பு:1 116/1,2
உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 121/1
நல்வினையே செய்தான் நளன் பாம்பின் செய்கை கண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/1

மேல்

செய்கையது (1)

திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/2

மேல்

செய்கையும் (3)

ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 86/1
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 89/1
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/3

மேல்

செய்த (51)

நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/1
புல்லறிவாளர்க்கு செய்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 15/3
முற்பவத்தில் செய்த வினை – மூதுரை-வாக்குண்டாம்:1 22/4
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை – நல்வழி:1 1/1
தாம்தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார் – நல்வழி:1 30/1
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் – வெற்றிவேற்கை:1 33/1
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 8/2
தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால் – அறநெறிச்சாரம்:1 151/3
முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லது ஓர் – அறநெறிச்சாரம்:1 154/1
அம்மை தாம் செய்த அறத்தினை வரு பயனை – அறநெறிச்சாரம்:1 155/1
இறந்த பிறப்பில் தாம் செய்த வினையை – அறநெறிச்சாரம்:1 156/1
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல் – அறநெறிச்சாரம்:1 225/3
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ – நீதிநூல்:39 389/4
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/3
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/3
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1
மேகநாதன் செய்த வேள்வி-தனை ஒற்றினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/1
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம் – விவேகசிந்தாமணி:1 65/2
மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/1
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/2
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/3
கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே – விவேகசிந்தாமணி:1 73/4
நல்லவன்-தனக்கு செய்த நலமது மிக்கது ஆகும் – விவேகசிந்தாமணி:1 95/3
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே – விவேகசிந்தாமணி:1 111/4
அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே – விவேகசிந்தாமணி:1 134/4
தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும் – ஆத்திசூடிவெண்பா:1 17/1
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
நிச்சயமா செய்த நிறை பிழை பார் பொன் சிகர – ஆத்திசூடிவெண்பா:1 84/2
காகம் வருந்தி வர கார் இருளில் நன்மை செய்த
கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு – ஆத்திசூடிவெண்பா:1 88/1,2
கோடி கற்பம் சென்றாலும் கோதையே செய்த வினை – நீதிவெண்பா:1 47/3
ஒன்றியும் ஒன்றாதும் தான் செய்த தீவினையை – அருங்கலச்செப்பு:1 115/1
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா – முதுமொழிமேல்வைப்பு:1 22/1
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
மாலைக்கு செய்த பகை – முதுமொழிமேல்வைப்பு:1 176/4
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/3
திண் தோள் அயாதி செய்த சிற்றுதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/1
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/3
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/3
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/1
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்று உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/3,4
கண்டு இகழ்ந்து துன்பு செய்த கள்ளரையும் ஏன் பொறுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/1
தூதுசென்ற கண்ணன் துரியோதனன் செய்த
கோது ஏன் பொறுத்தான் குமரேசா யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 153/1,2
மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/3
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/3
சார்ந்து எண்ணி செய்த தசரதனும் ஆசுவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/1
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/1
காமநோய் செய்த என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/4
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3
மாலைக்கு செய்த பகை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/4

மேல்

செய்தக்க (1)

பிறர்பிறர் செய்ப போல் செய்தக்க செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 71/3

மேல்

செய்தக்கால் (1)

நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 1/1

மேல்

செய்ததனால் (2)

அட்சன் நிதியோற்கு அபசாரம் செய்ததனால்
எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/1,2
செய்ததனால் யாண்டும் சிறப்புற்றார் வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 54/2

மேல்

செய்தது (6)

செய்தது பார் புன்னைவன தீரனே அப்படி சீர் – ஆத்திசூடிவெண்பா:1 44/3
தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு – ஆத்திசூடிவெண்பா:1 105/2
ஏது அபராதம் செய்தது இன்று – நீதிவெண்பா:1 4/4
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1
ஒள் நுதல் செய்தது கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/4
அஃது ஆண்டு அவள் செய்தது – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/4

மேல்

செய்ததை (1)

சீதை தன்மை சொல்லி தான் செய்ததை ஏன் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/1

மேல்

செய்தர் (1)

குன்றாமல் செய்தர் குமரேசா கன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/2

மேல்

செய்தல் (17)

இந்தியக்கு ஒல்கா இரு_மு தொழில் செய்தல்
சிந்தை தீர அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம் – அறநெறிச்சாரம்:1 44/1,2
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு – அறநெறிச்சாரம்:1 74/3,4
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவேல் செய்தல்
பிடி படுக்கப்பட்ட களிறு – அறநெறிச்சாரம்:1 141/3,4
விதவிதம் தானே செய்தல் விபசார வினைகளாமே – நீதிநூல்:13 172/4
சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/2
அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3
செறுவார்க்கும் செய்தல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/4
குன்றுவ செய்தல் இலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/4
கண்டார் மகிழ் செய்தல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/4
வீண்செலவு செய்தல் வெறுக்கை இல்லா வறியன் – நன்மதிவெண்பா:1 86/3
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 45/3
செறுவார்க்கும் செய்தல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 130/4
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/3
செறுவார்க்கும் செய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/4
குன்றுவ செய்தல் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/4
கண்டார் மகிழ் செய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/3

மேல்

செய்தல்-பொருட்டு (2)

வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/4
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/4

மேல்

செய்தலால் (2)

உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/3,4
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/3,4

மேல்

செய்தலின் (4)

பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை – அறநெறிச்சாரம்:1 83/1
கொலை வரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான் – அருங்கலச்செப்பு:1 169/1
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/3
நட்டார்-கண் செய்தலின் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/4

மேல்

செய்தலினால் (1)

சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால்
பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள் – நீதிநூல்:39 396/2,3

மேல்

செய்தலும் (1)

இடர் களைதல் உற்றது செய்தலும் ஆங்கே – அருங்கலச்செப்பு:1 136/1

மேல்

செய்தலே (1)

களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/4

மேல்

செய்தலோடு (1)

அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு
என்று இவை எட்டாம் உறுப்பு – அறநெறிச்சாரம்:1 68/3,4

மேல்

செய்தவர்-தமை (1)

செய்தவர்-தமை சினத்தல் சினவரா தன் மேல் கல்லை – நீதிநூல்:26 299/2

மேல்

செய்தவன் (1)

ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/4

மேல்

செய்தற்கா (1)

விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா
நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள் – நீதிநூல்:25 286/1,2

மேல்

செய்தற்கு (2)

அல்லன செய்தற்கு ஒருப்படார் பல் பொறிய – நீதிநெறிவிளக்கம்:1 60/2
செய்தற்கு அரிய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/4

மேல்

செய்தனர் (1)

தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1

மேல்

செய்தனராயின் (1)

சிறியோர் பெரும் பிழை செய்தனராயின்
பெரியோர் அ பிழை பொறுத்தலும் அரிதே – வெற்றிவேற்கை:1 34/1,2

மேல்

செய்தனன் (2)

முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/3

மேல்

செய்தாங்கு (1)

செய்தாங்கு அமையாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/4

மேல்

செய்தார் (14)

தண்டாமல் செய்தார் ஏன் தண்டியடிகள் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/1
கோணாது ஏன் செய்தார் குமரேசா காணியா – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/2
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/3
கொல்வினை ஏன் செய்தார் குமரேசா கொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/2
கோடி தவம் செய்தார் குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/2
கொல்லுதலே செய்தார் குமரேசா பல் விதத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/2
கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/2
ஆவதனை முன் மால் அறிந்து செய்தார் ஏன் இலங்கைக்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/1
குற்றம் ஏன் செய்தார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/2
குன்றாமல் செய்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/2
கோலமுற செய்தார் குமரேசா சாலும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/2
குன்றாது செய்தார் குமரேசா மன்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:67 669/2
கூர்ந்து செய்தார் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/2
குன்றாது ஏன் செய்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/2

மேல்

செய்தார்-கண் (2)

பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/4
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/4

மேல்

செய்தார்க்கு (4)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/3
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/3
மண்டு துயர் செய்தார்க்கு மாறி வயிரப்பன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/3,4

மேல்

செய்தார்க்கும் (4)

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/3
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/3
செற்றம்கொண்டு இன்னா முன் செய்தார்க்கும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/1
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/3

மேல்

செய்தாரை (3)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – முதுமொழிமேல்வைப்பு:1 50/3
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 158/3
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/3

மேல்

செய்தால் (1)

புல்லர்கள்-தமக்கு செய்தால் உயிர்-தனை போக்குவாரே – விவேகசிந்தாமணி:1 95/4

மேல்

செய்தாலும் (3)

மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு – நீதிநூல்:12 121/3
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான் – விவேகசிந்தாமணி:1 3/2
சின்னம்பட வருத்தம் செய்தாலும் முன் இருந்த – நீதிவெண்பா:1 64/2

மேல்

செய்தான் (33)

எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு – நீதிநூல்:45 520/1
எ கருமம் செய்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/2
அன்று இளையம் என்னாது அறம் ஏன் விரைந்து செய்தான்
குன்றா துருவன் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/1,2
நல்வினையே செய்தான் நளன் பாம்பின் செய்கை கண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/1
ஏனோ மற்று எல்லார்க்கும் இன் துணையா நன்று செய்தான்
கோனாம் வல்லாளன் குமரேசா ஞானமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/1,2
கோடி வகை செய்தான் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/2
தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/1
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1
கொண்டு செய்தான் நன்மை குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/2
ஏன் செய்தான் குமரேசா முற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/2
நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/1
சென்று நின்று சத்துருக்கன் செய்தான் இலவணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/1
கொள்ள வினை செய்தான் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/2
கொண்டுவர செய்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/2
குன்றாமல் செய்தான் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/2
குன்றாமல் நன்னன் கொடுமை செய்தான் ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/1
குன்றாமல் செய்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/2
குன்றாது ஏன் செய்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/2
குன்றாமல் செய்தான் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/2
குன்றாமல் செய்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:68 672/2
கொற்றமுற செய்தான் குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/2
குன்றாமல் செய்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/2
கூர்ந்து செய்தான் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/2
கொற்றமுற செய்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/2
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/2
கூறு செய்தான் என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/2
கூர்ந்து இனிது செய்தான் குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/2
கூர்ந்து உணர்ந்து செய்தான் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/2
கன்றி முன் சாணூரன் கண்ணனுக்கு தீங்கு செய்தான்
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா நின்று அழலும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/1,2
கொண்டு செய்தான் இன்பு ஏன் குமரேசா மிண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/2
குன்றாமல் செய்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/2
கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/1
ஈதலே செய்தான் எவர்க்கும் இரந்திலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/1

மேல்

செய்தானால் (1)

மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4

மேல்

செய்தானை (1)

வஞ்சனை செய்தானை இவண் வைத்து பார் துஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 96/2

மேல்

செய்தி (1)

சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/2

மேல்

செய்திடினும் (1)

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை – மூதுரை-வாக்குண்டாம்:1 30/1

மேல்

செய்தியால் (3)

தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/2
தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 124/2
சென்று முலைகொடுக்கும் செய்தியால் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 147/2

மேல்

செய்திலர் (3)

செற்றம்கொண்டு இன்னா முன் செய்தார்க்கும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/1
வென்றி குமரனார் வெம்பி நின்றும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/1
அன்று கவன்று நின்றும் அல்லது ஒன்றும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/1

