நை – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


நைத்தது (1)

நைத்தது அறுந்திடும் – இளையார்-ஆத்திசூடி:1 59/1

மேல்

நைதல் (1)

நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2

மேல்

நைந்தது (1)

கோடி நைந்தது என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/2

மேல்

நைந்தான் (1)

கோது என்று நைந்தான் குமரேசா தாது ஆர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/2

மேல்

நைந்திடில் (1)

ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில்
துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே – நீதிநூல்:27 307/3,4

மேல்

நைந்து (2)

நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2
நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/1

மேல்

நைபவர் (1)

நைபவர் எனினும் நொய்ய உரையேல் – கொன்றைவேந்தன்:1 56/1

மேல்

நைமிசத்தார் (1)

பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார்
கொண்ட பசி நீத்தும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/1,2

மேல்

நைமிசரும் (1)

நாடி சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/1

மேல்

நைய (2)

செய்ய ஆதாரமாய் சேர் கிளைஞர் நைய வசை – நன்மதிவெண்பா:1 93/2
நைய புடை – புதிய-ஆத்திசூடி:1 62/1

மேல்

நையாது (1)

கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும் – அறநெறிச்சாரம்:1 32/1

மேல்

நையும் (1)

வாடி நையும் வறிஞர் இருக்கையை – நீதிநூல்:39 400/3

மேல்

நையுமே (1)

விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/4

மேல்

நைவார்கள் (1)

பல்லோர் இல்லோராய் பசிப்பிணி பாய்ந்து உளம் நைவார்கள்
சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரை கைதூக்கி அளிப்பாரால் – நீதிநூல்:39 396/3,4

மேல்

நைவாருடன் (1)

நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2

மேல்

நைவினை (2)

நைவினை நணுகேல் – ஆத்திசூடி:1 74/1
நைவினை நணுகேல் – ஆத்திசூடிவெண்பா:1 73/4

மேல்