கட்டுருபன்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனில் 3
-கட்டே 4
-கண் 147
-கண்ணதே 1
-கண்ணும் 27
-கண்ணே 11
-கண்ணேயும் 1
-காறும் 2
-கொல் 70
-கொலாம் 1
-கொலோ 11
-கொல்லோ 22
-தங்கள் 2
-தங்களுக்கு 1
-தங்களை 3
-தம் 43
-தமக்கு 6
-தமக்கும் 2
-தமக்கே 1
-தமை 15
-தமையும் 1
-தம்கண் 1
-தம்பால் 2
-தம்பாலே 1
-தம்மால் 1
-தம்மில் 1
-தம்முள்ளே 1
-தம்மை 18
-தம்மையும் 3
-தம்மையே 1
-தம்மொடும் 2
-தலை 1
-தன் 33
-தனக்கு 10
-தனில் 21
-தனிலே 3
-தனினும் 1
-தனை 72
-தனையும் 1
-தனையே 3
-தன்பாலும் 1
-தன்னால் 1
-தன்னில் 9
-தன்னினும் 1
-தன்னுள் 1
-தன்னை 36
-தன்னையே 3
-தாமும் 1
-தானும் 1
-தொறு 1
-தொறும் 18
-தொறூஉம் 3
-தோறு 1
-தோறும் 12
-நின்று 2
-பால் 126
-பால 1
-பாலது 1
-பாலதே 1
-பாலும் 3
-பாலே 1
-பொருட்டால் 5
-பொருட்டு 12
-மட்டும் 1
-மன் 20
-மன்ற 2
-மன்னும் 2
-மன்னோ 9
-மாட்டு 14
-மாட்டும் 13
-மின் 17
-மின்கள் 1
-வயின் 5
-வாய் 5
-வாயும் 1

-அதனில் (3)

கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/2
சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4

மேல்

-கட்டே (4)

வகை தெரிவான்-கட்டே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 9/4
வகை தெரிவான்-கட்டே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/4
நாண் உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/4
நன்கு உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/4

மேல்

-கண் (147)

