மா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 88
மாக்கட்கு 1
மாக்கள் 6
மாக்களின் 1
மாக்களே 1
மாக்களை 1
மாக 1
மாகதரும் 1
மாகந்தன் 2
மாகம் 2
மாகர் 1
மாங்கனி 1
மாங்காய் 1
மாசற்ற 4
மாசற்றார் 4
மாசற 1
மாசறு 2
மாசறும் 1
மாசியும் 1
மாசில் 13
மாசில்லா 2
மாசில்லான் 1
மாசிலன் 1
மாசிலா 2
மாசிலான் 1
மாசு 16
மாசு_இல் 2
மாசுகொண்டு 1
மாசுண்ட 1
மாசுணம் 1
மாசுற 1
மாசுறு 1
மாட்சி 12
மாட்சித்து 5
மாட்சியான் 1
மாட்சியிலார் 1
மாட்சியின் 2
மாட்சியுறு 1
மாட்சியோர் 2
மாட்சியோரே 1
மாட்டாதவன் 1
மாட்டாதே 1
மாட்டார் 1
மாட்டான் 1
மாட்டி 1
மாட்டிக்கொண்டே 1
மாடகூடங்கள் 1
மாடத்து 1
மாடம் 2
மாடமும் 1
மாடலன் 1
மாடலனும் 1
மாடாய் 1
மாடு 5
மாடுளோர்க்கு 1
மாண் 22
மாண்_இழை 1
மாண்ட 15
மாண்டது 4
மாண்டதே 1
மாண்டதோர் 1
மாண்டவி 1
மாண்டவியர் 1
மாண்டவியார் 1
மாண்டற்கு 1
மாண்டனனே 1
மாண்டார் 3
மாண்டார்க்கு 1
மாண்டாலும் 1
மாண்டாள் 2
மாண்டான் 10
மாண்டு 2
மாண்பில்லார்-மாட்டும் 1
மாண்பிலள் 1
மாண்பினவே 1
மாண்பினார்க்கு 1
மாண்பினாரே 1
மாண்பினை 2
மாண்பு 19
மாண்புடை 1
மாண்புடையள் 1
மாண்புடையார் 1
மாண்புற்றான் 2
மாண்புற்றும் 1
மாண்புறும் 1
மாண்பே 2
மாண்பை 1
மாண 5
மாணா 8
மாணாக்கடை 1
மாணாக்கர் 1
மாணாத 1
மாணாது 1
மாணார்க்கு 1
மாணிக்கம் 2
மாணிக்கமாலை 1
மாணிக்கவாசகரின் 1
மாத்திரமே 1
மாத்திரைக்கோல் 1
மாத்திரையர் 1
மாதங்கம் 1
மாதங்கன் 1
மாதம் 2
மாதர் 24
மாதர்-கொல் 2
மாதர்க்கு 2
மாதர்கள் 1
மாதர்கள்-பால் 1
மாதருக்கு 1
மாதரை 5
மாதலத்தவனை 1
மாதவர் 1
மாதவர்க்கு 1
மாதவரின் 1
மாதவரும் 1
மாதவன் 4
மாதவன்-கண் 1
மாதவனும் 1
மாதவனே 2
மாதவி 1
மாதவியால் 1
மாதா 2
மாதாவாய் 2
மாதாவை 1
மாதிரம்-தனில் 1
மாதிரமோ 1
மாது 17
மாதுடன் 1
மாதுரிய 1
மாதே 6
மாதை 6
மாதோ 26
மாந்த 1
மாந்தச்செய்திடும் 1
மாந்தர் 24
மாந்தர்-தம் 2
மாந்தர்-பால் 1
மாந்தர்க்கு 7
மாந்தரை 2
மாந்தரையும் 1
மாந்தல் 1
மாந்தாதா 1
மாந்தி 1
மாந்துவோர் 1
மாநிதியம் 1
மாநில 1
மாநிலத்தார்க்கு 1
மாநிலத்தில் 2
மாநிலத்திலே 1
மாநிலத்தீர் 2
மாநிலத்து 2
மாநிலத்துள் 1
மாநிலத்தை 1
மாநிலத்தோர் 1
மாபுரம் 1
மாமலராள் 1
மாமறையோன் 1
மாமன் 3
மாமாங்கம் 1
மாமி 5
மாய் 1
மாய்கின்ற 1
மாய்த்தார்-தமக்கே 1
மாய்த்து 1
மாய்ந்தது 1
மாய்ந்ததே 3
மாய்ந்தார் 4
மாய்ந்தாள் 2
மாய்ந்தான் 8
மாய்ந்திடின் 1
மாய்ந்திடும் 1
மாய்ந்து 3
மாய்வதன்-கண் 1
மாய்வது 1
மாய்வர் 3
மாய்வன 1
மாய்வித்தார் 1
மாய்வு 1
மாய 8
மாயம்செய் 1
மாயமகளிர் 1
மாயமாம் 1
மாயமானாய் 1
மாயமுற்ற 1
மாயவன் 1
மாயன் 2
மாயனார்-தம் 1
மாயனை 1
மாயா 3
மாயாசனகனை 1
மாயாது 1
மாயாதேவி 1
மாயாவதி 1
மாயாவி 1
மாயும் 4
மாயுமே 1
மாயை 6
மாயை-பால் 1
மாயோன் 3
மார்க்கண்டர் 2
மார்க்கண்டன் 2
மார்க்கத்தால் 1
மார்க்கத்து 1
மார்ச்சாலத்தினிடத்தும் 1
மார்த்தாண்டன் 1
மார்பத்து 1
மார்பா 1
மார்பில் 1
மார்பினாரை 1
மார்பு 4
மாரன் 2
மாரனும் 1
மாரி 7
மாரி-மாட்டு 1
மாரி_இல் 1
மாரிடை 1
மாரிதத்தன் 1
மாரியே 1
மாரீசன் 3
மாருதி 2
மால் 22
மால்கள் 1
மால்கொண்ட 1
மால்கொண்டு 1
மாலான் 1
மாலி 1
மாலியவான் 1
மாலியை 1
மாலினால் 1
மாலுக்கு 3
மாலும் 3
மாலே 1
மாலை 23
மாலை-தனை 2
மாலைக்கு 3
மாலையவர் 1
மாலையாளரை 1
மாலையும் 1
மாலையோ 2
மாவதம் 2
மாவலி 1
மாவலி-பால் 1
மாவலியை 1
மாவளத்தான் 1
மாவளவன் 1
மாவினை 1
மாவை 1
மாழ்கும் 1
மாள்வது 1
மாளவி 2
மாளவியை 1
மாளிகையார் 1
மாளினும் 1
மாளும் 2
மாற்ற 1
மாற்றங்கள் 1
மாற்றத்து 1
மாற்றம் 9
மாற்றமும் 1
மாற்றல் 2
மாற்றலர் 1
மாற்றலர்கள் 1
மாற்றலுற்றார் 1
மாற்றவும் 1
மாற்றாத 1
மாற்றார் 3
மாற்றார்க்கு 1
மாற்றாரை 1
மாற்றான் 1
மாற்றான்-தன் 1
மாற்றானுக்கு 2
மாற்றானை 1
மாற்றி 5
மாற்றியவர் 1
மாற்றில் 1
மாற்றினாள் 1
மாற்று 2
மாற்றும் 2
மாற்றுமே 1
மாற்றுவரே 1
மாற்றுவார் 1
மாறர் 2
மாறராம் 1
மாறன் 7
மாறனது 1
மாறனார் 1
மாறா 8
மாறாகி 1
மாறாத 2
மாறாது 3
மாறாமல் 3
மாறான 2
மாறி 10
மாறிடும் 1
மாறியது 1
மாறில் 3
மாறிலனே 1
மாறினள் 1
மாறு 20
மாறு_இல் 8
மாறுகொள 1
மாறுதல் 1
மாறுபட்டு 1
மாறுபாடு 1
மாறும் 2
மாறுமே 1
மாறுவர் 1
மான் 17
மான்_மகள் 1
மான்_அனையாள் 1
மான 5
மானத்தை 1
மானபரா 1
மானம் 30
மானம்-தன்னை 1
மானம்_இல் 1
மானமா 1
மானமும் 4
மானமுறும் 1
மானர் 1
மானவதி 1
மானவர் 2
மானவர்க்கு 2
மானவரும் 1
மானவன் 1
மானனிகை 1
மானி 1
மானிடர் 7
மானிடர்க்கும் 1
மானிடராய் 1
மானிடரே 1
மானும் 1
மானுமே 4
மானுவரே 1
மானுவரோ 1
மானே 2
மானை 1

மா (88)

மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 20/3
வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/3
காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2
கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மா நிதியம் – நீதிநெறிவிளக்கம்:1 28/3
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்கு உடைய மா கொல் – நீதிநெறிவிளக்கம்:1 38/2
பேரின்ப மா கடல் ஆடுவார் வீழ்பவோ – நீதிநெறிவிளக்கம்:1 87/3
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல் – அறநெறிச்சாரம்:1 64/2
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில் – அறநெறிச்சாரம்:1 211/3
நெடிய மா சேனையை நெறிசெய் மாந்தரை – நீதிநூல்:5 52/2
விலை மா மணியை பொடிசெய்யினும் மின் அறாது – நீதிநூல்:6 60/3
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/4
கலை பயிற்றாது காதலர்க்கு மா நிதி – நீதிநூல்:9 89/1
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா
மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே – நீதிநூல்:9 89/3,4
கற்றையா பல சுடர் கலப்பின் மா வளி – நீதிநூல்:11 107/2
திரு_அனாய் என புகழ்ந்து தேவியை விளிக்க மா
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/1,2
உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும் – நீதிநூல்:12 143/1
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/4
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/2
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2
கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ் – நீதிநூல்:17 210/2
வட்ட மா நிலம் மீது மன்னார் விடம் – நீதிநூல்:20 242/1
வயிறினை வளர்த்திட வாங்கும் மா நிதி – நீதிநூல்:21 248/3
வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1
பொன்னை மா நிலத்தில் யான் புதைக்கும் ஏல்வையின் – நீதிநூல்:24 273/1
சாகையே கருதி மா தவம் செய்வார்களே – நீதிநூல்:24 278/4
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம் – நீதிநூல்:25 289/3
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால் – நீதிநூல்:25 289/4
கழித்து உனை மா நிதி கைநீங்கில் – நீதிநூல்:30 328/2
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கையொப்பமுடன் – நீதிநூல்:32 336/2,3
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும் – நீதிநூல்:36 362/2
ஒன்றும் மா பூட்டிடாது ஒருவன் உள்ளுறூஉம் – நீதிநூல்:37 368/3
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2
சிறந்த மா நிலம் சேர்ந்து பின் ஆருயிர் – நீதிநூல்:42 436/2
துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும் – நீதிநூல்:42 439/2
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/3
சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம் – நீதிநூல்:47 536/1
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும் – நீதிநூல்:47 542/1
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும் – நீதிநூல்:47 542/1
வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை – நீதிநூல்:47 578/2
மா நீதி சூடாமணி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/4
வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆள தருமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/1
வஞ்சி உருக்குமணி மா மால் வரு வழி பார்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/3
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவ கண்டு – விவேகசிந்தாமணி:1 101/1
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4
மா வளரும் புன்னைவன நாதா மெய் துணையா – ஆத்திசூடிவெண்பா:1 1/3
புய மா வளர்கின்ற புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 2/3
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 12/1
மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா – ஆத்திசூடிவெண்பா:1 14/3
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில் – ஆத்திசூடிவெண்பா:1 23/3
மாயனார்-தம் மக்கள் மா முனியை கேட்ட கெற்பம் – ஆத்திசூடிவெண்பா:1 27/1
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர் – ஆத்திசூடிவெண்பா:1 40/1
வற்றாத புன்னைவன மா கடலே மிக்க செல்வம் – ஆத்திசூடிவெண்பா:1 48/3
மா துங்கா புன்னைவன மன்னவா அஃது அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 58/3
மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண் – ஆத்திசூடிவெண்பா:1 60/3
மா தவனே புன்னைவன நாதா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 62/3
புண்ணிய மா மெய் துணையாம் புன்னைவன பூபதியே – ஆத்திசூடிவெண்பா:1 87/3
மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே – ஆத்திசூடிவெண்பா:1 91/3
மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால் – ஆத்திசூடிவெண்பா:1 99/3
மா எய்தும் புன்னைவன மன்னவா மை இரவிலே – ஆத்திசூடிவெண்பா:1 106/3
வருத்த வளை வேய் அரசர் மா முடியின் மேல் ஆம் – நீதிவெண்பா:1 7/1
மா கரத்த யானை வழி விலகல் புன் மலம் தின் – நீதிவெண்பா:1 37/3
வாக்கினால் ஏரண்ட மா முனியும் சோழனொடு – நீதிவெண்பா:1 67/3
மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண் – நன்மதிவெண்பா:1 30/1
பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம் – நன்மதிவெண்பா:1 31/2
மா வெம் திறலுள்ளேம் மண்டலத்து யாம் என்றே – நன்மதிவெண்பா:1 87/1
மா கன்மலை நிகரும் மத்த கயம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 94/3
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/2
வச்சிர மா முனியும் வளர் பெரு விண்ணுவும் – அருங்கலச்செப்பு:1 27/1
தையலார் கற்பு அழிய சார்வானை மா மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 36/1
மல்லல் மா ஞாலம் கரி – முதுமொழிமேல்வைப்பு:1 40/4
மா தவத்து கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/3
மல்லல் மா ஞாலம் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/4
மாதர் கலைக்கோட்டு மா முனி-பால் பொய் உரைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/1
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/3
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/3
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/3
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/3
மா தவத்து காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/1
அ மா அரிவை முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/4

மேல்

மாக்கட்கு (1)

வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்கு
பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும் – நீதிநூல்:16 205/2,3

மேல்

மாக்கள் (6)

எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம் – நீதிநூல்:21 245/3
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4
வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள்
களியினோடு அரும் துயரமும் கொள்ளுவர் கலந்தே – நீதிநூல்:42 439/3,4
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள்
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/3,4
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/3
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3,4

மேல்

மாக்களின் (1)

மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றி – நீதிநூல்:4 37/2

மேல்

மாக்களே (1)

இடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே
எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால் – நீதிநூல்:21 246/2,3

மேல்

மாக்களை (1)

பார்வை என மாக்களை முன் பற்றி பிடித்தற்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 191/3

மேல்

மாக (1)

மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவ கண்டு – விவேகசிந்தாமணி:1 101/1

மேல்

மாகதரும் (1)

கூடும் அவாவுக்கு அஞ்சி கோசிகரும் மாகதரும்
கோடி ஏன் சென்றார் குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/1,2

மேல்

மாகந்தன் (2)

மண்டு மடிகொண்டு இழிந்தான் மாகந்தன் ஏன் முயன்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/1
அன்று ஏன் உணவும் அடையாமல் மாகந்தன்
குன்றினான் சூதில் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/1,2

மேல்

மாகம் (2)

மாகம் சிறுக குவித்து நிதி குவை – நீதிநெறிவிளக்கம்:1 38/1
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம்
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/3,4

மேல்

மாகர் (1)

நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1

மேல்

மாங்கனி (1)

மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி – நீதிநூல்:27 303/1

மேல்

மாங்காய் (1)

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே – நல்வழி:1 4/3

மேல்

மாசற்ற (4)

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் – நன்னெறி:1 2/1
மற்றோர் பல சொன்னார் மாசற்ற ஔவை ஒன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/1
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/3,4
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/3,4

மேல்

மாசற்றார் (4)

செய்யாமை மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/4
செய்யாமை மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/4
மாட்சியின் மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/4
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/3

மேல்

மாசற (1)

மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் – மூதுரை-வாக்குண்டாம்:1 26/1

மேல்

மாசறு (2)

மாசறு கடவுள் பாத மலரினை தினமும் போற்றி – நீதிநூல்:3 32/1
மாசறு காட்சியவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/4

மேல்

மாசறும் (1)

மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் என கடவுள் வகுத்திட்டானால் – நீதிநூல்:46 521/4

மேல்

மாசியும் (1)

தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1

மேல்

மாசில் (13)

மத்தியில் புதைத்த கல் மாசில் தூசர்க்கு – நீதிநூல்:24 275/3
வென்றான் இரங்கேசா மாசில்
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/2,3
மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/1
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1
மாசில் உரோமமுனி வாழ்நாள் நனி பெற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/1
கூசாது ஏன் கொண்டார் குமரேசா மாசில்
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/2,3
மாசில் புகழ் உருக்குமாங்கதன் ஏன் வன்பழியை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/1
மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/1
மாசில் உயர் விநயமாலை பசந்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/1
மாசில் உயர் கேசினி முன் மாலை-தனை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/1
மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/1
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1
மாசில் உயர் சோதிமாலை தனை உணர்த்த – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/1

மேல்

மாசில்லா (2)

அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா
குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/2,3
மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/1

மேல்

மாசில்லான் (1)

மாசில்லான் வாயில் ஒரு வன் பொய்யை செய்வன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/1

மேல்

மாசிலன் (1)

மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/3

மேல்

மாசிலா (2)

மாலினால் இருவரும் மருவி மாசிலா
பாலனை பயந்த பின் படிப்பியாது உயர் – நீதிநூல்:9 86/1,2
மாசிலா காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/1

மேல்

மாசிலான் (1)

வஞ்சகனை நம்பி ஒரு மாசிலான் இன்னலொடும் – நீதிநூல்:23 271/3

மேல்

மாசு (16)

மாசு_இல் மனத்தினவர் – நீதிநெறிவிளக்கம்:1 57/4
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 59/3
மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றி – அறநெறிச்சாரம்:1 71/2
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/2
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா – நீதிநூல்:47 526/3
வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/2
மாசு_இல் அனனுமதன் – அருங்கலச்செப்பு:1 171/2
மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 58/4
மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 59/4
கூசாதது என்னே குமரேசா மாசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/2
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/3
மாசு அறு காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/4
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/3
கூசாமல் கொண்டார் குமரேசா மாசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/2
மாசு ஊர மாய்ந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/4
மண்டு மிடியுற்றிருந்தும் மாசு என்று சாத்தர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/1

மேல்

மாசு_இல் (2)

மாசு_இல் மனத்தினவர் – நீதிநெறிவிளக்கம்:1 57/4
மாசு_இல் அனனுமதன் – அருங்கலச்செப்பு:1 171/2

மேல்

மாசுகொண்டு (1)

உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசுகொண்டு
சீர் குன்றில் குலமாதும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 56/2,3

மேல்

மாசுண்ட (1)

மாசுண்ட மார்க்கத்து நின்றாரை பூசித்தல் – அருங்கலச்செப்பு:1 33/1

மேல்

மாசுணம் (1)