மேல்

செய்திலன் (1)

பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1

மேல்

செய்திலையோ (1)

அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/2

மேல்

செய்து (64)

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே – வெற்றிவேற்கை:1 67/1,2
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் – உலகநீதி:1 9/3
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ள – நீதிநெறிவிளக்கம்:1 69/1
பிறர்பிறர் செய்ப போல் செய்தக்க செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 71/3
பரபரப்பினோடே பலபல செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 89/1
ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் – அறநெறிச்சாரம்:1 6/3
இனத்துள் இறைமையும் செய்து மனக்கு இனிய – அறநெறிச்சாரம்:1 13/2
கடையாய செய்து ஒழுகும் காரறிவினாரை – அறநெறிச்சாரம்:1 75/3
தனக்கு தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 88/1
இம்மை அடக்கத்தை செய்து புகழ் ஆக்கி – அறநெறிச்சாரம்:1 93/1
முனியாது சொல்லிற்று செய்து ஆங்கு எதிர் உரையாது – அறநெறிச்சாரம்:1 161/2
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/3
கோது இலான் கணத்துள் அண்டம் கோடி செய்து அழிக்க வல்லான் – நீதிநூல்:3 17/2
அடுக்கடுக்கா செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க – நீதிநூல்:3 20/3
பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/3
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதா காக்கும் – நீதிநூல்:8 81/3
ஏதங்கள் அவர் முன் செய்து இழிவை கற்பிக்கும் – நீதிநூல்:9 87/3
உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
நிலம் மிசை செய்து என நிந்தை மேவுமே – நீதிநூல்:13 161/4
நிலையுற பணிகள் செய்து நெறி வழி நிற்றல் சீரே – நீதிநூல்:15 191/4
பற்பலவா கண்சாடை சிர கர கம்பிதம் செய்து பசுமை பொய் போல் – நீதிநூல்:16 204/2
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால் – நீதிநூல்:25 289/4
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/4
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/3
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள் – நீதிநூல்:47 536/2
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
குன்றினால் செய்து அனைய கொங்கையாய் ஆவின் பால் – நன்னெறி:1 3/3
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே வெள்ளம் – நன்னெறி:1 30/2
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/3
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/3
செய்து சிவ பூசை சிரஞ்சீவி ஆம் அபயம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/1
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/3
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால் – விவேகசிந்தாமணி:1 118/2
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும் – ஆத்திசூடிவெண்பா:1 49/2
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/3
சூளுறவு செய்து இறைவர் தோழர் பிரிவு அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 169/1
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/3
உற்ற வறுமை ஒழிக்க ஒரு தீது செய்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/1
அல்லவை செய்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/4
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/3
திண் தோள் நிமி வசிட்டர் சீறி இன்னா செய்து துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/1
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/3
நின்று செய்து கெட்டான் நிருகன் சமதங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/1
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/4
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/3
என்னே சததன்வா எண்ணாமல் செய்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/1
தீது செய்து கண்டகன் முன் சேர்த்து வந்தான் பின்பு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/1
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/3
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/3
மிக செய்து தம் எள்ளுவாரை நகச்செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/3
சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/1
கேசி ஏன் தேறாமல் கேடு செய்து தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/1
கோது செய்து மாண்டான் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/2
கோது செய்து மாண்டான் குமரேசா மோதும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/2
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/3
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/3
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/3
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/3,4
கை செய்து ஊண் மாலையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/4
மேவன செய்து ஒழுகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/4
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/3
துனி செய்து துவ்வாய் காண் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/4
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3

மேல்

செய்தும் (14)

செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால் – அறநெறிச்சாரம்:1 29/3
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3
வழுவு செய்தும் மால் அயர்க்கு வந்து அரனே பின்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/1
எள்ளி சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/1
வெற்றி மிகு தக்கன் வேள்வி அறம் செய்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/1
திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/1
அன்று சித்திராங்கதன் ஏன் அவ்வியம் செய்தும் வாழ்ந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/1
மாறு செய்தும் கும்பகன்னன் மாண்புற்றான் யார் புறமும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/1
பண்டு துயரம் பல செய்தும் பொன்னவன்_சேய் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/1
எள்ளி துயர் செய்தும் ஏனோ சிவஞானர் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/1
மீறி அன்று நண்பர் மிகை செய்தும் ஏன் கவிக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/1
சேர்ந்தாள் பெரும் துன்பம் செய்தும் சிவகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/1
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/1
கோது செய்தும் என்னே குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/2

மேல்

செய்தும்-மன் (1)

செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார் – நீதிநெறிவிளக்கம்:1 70/1

மேல்

செய்துவந்தார் (1)

மங்கலியம் விற்றும் வழாது பணி செய்துவந்தார்
துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/1,2

மேல்

செய்துவிடல் (2)

நன்னயம் செய்துவிடல் – முதுமொழிமேல்வைப்பு:1 50/4
நன்னயம் செய்துவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/4

மேல்

செய்தே (1)

கஞ்சனூர் ஆழ்வார் கலங்காது அறம் செய்தே
எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார் – ஆத்திசூடிவெண்பா:1 87/1,2

மேல்

செய்தேன் (1)

யான் கண்ட நிட்சேபத்தை யாவரும் தெரிவான் செய்தேன்
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/3,4

மேல்

செய்தோர்-தம்முள்ளே (1)

தீது செய்தோர்-தம்முள்ளே தென் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/1

மேல்

செய்தோன் (6)

அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
நிலம் மிசை அவரை செய்தோன் நித்தனே அவரை ஏதும் – நீதிநூல்:14 179/3
தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ – நீதிநூல்:47 531/4
நிகழ் புவனங்கள் காந்தியுற செய்தோன் நிகரிலானால் – நீதிநூல்:47 537/4
சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே – நீதிநூல்:47 539/4
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4

மேல்

செய்ந்நன்றி (2)

செய்ந்நன்றி கொன்ற மகற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 23/4
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/4

மேல்

செய்ப (2)

குறையிரந்தும் குற்றேவல் செய்ப பெரிதும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 11/2
பிறர்பிறர் செய்ப போல் செய்தக்க செய்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 71/3

மேல்

செய்பவர் (2)

தொண்டு செய்பவர் கூலியை குறைக்கின்ற தொழிலும் – நீதிநூல்:17 207/4
சித்திரங்கள் பொறிப்பவர் தாம் கருவி செய்யார் திகழ் கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார் – நீதிநூல்:28 313/2

மேல்

செய்பவரையும் (1)

அலைவு செய்பவரையும் ஆவி நீக்கிட – நீதிநூல்:18 218/2

மேல்

செய்பவே (1)

தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2

மேல்

செய்பவோ (3)

நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல்கொள்ளா கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/3,4
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல்கொள்ளா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 173/3,4
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3,4

மேல்

செய்ம்-மின்கள் (1)

சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும் – அறநெறிச்சாரம்:1 219/2

மேல்

செய்ய (27)

நல்லவை செய்ய தொடங்கினும் நோனாமே – நீதிநெறிவிளக்கம்:1 91/1
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய – நீதிநூல்:4 40/2
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு – நீதிநூல்:8 81/2
ஓர் பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள் – நீதிநூல்:13 170/1,2
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/3
தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன – நீதிநூல்:35 359/1
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே – நீதிநூல்:43 452/4
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3
மேவி அறம் செய்ய விரும்பு – ஆத்திசூடிவெண்பா:1 1/4
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1
செய்ய புகழ் விக்கிரமாதித்தன் ஒரு தட்டார – ஆத்திசூடிவெண்பா:1 19/1
செய்ய நந்தியாக சிறப்புற்றான் பொய் அலவே – ஆத்திசூடிவெண்பா:1 33/2
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயும் இந்த – ஆத்திசூடிவெண்பா:1 80/3
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு – நீதிவெண்பா:1 16/2
செய்ய தமிழ் தேர்ச்சி மிக சேராதான் சொல் செய்யுள் – நன்மதிவெண்பா:1 33/1
செய்ய முதுநூல் அனைத்தும் தேர்ந்தாலும் மை அணி கண் – நன்மதிவெண்பா:1 40/2
செய்ய ஏவா கருமம் செய்யல் உள்ளம் ஒவ்வாத – நன்மதிவெண்பா:1 81/1
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி – நன்மதிவெண்பா:1 81/2
செய்ய ஆதாரமாய் சேர் கிளைஞர் நைய வசை – நன்மதிவெண்பா:1 93/2
போதம் தரு செய்ய பொய்யாமொழி புணர்த்தி – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/1
கொய்து கொடுத்தான் குமரேசா செய்ய
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/2,3
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/1

மேல்

செய்யத்தக்க (1)

மிக்க நீர் பொழியாநின்ற விண் முகிலினுக்கும் செய்யத்தக்க
ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/2,3

மேல்

செய்யப்படும் (2)

திறவதின் செய்யப்படும் – அருங்கலச்செப்பு:1 124/2
மேற்சென்று செய்யப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/4

மேல்

செய்யப்பெற்றேன் (1)

சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன்
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/3,4

மேல்

செய்யல் (1)

செய்ய ஏவா கருமம் செய்யல் உள்ளம் ஒவ்வாத – நன்மதிவெண்பா:1 81/1

மேல்

செய்யல-மன் (1)

செய்யல-மன் இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/4

மேல்

செய்யவள் (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/3,4

மேல்

செய்யவில்லை (2)

செற்றார் திரண்டிருந்தும் செய்யவில்லை பாண்டியன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/1
ஒற்றி வந்த ஒற்றருக்கு ஏன் ஓர் சிறப்பும் செய்யவில்லை
கொற்ற நெடும் சேரன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/1,2

மேல்

செய்யற்க (9)

தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/3
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/3
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/3
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/3
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/3
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/3
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/3
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/3
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/3,4

மேல்

செய்யா (3)

செய்யா கரும் கடல் நீர் சென்று புயல் முகந்து – நன்னெறி:1 4/3
செறுவார்க்கும் செய்யா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/4
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/3

மேல்

செய்யாக்கால் (3)

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/3,4
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/3,4
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/3,4

மேல்

செய்யாதவரே (1)

செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/4

மேல்

செய்யாதவாறு (1)

அறம் காலை செய்யாதவாறு – அறநெறிச்சாரம்:1 17/4

மேல்

செய்யாதார் (1)

செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி – விவேகசிந்தாமணி:1 24/3

மேல்

செய்யாது (14)

அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும் – அறநெறிச்சாரம்:1 26/1
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆ – அறநெறிச்சாரம்:1 155/3
கலாய் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல் – அறநெறிச்சாரம்:1 172/3
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4
செய்யாது அமைகலா ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/4
ஆய்ந்து ஓய்ந்து செய்யாது அவசரத்தின் ஆற்றுதலால் – நன்மதிவெண்பா:1 48/1
கேடு பிறர் செய்யாது ஏன் கேடுற்றாள் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/1
செற்ற பகைவனுக்கும் தீது செய்யாது ஏன் விடுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/1
செய்யாது அமைகலா ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/4
அண்ணாத்தல் செய்யாது அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/4
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/3
குன்றினர் செய்யாது ஏன் குமரேசா துன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/2
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/3,4
தீது மிகு தாரகன் முன் தேர்ந்து சிறை செய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/1

மேல்

செய்யாமல் (4)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/3
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/3
சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/1
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/3