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண்
ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/1,2
ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண்
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/2,3
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண்
குற்றமும் தோன்றா கெடும் – அறநெறிச்சாரம்:1 42/3,4
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண்
பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை – அறநெறிச்சாரம்:1 52/2,3
இறுதிக்-கண் ஏமாப்பு இல – அறநெறிச்சாரம்:1 65/4
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்-கண்
நிற்றலும் கூட பெறின் – அறநெறிச்சாரம்:1 72/3,4
வினை பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை – அறநெறிச்சாரம்:1 80/3
ஆவதன்-கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் ஓவாதே – அறநெறிச்சாரம்:1 90/2
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்-கண்
செம்மை உடையதாம் சேவகம் தம்மை – அறநெறிச்சாரம்:1 108/1,2
ஊர் பகை நின்-கண் ஒறு – அறநெறிச்சாரம்:1 109/4
வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண்
தீ கருமம் சோரவிடல் – அறநெறிச்சாரம்:1 123/3,4
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 130/2
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண்
தவா வினை வந்து அடைய கண்டும் அவாவினை – அறநெறிச்சாரம்:1 131/1,2
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/3
ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை – அறநெறிச்சாரம்:1 138/1
பிறவிக்-கண் நீத்தார் பெரும் குணத்தாரை – அறநெறிச்சாரம்:1 139/3
இலையின்-கண் நீர் நிலாது ஆகும் அலைவின் – அறநெறிச்சாரம்:1 148/2
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/2
வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண்
மேலை பிறப்பும் இது ஆனால் மற்று என்னை – அறநெறிச்சாரம்:1 157/2,3
விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண்
ஆற்ற முடியாது எனினும் தாம் ஆற்றுவார் – அறநெறிச்சாரம்:1 171/2,3
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல் – அறநெறிச்சாரம்:1 188/3
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன – அறநெறிச்சாரம்:1 208/2
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே – நீதிநூல்:10 102/4
ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை – நீதிநூல்:14 177/1
இ குவலயக்-கண் இழிவுக்கு இடமதாகும் – நீதிநூல்:33 345/1
ஏல நீ உன்-கண் ஏற்றாய் இதயமே சிதைவை நீயே – நீதிநூல்:47 563/4
வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை – நீதிநூல்:47 565/3
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண்
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/2,3
தொடும் உயர்திணை மரீஇ சுதர்க்-கண் அன்பு இலா – நீதிநூல்:47 588/3
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு – நன்னெறி:1 30/4
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/3
இடைக்-கண் முரிந்தார் பலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/4
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/3
அதனை அவன்-கண் விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/4
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/3
இல்லார்க்-கண் நில்லாது அரண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/4
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/3,4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/3
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/3
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/4
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/3
இகவாவாம் இல் இறப்பான்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/4
இடைக்-கண் முரிந்தார் பலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/4
போற்றார்-கண் போற்றி செயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/4
இல்லார்க்-கண் இல்லது அரண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/4
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/3,4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/3,4
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/4
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – ஆத்திசூடிவெண்பா:1 90/1
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2
மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண் – அருங்கலச்செப்பு:1 17/1
மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண்
ஐயம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 17/1,2
பிறர்-கண் வருத்தமும் சாக்காடும் கேடும் – அருங்கலச்செப்பு:1 117/1
உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும் – அருங்கலச்செப்பு:1 122/1
இறுவாய்க்-கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி – அருங்கலச்செப்பு:1 146/1
ஆலோசனையின் அழிவு அகற்றி மாதவன்-கண்
மீள்வு இன்றி ஏற்றுக்கொளல் – அருங்கலச்செப்பு:1 148/1,2
இருளின்-கண் நால் வகை ஊணும் துறந்தான் – அருங்கலச்செப்பு:1 167/1
இரு தொடர் பாட்டின்-கண் ஊக்கம் அறுத்தான் – அருங்கலச்செப்பு:1 170/1
யாதும் உடம்பாடு வாழ்க்கைக்-கண் இல்லவன் – அருங்கலச்செப்பு:1 171/1
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 68/3
மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே – முதுமொழிமேல்வைப்பு:1 73/2
அதனை அவன்-கண் விடல் – முதுமொழிமேல்வைப்பு:1 85/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 101/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 102/4
இல்லார்-கண் இல்லது அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 117/4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – முதுமொழிமேல்வைப்பு:1 129/3,4
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – முதுமொழிமேல்வைப்பு:1 143/3
குலத்தின்-கண் ஐயப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 143/4
மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/3
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/3
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/3,4
மடமை மடவார்-கண் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/4
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/3,4
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/4
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/3
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/4
அறம் பொருள் கண்டார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/4
இகவாவாம் இல் இறப்பான்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/4
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/3
நட்டார்-கண் செய்தலின் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/4
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/3
நயன் உடையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/4
பெருந்தகையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/4
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/3
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/3,4
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/4
அளவின்-கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/3
அளவின்-கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/3,4
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/4
வேண்டும் பிறன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/4
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/3
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/3
கல்லார்-கண் பட்ட திரு – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/4
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/3
இடைக்-கண் முரிந்தார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/4
போற்றார்-கண் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/4
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/3
அதனை அவன்-கண் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/4
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/3
கண்ணோட்டம் இல்லாத-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/4
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/3
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/3
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/3
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/3
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/4
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/3,4
கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/3
மாறி பகைத்ததனை மாடலன் ஏன் குட்டுவன்-கண்
கூற உணர்ந்தான் குமரேசா சீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/1,2
இல்லார்-கண் இல்லது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/4
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/3,4
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/3,4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/3
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/4
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/3
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/4
விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/3,4
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/3
கை அல்லதன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/3,4
தகைமைக்-கண் தங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/4
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/3,4
பகைவர்-கண் பட்ட செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/4
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/3
ஆற்றுபவர்-கண் இழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/4
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/3
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/4
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/3
கழி பேரிரையான்-கண் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/4
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/3
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/3
மதிக்-கண் மறு போல் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/4
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/3
குலத்தின்-கண் ஐயப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/4
சீரல்லவர்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/4
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3
உற்ற சித்தி வாழ உவந்தான் பிரிவின்-கண்
கொற்றவன் ஏன் நொந்தான் குமரேசா பெற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/1,2
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/4
கண்டு நின்ற மாயை கனவின்-கண் காம இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/1
கண்டாள் கனவின்-கண் காதலனை மாதவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/1
அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/4
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/4

மேல்

-கண்ணதே (1)

ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/2

மேல்

-கண்ணும் (27)

சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு – அறநெறிச்சாரம்:1 79/3
இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும்
நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/3,4
என்றும் முகமன் இயம்பாதவர்-கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை – நன்னெறி:1 1/1,2
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/3
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/3
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/3
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/3
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/3
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 116/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – முதுமொழிமேல்வைப்பு:1 117/3
பூரியார்-கண்ணும் உள – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/4
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/3
கற்று உயர்ந்த வேதாவின்-கண்ணும் ஒரு வெண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/1
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/3
எனை வகையான் தேறியக்-கண்ணும் வினை வகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/3
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/3
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/3
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/3
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/3
துலை அல்லார்-கண்ணும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/4
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/3,4

மேல்

-கண்ணே (11)