தான் வாய்மடுப்பினும் மாசுணம் கண் துயில்வ – நீதிநெறிவிளக்கம்:1 33/3

மேல்

மாசுற (1)

விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசை – நீதிநூல்:23 267/2

மேல்

மாசுறு (1)

வாழ்வு அசத்தின் கறவை மாசுறு கிணற்றுநீர் – நன்மதிவெண்பா:1 10/3

மேல்

மாட்சி (12)

மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/2
மாட்சி புரிந்த மதியுடையாளரே – அறநெறிச்சாரம்:1 49/3
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/2
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் நில்லாது அரண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/3,4
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் இல்லது அரண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/3,4
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை – நன்மதிவெண்பா:1 8/2
மாட்சி அதனில் பெறும் – அருங்கலச்செப்பு:1 43/2
மாட்சி உடையது உயிருக்கு – அருங்கலச்செப்பு:1 46/2
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 117/3,4
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/3
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/3,4

மேல்

மாட்சித்து (5)

எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – முதுமொழிமேல்வைப்பு:1 117/3
எனை மாட்சித்து ஆயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/4
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/3

மேல்

மாட்சியான் (1)

மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/4

மேல்

மாட்சியிலார் (1)

கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார்
கூடி நின்றதால் ஏன் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1,2

மேல்

மாட்சியின் (2)

மாட்சியின் மிக்கவர் தாம் – அறநெறிச்சாரம்:1 37/4
மாட்சியின் மாசற்றார் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/4

மேல்

மாட்சியுறு (1)

மாட்சியுறு தரிசன் ஆம் – அருங்கலச்செப்பு:1 162/2

மேல்

மாட்சியோர் (2)

மாட்சியோர் பிறர் மறுவினை – நீதிநூல்:22 263/3
தூ மன மாட்சியோர் தொழுவர் யாரையும் – நீதிநூல்:33 349/3

மேல்

மாட்சியோரே (1)

வறியர் பாத்திரம் அறிந்து வழங்குவோர் மாட்சியோரே – நீதிநூல்:39 388/4

மேல்

மாட்டாதவன் (1)

மாட்டாதவன் நன் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 13/4

மேல்

மாட்டாதே (1)

கஞ்சுகநாதன் கோயில் கால் எலிக்கு மாட்டாதே
வஞ்சனை செய்தானை இவண் வைத்து பார் துஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 96/1,2

மேல்

மாட்டார் (1)

இல்லை என மாட்டார் இசைந்து – நல்வழி:1 9/4

மேல்

மாட்டான் (1)

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே – விவேகசிந்தாமணி:1 14/3,4

மேல்

மாட்டி (1)

கற்றன கல்லார் செவி மாட்டி கையுறூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 24/1

மேல்

மாட்டிக்கொண்டே (1)

மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/2

மேல்

மாடகூடங்கள் (1)

வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை – நீதிநூல்:4 42/2

மேல்

மாடத்து (1)

விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழ – நீதிநூல்:39 384/3

மேல்

மாடம் (2)

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு – வெற்றிவேற்கை:1 54/1
மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1

மேல்

மாடமும் (1)

மாடமும் மண்ணீடும் கண்டு அடக்கமில்லாரை – அறநெறிச்சாரம்:1 53/1

மேல்

மாடலன் (1)

மாறி பகைத்ததனை மாடலன் ஏன் குட்டுவன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/1

மேல்

மாடலனும் (1)

நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/1

மேல்

மாடாய் (1)

ஆதியில் புல் இலை கனி காய் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய்
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு – நீதிநூல்:41 433/1,2

மேல்

மாடு (5)

மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/2
மாடு ஆடு செல்வம் – இளையார்-ஆத்திசூடி:1 73/1
மாடு அல்ல மற்றையவை – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/4

மேல்

மாடுளோர்க்கு (1)

மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் என – நீதிநூல்:39 402/2

மேல்

மாண் (22)

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 3/3
தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட – அறநெறிச்சாரம்:1 177/2
மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/4
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/3
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/1
மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே – விவேகசிந்தாமணி:1 33/4
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/3
மாதவன் போல் வந்த மதன் மாண் பொருளை வஞ்சித்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/1
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/3
மண் மாண் புனை பாவை அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/4
மண்டு புகழ் அத்திபதி மாண் பிரமதன்மரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/1
மண்டு புகழ் அய்யோத்தி மாண் குடிகள் மன்னன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/1
மாண் பயன் எய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/4
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/1
மாறு_இல் புகழேந்தி மாண் பாணர் தூதுசென்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/1
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/1
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/3
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/3
கோணாது அழிந்தான் குமரேசா மாண் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/2
மண்டு புகழ் அயிந்தன் மாண் குணங்கள் எல்லாம் மேற்கொண்டிருந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/1
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/4
மாசிலா காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/1

மேல்

மாண்_இழை (1)

மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/4

மேல்

மாண்ட (15)

வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றாதவர் – அறநெறிச்சாரம்:1 60/3,4
தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு – அறநெறிச்சாரம்:1 177/2,3
பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம் – நீதிநூல்:13 169/3
மருந்தம் நேர் மது உண்போர் மாண்ட பான்மையால் – நீதிநூல்:19 227/1
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா – நீதிநூல்:39 397/2
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/1
மாண்ட அறிவினவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/4
மங்கையர்-பால் வாதாடேல் மாண்ட வியன் குணங்கள் – நன்மதிவெண்பா:1 105/1
மாண்ட உஞற்று இலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 97/4
மாண்ட உஞற்று இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/4
மாண்ட உஞற்று இலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/4
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/3
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/3
தகை மாண்ட தக்கார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/4
மாண்ட அறிவினவர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/4

மேல்

மாண்டது (4)

மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/2
அருவினையும் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/4
ஐந்துடன் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/4
வீறு எய்தி மாண்டது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/4

மேல்

மாண்டதே (1)

தொல்லை வலி மாண்டதே சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/2

மேல்

மாண்டதோர் (1)

வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையை போல – விவேகசிந்தாமணி:1 45/3

மேல்

மாண்டவி (1)

மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/1

மேல்

மாண்டவியர் (1)

வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின் கொடு நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/1

மேல்

மாண்டவியார் (1)

மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/1

மேல்

மாண்டற்கு (1)

மாண்டற்கு அரிதாம் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/4

மேல்

மாண்டனனே (1)

தொல் வலி போய் மாண்டனனே சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/2

மேல்

மாண்டார் (3)

மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா – நல்வழி:1 10/2
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/3
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/3

மேல்

மாண்டார்க்கு (1)

காதன்மை உண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும் – நீதிநெறிவிளக்கம்:1 46/3

மேல்

மாண்டாலும் (1)

மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும்
துன்னு புகழே பெற்றான் சோமேசா புல் நெருங்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/1,2

மேல்

மாண்டாள் (2)

மண்டு புகழ் கண்ணகி ஏன் மாண்டாள் மதுரையினில் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/1
குற்றம் என்று ஏன் மாண்டாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/2

மேல்

மாண்டான் (10)

தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான்
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/3,4
கூடி ஏன் மாண்டான் குமரேசா நீடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/2
கொண்ட அன்று ஏன் மாண்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/2
கோதுகொண்டு மாண்டான் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/2
கோது மிக மாண்டான் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/2
கோதுகொண்டு மாண்டான் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 868/2
கொற்றம் அற்று மாண்டான் குமரேசா குற்றம் மிக்க – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/2
கோது செய்து மாண்டான் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/2
கொண்டும் ஏன் மாண்டான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/2
கோது செய்து மாண்டான் குமரேசா மோதும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/2

மேல்

மாண்டு (2)

தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே – விவேகசிந்தாமணி:1 69/3,4

மேல்

மாண்பில்லார்-மாட்டும் (1)

மண்டு புகழ் சாபாலி மாண்பில்லார்-மாட்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/1

மேல்

மாண்பிலள் (1)

மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம் – நீதிநெறிவிளக்கம்:1 9/3

மேல்

மாண்பினவே (1)

அ மாண்பினவே அமைச்சு – நீதிநெறிவிளக்கம்:1 44/4

மேல்

மாண்பினார்க்கு (1)

குறையுளார்க்கு அலால் கோது_இல் மாண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை இல்லையே – நீதிநூல்:27 308/3,4

மேல்

மாண்பினாரே (1)

மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4

மேல்

மாண்பினை (2)

மண்டு புகழ் மாணிக்கவாசகரின் மாண்பினை நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/1
மண்டு புகழ் செங்கண்ணான் மாண்பினை ஏன் எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/1

மேல்

மாண்பு (19)

மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே சிறந்த – அறநெறிச்சாரம்:1 70/2
மருந்து மறப்பதோ மாண்பு – அறநெறிச்சாரம்:1 118/4
அரிய துணிவதாம் மாண்பு – அறநெறிச்சாரம்:1 187/4
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம் – நீதிநூல்:9 85/3
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர் – நீதிநூல்:20 240/1
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ – நீதிநூல்:21 251/4
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/4
உய்த்தல் இருடிகள் மாண்பு – அருங்கலச்செப்பு:1 12/2
சாற்றிய வச்சளத்தின் மாண்பு – அருங்கலச்செப்பு:1 23/2
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/2
ஒருங்கு அடையும் மாண்பு திரு – அருங்கலச்செப்பு:1 175/2
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/3
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/3
பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்பு உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/1
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/3
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/1
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1

மேல்

மாண்புடை (1)