மேல்

செய்யாமை (13)

சந்தக்கு அழகு வந்தி செய்யாமை – கொன்றைவேந்தன்:1 26/1
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி – அறநெறிச்சாரம்:1 159/3
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை – நீதிநூல்:46 521/2
மற்று அன்ன செய்யாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/4
அறன் அல்ல செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/4
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3,4
செய்யாமை செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/4
செய்யாமை செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/4
செய்யாமை மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/4
செய்யாமை மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/4
மாணா செய்யாமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/4
மற்று அன்ன செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/4
இன்னா செய்யாமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/4

மேல்

செய்யாமையானும் (1)

செய்யாமையானும் கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/4

மேல்

செய்யார் (13)

கண்ணோட்டம் செய்யார் கருவியிட்டு ஆற்றுவார் – நீதிநெறிவிளக்கம்:1 55/3
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார்
காமம் கதுவப்பட்டார் – நீதிநெறிவிளக்கம்:1 78/3,4
சித்திரங்கள் பொறிப்பவர் தாம் கருவி செய்யார் திகழ் கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார் – நீதிநூல்:28 313/2
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/2
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 33/3
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/3
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/3,4
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/3
அன்று ஏன் களவை அடியவர் செய்யார் என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/1
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/3,4
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/3,4
கோது செய்யார் என்னே குமரேசா தீதாம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/2
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/3

மேல்

செய்யார்க்கு (1)

புத்தன் இறந்தான் பொறாமைசெய்து செய்யார்க்கு
நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ் மெத்த – முதுமொழிமேல்வைப்பு:1 32/1,2

மேல்

செய்யாராகில் (1)

ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்று – விவேகசிந்தாமணி:1 50/3

மேல்

செய்யாரே (2)

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/3,4
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/3

மேல்

செய்யாரேல் (1)

செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2

மேல்

செய்யாள் (1)

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/3

மேல்

செய்யான் (8)

விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய் – அறநெறிச்சாரம்:1 166/1,2
தோய்தர செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில் – நீதிநூல்:47 547/2
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/3
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரை காமன் துயர் செய்யான் – விவேகசிந்தாமணி:1 81/4
ஆரம்பம் செய்யான் எனின் – அருங்கலச்செப்பு:1 126/2
தீவினை செய்யான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/4
ஓர் அறமும் செய்யான் உயர்ந்தான் பொய்யாமையால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/1
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/3

மேல்

செய்யில் (1)

கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4

மேல்

செய்யின் (14)

கெடுவது செய்யின் விடுவது கருமம் – கொன்றைவேந்தன்:1 20/1
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – கொன்றைவேந்தன்:1 74/1
ஒரு சிர கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம் – நீதிநூல்:12 143/3
ஓர் பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய – நீதிநூல்:13 170/1
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின்
சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/1,2
பிறர்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/3
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு – நீதிவெண்பா:1 16/2
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே – நன்மதிவெண்பா:1 48/3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – முதுமொழிமேல்வைப்பு:1 51/3
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/3,4
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/3
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/3,4

மேல்

செய்யினும் (9)

தீயவே செய்யினும் நல்லவா காண்பவே – நீதிநெறிவிளக்கம்:1 57/3
அல்லன செய்யினும் ஆகுலம் கூழா கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 71/1
தலைகீழுற செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும் – நீதிநூல்:6 60/1
தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால் – நீதிநூல்:32 338/4
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 126/3
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/3
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/3

மேல்

செய்யும் (47)

சூதும் வாதும் வேதனை செய்யும் – கொன்றைவேந்தன்:1 31/1
மற்று இவர் செய்யும் உடம்பு – நீதிநெறிவிளக்கம்:1 6/4
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே புல பகையை – நீதிநெறிவிளக்கம்:1 17/1,2
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும்
நீர் வழிப்பட்ட புணை – நீதிநெறிவிளக்கம்:1 43/3,4
வடு அன்றோ செய்யும் வழக்கு – அறநெறிச்சாரம்:1 102/4
செய்யும் வினையால் அறிக இனி பிறந்து – அறநெறிச்சாரம்:1 156/3
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும்
கொல் வினை அஞ்சி குயக்கலம் நல்ல – அறநெறிச்சாரம்:1 207/1,2
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும்
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல் – அறநெறிச்சாரம்:1 218/1,2
அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி என தீமை செய்யும்
கட்டழகினை அவாவி காம சாகரத்தின் ஆழ்வோர் – நீதிநூல்:13 173/1,2
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும்
பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/3,4
கொலைஞர்-தமை கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டு குற்றம் செய்யும்
புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/1,2
நினைவையும் அறிவான் யாங்கண் நிகழ்வதும் அறிவான் செய்யும்
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர் – நீதிநூல்:47 558/2,3
விருகமும் தனை வளர்த்தோர் வியப்புற வேலை செய்யும்
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/1,2
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/2
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள் – நன்னெறி:1 38/2
கற்று அறியார் செய்யும் கடு நட்பும் தாம் கூடி – நன்னெறி:1 39/1
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/3,4
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/3,4
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/3,4
ஒப்புற கணவனோடே ஓர் லீலை செய்யும் போது – விவேகசிந்தாமணி:1 70/2
கலகமே செய்யும் கண் இதுவாம் என – விவேகசிந்தாமணி:1 108/3
குலம் எலாம் பழுது செய்யும் கோடரி காம்பு நேராம் – விவேகசிந்தாமணி:1 112/4
செய்யும் பருவத்தே பயிர்செய் – ஆத்திசூடிவெண்பா:1 22/4
செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றி – நீதிவெண்பா:1 16/1
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2
செய்யும் சுவர்க்க சுகம் – அருங்கலச்செப்பு:1 79/2
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 16/3
கொற்ற தவம் செய்யும் கோசிகர் ஏன் வேள்வி முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/1
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/3
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/3
அருளாதான் செய்யும் அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/4
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
சூழாது செய்யும் அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/4
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/3
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/3,4
தூங்காது செய்யும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 672/4
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/3,4
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/3
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/3,4
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/3
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும் மிறை தானே தமக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/3,4
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/3
காதலர் செய்யும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/4

மேல்

செய்யுமால் (1)

சே_இழையையும் விலைசெய்ய செய்யுமால் – நீதிநூல்:19 230/4

மேல்

செய்யுமே (1)

நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/4

மேல்

செய்யுள் (1)

செய்ய தமிழ் தேர்ச்சி மிக சேராதான் சொல் செய்யுள்
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/1,2

மேல்

செய்யேல் (5)

இயல்பு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 24/1
அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 28/1
தான் அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடிவெண்பா:1 28/4
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2
சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில் – நன்மதிவெண்பா:1 95/1

மேல்

செய்யேன் (1)

தீயவை எல்லாம் இனி செய்யேன் என்று அடங்கி – அருங்கலச்செப்பு:1 114/1

மேல்

செய்யோன் (1)

செய்யோன் கிரணம் மிக தீதாமே வெய்ய கதிர் – நீதிவெண்பா:1 93/2

மேல்

செய்வஃதே (2)

தேர்ந்து செய்வஃதே முறை – முதுமொழிமேல்வைப்பு:1 88/4
தேர்ந்து செய்வஃதே முறை – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/4

மேல்

செய்வதற்கே (1)

செய்வதற்கே ஆகும் திரு – அறநெறிச்சாரம்:1 29/4

மேல்

செய்வதில் (1)

பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4

மேல்

செய்வது (5)

செற்றத்தால் செய்வது உரை – அறநெறிச்சாரம்:1 66/4
என நகின் செய்வது என் சொல் இதயமே – நீதிநூல்:12 149/4
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே – விவேகசிந்தாமணி:1 63/4
அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4
செய்வது துணிந்து செய் – புதிய-ஆத்திசூடி:1 31/1

மேல்

செய்வர் (7)

முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் படைத்ததனால் – அறநெறிச்சாரம்:1 160/2
தேடி மேலவர் செய்வர் உதவியே – நீதிநூல்:39 400/4
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா – நன்னெறி:1 27/2
எல்லாரும் செய்வர் சிறப்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/4
எல்லாரும் செய்வர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 119/4
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்பாடு இலாஅதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 640/3,4
எல்லாரும் செய்வர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/4

மேல்

செய்வரால் (1)

பீடுளோர் நன்மையே பிறர்க்கு செய்வரால் – நீதிநூல்:39 402/4

மேல்

செய்வரோடு (1)

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 4/2

மேல்

செய்வல் (3)

குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – முதுமொழிமேல்வைப்பு:1 153/3
நின்று தனஞ்சயன் ஏன் நீள் வினை முன் செய்வல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/3

மேல்

செய்வன் (3)

வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல் – நீதிநூல்:16 203/3
சிந்திக்க செய்வன் தெரிந்து – அருங்கலச்செப்பு:1 90/2
மாசில்லான் வாயில் ஒரு வன் பொய்யை செய்வன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/1

மேல்

செய்வன (3)

செய்வன திருந்த செய் – ஆத்திசூடி:1 50/1
ஐயம் புகினும் செய்வன செய் – கொன்றைவேந்தன்:1 9/1
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லை – அறநெறிச்சாரம்:1 203/2

மேல்

செய்வாய் (3)

இரவினும் மற்றோர் பாரா இடையினும் பாவம் செய்வாய்
கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும் – நீதிநூல்:3 36/1,2
சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4

மேல்

செய்வாயே (1)

மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறம் செய்வாயே – நீதிநூல்:43 467/4

மேல்

செய்வார் (19)

அழகுக்கு அழகு செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 12/4
ஆஆ இவர் என் செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 67/4
தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் – நீதிநெறிவிளக்கம்:1 74/1
களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் பழியோடு – நீதிநெறிவிளக்கம்:1 78/2
போமாறு செய்வார் புரிந்து – அறநெறிச்சாரம்:1 45/4
செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து – நீதிநூல்:6 63/3
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார்
கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது – நீதிநூல்:9 87/1,2
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல் – நீதிநூல்:47 591/1
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு – நன்னெறி:1 30/4
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார்
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/3,4
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார்
மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில் – விவேகசிந்தாமணி:1 25/2,3
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில் – விவேகசிந்தாமணி:1 64/2,3
நட்பிடை குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தை செய்வார்
கற்பு உடை காம தீ ஆர் கன்னியை விலக்கினோரும் – விவேகசிந்தாமணி:1 114/1,2
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/3
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/3
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/4
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/3

மேல்

செய்வார்-கண் (1)

பெண் ஏவல் செய்வார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/4

மேல்

செய்வார்க்கு (4)

தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/3,4
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/3
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/3,4
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/3

மேல்

செய்வார்க்கும் (1)

நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/3,4

மேல்

செய்வார்களே (1)

சாகையே கருதி மா தவம் செய்வார்களே – நீதிநூல்:24 278/4

மேல்

செய்வாராகில் (1)

ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம் – விவேகசிந்தாமணி:1 50/1

மேல்

செய்வாரின் (1)

தானம் செய்வாரின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/4

மேல்

செய்வாரும் (1)

சேமம் செய்வாரும் சிலர் உண்டே ஏம நிழல் – நீதிவெண்பா:1 59/2

மேல்

செய்வாரே (1)

சால செய்வாரே தலைப்படுவார் மாலை – அறநெறிச்சாரம்:1 17/2

மேல்

செய்வாரோ (1)

நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரி சொல்கேட்டு – விவேகசிந்தாமணி:1 45/2

மேல்

செய்வாரோடு (1)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 1/4

மேல்

செய்வாள் (2)

சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4

மேல்

செய்வான் (5)

உண்டாக செய்வான் வினை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/4
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/3,4
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/3
உண்டாக செய்வான் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/4
மாணாத செய்வான் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/4

மேல்

செய்வானும் (2)

இறைவனா செய்வானும் தானேதான் தன்னை – அறநெறிச்சாரம்:1 77/3
சிறுவனா செய்வானும் தான் – அறநெறிச்சாரம்:1 77/4

மேல்

செய்வானே (1)

பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4

மேல்

செய்வானேல் (2)

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/3,4
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/3,4

மேல்

செய்வானை (1)

செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/3

மேல்

செய்வானோ (1)

ஏதேது செய்வானோ ஏமன் தானே – உலகநீதி:1 11/8

மேல்

செய்வீரால் (1)

அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4

மேல்

செய்வேன் (1)

காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை – நீதிநூல்:16 203/2

மேல்

செய்வேன்-கொல் (1)

யாது செய்வேன்-கொல் விருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/4

மேல்

செய்வோம் (4)

காலை செய்வோம் என்று அறத்தை கடைப்பிடித்து – அறநெறிச்சாரம்:1 17/1
மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ – நீதிநூல்:41 426/4
தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம்
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/3,4
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம் – விவேகசிந்தாமணி:1 22/4

மேல்

செய்வோமே (1)

என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4

மேல்

செய்வோர் (2)

அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி அடைந்தோரை காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே – விவேகசிந்தாமணி:1 96/3,4

மேல்

செய்வோர்க்கு (1)

உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லையாம் – நீதிவெண்பா:1 44/1

மேல்

செய்வோனை (1)

மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம் – நீதிநூல்:47 536/1

மேல்

செய (20)

அறம் செய விரும்பு – ஆத்திசூடி:1 1/1
தெய்வம் உளது என்பார் தீய செய புகின் – நீதிநெறிவிளக்கம்:1 73/1
கடியொடும் தாங்க ஊர் காரியம் செய
குடி இறை இறையவன் கொள்ளும் கொள்கையே – நீதிநூல்:5 52/3,4
செய பிறிது அறிகிலா சேயர் சுற்றுளோர் – நீதிநூல்:9 84/2
தினம் வினை செய அகல் செல்வ முன்னம் தூது – நீதிநூல்:12 130/1
அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன் – நீதிநூல்:18 217/2
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செய கல்லார் – நீதிநூல்:28 312/2
செய நினைத்தவர்க்கே வந்து சேருமே – நீதிநூல்:34 356/4
விலைமாதை கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா – நீதிநூல்:44 493/4
தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/3
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன – நீதிநூல்:47 546/1
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள் – நீதிநூல்:47 547/1
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/4
கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/2
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/3
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4
ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 158/1
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/3

மேல்

செயக்கடவ (1)

செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார் – நீதிநெறிவிளக்கம்:1 70/1

மேல்

செயக்கிடந்தது (3)

செற்றார் செயக்கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/4
செற்றார் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/4
செத்தான் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/4

மேல்

செயகீர்த்திகேது (1)

திண் தோள் அனுமான் செயகீர்த்திகேது இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/1

மேல்

செயப்பட்டார் (1)

செயப்பட்டார் சால்பின் வரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/4

மேல்

செயம் (1)

செயம் ஆறுவது சினம் – ஆத்திசூடிவெண்பா:1 2/4

மேல்

செயல் (52)

ஏற்ற கருமம் செயல் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/4
தீதொழிய நன்மை செயல் – நல்வழி:1 1/4
எனை ஆளும் ஈசன் செயல் – நல்வழி:1 27/4
தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் – நீதிநெறிவிளக்கம்:1 74/1
காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே – நீதிநூல்:3 30/2
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/4
கோள்வினையார் அவர் அறியா செயல் உளதோ கூறுவையே – நீதிநூல்:12 147/4
சித்தமும் அவசமாம் செயல் விகற்பமாம் – நீதிநூல்:19 228/1
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் – நீதிநூல்:31 335/3
தாங்கொணா தொழில் செயல் முதல் ஏதுவால் சடம் நோய் – நீதிநூல்:42 441/3
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/4
ஆற்றாதார் இன்னா செயல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/4
அருமை உடைய செயல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/4
படுபயனும் பார்த்து செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/4
வாய் நாடி வாய்ப்ப செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/4
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
பின் செயலும் ஈதலுற பேறு பெற்றான் தன் செயல் பொன் – ஆத்திசூடிவெண்பா:1 55/2
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ திவ்விய நல் – நீதிவெண்பா:1 21/2
மிகை நினைவு நோக்கார் செயல் – அருங்கலச்செப்பு:1 96/2
என்று நியமம் செயல் – அருங்கலச்செப்பு:1 105/2
தானம் செயல் வையா வச்சம் அறம் நோக்கி – அருங்கலச்செப்பு:1 135/1
சொல்லிய வண்ணம் செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 105/4
படு பயனும் பார்த்து செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/4
வாய் நாடி வாய்ப்ப செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/4
நரி செயல் கான்று உமிழ் – இளையார்-ஆத்திசூடி:1 51/1
செல்லும் வாய் எல்லாம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/4
முந்தி இருப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/4
வேண்டும் பிறன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/4
மன் உயிர்க்கு இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/4
அற்குப ஆங்கே செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/4
ஊதியமும் சூழ்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/4
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/3
துணை வலியும் தூக்கி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/4
செய்தற்கு அரிய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/4
எய்த உணர்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/4
அதற்கு உரியன் ஆக செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/4
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/3
இயற்கை அறிந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/4
சொல்லிய வண்ணம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/4
தூக்கம் கடிந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/4
செல்லும் வாய் நோக்கி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/4
இருள் தீர எண்ணி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/4
படுபயனும் பார்த்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/4
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/3
கை அல்லதன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/4
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/3
ஆற்றாதார் இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/4
நல்லார்க்கு நல்ல செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/4
வாய் நாடி வாய்ப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/4
கற்றான் கருதி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/4
அருமை உடைய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/4
கொண்ட செயல் கண்டு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/2

மேல்

செயல்-பாலது (1)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/3

மேல்

செயலாம் (2)

ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா – நல்வழி:1 30/3
பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல் – நீதிநூல்:26 299/1

மேல்

செயலால் (6)

இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால்
கொண்டனன் தீது என்று ஏன் குமரேசா மிண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/1,2
சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால்
கூர்ந்து அறிய நின்றார் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/1,2
அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால்
குன்றி இழிந்தான் குமரேசா நின்றிருந்த – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/1,2
வென்றி சுதாசநன் வெம் செயலால் மன் திருவும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/1

மேல்

செயலின் (1)

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/3

மேல்

செயலினை (1)

செயலினை எண்ணுவன் தினம் செலச்செல – நீதிநூல்:31 335/2

மேல்

செயலும் (2)

பின் செயலும் ஈதலுற பேறு பெற்றான் தன் செயல் பொன் – ஆத்திசூடிவெண்பா:1 55/2
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/3

மேல்

செயலே (2)

தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4
முற்றும் இறை செயலே முற்றிடினும் தன் அருளை – நீதிவெண்பா:1 40/1

மேல்

செயலை (1)

நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4

மேல்

செயற்கு (7)

தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/3
செயற்கு அரிய செய்கலா தார் – முதுமொழிமேல்வைப்பு:1 8/4
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/3
செயற்கு அரிய செய்கலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/4
நல்ல ஆம் செல்வம் செயற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/4
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3

மேல்

செயற்கை (1)

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/3

மேல்

செயற்பால (2)

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/3
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க – திருக்குறள்குமரேசவெண்பா:68 672/3

மேல்

செயிக்க (1)

வள்ளுவரை கல்வி அன்றோ வண் தமிழ் சங்கம் செயிக்க
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/1,2

மேல்

செயிர் (6)

செயிர் கொள் வினை குயவனாக செயிர் தீரா – அறநெறிச்சாரம்:1 153/2
செயிர் கொள் வினை குயவனாக செயிர் தீரா – அறநெறிச்சாரம்:1 153/2
செயிர் வித்தி சீலம் தின்று என்னை செயிரினை – அறநெறிச்சாரம்:1 193/2
தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர் – நீதிநூல்:23 271/2
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/3

மேல்

செயிர்த்த (1)

அன்று செயிர்த்த அழிசியினால் ஏன் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/1

மேல்

செயிர்த்து (2)

நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 70/2
செயிர்த்து வவ்வப்படும் – நன்மதிவெண்பா:1 45/4

மேல்

செயிர்ப்பவர் (1)

உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/3,4

மேல்

செயிரிடை (1)

செயிரிடை பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர் – அறநெறிச்சாரம்:1 135/2

மேல்

செயிரின் (2)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் – முதுமொழிமேல்வைப்பு:1 42/3
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/3

மேல்

செயிரினை (2)

செயிர் வித்தி சீலம் தின்று என்னை செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம் – அறநெறிச்சாரம்:1 193/2,3
செயிரினை கடிந்து நற்செயல் வியந்தரும் – நீதிநூல்:9 90/2

மேல்

செயிரும் (1)

செயிரும் சினமும் கடிந்து பயிரிடை – அறநெறிச்சாரம்:1 67/2

மேல்

செயிருற (1)

செயிருற நீதியை சிதைத்து ஓர் தீயன் சாண் – நீதிநூல்:21 248/2

மேல்

செயிரை (1)

தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர் – நீதிநூல்:23 271/2

மேல்

செயின் (20)

துன்னியார் துன்னி செயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/4
குன்றி அனைய செயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/4
போற்றார்-கண் போற்றி செயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/4
நடுவு ஒரீஇ அல்ல செயின் – முதுமொழிமேல்வைப்பு:1 24/4
நடுவு ஒரீஇ அல்ல செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/4
பிறவும் தம போல் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/4
வெஃகி வெறிய செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/4
காலம் அறிந்து செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/4
கருதி இடத்தான் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/4
போற்றார்-கண் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/4
துன்னியார் துன்னி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/4
எண்ணி இடத்தால் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/4
கருவியான் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/4
முறை காக்கும் முட்டா செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/4
கேளாது நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/4
நோதக்க நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/4
நாள் இழுக்கம் நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/4
இன்னா ஆம் இன்னா செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/4
குன்றி அனைய செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/4
பேணியார் பெட்ப செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/4

மேல்

செயினும் (15)

மனத்த கறுப்பு எனின் நல்ல செயினும்
அனைத்தெவையும் தீயவே ஆகும் எனைத்துணையும் – நீதிநெறிவிளக்கம்:1 57/1,2
தீய செயினும் சில – நீதிநெறிவிளக்கம்:1 75/4
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/3,4
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – முதுமொழிமேல்வைப்பு:1 22/3
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/3
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/3
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/3
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/3,4
என் செயினும் சோர்வு இலது ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/4
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/3
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/3

மேல்

செயும் (14)