அருள்-கண்ணே நிற்பது அறிவு – அறநெறிச்சாரம்:1 145/4
சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும் – அறநெறிச்சாரம்:1 219/2
வழியுளார் என்பதற்கு சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே – நீதிநூல்:16 201/4
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே – நீதிநூல்:27 304/4
தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/3
குலன் உடையான்-கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 38/4
குலனுடையான்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/4
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/3
சுற்றத்தார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/4
காதலார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/4
வீழுநர்-கண்ணே இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/4

மேல்

-கண்ணேயும் (1)

இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/3

மேல்

-காறும் (2)

இறுவரை-காறும் முயல்ப இறும் உயிர்க்கும் – நீதிநெறிவிளக்கம்:1 48/2
கட்டு விடு-காறும் எஞ்சாமை ஐம்பாவம் – அருங்கலச்செப்பு:1 107/1

மேல்

-கொல் (70)

என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/2
எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 93/3
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல்
அறம் காலை செய்யாதவாறு – அறநெறிச்சாரம்:1 17/3,4
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் வினைப்பயன்-கொல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம் – அறநெறிச்சாரம்:1 110/2,3
ஆரும் வகை யாதாம்-கொல் என்று – அறநெறிச்சாரம்:1 146/4
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ – அறநெறிச்சாரம்:1 185/3
அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே – அறநெறிச்சாரம்:1 219/1
அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே – அறநெறிச்சாரம்:1 219/1
பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:3 27/4
வலி இலா பேடி கை வாள்-கொல் ஆண் என – நீதிநூல்:24 274/3
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து – நீதிநூல்:26 295/3
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து – நீதிநூல்:26 295/3
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4
முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான் – நீதிநூல்:40 405/3
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1
கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1
எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது – நீதிநூல்:47 555/3
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே – நீதிநூல்:47 555/4
புகர் சில இயற்றில் தாயும் பொறுப்பள்-கொல் மனத்தால் வாக்கால் – நீதிநூல்:47 570/1
புணர்ந்த தம்பம்-கொல் புத்தகம் தாங்கிய – நீதிநூல்:47 585/3
கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ – நீதிநூல்:47 585/4
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ – நீதிநூல்:47 586/4
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ – நீதிநூல்:47 586/4
சுழற்றும்-கொல் கற்றூணை சூறாவளி போய் – நன்னெறி:1 11/3
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் விந்தமலை – நன்னெறி:1 37/2,3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/3,4
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/3,4
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/3,4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/3,4
கற்றவர் போல் மெய்ப்பொருளை கண்டார்-கொல் உற்றது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 61/2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/3
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 160/4
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 163/3,4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/3,4
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல்
எனும் சொல் என்னே குமரேசா செல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1,2
என் நோற்றான்-கொல் எனும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/4
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/4
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/3
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/3
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/3,4
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/3
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/4
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/3,4
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/3
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/4
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/3,4
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/3
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/3
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/3
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/3
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/3
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/3,4
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3
யாது செய்வேன்-கொல் விருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/4
காணார்-கொல் இவ் ஊரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/4
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/3
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/3,4
நீடுவது அன்று-கொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/4

மேல்

-கொலாம் (1)

நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம் – நீதிநூல்:12 134/4

மேல்

-கொலோ (11)

ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே – நீதிநூல்:14 178/4
அலியினை மேவிய அரம்பையே-கொலோ – நீதிநூல்:24 274/4
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4
கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2
கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ – நீதிநூல்:47 585/4
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/3,4
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/4
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – முதுமொழிமேல்வைப்பு:1 171/3
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/3,4
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/3,4
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/3

மேல்

-கொல்லோ (22)

நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ – நீதிநூல்:2 8/4
பல கவி மாலை சூட்டி பரவினும் முடியும்-கொல்லோ – நீதிநூல்:3 23/4
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/1,2
பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே – நீதிநூல்:40 405/4
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ – நீதிநூல்:43 466/4
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/2
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன் – நீதிநூல்:47 581/2
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ – நீதிநூல்:47 586/4
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/3
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/3
என் ஆற்றும்-கொல்லோ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/4
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/3
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/3
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/3
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/3
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/3
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/3
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/3
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/3

மேல்

-தங்கள் (2)

புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதர சாகா தேகம் – விவேகசிந்தாமணி:1 28/3
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1

மேல்

-தங்களுக்கு (1)

நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3

மேல்

-தங்களை (3)

கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/2
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/3

மேல்

-தம் (43)