மன்னனுடன் வயிறு மாண்புடை தாய் தந்தை – அறநெறிச்சாரம்:1 61/1

மேல்

மாண்புடையள் (1)

மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/3

மேல்

மாண்புடையார் (1)

வருத்தியும் மாண்புடையார் செய்க பெருக்க – அறநெறிச்சாரம்:1 23/2

மேல்

மாண்புற்றான் (2)

மாறு செய்தும் கும்பகன்னன் மாண்புற்றான் யார் புறமும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/1
மண்டு புகழ் ஆதன் மாண்புற்றான் முந்து இரப்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/1

மேல்

மாண்புற்றும் (1)

வள்ளல் வழுதி கொள மாண்புற்றும் ஏன் மருதர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/1

மேல்

மாண்புறும் (1)

மண மனை சேர் மண மாலை மாண்புறும்
பிணவனத்து ஆர் இழிவு எய்தும் பெற்றியார் – நீதிநூல்:31 332/1,2

மேல்

மாண்பே (2)

மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பி – நீதிநெறிவிளக்கம்:1 28/2
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே – நீதிநூல்:14 175/4

மேல்

மாண்பை (1)

வானுலகும் போற்றுகின்ற மாண்பை ஏன் கண்ணகி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/1

மேல்

மாண (5)

மண் பகையின் மாண தெறும் – முதுமொழிமேல்வைப்பு:1 136/4
ஞாலத்தின் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/4
மலையினும் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/4
கோணவில்லை என்னே குமரேசா மாண
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/2,3
மட்பகையின் மாண தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/4

மேல்

மாணா (8)

இல்லவள் மாணா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 15/4
மாணா செய்யாமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/4
மருளான் ஆம் மாணா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/4
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/3,4
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/3,4
மருளான் ஆம் மாணா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/4
மாணா மட நெஞ்சின் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/4

மேல்

மாணாக்கடை (1)

இல்லவள் மாணாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/4

மேல்

மாணாக்கர் (1)

கோசிகன் மாணாக்கர் கூறு அரிய நாய் நிணத்தை – ஆத்திசூடிவெண்பா:1 69/1

மேல்

மாணாத (1)

மாணாத செய்வான் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/4

மேல்

மாணாது (1)

மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது
தம் விழைவார்க்கு இல்லை தவம் – அறநெறிச்சாரம்:1 104/3,4

மேல்

மாணார்க்கு (1)

ஆகுதல் மாணார்க்கு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/4

மேல்

மாணிக்கம் (2)

தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் – நீதிவெண்பா:1 71/3
மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம்
கூறி விலையா கொடுக்கும் இறை ஆதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 125/1,2

மேல்

மாணிக்கமாலை (1)

மாணிக்கமாலை ஏன் வாடி தொடி நெகிழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/1

மேல்

மாணிக்கவாசகரின் (1)

மண்டு புகழ் மாணிக்கவாசகரின் மாண்பினை நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/1

மேல்

மாத்திரமே (1)

உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/1

மேல்

மாத்திரைக்கோல் (1)

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே – நல்வழி:1 4/3

மேல்

மாத்திரையர் (1)

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/3

மேல்

மாதங்கம் (1)

மாதங்கம் கொண்டேன் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/4

மேல்

மாதங்கன் (1)

மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/1

மேல்

மாதம் (2)

முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
மாதம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 26/4

மேல்

மாதர் (24)

மாதர் மேல் வைப்பார் மனம் – நல்வழி:1 36/4
உருவ மாதர் பெயர் உரைக்கின் உயிர் துறப்பள் நெஞ்சமே – நீதிநூல்:12 133/4
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே – நீதிநூல்:13 165/4
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவை – நீதிநூல்:47 594/1
சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/3,4
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/3
கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை – விவேகசிந்தாமணி:1 32/1
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால் – விவேகசிந்தாமணி:1 65/1
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே – விவேகசிந்தாமணி:1 122/4
மாதர் முன்னே உத்தரனும் மா பலவான் போல் உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 12/1
மாதர் இன்பம் தீதே மனுநெறி பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 93/2
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும் – நீதிவெண்பா:1 72/1
கடாஅ களிற்றின் மேல் கண்படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – முதுமொழிமேல்வைப்பு:1 161/3,4
குலைந்தாள் குமரேசா மாதர்
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/2,3
மாதர் கலைக்கோட்டு மா முனி-பால் பொய் உரைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/1
மாதர் வளைந்தும் மருவாது ஏன் வீரசித்து – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/1
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/3,4
மறு உண்டோ மாதர் முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/4
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/3
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/3,4
கோது அலர்ந்தது என்னே குமரேசா மாதர்
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/2,3

மேல்

மாதர்-கொல் (2)

மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 160/4
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/4

மேல்

மாதர்க்கு (2)

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் – கொன்றைவேந்தன்:1 66/1
நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு
அயலார் மேல் ஆகும் மனம் – நீதிநெறிவிளக்கம்:1 81/3,4

மேல்

மாதர்கள் (1)

பலர் கழல் வருட மாதர்கள் ஆடி பாடுவோர் பகல் எலாம் அனிச்ச – நீதிநூல்:43 463/1

மேல்

மாதர்கள்-பால் (1)

வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும் – நீதிநூல்:12 154/3

மேல்

மாதருக்கு (1)

மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/4

மேல்

மாதரை (5)

மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது – நீதிநூல்:47 551/1
மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது – நீதிநூல்:47 551/1
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2

மேல்

மாதலத்தவனை (1)

மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று – நீதிநூல்:3 33/3

மேல்

மாதவர் (1)

மனை துறந்து மாதவர் தாள் அடைந்து நோற்று – அருங்கலச்செப்பு:1 172/1

மேல்

மாதவர்க்கு (1)

மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/2

மேல்

மாதவரின் (1)

மண்டு புகழ் மாந்தாதா மாதவரின் மேன்மை மிக – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/1

மேல்

மாதவரும் (1)

வான் நீர் இலாமையினால் மாதவரும் அத்திரி பேர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/1

மேல்

மாதவன் (4)

பண்டு கடல் பருகி பார் சமன்செய் மாதவன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/1
மாதவன் போல் இந்திரன் ஏன் வல் உருவம் தாங்கி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/1
மாதவன் போல் வந்த மதன் மாண் பொருளை வஞ்சித்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 276/1
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1

மேல்

மாதவன்-கண் (1)

ஆலோசனையின் அழிவு அகற்றி மாதவன்-கண்
மீள்வு இன்றி ஏற்றுக்கொளல் – அருங்கலச்செப்பு:1 148/1,2

மேல்

மாதவனும் (1)

பண்டு ஏன் நளாயினியை பற்று அற்ற மாதவனும்
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/1,2

மேல்

மாதவனே (2)

மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1
மாதவனே புன்னைவன நாதா நன்மையுற – ஆத்திசூடிவெண்பா:1 39/3

மேல்

மாதவி (1)

கண்டாள் கனவின்-கண் காதலனை மாதவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/1

மேல்

மாதவியால் (1)

கூடி மனை இன்பமுற்ற கோவலன் ஏன் மாதவியால்
கோடி துன்பம் கொண்டான் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/1,2

மேல்

மாதா (2)

மாதா பிதாவை மதியாமலே சிறையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/1
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1

மேல்

மாதாவாய் (2)

செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3
போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய் – நீதிநூல்:47 571/2

மேல்

மாதாவை (1)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 1/3

மேல்

மாதிரம்-தனில் (1)

மாதிரம்-தனில் வாழ்பவர் யாவரும் – நீதிநூல்:0 2/1

மேல்

மாதிரமோ (1)

நீதிநூல் ஒன்று நிகழ்த்தவே மாதிரமோ
இ தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய் – நீதிநூல்:0 1/2,3

மேல்

மாது (17)

மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
மற்றொருவனை சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும் – நீதிநூல்:13 169/1
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன் – நீதிநூல்:20 237/3
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்க கலந்து காம – நீதிநூல்:44 497/1
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2
மாது சித்திராங்கி சொல்லால் மைந்தனை கை கால் களைந்து – ஆத்திசூடிவெண்பா:1 62/1
மாது ஆரும் புன்னைவன நாதா நீள் நிலத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 64/3
வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3
மாறி வைதும் அல்லமனும் மாது கவுரியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/1
நின்றான் சிரகாரி நேர்ந்து துந்து மாது எண்ணார் – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/1
மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/1
மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையா – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/1
மாது இரத்தினாவளி ஏன் மையல்நோய் கூர்ந்து நெஞ்சை – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/1

மேல்

மாதுடன் (1)

மாதுடன் இல்வாழ்க்கையுற வாஞ்சித்தல் மாதுரிய – நன்மதிவெண்பா:1 35/2

மேல்

மாதுரிய (1)

மாதுடன் இல்வாழ்க்கையுற வாஞ்சித்தல் மாதுரிய
சாரம் ஒழி கருப்பஞ்சக்கையினை நன்மதியே – நன்மதிவெண்பா:1 35/2,3

மேல்

மாதே (6)

மலை அளவு நின்ற முலை மாதே மதியின் – நன்னெறி:1 13/3
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/1,2
அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு – விவேகசிந்தாமணி:1 35/3
தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/3
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/1,2
ஒரு போது யோகியே ஒண் தளிர் கை மாதே
இரு போது போகியே என்ப திரி போது – நீதிவெண்பா:1 9/1,2

மேல்

மாதை (6)

அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1
சொல்லுக என்று அங்கதனை தூது ஏவி மாதை விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/1
மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/1
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/1
மாதை நினைந்து மகிழ்ந்தான் பெரிதாக – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/1

மேல்

மாதோ (26)

மேல் நின்ற கடவுள் இன்றி மேதினி இல்லை மாதோ – நீதிநூல்:2 13/4
காசன கழுவில் ஏறும் கயமையே கடுக்கும் மாதோ – நீதிநூல்:3 32/4
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4
பொன்னை கவர செயும் வஞ்சனை போலும் மாதோ – நீதிநூல்:7 69/4
நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:12 114/4
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய் கலந்துநிற்கும் மாதோ – நீதிநூல்:12 121/4
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
சீல நெஞ்சினர் கீழோரை சினந்து இகழார்கள் மாதோ – நீதிநூல்:14 177/4
புலன் இலா பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ – நீதிநூல்:14 179/4
இட என கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ – நீதிநூல்:14 181/4
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/4
மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ – நீதிநூல்:15 190/4
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4
புங்கமா தேர்ந்து வேறோர் புரை இலார் போலும் மாதோ – நீதிநூல்:35 359/4
கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ – நீதிநூல்:36 362/4
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ – நீதிநூல்:37 375/4
நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ – நீதிநூல்:38 377/4
பித்திகை ஏறி செல்லும் பேதைமை நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:38 381/4
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ – நீதிநூல்:39 389/4
இறப்பது பிறப்பினும்தான் இனிது அறவர்க்கு மாதோ – நீதிநூல்:43 472/4
சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4
இனையவரை சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ – நீதிநூல்:44 506/4
நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ – நீதிநூல்:46 523/4
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4

மேல்

மாந்த (1)

மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1

மேல்

மாந்தச்செய்திடும் (1)

மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும்
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/1,2

மேல்

மாந்தர் (24)

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர்
குறைக்குந்தனையும் குளிர் நிழலை தந்து – மூதுரை-வாக்குண்டாம்:1 30/2,3
துஞ்சுவதே மாந்தர் தொழில் – நல்வழி:1 5/4
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போல – நல்வழி:1 28/3
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை – அறநெறிச்சாரம்:1 49/2
நடுநின்று உலக நயன் இலா மாந்தர்
வடு அன்றோ செய்யும் வழக்கு – அறநெறிச்சாரம்:1 102/3,4
மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடா – அறநெறிச்சாரம்:1 117/2
கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம்:1 135/4
கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம்:1 137/4
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார் – நீதிநூல்:5 47/3
புட்களும் விலங்கும் ஒவ்வோர் இரையையே புசிக்கும் மாந்தர்
உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும் – நீதிநூல்:36 367/1,2
மண் கவி மாந்தர் யாரும் மறைவு இன்றி உணரும் வண்ணம் – நீதிநூல்:47 525/1
ஏந்து துன்பம் உற்றன் இரங்கேசா மாந்தர்
பிறர்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/2,3
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/3
வேறாகும் மாந்தர் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/4
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – விவேகசிந்தாமணி:1 51/4
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே – விவேகசிந்தாமணி:1 72/4
மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 64/2
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 152/4
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/3
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/4
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/3,4
வேறு ஆகும் மாந்தர் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/3,4
நாணுடைமை மாந்தர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/4

மேல்

மாந்தர்-தம் (2)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 94/3,4
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/3,4

மேல்

மாந்தர்-பால் (1)

வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று – நீதிநூல்:21 245/1

மேல்

மாந்தர்க்கு (7)

கல்லாத மாந்தர்க்கு கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் – மூதுரை-வாக்குண்டாம்:1 27/1
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய – மூதுரை-வாக்குண்டாம்:1 27/2
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/2,3
மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே – நன்மதிவெண்பா:1 67/3
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/3,4
நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/3,4
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/3

மேல்

மாந்தரை (2)

நெடிய மா சேனையை நெறிசெய் மாந்தரை
கடியொடும் தாங்க ஊர் காரியம் செய – நீதிநூல்:5 52/2,3
இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/3

மேல்

மாந்தரையும் (1)

கல்லாத மாந்தரையும் கடும் கோப துரைகளையும் காலம் தேர்ந்து – விவேகசிந்தாமணி:1 62/1

மேல்

மாந்தல் (1)

மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4

மேல்

மாந்தாதா (1)

மண்டு புகழ் மாந்தாதா மாதவரின் மேன்மை மிக – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/1

மேல்

மாந்தி (1)

ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/2,3

மேல்

மாந்துவோர் (1)

மாலியை மாந்துவோர் மலர் கள் நீத்து மெய் – நீதிநூல்:19 229/2

மேல்

மாநிதியம் (1)

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி – நல்வழி:1 20/3

மேல்

மாநில (1)

குடி தழீஇ கோலோச்சும் மாநில மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/3

மேல்

மாநிலத்தார்க்கு (1)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1,2

மேல்

மாநிலத்தில் (2)

ஏன உருவாம் இரங்கேசா மாநிலத்தில்
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/2,3
வள்ளல் வரகுணன் போல் மாநிலத்தில் ஏன் கிளையை – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/1

மேல்

மாநிலத்திலே (1)

மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/1

மேல்

மாநிலத்தீர் (2)

மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா – நல்வழி:1 10/2
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும் – நல்வழி:1 32/2

மேல்

மாநிலத்து (2)

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 17/3,4
மருங்கு உடையார் மாநிலத்து இல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/4

மேல்

மாநிலத்துள் (1)

ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 26/2,3

மேல்

மாநிலத்தை (1)

மண்டு புகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/1

மேல்

மாநிலத்தோர் (1)

மைந்தர்-தமை கொண்டு ஏன் மாநிலத்தோர் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/1

மேல்

மாபுரம் (1)

மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1

மேல்

மாமலராள் (1)

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/1,2

மேல்

மாமறையோன் (1)

பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும் – முதுமொழிமேல்வைப்பு:1 159/2

மேல்

மாமன் (3)

மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி – நீதிநூல்:12 119/2
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1
மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானை பொன் மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 90/1

மேல்

மாமாங்கம் (1)

மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல் – அறநெறிச்சாரம்:1 222/1

மேல்

மாமி (5)

மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும் – நீதிநூல்:12 119/2,3
மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து – நீதிநூல்:44 481/2
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள் – நீதிநூல்:44 485/1
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1
புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன் – நீதிநூல்:44 504/2

மேல்

மாய் (1)

மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2

மேல்

மாய்கின்ற (1)

வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல் – நீதிநூல்:34 356/2

மேல்

மாய்த்தார்-தமக்கே (1)

மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 73/2,3

மேல்

மாய்த்து (1)

தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்து
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய – நீதிநூல்:4 40/1,2

மேல்

மாய்ந்தது (1)

மாயமானாய் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று – ஆத்திசூடிவெண்பா:1 51/2

மேல்

மாய்ந்ததே (3)

தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/2
நீ நகைப்ப முப்புரமும் நீறு ஆகி மாய்ந்ததே
தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/1,2
மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே
சுற்று நீர் தென்குளத்தூர் சோமேசா பற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/1,2

மேல்

மாய்ந்தார் (4)

வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/2
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/2
குந்தி ஏன் மாய்ந்தார் குமரேசா முந்துகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:38 380/2
மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/1

மேல்

மாய்ந்தாள் (2)

கொள்ளுண்டு மாய்ந்தாள் குமரேசா தள்ளுண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/2
கோ மறுக மாய்ந்தாள் குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/2

மேல்

மாய்ந்தான் (8)

கூறுபட மாய்ந்தான் குமரேசா மாறி – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/2
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 171/2
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா எற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/2
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/2
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/2
குன்றி முன்னே மாய்ந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/2
குன்றி உடன் மாய்ந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/2
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா நின்று அழலும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/2

மேல்

மாய்ந்திடின் (1)

நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3

மேல்

மாய்ந்திடும் (1)

மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை – விவேகசிந்தாமணி:1 120/3

மேல்

மாய்ந்து (3)

வாயுறு விளங்கனியின் மாய்ந்து – நன்மதிவெண்பா:1 106/4
உப்பினில் மாய்ந்து கெடும் – அருங்கலச்செப்பு:1 177/2
மாசு ஊர மாய்ந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/4

மேல்

மாய்வதன்-கண் (1)

வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண்
மேலை பிறப்பும் இது ஆனால் மற்று என்னை – அறநெறிச்சாரம்:1 157/2,3

மேல்

மாய்வது (1)

மண் புக்கு மாய்வது மன் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/4

மேல்

மாய்வர் (3)

இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை – அறநெறிச்சாரம்:1 20/1
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் வினைப்பயன்-கொல் – அறநெறிச்சாரம்:1 110/2
நின்று அன்னார் மாய்வர் நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/4

மேல்

மாய்வன (1)

வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 6/3

மேல்

மாய்வித்தார் (1)

சொல்லி முப்புரமும் மாய்வித்தார் ஆதலினால் – முதுமொழிமேல்வைப்பு:1 136/2

மேல்

மாய்வு (1)

மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன் – நீதிநூல்:18 222/2

மேல்

மாய (8)

வரவர வாய்மடுத்து வல் விராய் மாய
எரி தழல் மாயாது இரா – நீதிநெறிவிளக்கம்:1 63/3,4
மாய போர் செய் மடந்தையர்க்கு புறமா – நீதிநூல்:13 167/3
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/3,4
மாய மாரீசன் மடிந்தோன் கவுசிகன்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/1
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3
பன்னியரை மாய பரத்தையரை முன்ன அரிய – நீதிவெண்பா:1 41/2
மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1