வேத்தவையின் மிக்கு செயும் – நீதிநெறிவிளக்கம்:1 47/4
பொன்னை கவர செயும் வஞ்சனை போலும் மாதோ – நீதிநூல்:7 69/4
ஆதி தேவன் அறிவில்லவர் செயும்
கோதினை கமை கொண்டு பொறுக்கினும் – நீதிநூல்:7 72/1,2
இலை கொலை செயும் முறை இதரர் ஆர்க்குமே – நீதிநூல்:18 218/4
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும்
கடி மலர் பொழில் கண்மலரும் ஆர்வமொடு கடல் எழுந்து கரை தாவிடும் – நீதிநூல்:35 358/1,2
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
பதவி தீர் மிடியர்க்கு பரிவின் தாம் செயும்
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/3,4
கலவுற செயும் காரணம் யாதெனில் கணக்கு_இல் – நீதிநூல்:42 442/3
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/3
ஆரூரர்க்கு ஆரூரர் போன்று ஒற்றியூரர் செயும்
கூடா நட்பாலே குறை வரலால் ஓரும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/1,2
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/3
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/1

மேல்

செயேல் (1)

வேண்டி வினை செயேல் – ஆத்திசூடி:1 106/1

மேல்

செரு (1)

செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/3

மேல்

செருக்கல் (3)

ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3

மேல்

செருக்கி (2)

தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/3,4
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/3,4

மேல்

செருக்கினால் (1)

நீசர்-தம் செருக்கினால் நிதி இழப்பரே – நீதிநூல்:30 327/4

மேல்

செருக்கு (17)

உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே – நன்னெறி:1 7/2
தலையாயவர் செருக்கு சார்தல் இலையால் – நன்னெறி:1 14/2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/3
நன்னயம் என்னும் செருக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/4
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/4
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 55/3
வேண்டாமை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/4
தீவினை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/4
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/3
வள்ளியம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/4
வேளாண்மை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/4
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/3
உடையம் யாம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/4
நன்னயம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/4
பகைவர்-கண் பட்ட செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/4
வாழுநம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/4

மேல்

செருக்குக்கொண்டு (1)

மண்டு சீர் கண்டு மழவரங்கன் புன் செருக்குக்கொண்டு
இழிந்தான் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/1,2

மேல்

செருக்குக்கொள்ளவில்லை (1)

வள்ளல் உயர் வஞ்சன் வளம் மிகுந்தும் புன் செருக்குக்கொள்ளவில்லை
என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 979/1,2

மேல்

செருக்குதல் (2)

பெட்புற புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல் – நீதிநூல்:29 320/2
உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4

மேல்

செருக்கும் (4)

சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும் – வெற்றிவேற்கை:1 44/1
தெருள் இலா கலையினார் செருக்கும் ஆண்மையும் – விவேகசிந்தாமணி:1 55/1
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 76/3
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:44 431/3

மேல்

செருக்குற்றாய் (2)

விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே – நீதிநூல்:30 324/4
செழித்திடும் நாளினில் செருக்குற்றாய்
கழித்து உனை மா நிதி கைநீங்கில் – நீதிநூல்:30 328/1,2

மேல்

செருக்குறு (1)

எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் – நீதிநூல்:29 317/1

மேல்

செருநூல் (1)

சிற்பநூல் இலக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம் – நீதிநூல்:43 451/1

மேல்

செருப்பாலே (1)

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார் – விவேகசிந்தாமணி:1 7/4

மேல்

செருப்பு (1)

கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு – அறநெறிச்சாரம்:1 63/2

மேல்

செல் (18)

இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 178/3
இம்மை புகழும் இனி செல் கதி பயனும் – அறநெறிச்சாரம்:1 190/3
திருடன் பொருள் காவலன் ஆதலும் செல் வழிக்கு – நீதிநூல்:7 65/1
செல் வழி அறிந்திடான் வித்தை தேறும் முன் – நீதிநூல்:10 94/2
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/3
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/3
அனல் உகுக்கும் கண் களிற்றை ஆவின் நினைவொடு செல்
புங்கவத்தை கல்லாத புன்மதியை நன்மதியே – நன்மதிவெண்பா:1 15/2,3
துணை இன்றி செல் நெறியும் தூ நன்மதியே – நன்மதிவெண்பா:1 96/3
பல்லார் செல் பாதையில் புல் பற்றாது பற்றிடினும் – நன்மதிவெண்பா:1 100/1
நுனியளவு செல் – புதிய-ஆத்திசூடி:1 58/1
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/3
தெள்ளு புகழ் அல்லமனார் செல் இடத்தும் வெம் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/1
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3
செல்லா சினத்து இழிந்தார் செல் இடத்தும் கோசிகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/3
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3
வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/1

மேல்

செல்க (2)

அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க
மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/3,4
செறிவு உடையான் செல்க வினைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/4

மேல்

செல்கதியும் (1)

வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதியும்
தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட – அறநெறிச்சாரம்:1 177/1,2

மேல்

செல்கிற்பின் (1)

உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/3

மேல்

செல்கையினால் (1)

தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/1

மேல்

செல்பவர் (1)

தொழுது உண்டு பின் செல்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/4

மேல்

செல்ல (6)

செல்ல ஓர் போக்கு இன்றி செறிந்த நீர் கனல் – நீதிநூல்:24 276/1
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க – நீதிநூல்:47 531/2,3
தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும் – விவேகசிந்தாமணி:1 21/1
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல
வலுவினால் அவனை வெல்ல வலு ஒன்றும் இல்லை என்றே – விவேகசிந்தாமணி:1 111/2,3
எனும் சொல் என்னே குமரேசா செல்ல
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/2,3
சென்று நின்ற காதலன் பின் செல்ல நினைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/1

மேல்

செல்லச்செல்ல (1)

மெலியது மேன்மேல் எழ செல்லச்செல்ல
வலிது அன்றே தாழும் துலைக்கு – நீதிநெறிவிளக்கம்:1 16/3,4

மேல்

செல்லலுற்றாள் (1)

வல் வசையால் பொல்லா மரணமுற்று செல்லலுற்றாள்
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 29/2,3

மேல்

செல்லா (6)

செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/3
செல்லா சினத்து இழிந்தார் செல் இடத்தும் கோசிகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/3
செல்லா தீ வாழ்க்கையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/4
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/3
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/3

மேல்

செல்லாக்காசும் (1)

செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும்
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/3,4

மேல்

செல்லாதது (1)

செல்வார்க்கு செல்லாதது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/4

மேல்

செல்லாது (8)

செல்லாது அவன் வாயில் சொல் – நல்வழி:1 34/4
செல்லாது தெற்றிற்று நின்று – அறநெறிச்சாரம்:1 164/4
தினம் எலாம் திருவிழவு கொண்டாடுவர் செல்லாது
இனையன் தங்கும் நாள் இழவுகொண்டாடுவர் இறப்பின் – நீதிநூல்:26 296/2,3
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/4
திசை_வென்றவள் பதியும் செல்லாது அவள் பின் – முதுமொழிமேல்வைப்பு:1 138/1
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/3
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/4
நாடி புருகுச்சன் நாகர் மேல் செல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/1

மேல்

செல்லாதோ (1)

கழியினும் செல்லாதோ கடல் – நன்னெறி:1 16/4

மேல்

செல்லாப்பணம் (1)

கன்னம் வைத்தல் செல்லாப்பணம் வழங்குதல் கள்ளம் – நீதிநூல்:17 209/1

மேல்

செல்லாமல் (1)

காமமே பரகதிக்கு செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் – விவேகசிந்தாமணி:1 133/3

மேல்

செல்லாமை (3)

தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் அடங்கி – அறநெறிச்சாரம்:1 129/2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/3
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/3

மேல்

செல்லார் (2)

அறங்கடையில் செல்லார் பிறன் பொருளும் வெஃகார் – நீதிநெறிவிளக்கம்:1 64/3
தேடி துறவறத்தில் செல்லார் குசேலர் இல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/1

மேல்

செல்லாள் (1)

செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் நல்வினைதான் – அறநெறிச்சாரம்:1 76/2

மேல்

செல்லான் (1)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/3

மேல்

செல்லிடம் (1)

சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான் – முதுமொழிமேல்வைப்பு:1 83/3

மேல்

செல்லினும் (1)

திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும்
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/2,3

மேல்

செல்லுங்காலை (1)

சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை
புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன் – நீதிநூல்:44 504/1,2

மேல்

செல்லும் (17)

இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால் – அறநெறிச்சாரம்:1 122/1
தண்டு ஓச்சி பின் செல்லும் கூற்று – அறநெறிச்சாரம்:1 163/4
செல்லும் அவன் பின் சிறந்து – அறநெறிச்சாரம்:1 205/4
செல்லும் அவன் பின் சிறந்து – அறநெறிச்சாரம்:1 215/4
சிரமுறும் பொறி வழி செல்லும் தன்மை போல் – நீதிநூல்:5 50/3
புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும்
நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரை மேல் ஏற்றும் – நீதிநூல்:14 185/2,3
பித்திகை ஏறி செல்லும் பேதைமை நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:38 381/4
சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே – நீதிநூல்:40 414/4
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும்
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/1,2
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/3
விளையாடி கீரனொடு வெல்வதற்கு செல்லும்
இறையோனும் பின் வெகுளும் என்றால் குறையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 135/1,2
செல்லும் வாய் எல்லாம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/4
மெலியார் மேல் செல்லும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/4
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/3
செல்லும் வாய் நோக்கி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/4
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் என தேசிகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/1

மேல்

செல்லேல் (3)

வரும் நட்பாற்றேன் நன்மதியே நீ செல்லேல்
அரிய வனத்து ஒன்றியாய் – நன்மதிவெண்பா:1 4/3,4
அரிய வழி செல்லேல் ஆய்ந்த துணை இன்றி – நன்மதிவெண்பா:1 61/1
செல்லேல் நீ நன்மதியே தேர்ந்து – நன்மதிவெண்பா:1 93/4

மேல்

செல்வ (6)

செல்வ புதல்வனே ஈர்ம் கவியா சொல் வளம் – நீதிநெறிவிளக்கம்:1 3/2
பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4
தினம் வினை செய அகல் செல்வ முன்னம் தூது – நீதிநூல்:12 130/1
தொலையா பெரும் செல்வ தோற்றத்தோம் என்று – நன்னெறி:1 14/1
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/1
செல்வ செவிலியால் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/4

மேல்

செல்வத்தால் (1)

கற்றார் புகழ் சீதக்காதி செல்வத்தால் பலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/1

மேல்

செல்வத்திற்கு (1)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/3

மேல்

செல்வத்தின் (1)

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன் – நீதிநெறிவிளக்கம்:1 66/1

மேல்

செல்வத்துள் (4)

தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து – நீதிநூல்:26 298/1
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/3
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3
செல்வத்துள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/4

மேல்

செல்வத்தை (4)

செல்வத்தை பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய் – அறநெறிச்சாரம்:1 179/1
செல்வத்தை தேய்க்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/4
செல்வத்தை தேய்க்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/4
செல்வத்தை தேய்க்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/4

மேல்

செல்வது (1)

தார் தாங்கி செல்வது தானை தலைவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/3

மேல்

செல்வதூஉம் (1)

செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லை – அறநெறிச்சாரம்:1 203/2

மேல்

செல்வம் (95)