மேல்

மாயம்செய் (1)

மாயம்செய் தட்டானை வாணிபனை தீய – நன்மதிவெண்பா:1 62/2

மேல்

மாயமகளிர் (1)

மாயமகளிர் முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/4

மேல்

மாயமாம் (1)

மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 114/1

மேல்

மாயமானாய் (1)

மாயமானாய் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று – ஆத்திசூடிவெண்பா:1 51/2

மேல்

மாயமுற்ற (1)

மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2

மேல்

மாயவன் (1)

பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/1

மேல்

மாயன் (2)

வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/3
மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1

மேல்

மாயனார்-தம் (1)

மாயனார்-தம் மக்கள் மா முனியை கேட்ட கெற்பம் – ஆத்திசூடிவெண்பா:1 27/1

மேல்

மாயனை (1)

குழந்தை என்று மாயனை பேய் கொல்ல முலைப்பால் ஈந்து – ஆத்திசூடிவெண்பா:1 98/1

மேல்

மாயா (3)

வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 6/3
மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும் – நீதிவெண்பா:1 88/3
மாயும் என் மாயா உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/4

மேல்

மாயாசனகனை (1)

சார்ந்து நின்ற மாயாசனகனை ஏன் தீயன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/1

மேல்

மாயாது (1)

எரி தழல் மாயாது இரா – நீதிநெறிவிளக்கம்:1 63/4

மேல்

மாயாதேவி (1)

தேசு மிகு மாயாதேவி பசந்து கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/1

மேல்

மாயாவதி (1)

மாறி மறந்தது என மாயாவதி புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/1

மேல்

மாயாவி (1)

மண்டு துணை இன்றி வந்த மாயாவி வாலி வர – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/1

மேல்

மாயும் (4)

அறம் கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலன் – விவேகசிந்தாமணி:1 122/1
வனசரனால் மாயும் மறு நாள் எனலால் – முதுமொழிமேல்வைப்பு:1 54/2
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/3,4
மாயும் என் மாயா உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/4

மேல்

மாயுமே (1)

வாய்ந்த கருமம் சிதைந்து மாயுமே ஆய்ந்து ஓய்ந்து – நன்மதிவெண்பா:1 48/2

மேல்

மாயை (6)

இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/1
அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/1
ஓது பொருள் ஒன்றே உயர்ந்தது என மாயை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/1
மா தவத்து காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/1
ஊர் அலரை தாய் உரையை ஓராது ஏன் மாயை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/1
கண்டு நின்ற மாயை கனவின்-கண் காம இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/1

மேல்

மாயை-பால் (1)

மெய் தவத்தை காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால்
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/1,2

மேல்

மாயோன் (3)

கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையை – ஆத்திசூடிவெண்பா:1 74/1
சிந்தையில் மாயோன் துணையே தேடி உய்ந்தான் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 82/2
பேசலும் மாயோன் பெரும் பாம்பு ஆம் ஆசில் – முதுமொழிமேல்வைப்பு:1 24/2

மேல்

மார்க்கண்டர் (2)

நீடிய வாழ்வு எய்தி நிலம் மிசை ஏன் மார்க்கண்டர்
கூடினர் பேரின்பம் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/1,2
போற்றும் சுவேதர் புசுண்டர் உயர் மார்க்கண்டர்
கூற்றையும் ஏன் வென்றார் குமரேசா சீற்றம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/1,2

மேல்

மார்க்கண்டன் (2)

எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/2
இருமைக்கும் மெய் துணை ஆம் என்று மார்க்கண்டன்
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/1,2

மேல்

மார்க்கத்தால் (1)

மாறுகொள கிடந்த மார்க்கத்தால் நற்கதியில் – அறநெறிச்சாரம்:1 48/3

மேல்

மார்க்கத்து (1)

மாசுண்ட மார்க்கத்து நின்றாரை பூசித்தல் – அருங்கலச்செப்பு:1 33/1

மேல்

மார்ச்சாலத்தினிடத்தும் (1)

எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம் – நீதிநூல்:21 245/3

மேல்

மார்த்தாண்டன் (1)

தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்கேசனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/1

மேல்

மார்பத்து (1)

மார்பத்து அழுந்து கணை வாங்கி விடுத்தான் கரங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/1

மேல்

மார்பா (1)

ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1

மேல்

மார்பில் (1)

கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே – விவேகசிந்தாமணி:1 70/3

மேல்

மார்பினாரை (1)

பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனை – நீதிநூல்:12 134/1

மேல்

மார்பு (4)

குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/1
நண்ணேன் பரத்த நின் மார்பு – முதுமொழிமேல்வைப்பு:1 185/4
கள் அற்றே கள்வ நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/4
நண்ணேன் பரத்த நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/4

மேல்

மாரன் (2)

புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன்
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/2,3
மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 27/3

மேல்

மாரனும் (1)

திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என – விவேகசிந்தாமணி:1 108/2,3

மேல்

மாரி (7)

மாரி அல்லது காரியம் இல்லை – கொன்றைவேந்தன்:1 71/1
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/4
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்து அனையது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/3,4
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2
மாரி நின்றது என்ன மறுகினார் ஓரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/1
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/3,4
மாரி எனும் பாரி மகளிரும் ஏன் நல்குரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/1

மேல்

மாரி-மாட்டு (1)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/3,4

மேல்

மாரி_இல் (1)

மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/4

மேல்

மாரிடை (1)

மாரிடை முன் உள்ளம் மறுகி துணையினும் மால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/1

மேல்

மாரிதத்தன் (1)

மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/1

மேல்

மாரியே (1)

மாரியே பெய்யச்செய்து மறித்திடு கரை ஒன்று இன்றி – நீதிநூல்:47 541/3

மேல்

மாரீசன் (3)

மாய மாரீசன் மடிந்தோன் கவுசிகன்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/1
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன்
மாயமானாய் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று – ஆத்திசூடிவெண்பா:1 51/1,2
மான் ஆகி தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/1

மேல்

மாருதி (2)

மல்லல் வியாகரணம் மாருதி கற்க கருதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/1
கூறாத முன்னே குறித்து உணர்ந்த மாருதி சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/1

மேல்

மால் (22)

மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 55/1
மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே – நீதிநூல்:47 592/4
மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/1
மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1
வஞ்சி உருக்குமணி மா மால் வரு வழி பார்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/1
அத்தன் மால் பிரம்மதேவனால் அளவிடப்பட்டாலும் – விவேகசிந்தாமணி:1 44/3
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு – விவேகசிந்தாமணி:1 131/1
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
திலகன் கணபதி மால் செல்வன் நலம் மிகுந்த – ஆத்திசூடிவெண்பா:0 1/2
மால் திரு மெய் ங போல் வளை – ஆத்திசூடிவெண்பா:1 15/4
அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர் துன் – ஆத்திசூடிவெண்பா:1 37/1
கற்றதனால் உங்கள் கவிவீரராகவ மால்
வெற்றி பரராசசிங்கம் மேன்மைசெய பெற்றதனால் – ஆத்திசூடிவெண்பா:1 70/1,2
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 80/2
மேல் ஆம் குணம் போம் விதம் போல மால் ஆர்ந்த – நன்மதிவெண்பா:1 79/2
சதுமுகன் மால் காணா தலைவர் புகழ் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/1
வழுவு செய்தும் மால் அயர்க்கு வந்து அரனே பின்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/1
நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு – முதுமொழிமேல்வைப்பு:1 136/1
ஆவதனை முன் மால் அறிந்து செய்தார் ஏன் இலங்கைக்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/1
மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/1
கோலி நகைத்தாள் குமரேசா மால் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/2
மாரிடை முன் உள்ளம் மறுகி துணையினும் மால்
கூர நின்றாள் என்னே குமரேசா ஏர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/1,2

மேல்

மால்கள் (1)

மால்கள் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 47/4

மேல்

மால்கொண்ட (1)

கொண்டதால் ஏன் குமரேசா மால்கொண்ட
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/2,3

மேல்

மால்கொண்டு (1)

கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்கொண்டு
நின்றாய் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/1,2

மேல்

மாலான் (1)

மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/1

மேல்

மாலி (1)

கோசிகர் முன் சீற குலைந்து ஏனாம் மாலி முன்னோர் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/1

மேல்

மாலியவான் (1)

சுற்றம் எல்லாம் வந்து தன்னை சூழ ஏன் மாலியவான்
கொற்றவனாய் நின்றான் குமரேசா பற்று உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/1,2

மேல்

மாலியை (1)

மாலியை மாந்துவோர் மலர் கள் நீத்து மெய் – நீதிநூல்:19 229/2

மேல்

மாலினால் (1)

மாலினால் இருவரும் மருவி மாசிலா – நீதிநூல்:9 86/1

மேல்

மாலுக்கு (3)

வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்கு
கற்றாழம் பூவே கறி – விவேகசிந்தாமணி:1 128/3,4
மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 4/1
செந்திரு மாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடிவெண்பா:1 56/4

மேல்

மாலும் (3)

இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 87/2
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 160/4
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/4

மேல்

மாலே (1)

மாலே கடிவது மற – ஆத்திசூடிவெண்பா:1 32/4

மேல்

மாலை (23)