மேழி செல்வம் கோழைபடாது – கொன்றைவேந்தன்:1 77/1
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம் – மூதுரை-வாக்குண்டாம்:1 7/3,4
ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும் – நல்வழி:1 32/1,2
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டு நெடும் திரைகள் நீரில் – நீதிநெறிவிளக்கம்:0 1/1,2
செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 15/2
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 62/2
பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குலமகளே ஏனையோர் செல்வம் கலன் அழிந்த – நீதிநெறிவிளக்கம்:1 65/1,2
குலமகளே ஏனையோர் செல்வம் கலன் அழிந்த – நீதிநெறிவிளக்கம்:1 65/2
செல்வம் பயன்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 65/4
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம்
பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும் – அறநெறிச்சாரம்:1 65/2,3
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/3
போற்றியே போற்றியே என்று புது செல்வம்
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 130/1,2
கொடுத்து கொணர்ந்த அறம் செல்வம் கொடாது – அறநெறிச்சாரம்:1 171/1
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம்
பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர் – நீதிநூல்:14 180/2,3
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
சிரித்திட செல்வமே செல்வம் என்னும் இ – நீதிநூல்:30 326/2
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம் – நீதிநூல்:40 408/1
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம் – நீதிநூல்:40 411/2
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ் – நீதிநூல்:42 447/1
துன் அறமே நல்லோர்க்கு துகள் அறு செல்வம் ஆகும் – நீதிநூல்:43 466/3
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
பிறர்க்கு உதவிசெய்யார் பெரும் செல்வம் வேறு – நன்னெறி:1 4/1
பெரும் செல்வம் உற்ற கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/4
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/3
கடும்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/3,4
உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/3
அன்னியரிடத்து செல்வம் அரும் பொருள் வேசி ஆசை – விவேகசிந்தாமணி:1 17/2
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் – விவேகசிந்தாமணி:1 51/1
இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 66/1,2
வற்றாத புன்னைவன மா கடலே மிக்க செல்வம்
பெற்றாலும் சூது விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 48/3,4
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே – நன்மதிவெண்பா:1 46/3
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி – நன்மதிவெண்பா:1 51/1
பிறர் உதவி நோக்கி பிழையேல் செறி செல்வம்
போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 72/2,3
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/3
பிறப்பு குலம் வலி செல்வம் வனப்பு – அருங்கலச்செப்பு:1 34/1
செல்வர்க்கே செல்வம் தகைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 26/4
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 53/3,4
மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று – முதுமொழிமேல்வைப்பு:1 76/2
ஆம்கால் இறைவர் அடி தொழுவார் செல்வம் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 133/1
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – முதுமொழிமேல்வைப்பு:1 150/3
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – முதுமொழிமேல்வைப்பு:1 151/3
மாடு ஆடு செல்வம் – இளையார்-ஆத்திசூடி:1 73/1
கோடி செல்வம் வைத்தும் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/2
வாணன் உயர் செல்வம் வழிவழியா வந்தது என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/1
செல்வர்க்கே செல்வம் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/4
வள்ளல் உயர் ஆய் செல்வம் மாறாமல் ஏன் வளர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/1
கொள்ள விரும்பா குசேலரிடம் செல்வம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/1
ஈட்டிவைத்த செல்வம் எல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/1
கோட்டி முதலியார் கொண்ட செல்வம் எல்லார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/1
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3,4
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/3,4
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/3
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/3
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/3,4
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/3
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/1
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/3,4
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/3
பெற்ற செல்வம் எல்லாம் பிருகரதன் ஏன் துறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/1
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/3
கொண்டுவந்தான் செல்வம் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/2
நல்ல ஆம் செல்வம் செயற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/4
கண்ட செல்வம் பேணாமல் காடவர்கோன் கல்வியை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/1
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/3
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம்
கொண்டான் ஏன் போசன் குமரேசா கண்ட பெரும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1,2
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3,4
கூடி நின்ற மூவன் குல செல்வம் பின் குலைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/1
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/3,4
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/3
நீலி துயரால் நெடும் செல்வம் தேய்ந்து வசு – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/1
பெற்ற அமணன் பெரும் செல்வம் பின் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/1
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்டு அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/3,4
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/3,4
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/3
தீதிலனாய் ஈட்டி முன் செல்வம் மிகு சாயலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/1
பெரும் செல்வம் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/4
செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1
குன்றினான் செல்வம் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/2
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/3
அன்று குலிதன் அடைந்த பெரும் செல்வம்
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/1,2
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/3
அன்று நகிலன் அடைந்த பெரும் செல்வம்
குன்றி நின்றது ஏன் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/1,2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/3
என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/1
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிக நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/3
கண்டிருந்த செல்வம் எலாம் கண்ணுக்கினியான் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/1
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/3

மேல்

செல்வம்தான் (1)

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – முதுமொழிமேல்வைப்பு:1 86/3,4

மேல்

செல்வமா (1)

தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர் – நீதிநூல்:9 86/3

மேல்

செல்வமாம் (2)

அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம்
குடி இறை என் நிறை குறை உண்டோ சொலாய் – நீதிநூல்:12 126/3,4
பெருத்திடு செல்வமாம் பிணி வந்து உற்றிடில் – விவேகசிந்தாமணி:1 43/1

மேல்

செல்வமும் (9)

சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும் – வெற்றிவேற்கை:1 44/1
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் – வெற்றிவேற்கை:1 51/1
செல்வமும் உண்டு சிலர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 3/4
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/3
செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 15/2
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும் – நீதிநூல்:13 165/1
சேனையும் செல்வமும் தியங்குவார்களே – விவேகசிந்தாமணி:1 52/4
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/3
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/3

மேல்

செல்வமே (2)

சிரித்திட செல்வமே செல்வம் என்னும் இ – நீதிநூல்:30 326/2
சிந்தாகுலம் தீர்க்கும் செல்வமே நல் வளமே – நீதிநூல்:47 573/1

மேல்

செல்வர் (14)

பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல் – நீதிநூல்:12 110/2
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே – நீதிநூல்:14 175/4
அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய் சிறத்தல் நன்றே – நீதிநூல்:14 185/4
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் என செல்வர் சேர்ப்பார் யாமும் – நீதிநூல்:30 323/1
பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/3
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர்
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/1,2
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇ செல்வர்
இளி கொள் தீ நெறி ஈன குரவரே – நீதிநூல்:47 584/3,4
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு – நன்னெறி:1 16/3
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/3
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/3

மேல்

செல்வர்க்கு (2)

செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல் – வெற்றிவேற்கை:1 3/1
மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல் – நீதிநூல்:24 281/2

மேல்

செல்வர்க்கும் (1)

தாழ்ந்தவர் என செல்வர்க்கும் சா பிணி மடமை அச்சம் – நீதிநூல்:14 186/1

மேல்

செல்வர்க்கே (2)

செல்வர்க்கே செல்வம் தகைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 26/4
செல்வர்க்கே செல்வம் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/4

மேல்

செல்வரும் (2)

சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/2
செல்வரும் சேர்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/4

மேல்

செல்வரை (3)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/3,4
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 119/3,4
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/3,4

மேல்

செல்வள் (1)

தொடர்ந்து செல்வள் ஆதலால் தொடர்புறும் சகோதரர் – நீதிநூல்:47 597/3

மேல்

செல்வன் (5)

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை – கொன்றைவேந்தன்:0 1/1
தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்கேசனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/1
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு – விவேகசிந்தாமணி:1 130/2
திலகன் கணபதி மால் செல்வன் நலம் மிகுந்த – ஆத்திசூடிவெண்பா:0 1/2

மேல்

செல்வன்-தனை (1)

முனைப்பாடியானை சூர் முக்குடை செல்வன்-தனை
பாடி வந்தேற்கு தந்த பரிசில் – அறநெறிச்சாரம்:1 220/1,2

மேல்

செல்வாய் (1)

பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/4

மேல்

செல்வார் (2)

தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார்
இழிவுளார் என்பதற்கு பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய – நீதிநூல்:16 201/2,3
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/3

மேல்

செல்வார்க்கு (1)

செல்வார்க்கு செல்லாதது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/4

மேல்

செல்வாரில் (1)

செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம் – நீதிநெறிவிளக்கம்:1 75/2

மேல்

செல்வாரை (1)

வியல் நெறி செல்வாரை ஆறலைத்து உண்பார் – நீதிநெறிவிளக்கம்:1 91/3

மேல்

செல்வாளை (1)

பிறர்மனை கோடல் பிறர்க்கு செல்வாளை
திறவதில் கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 76/1,2

மேல்

செல்வி (1)

செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/1

மேல்

செல்வியை (2)

திடமுற வளர்த்துவிட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே – நீதிநூல்:8 75/4
மேவி நாளும் விளைக நம் செல்வியை
ஆவியை அமுதத்தை அனத்தினை – நீதிநூல்:12 152/2,3

மேல்

செல்வையே (1)

சிந்தை புலன்களும் வேறு இலை சீவனும் வேறு இலை செல்வையே – நீதிநூல்:12 131/4

மேல்

செல (11)

அப்பால் செல வென்றி அமையுமே – நீதிநூல்:13 167/4
கற்ற செல சொல்லுவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/4
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல
தொல்லை வலி மாண்டதே சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1,2
கற்ற செல சொல்லுவார் – முதுமொழிமேல்வைப்பு:1 115/4
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/3
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/3
நன்கு செல சொல்லுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/4
கற்ற செல சொல்லுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/4
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/3
நன்கு செல சொல்லாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/4
கற்ற செல சொல்லாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/4

மேல்

செலச்செல (2)

செயலினை எண்ணுவன் தினம் செலச்செல
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் – நீதிநூல்:31 335/2,3
தினங்கள் செலச்செல ஏதோ பெற்றது போல் மகிழும் நெஞ்சே தினங்களோடும் – நீதிநூல்:43 452/1

மேல்

செலல் (1)

பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/4

மேல்

செலவாய் (1)

நிதி செலவாய் கெடும் நீசர் வவ்வுவர் – நீதிநூல்:9 91/1

மேல்

செலவானால் (1)

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு போன திசை – நல்வழி:1 25/1,2

மேல்

செலவிடா (1)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/3

மேல்

செலவிடாயே (1)

சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே – நீதிநூல்:40 414/4

மேல்

செலவு (6)

செலவு பிழைத்து உய்ப்ப போல் – நீதிநெறிவிளக்கம்:1 91/4
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள் – நீதிநூல்:24 276/2,3
துதி புரிந்து உபசரிக்கும் தொழிலினால் செலவு ஒன்று இல்லை – நீதிநூல்:33 350/3
பகரும் வங்கம் பலசரக்கு தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி – நீதிநூல்:44 496/1
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/3

மேல்

செலவுக்கு (1)

கனவதனில் கண்ட பொருள் செலவுக்கு ஆமோ குனிக்கும் கங்குல் கூத்தில் – நீதிநூல்:40 409/1

மேல்

செலவுரையை (1)

கொண்டான் செலவுரையை கூற அயிராணி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/1

மேல்

செலவை (1)

தூக்கு பிள்ளையார் செலவை சோமேசா நோக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/2

மேல்

செலாது (1)

ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே – நீதிநூல்:43 457/4

மேல்

செலின் (1)

சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின்
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/2,3

மேல்

செலுத்தல் (1)

சேயரை நன்னெறி செலுத்தல் மேன்மையே – நீதிநூல்:9 93/4

மேல்

செலுத்தாமல் (1)

மண்டலத்தில் செங்கோல் வழியில் செலுத்தாமல்
தண்டகன் என்னும் ஒருவன் தான் மடிய கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 43/1,2

மேல்

செலுத்தான் (1)

சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் – நீதிநூல்:4 37/3

மேல்

செலுத்தியதால் (1)

சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இ தரையில் – ஆத்திசூடிவெண்பா:1 30/2

மேல்

செலுத்தும் (1)

சிறு வாய் கலத்துள் துளியாக செலுத்தும் நீர் போல் – நீதிநூல்:6 62/1

மேல்

செலுத்துவரோ (1)

குறை இன்றி பெறுவரோ புவிக்கு அரசு செலுத்துவரோ குறித்த ஆயுள் – நீதிநூல்:40 408/2

மேல்

செலும் (1)

சவமது இவ் வழி செலும் என்று தான் எழான் – நீதிநூல்:20 241/2

மேல்

செவ் (2)

திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1

மேல்

செவ்வந்தி (1)

நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த – ஆத்திசூடிவெண்பா:1 42/1

மேல்

செவ்வழி (1)

செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம் – நீதிநூல்:47 566/3

மேல்

செவ்வாய் (1)

ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய்
பிணி துக்கம் குருநாள் வாழ்வு போம் தூய வெள்ளி – ஆத்திசூடிவெண்பா:1 16/1,2

மேல்

செவ்வி (7)

செவ்வி தெரியாது உரையற்க ஒவ்வொருகால் – நீதிநெறிவிளக்கம்:1 45/2
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் – நீதிநெறிவிளக்கம்:1 52/2,3
செங்கமல போது அலர்ந்த செவ்வி போலும் வதனம் – நீதிவெண்பா:1 23/1
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/3,4
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/3
காமத்தின் செவ்வி கழறி மறுகினான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/1
செவ்வி தலைப்படுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/4

மேல்

செவ்விதின் (2)

செவ்விதின் நீக்கி சினம் கடிந்து கவ்விய – அறநெறிச்சாரம்:1 59/2
செவ்விதின் காப்பாரிடை – அருங்கலச்செப்பு:1 39/2

மேல்

செவ்விது (1)

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/3

மேல்

செவ்வியர் (1)

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ திவ்விய நல் – நீதிவெண்பா:1 21/2

மேல்

செவ்வியராய் (1)

செல்வத்தை பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய்
பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம் – அறநெறிச்சாரம்:1 179/1,2

மேல்

செவ்வியான் (1)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/3,4

மேல்

செவ்வுரு (1)

ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு
நளி இருட்டில் நகருதல் போல் கற்ற – நீதிநூல்:47 584/1,2

மேல்

செவ்வேள் (1)

இறை அருளால் செவ்வேள் இமையோரை காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 107/1

மேல்

செவ்வேளை (1)

செவ்வேளை பாலன் என எள்ளி திறல் அழிந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/1

மேல்

செவ்வையுறு (1)

செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனை கைவிட்ட தேனை நோக்கி – நீதிநூல்:44 478/1

மேல்

செவந்தான் (1)

அன்று செவந்தான் நன்று ஆற்றினான் வேளாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/1

மேல்

செவி (27)

கோள் செவி குறளை காற்றுடன் நெருப்பு – கொன்றைவேந்தன்:1 24/1
கற்றன கல்லார் செவி மாட்டி கையுறூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 24/1
செவி சுட சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி – நீதிநெறிவிளக்கம்:1 44/1
நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின் – அறநெறிச்சாரம்:1 197/2
கட்டுரை கேட்ப செவி – அறநெறிச்சாரம்:1 197/4
வண்ண பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல் – அறநெறிச்சாரம்:1 198/2
மறவுரை விட்ட செவி – அறநெறிச்சாரம்:1 198/4
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில் – அறநெறிச்சாரம்:1 199/2
சூன்று சுவைப்ப செவி – அறநெறிச்சாரம்:1 199/4
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/3
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன் – நீதிநூல்:38 378/3
வைத்து இதம் சொல்லால் யாவும் வன செவி ஏற்பது அன்றி – நீதிநூல்:38 381/2
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/3
துஞ்சு விழி கும்பகன்னன் துண்டம் செவி இழந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/1
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/3
உணங்கி ஒரு கால் முடமாகி ஒரு கண் இன்றி செவி இழந்து – விவேகசிந்தாமணி:1 81/1
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே – நன்மதிவெண்பா:1 5/3
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால – முதுமொழிமேல்வைப்பு:1 72/2
வெற்றி அருணகிரி வில்லி செவி கொய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 156/1
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/3
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3
உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/1
தோட்கப்படாத செவி – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/4
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/3

மேல்

செவி-தனக்கு (1)

சிந்துர கயல் கண் ஓடி செவி-தனக்கு உரைத்தது அம்மா – விவேகசிந்தாமணி:1 100/4

மேல்

செவிக்-கண் (1)

தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண்
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/2,3

மேல்

செவிக்கு (5)

இதமுற செவிக்கு இன்பம் விளையுமே – விவேகசிந்தாமணி:1 46/4
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/4
பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/1
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/3
இசையும் இனிய செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/4

மேல்

செவிக்கொளா (1)

கட்டுரை கூறின் செவிக்கொளா கண் விழியா – நீதிநெறிவிளக்கம்:1 30/3

மேல்

செவிகள் (1)

கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1

மேல்

செவிகளிலும் (1)

நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1

மேல்

செவிகொடுத்தேன் (1)

பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள் – நீதிநூல்:44 498/2

மேல்

செவிடர் (1)

திடமொடு மூகர் பாட செவிடர் கேட்டு அதிசயிக்க – நீதிநூல்:1 3/2

மேல்

செவிடர்கள் (1)

குருட்டு செவிடர்கள் கோல் விட்டு தம்முள் – அறநெறிச்சாரம்:1 48/1

மேல்

செவிடரா (1)

நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1

மேல்

செவிடன்-பால் (1)

காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3

மேல்

செவிபுதைத்தார் (1)

தேசிகர் முன் ஏனோ செவிபுதைத்தார் கள் எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/1

மேல்

செவிமடார் (1)

பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் – நீதிநெறிவிளக்கம்:1 84/3

மேல்

செவியில் (2)

சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/4
கன்மமே பூரித்த காயத்தோர்-தம் செவியில்
தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு – நீதிவெண்பா:1 80/1,2

மேல்

செவியின் (3)

கண்ணில் சொலி செவியின் நோக்கும் இறைமாட்சி – நீதிநெறிவிளக்கம்:1 27/1
செவியின் ஓதாது ஒரு சேயை பார் விடல் – நீதிநூல்:9 92/2
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3

மேல்

செவியும் (1)

அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
புறங்கூற்று கேளாத என்பர் பிறன் தாரத்து – அறநெறிச்சாரம்:1 103/1,2

மேல்

செவியுற்ற (1)

மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள் – நன்மதிவெண்பா:1 108/1

மேல்

செவியுற (1)

சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4

மேல்

செவிலி (1)

செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3

மேல்

செவிலியால் (1)

செல்வ செவிலியால் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/4

மேல்

செழிக்க (2)

மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
சீரினால் புகழ் பயிர் செழிக்க வேண்டும் நல் – நீதிநூல்:37 371/2

மேல்

செழிக்குமால் (1)

பம்பிய கொம்பு ஓங்கிட பன்னமும் செழிக்குமால்
தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/2,3

மேல்

செழிக்குமோ (1)

செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள் – நீதிநூல்:12 141/1

மேல்

செழித்திடும் (1)

செழித்திடும் நாளினில் செருக்குற்றாய் – நீதிநூல்:30 328/1

மேல்

செழியன் (1)

பண்டு செழியன் பரதன் பிருது மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/1

மேல்

செழியனும் (1)

திண் தோள் செழியனும் ஏன் பொழுது அறிந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/1

மேல்

செழு (2)

தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
செழு மலரிடை மது சிறை அளி நுகரும் – நீதிநூல்:31 329/1

மேல்

செழும் (8)

செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல் – வெற்றிவேற்கை:1 3/1
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2
செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள் – நீதிநூல்:12 141/1
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ – நன்னெறி:1 24/3
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3
முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல் – நன்மதிவெண்பா:1 11/2
பண்டு களிற்றுப்படி மருங்கு வைத்த செழும்
தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 75/1,2
காதல் மிகுதி சொல கண்டோமே தீய செழும்
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – முதுமொழிமேல்வைப்பு:1 166/2,3

மேல்

செழுமை (1)

செழுமை நெறியினில் திருப்ப வேண்டும் இதத்தால் வசமாம் சின விலங்கும் – நீதிநூல்:12 113/2

மேல்

செற்ற (1)

செற்ற பகைவனுக்கும் தீது செய்யாது ஏன் விடுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/1

மேல்

செற்றத்தால் (1)

செற்றத்தால் செய்வது உரை – அறநெறிச்சாரம்:1 66/4

மேல்

செற்றத்தை (2)

செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 103/4
ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள் – அருங்கலச்செப்பு:1 91/1

மேல்

செற்றம் (6)

பற்றொடு செற்றம் பயம் இன்றி பல பொருளும் – அறநெறிச்சாரம்:1 75/1
செற்றம் முதலா உடையவரை தெற்ற – அறநெறிச்சாரம்:1 100/2
பசி வேர்ப்பு நீர்வேட்கை பற்று ஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை – அருங்கலச்செப்பு:1 6/1,2
மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை ஏத்தல் – அருங்கலச்செப்பு:1 32/1
செற்றம் மேற்கொண்டு சிரம் இழந்தான் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 49/2
தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/1

மேல்

செற்றம்கொண்டு (1)

செற்றம்கொண்டு இன்னா முன் செய்தார்க்கும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/1

மேல்

செற்றமும் (1)

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல் – அறநெறிச்சாரம்:1 195/1

மேல்

செற்றமே (1)

பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு – அருங்கலச்செப்பு:1 147/1

மேல்

செற்றவர் (1)

செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/3

மேல்

செற்றாய் (1)

அவனை செற்றாய் இரங்கேசா முட்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/2

மேல்

செற்றார் (6)

செற்றார் செயக்கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/4
செற்றார் திரண்டிருந்தும் செய்யவில்லை பாண்டியன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/1
செற்றார் செயக்கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/4
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/3
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/3
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/3

மேல்

செற்றார்க்கும் (1)

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/3

மேல்

செற்று (2)

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/3,4
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/3

மேல்

செற்றும் (1)

கோமகன் முன் செற்றும் குமரேசா ஏமம் அற – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/2

மேல்

செறப்பட்டவர் (1)

வேந்து செறப்பட்டவர் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/4

மேல்

செறாஅ (1)

செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/3

மேல்

செறாஅய் (1)

செறாஅய் வாழிய நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/4

மேல்

செறாஅர் (3)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/3
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/3
செறாஅர் என சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/4

மேல்

செறி (10)