சால செய்வாரே தலைப்படுவார் மாலை
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல் – அறநெறிச்சாரம்:1 17/2,3
பல கவி மாலை சூட்டி பரவினும் முடியும்-கொல்லோ – நீதிநூல்:3 23/4
இயலி தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/3,4
மண மனை சேர் மண மாலை மாண்புறும் – நீதிநூல்:31 332/1
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/3
வானவர்கோன் காமநோய் மாலை வர மிக்கதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/1
மாலை மலரும் இ நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/4
மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 31/2
மாலை உழக்கும் துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/4
மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/1
மண்டு புகழ் மானவதி மாலை வர துன்பம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/1
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3
மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/1
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/3
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/3
மண்டு புகழ் திதி ஏன் மாலை வர காமநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/1
மாலை மலரும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/4
மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/1
மாலை படர்தரும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/4
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/3,4
மாலை அயர்கம் விருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/4

மேல்

மாலை-தனை (2)

மாசில் உயர் கேசினி முன் மாலை-தனை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/1
மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையா – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/1

மேல்

மாலைக்கு (3)

மாலைக்கு செய்த பகை – முதுமொழிமேல்வைப்பு:1 176/4
மாலைக்கு செய்த பகை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/4
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/3

மேல்

மாலையவர் (1)

கை செய்து ஊண் மாலையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/4

மேல்

மாலையாளரை (1)

பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/3

மேல்

மாலையும் (1)

காலையும் மாலையும் நான்மறை ஓதா – வெற்றிவேற்கை:1 65/1

மேல்

மாலையோ (2)

இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது – நீதிநூல்:41 431/3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/3

மேல்

மாவதம் (2)

சொல்லுப மாவதம் என்று – அருங்கலச்செப்பு:1 85/2
தலையாய மாவதம் ஆம் – அருங்கலச்செப்பு:1 87/2

மேல்

மாவலி (1)

வெள்ளி கெடுவாய் என உரைத்தும் மாவலி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/1

மேல்

மாவலி-பால் (1)

மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1

மேல்

மாவலியை (1)

மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த – ஆத்திசூடிவெண்பா:1 4/1

மேல்

மாவளத்தான் (1)

மண்டி வைத கண்ணரையும் மாவளத்தான் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/1

மேல்

மாவளவன் (1)

உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன்
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/1,2

மேல்

மாவினை (1)

நேர்ந்த மாவினை தான் தூக்கி நெஞ்சம் புண்ணாதல் போலும் – நீதிநூல்:36 366/4

மேல்

மாவை (1)

ஐம்புல கதவு அடைத்து மன மாவை அறிவாம் – நீதிநூல்:6 59/1

மேல்

மாழ்கும் (1)

ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/3

மேல்

மாள்வது (1)

அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி – நீதிவெண்பா:1 99/3

மேல்

மாளவி (2)

மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/1
மாளவி தன் காமம் மறைத்தும் நிறை கடந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/1

மேல்

மாளவியை (1)

கண்டான் முன் மாளவியை கண் உறக்கம் இன்றி மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/1

மேல்

மாளிகையார் (1)

ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/1

மேல்

மாளினும் (1)

மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில் – நீதிநூல்:42 445/1

மேல்

மாளும் (2)

தெய்வம் சீறின் கைத்தவம் மாளும் – கொன்றைவேந்தன்:1 43/1
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும்
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில் – விவேகசிந்தாமணி:1 125/3,4

மேல்

மாற்ற (1)

மடி ஆண்மை மாற்ற கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/4

மேல்

மாற்றங்கள் (1)

பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ – நீதிநூல்:38 382/4

மேல்

மாற்றத்து (1)

சொல்லிய மாற்றத்து உயிராம் தூய்மை பெறு வாய்மை – நன்மதிவெண்பா:1 90/1

மேல்

மாற்றம் (9)

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/3
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சி துஞ்சார் தடுமாற்றம் – அறநெறிச்சாரம்:1 146/2
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த – நீதிநூல்:44 490/2
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/4
அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லா – நன்மதிவெண்பா:1 74/2
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/3
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/3,4
வென்றி புகழேந்தி வேத்தவையில் மாற்றம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/1
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/4

மேல்

மாற்றமும் (1)

சுதமுறு முகத்தொடு சொல்லும் மாற்றமும்
பதமுறு கறை கறை படிந்த ஆடையும் – நீதிநூல்:18 219/1,2

மேல்

மாற்றல் (2)

மனக்கவலை மாற்றல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 4/4
மன கவலை மாற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/4

மேல்

மாற்றலர் (1)

முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/3

மேல்

மாற்றலர்கள் (1)

மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1

மேல்

மாற்றலுற்றார் (1)

வாக்கரசர் பிள்ளாய் என வலித்து மாற்றலுற்றார்
தூக்கு பிள்ளையார் செலவை சோமேசா நோக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/1,2

மேல்

மாற்றவும் (1)

வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில் – நீதிநூல்:42 443/2

மேல்

மாற்றாத (1)

கூற்றால் விதுரன் குமரேசா மாற்றாத
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/2,3

மேல்

மாற்றார் (3)

மாற்றார் மறுமை காண்பார் – அறநெறிச்சாரம்:1 171/4
மாற்றார் முடியும் வளமையும் கொண்டு ஏக நலம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/1
வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/1

மேல்

மாற்றார்க்கு (1)

குணனிலனாய் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 868/3,4

மேல்

மாற்றாரை (1)

மாற்றாரை மாற்றும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/4

மேல்

மாற்றான் (1)

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/3

மேல்

மாற்றான்-தன் (1)

உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4

மேல்

மாற்றானுக்கு (2)

மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடி:1 89/1
என மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 88/4

மேல்

மாற்றானை (1)

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் – உலகநீதி:1 3/2

மேல்

மாற்றி (5)

மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம் – அறநெறிச்சாரம்:1 193/3
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில் – அறநெறிச்சாரம்:1 211/2,3
காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/1,2
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/2
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2

மேல்

மாற்றியவர் (1)

மறம் கேள்வி மாற்றியவர் – அறநெறிச்சாரம்:1 10/4

மேல்

மாற்றில் (1)

கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில் – நீதிநூல்:29 321/2

மேல்

மாற்றினாள் (1)

மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள்
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/1,2

மேல்

மாற்று (2)

பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
வடு மாற்று அவா இன்மை நற்கு – அருங்கலச்செப்பு:1 18/2

மேல்

மாற்றும் (2)

மாற்றும் அறிவான ஞான வளர் ஒளியான் – அறநெறிச்சாரம்:1 221/3
மாற்றாரை மாற்றும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/4

மேல்

மாற்றுமே (1)

மங்கலுறும் வறுமை மாற்றுமே துங்கம் மிகும் – நீதிவெண்பா:1 100/2

மேல்

மாற்றுவரே (1)

உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து – நீதிவெண்பா:1 77/3,4

மேல்

மாற்றுவார் (1)

மாற்றுவார் ஆற்றலின் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/4

மேல்

மாறர் (2)

மாறர் ஒரு சொல்லே மதுரகவி முன் சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/1
குன்றாத இளையான்குடி மாறர் செய் நீர்மை – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/1

மேல்

மாறராம் (1)

பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம்
தொண்டர் மனைவியர் சோமேசா கண்டோம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/1,2

மேல்

மாறன் (7)

தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/1
கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/1
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
நீர் கொண்ட கொண்டல் நிகர் மாறன் தண்ணளியால் – நன்மதிவெண்பா:1 1/1
அடியவரை நீத்து அரனுக்கு அன்புசெய்ய மாறன்
மழை மறுத்து பல் உயிரும் வாடும் படியில் – முதுமொழிமேல்வைப்பு:1 7/1,2
மாறன் இறை அருளால் வந்து வெல்ல தோற்ற அளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 97/1
உற்ற வினை ஊறுபட்டும் ஒல்காது ஏன் மாறன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/1

மேல்

மாறனது (1)

மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 125/1

மேல்

மாறனார் (1)

மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/1

மேல்

மாறா (8)

கண்ணீர்மை மாறா கருணையால் பெண்ணீர்மை – நல்வழி:1 16/2
எத்திறத்தும் மாறா பொருள் உரைப்பர் பித்தர் அவர் – அறநெறிச்சாரம்:1 47/2
வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார் – விவேகசிந்தாமணி:1 61/3,4
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல் – விவேகசிந்தாமணி:1 104/2
மாறா நீர் வையக்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 112/4
மாறா அமுது உண்ணும் வஞ்சர் எதிர் வெய்ய சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/1
மாறா நீர் வையக்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/4
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/1

மேல்

மாறாகி (1)

மன்னும் இனிமையான் மாறாகி பன்னும் – நீதிவெண்பா:1 22/2

மேல்

மாறாத (2)

மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/1
மாறாத தேவகியும் மாறினள் ஏன் விப்பிரனை – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/1

மேல்

மாறாது (3)

அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது – வெற்றிவேற்கை:1 25/1
மண்டு புகழ் சீனக்கன் மாறாது ஏன் ஓர் நிலையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/1
மாறாது அருள் கண்ணன்-மாட்டும் குசேலர் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/1

மேல்

மாறாமல் (3)

வள்ளல் உயர் ஆய் செல்வம் மாறாமல் ஏன் வளர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/1
மண்டு புகழ் ஆட்கொண்டான் மாறாமல் ஏன் வினையை – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/1
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/1

மேல்

மாறான (2)

மாறான குறவருடை வள்ளிபங்கன் – உலகநீதி:1 12/7
மாறான வல்லமை பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 98/4