செறி பெரும் தானையான் மெய் திறலிலார் என அறிந்தோம் – நீதிநூல்:3 35/2
சுகத்தை நீங்கி துயரம் செறி நரர் – நீதிநூல்:7 71/3
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/2
விரை செறி குழலியான வேசையை விரும்புவாரும் – விவேகசிந்தாமணி:1 40/3
விரை செறி குழலினாள் வேசை ஆசையும் – விவேகசிந்தாமணி:1 58/3
வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே வம்பு செறி
தீங்கினர்-தம் கண்ணில் தெரியாத தூரத்து – நீதிவெண்பா:1 20/2,3
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1
பிறர் உதவி நோக்கி பிழையேல் செறி செல்வம் – நன்மதிவெண்பா:1 72/2
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/3

மேல்

செறி-தோறும் (1)

செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/4

மேல்

செறி_தொடி (1)

செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/3

மேல்

செறித்து (1)

சேர்ப்பார் நிறை தாழ் செறித்து – நீதிநெறிவிளக்கம்:1 98/4

மேல்

செறிந்த (3)

செல்ல ஓர் போக்கு இன்றி செறிந்த நீர் கனல் – நீதிநூல்:24 276/1
சிறுவன் பகை ஆம் செறிந்த அறிவு உடைய – நீதிவெண்பா:1 3/2
செறிந்த இடத்து அன்றோ சிறப்பு – நீதிவெண்பா:1 27/4

மேல்

செறிந்து (4)

அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 114/2
பட்டார் படுத்து படாதார்க்கு வாள் செறிந்து
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெம் கூற்றம் ஒட்டி – அறநெறிச்சாரம்:1 172/1,2
தே மலி சுவை கனி பல செறிந்து உயர் – நீதிநூல்:33 349/1
சேர்ந்த எழில் கலிங்கசேனையினை ஏன் செறிந்து
கூர்ந்து மகிழ்ந்தான் குமரேசா ஓர்ந்து உள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/1,2

மேல்

செறியா (1)

தன்மை இசை இரதம்தான் செறியா புன்மை மிகு – நன்மதிவெண்பா:1 102/2

மேல்

செறியும் (1)

உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும்
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – முதுமொழிமேல்வைப்பு:1 181/2,3

மேல்

செறிவினான் (1)

பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி செறிவினான்
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/2,3

மேல்

செறிவு (3)

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3
செறிவு உடையான் செல்க வினைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/4
முந்து கிளவா செறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/4

மேல்

செறிவொடு (1)

செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய் – நன்மதிவெண்பா:1 46/2

மேல்

செறின் (2)

தகை மாண்ட தக்கார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/4
சிறந்து அமைந்த சீரார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/4

மேல்

செறினும் (1)

செறினும் சீர் குன்றல் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/4

மேல்

செறு (1)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/3

மேல்

செறுநர் (1)

செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/3

மேல்

செறுநரை (1)

செறுநரை காணின் சுமக்க இறுவரை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/3

மேல்

செறுப்ப (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/3

மேல்

செறுவார்க்கு (1)

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/3

மேல்

செறுவார்க்கும் (6)

செறுவார்க்கும் செய்தல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கலாகா அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 73/3,4
செறுவார்க்கும் செய்தல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 130/4
செறுவார்க்கும் செய்யா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/3,4
செறுவார்க்கும் செய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/4

மேல்

சென்மித்து (1)

சிவகீதை முன் கேட்டார் சென்றுசென்று சென்மித்து
அவர் பார்த்தனுக்கு அருளும் ஆற்றால் புவனத்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/1,2

மேல்

சென்ற (13)

சென்ற இடம் எல்லாம் சிறப்பு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/4
சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம் – அறநெறிச்சாரம்:1 18/1
இல்லார் பின் சென்ற நிலை – அறநெறிச்சாரம்:1 110/4
இறைவரும் கைவிடார் ஏடு அவர்-பால் சென்ற
பிறரும் அறிந்து இன்பம் பெறலால் அறி-தொறூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 69/1,2
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏன் குமரகுரு – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/1
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/3
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/1
மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/1
சென்ற தன் நெஞ்சை சினந்து சுநந்தனி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/1
சென்ற நாள் எண்ணியெண்ணி தேம்பி அலம்புசை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/1
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/3,4
கொண்டான் பின் சென்ற நெஞ்சை கோமளம் முன் நொந்து இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/1

மேல்

சென்றடைந்தார் (1)

தேடு புகழ் காளத்தி சென்றடைந்தார் யாவரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/1

மேல்

சென்றடைய (1)

சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2

மேல்

சென்றது (6)

கண்ணிலான் சென்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 99/4
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள் – நீதிநூல்:12 132/2
கண்_நுதல்-பால் சென்றது காமனுக்கு வென்றியோ – முதுமொழிமேல்வைப்பு:1 81/1
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/1
பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/1
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/4

மேல்

சென்றாய் (1)

இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1

மேல்

சென்றார் (9)

நிற்பாரே நீள் நெறி சென்றார் – நீதிநெறிவிளக்கம்:1 100/4
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/3,4
கோலமுற சென்றார் குமரேசா சீலமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/2
கோடி ஏன் சென்றார் குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/2
குன்றாமல் சென்றார் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/2
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/3
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/3,4
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3,4
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/3

மேல்

சென்றார்கள் (1)

மந்திரங்கள் ஐந்தும் மனத்துவர சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே என் – அருங்கலச்செப்பு:1 151/1,2

மேல்

சென்றாரை (1)

விடாஅது சென்றாரை கண்ணினால் காண – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/3

மேல்

சென்றால் (3)

பைய சென்றால் வையம் தாங்கும் – கொன்றைவேந்தன்:1 67/1
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரை காமன் துயர் செய்யான் – விவேகசிந்தாமணி:1 81/4
சொல்லாதும் சொல்லவைக்கும் சொல் சென்றால் குடிகெடுக்க துணிவர் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/2

மேல்

சென்றாலும் (1)

கோடி கற்பம் சென்றாலும் கோதையே செய்த வினை – நீதிவெண்பா:1 47/3

மேல்

சென்றாள் (1)

கோல்_தொடி பின் சென்றாள் குமரேசா ஆற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/2

மேல்

சென்றான் (8)

பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின் – அறநெறிச்சாரம்:1 1/2
செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
கூறாது ஏன் சென்றான் குமரேசா வேறாக – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/2
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1
சென்றான் இராமனுடன் சீர் அறிந்தான் பானுமகன் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/1
சென்றான் போர் மேல் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/2
சென்றான் சராசரன் சேனையுடன் பின்பு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/1
கோதை மேல் சென்றான் குமரேசா மீது எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/2

மேல்

சென்றிடும் (1)

சென்றிடும் ஊர்தியை சிவிகையார் இன்றி – நீதிநூல்:37 370/3

மேல்

சென்றிருந்து (1)

துன்பமுற்று தோழிக்கு சொல்லியது சென்றிருந்து
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/2,3

மேல்

சென்று (53)

சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர் கடல் கடந்தும் – நல்வழி:1 19/1
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே – நல்வழி:1 23/3
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை – நல்வழி:1 34/2
நின்று குறையிரப்ப நேர்படான் சென்று ஒருவன் – நீதிநெறிவிளக்கம்:1 29/2
அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினும் கேளாமை அன்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3,4
செவி சுட சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி – நீதிநெறிவிளக்கம்:1 44/1
சென்று தைக்கும் சேயார் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 94/4
அறம்தானும் இஃதே சென்று ஆற்ற துறந்தார்கள் – அறநெறிச்சாரம்:1 39/2
சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே – அறநெறிச்சாரம்:1 184/3
பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று
அறவுரை கேட்பிப்ப கால் – அறநெறிச்சாரம்:1 203/3,4
எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே – நீதிநூல்:4 45/4
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/4
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய – நீதிநூல்:21 245/1,2
சூரியற்கு எதிராய் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில் – நீதிநூல்:47 539/2
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை – நன்னெறி:1 1/2
செய்யா கரும் கடல் நீர் சென்று புயல் முகந்து – நன்னெறி:1 4/3
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேல் – நன்னெறி:1 31/3
கை சென்று தாங்கும் கடிது – நன்னெறி:1 31/4
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1
இல்லாள் மறுப்பவும் சென்று ஏகி சலந்தரன்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/1
கதிர் பெறு செந்நெல் வாட கார் குலம் கண்டு சென்று
கொதி நிரை கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே – விவேகசிந்தாமணி:1 5/1,2
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம்கொண்டு – விவேகசிந்தாமணி:1 93/2,3
தாருறு கரிய ரோம சங்கிலி வழியே சென்று
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/3,4
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த – நீதிவெண்பா:1 85/3
வெறும் உரையால் சென்று கழுவேறும் பிறர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 35/2
தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/2
சென்று முலைகொடுக்கும் செய்தியால் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 147/2
சென்று இரந்து நிற்கும் சிவன்தானும் அன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 157/2
அரன் வாயிலாக சென்று ஆரூரரோடு – முதுமொழிமேல்வைப்பு:1 184/1
துறை பிழைத்து சென்று சுமந்தாலும் ஈசன் – முதுமொழிமேல்வைப்பு:1 193/1
வீயாது பின் சென்று அடும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/4
சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/1
குன்றினார் என்னே குமரேசா சென்று
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/2,3
சென்று அரிய தெவ் எயிலை செம்பியன் வென்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/1
சென்று நின்று சத்துருக்கன் செய்தான் இலவணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/1
சென்று நின்ற நீலியை முன் தேர்ந்தார் பழி அடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/1
சென்று சிதையாமல் சீவகன் ஏன் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 578/1
குன்றாது அளித்தான் குமரேசா சென்று
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/2,3
திண் தோள் குசலவர் ஏன் சென்று அவை அஞ்சாமையினால் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/1
எண்ணிய தேயத்து சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/4
தேடி பொருள் சென்று சேர்த்தான் பகை வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/1
குன்றாமல் சென்று குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/2
குன்றா இன்புற்றான் குமரேசா சென்று
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/2,3
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/3
இகழ்வார் பின் சென்று நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/4
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/3
துன்பங்கள் சென்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/4
மரப்பாவை சென்று வந்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/4
ஆவலுடன் சென்று அலமந்தாள் ஆவினி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/1
சென்று நின்ற காதலன் பின் செல்ல நினைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/1
சென்று நின்ற தன் நெஞ்சை சீறி ஏன் ஔசீநை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/1

மேல்

சென்றுசென்று (1)

சிவகீதை முன் கேட்டார் சென்றுசென்று சென்மித்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/1

மேல்

சென்றும் (1)

இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும்
குறையிரவான் போயிருந்தான் கூட முறை அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 144/1,2

மேல்

சென்றே (1)

மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டி சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/3,4

மேல்

சென்றேன் (1)

புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/3

மேல்

சென்றேன்-மன் (1)

ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3

மேல்

சென்றோம் (1)

தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம்
கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும் – நீதிநூல்:29 318/1,2

மேல்

சென்னி (6)

கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/2
அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/1
பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி
தொன்மை வலி ஆண்மையினால் சோமேசா பன்னின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/1,2
திருப்பதி மிதியா பாதம் சிவன் அடி வணங்கா சென்னி
இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது – விவேகசிந்தாமணி:1 28/1,2
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2
கோடாத சென்னி குடி கூடி நின்றும் உட்பகையால் – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/1

மேல்

சென்னியின் (1)

வீசு புகழ் விசயன் வில் தழும்பு சென்னியின் மேல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/1

மேல்