மேல்

மாறி (10)

வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும் – நீதிநூல்:20 244/3
எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று – நீதிநூல்:25 290/1
கூறுபட மாய்ந்தான் குமரேசா மாறி
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/2,3
மாறி வைதும் அல்லமனும் மாது கவுரியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/1
கூறப்பட்டான் ஏன் குமரேசா மாறி
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/2,3
மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/1
கூறினர் சீர் என்னே குமரேசா மாறி
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/2,3
மாறி பகைத்ததனை மாடலன் ஏன் குட்டுவன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/1
மண்டு துயர் செய்தார்க்கு மாறி வயிரப்பன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/1
மாறி மறந்தது என மாயாவதி புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/1

மேல்

மாறிடும் (1)

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும் – நல்வழி:1 32/2

மேல்

மாறியது (1)

வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும் – நீதிநூல்:2 14/2

மேல்

மாறில் (3)

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே – நல்வழி:1 24/2,3
பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம் – நன்மதிவெண்பா:1 22/3
தம்தம் நிலை மாறில் தமராலும் துன்புறலில் – நன்மதிவெண்பா:1 28/3

மேல்

மாறிலனே (1)

தோன்று பழி மாறிலனே சோமேசா ஏன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/2

மேல்

மாறினள் (1)

மாறாத தேவகியும் மாறினள் ஏன் விப்பிரனை – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/1

மேல்

மாறு (20)

அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய – அறநெறிச்சாரம்:1 45/1
மாறு கால பகுப்பும் வகுப்பவன் சக பிரானால் – நீதிநூல்:47 533/4
காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி – நன்னெறி:1 6/1
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/3
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – முதுமொழிமேல்வைப்பு:1 134/3
மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/1
மாறு_இல் சடையப்பன் வண் புகழை காவியத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/1
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
மாறு செய்தும் கும்பகன்னன் மாண்புற்றான் யார் புறமும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/1
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1
மாறு_இல் புகழேந்தி மாண் பாணர் தூதுசென்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/1
மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/1
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/3
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/1
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/3
கூறி முன் நின்றான் குமரேசா மாறு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/2
மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி என – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/1
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1

மேல்

மாறு_இல் (8)

மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/1
மாறு_இல் சடையப்பன் வண் புகழை காவியத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/1
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1
மாறு_இல் புகழேந்தி மாண் பாணர் தூதுசென்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/1
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1

மேல்

மாறுகொள (1)

மாறுகொள கிடந்த மார்க்கத்தால் நற்கதியில் – அறநெறிச்சாரம்:1 48/3

மேல்

மாறுதல் (1)

வளம் இலா பொருள் மாறுதல் மிகு விலை வாங்கல் – நீதிநூல்:17 206/3

மேல்

மாறுபட்டு (1)

பண்டு தக்கன் மாறுபட்டு பாத்தவுடனே உமையார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/1

மேல்

மாறுபாடு (1)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 945/3

மேல்

மாறும் (2)

மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல் – நீதிநூல்:31 333/1
இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும் – விவேகசிந்தாமணி:1 125/1,2

மேல்

மாறுமே (1)

நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம் – மூதுரை-வாக்குண்டாம்:1 23/3,4

மேல்

மாறுவர் (1)

வாள்படை வாங்குவர் இலரேல் மாறுவர் ஆர் புறங்கூற்றை – நீதிநூல்:22 266/1

மேல்

மான் (17)

மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று – நீதிநூல்:12 146/2
மண்ணில் புலியை மதி மான் – நன்னெறி:1 29/4
கானலை நீர் என்று எண்ணி கடுவெளி திரியும் மான் போல் – விவேகசிந்தாமணி:1 38/1
கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார் – விவேகசிந்தாமணி:1 48/2
செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
மான் ஆர் விழியார் மனம் – நீதிவெண்பா:1 55/4
மான் உடம்பு வைக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 150/2
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 165/1
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1
கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/1
மான் ஆகி தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/1
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/1
கண்ட மான் கண் சிறிது காதலுற ஏன் பரதர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/1
திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/1

மேல்

மான்_மகள் (1)

அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1

மேல்

மான்_அனையாள் (1)

மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று – நீதிநூல்:12 146/2

மேல்

மான (5)

கோன் அதிகன் என்னே குமரேசா மான
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/2,3
கோன் ஒழுக்கம் காத்தார் குமரேசா மான
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/2,3
கோனையும் போற்றாமல் குமரேசா மான
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/2,3
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1
ஏனோ வெம் தீயும் இனிது என்றாள் மான வதி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/1

மேல்

மானத்தை (1)

மானத்தை இழந்தே பொருள் வவ்வப்படுவானே – நீதிநூல்:24 283/4

மேல்

மானபரா (1)

மானபரா புன்னைவன நாதா இவ் வகையே – ஆத்திசூடிவெண்பா:1 108/3

மேல்

மானம் (30)

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது – நல்வழி:1 14/3
மானம் அழிந்து மதிகெட்டு போன திசை – நல்வழி:1 25/2
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை – நல்வழி:1 26/1
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை – அறநெறிச்சாரம்:1 106/2,3
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் – நீதிநூல்:37 375/3
தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/2,3
உயிர் நீப்பர் மானம் வரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/4
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய் சவங்கள் ஆகி – விவேகசிந்தாமணி:1 48/3
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம்
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/1,2
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
மானம் தரும் பிசி வார்த்தை இவை மேல் நிரையே – நீதிவெண்பா:1 13/2
மானம் இலா இல்லாளும் மானமுறும் வேசியரும் – நீதிவெண்பா:1 14/3
ஆசைக்கு இலை பயம் மானம் – நீதிவெண்பா:1 73/4
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே – நன்மதிவெண்பா:1 47/3
மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2
தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா – நன்மதிவெண்பா:1 109/2
மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/2
மானம் போற்று – புதிய-ஆத்திசூடி:1 76/1
வீரம் மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலம் மானம்
கூர நின்றான் என்னே குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/1,2
மானம் உடையது அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/4
மானம் மிகு சாலிவாகனன் ஏன் காலம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/1
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/3
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1
உயிர் நீப்பர் மானம் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/4
இளி வரின் வாழாத மானம் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/3
மானம் கருத கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/4

மேல்

மானம்-தன்னை (1)

மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னை
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/2,3

மேல்

மானம்_இல் (1)

மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/2

மேல்

மானமா (1)

அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/4

மேல்

மானமும் (4)

தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 40/1
கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார் – நீதிநெறிவிளக்கம்:1 78/1
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:44 432/3

மேல்

மானமுறும் (1)

மானம் இலா இல்லாளும் மானமுறும் வேசியரும் – நீதிவெண்பா:1 14/3

மேல்

மானர் (1)

என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/1

மேல்

மானவதி (1)

மண்டு புகழ் மானவதி மாலை வர துன்பம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/1

மேல்

மானவர் (2)

மானவர் உய்ய ஓர் வழியும் இல்லையே – நீதிநூல்:5 51/4
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/4

மேல்

மானவர்க்கு (2)

மானவர்க்கு உறையுளாய் நிரயம் வாய்விரியுமே – நீதிநூல்:6 57/4
மானவர்க்கு பூணா மதி – நன்மதிவெண்பா:1 47/4

மேல்

மானவரும் (1)

நிலை உடைய மானவரும் நிற்கும் நிலை தவறா – நீதிவெண்பா:1 28/2

மேல்

மானவன் (1)

மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/1

மேல்

மானனிகை (1)

மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/1

மேல்

மானி (1)

பெரு மானி ஊக்கம் அற்று பேதைமையார் கீழின் – நன்மதிவெண்பா:1 91/1

மேல்

மானிடர் (7)

வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர்
அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே – நீதிநூல்:10 97/3,4
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில – நீதிநூல்:20 238/1
படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால் – நீதிநூல்:34 354/1
பொன்றும் மானிடர் புகழ்ச்சி புனலின் மேல் எழுத்துக்கு ஒப்பே – நீதிநூல்:38 376/4
மானிடர் துயரை சொல்வர் மற்றுளோர் அதனை தீர்ப்பர் – நீதிநூல்:45 515/1
வண்டு தேன் நுகர் இன்பமே மானிடர் இன்பம் – விவேகசிந்தாமணி:1 87/4
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/4

மேல்

மானிடர்க்கும் (1)

தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா – நீதிநூல்:45 517/4

மேல்

மானிடராய் (1)

பூதலத்தில் மானிடராய் பிறப்பது அரிது என புகல்வர் பிறந்தோர் தாமும் – விவேகசிந்தாமணி:1 93/1

மேல்

மானிடரே (1)

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு – நல்வழி:1 22/2

மேல்

மானும் (1)

மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4

மேல்

மானுமே (4)

மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே – நீதிநூல்:9 89/4
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே – நீதிநூல்:22 261/4
மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே – நீதிநூல்:37 368/4
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/4

மேல்

மானுவரே (1)

மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும் – நீதிவெண்பா:1 91/2

மேல்

மானுவரோ (1)

வல்லான் ஒருவனையே மானுவரோ அல் ஆரும் – நீதிவெண்பா:1 98/2

மேல்

மானே (2)

சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4
கான வரி உகிரும் கற்றோரும் மானே
பிறந்த இடத்து அன்றி பிறிதொரு தேசத்தே – நீதிவெண்பா:1 27/2,3

மேல்

மானை (1)

மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே – நன்மதிவெண்பா:1 67/3

மேல்