மை_விழியார்-தம் மனை அகன்று ஒழுகு – கொன்றைவேந்தன்:1 78/1
இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே – வெற்றிவேற்கை:1 75/1
பொருவார்-தம் போர்க்களத்தில் போக வேண்டாம் – உலகநீதி:1 7/3
கொடிய மன்னவர்க்கு குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம்
அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/1,2
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள் – நீதிநூல்:12 135/3
நீசர்-தம் செருக்கினால் நிதி இழப்பரே – நீதிநூல்:30 327/4
பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையை பரமன் ஆற்றான் – நீதிநூல்:32 342/2
மக்கள்-தம் பொறையை தாங்கும் மகிக்கும் அன்னாரை காக்க – நீதிநூல்:39 389/1
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண் – நீதிநூல்:40 409/2
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று – நீதிநூல்:43 473/3
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
கண்டவர்-தம் சுகநிலையை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/4
தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/3
சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/2
வன் சமணர்-தம் பிரிவால் வாகீசர்க்கு இன்பம் இன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/1
அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே – விவேகசிந்தாமணி:1 32/3
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/4
பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும் – விவேகசிந்தாமணி:1 44/2
பொருள் இலா வறியர்-தம் பொறி அடக்கமும் – விவேகசிந்தாமணி:1 55/2
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/3
அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/2
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ – விவேகசிந்தாமணி:1 83/3
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சி பொறுத்தனர் பெரியோர் என்று – விவேகசிந்தாமணி:1 110/3
மாயனார்-தம் மக்கள் மா முனியை கேட்ட கெற்பம் – ஆத்திசூடிவெண்பா:1 27/1
தாழும் அவர்-தம் அடி கீழ் தான் – நீதிவெண்பா:1 7/4
தீங்கினர்-தம் கண்ணில் தெரியாத தூரத்து – நீதிவெண்பா:1 20/3
நேசர்க்கு இலை சுகமும் நித்திரையும் காமுகர்-தம்
ஆசைக்கு இலை பயம் மானம் – நீதிவெண்பா:1 73/3,4
கன்மமே பூரித்த காயத்தோர்-தம் செவியில் – நீதிவெண்பா:1 80/1
ஆசை எனும் பாசத்தால் ஆடவர்-தம் சிந்தை-தனை – நீதிவெண்பா:1 88/1
அ தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது – நன்மதிவெண்பா:1 18/2
கொள்ளேல் கொடியோர்-தம் கூட்டுறவு கொண்ட புகழ் – நன்மதிவெண்பா:1 34/1
வந்த திருவள்ளுவர்-தம் வாய்மொழி கேள் இந்த நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 89/2
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 94/3,4
புன் பாவும் வள்ளுவர்-தம் பொன் பாவை சேர்ந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/3
மோன ததீசி முதுகெலும்பை வானவர்-தம்
கோனுக்கு ஏன் தந்தான் குமரேசா ஞானமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/1,2
ஏனோ நளன் துன்பம் எய்தினான் வானவர்-தம்
கோன் இரந்த போது குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/1,2
வானுலகும் போற்றியது ஏன் வண் புறவை வானவர்-தம்
கோனையும் போற்றாமல் குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:24 234/1,2
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/3,4
உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/1
ஒன்றி நின்றார்-தம் பகையால் உக்கிரசேனன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/1
சார்ந்த வெள்ளிவீதியார்-தம் மீது வெம் பசலை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/1

மேல்

-தமக்கு (6)

அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும் – நீதிநூல்:23 267/1
தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே – விவேகசிந்தாமணி:1 63/4
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 64/1
அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில் – விவேகசிந்தாமணி:1 64/3
புல்லர்கள்-தமக்கு செய்தால் உயிர்-தனை போக்குவாரே – விவேகசிந்தாமணி:1 95/4

மேல்

-தமக்கும் (2)

நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும் – நீதிநூல்:39 391/1
எல்லோர்-தமக்கும் இனிது உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/1

மேல்

-தமக்கே (1)

மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 73/2,3

மேல்

-தமை (15)

வைவார்-தமை வாழ்த்தியும் நெஞ்சில் வருத்தமுற்று – நீதிநூல்:6 63/1
உண்டவர்-தமை கொலும் ஓத வெவ் விடம் – நீதிநூல்:13 162/1
அண்டினோர்-தமை கொலும் ஆளி கையினால் – நீதிநூல்:13 162/2
தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார் – நீதிநூல்:13 162/3
கண்டவர் நினைப்பவர்-தமை கொல் காலமே – நீதிநூல்:13 162/4
செய்தவர்-தமை சினத்தல் சினவரா தன் மேல் கல்லை – நீதிநூல்:26 299/2
மனிதர் கோள் மருவுநர்-தமை கொண்டு ஓதுவர் – நீதிநூல்:31 331/1
கொலைஞர்-தமை கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டு குற்றம் செய்யும் – நீதிநூல்:44 493/1
வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர் – நீதிநூல்:44 495/1
தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1
வலியோர்-தமை தாம் மருவில் பலி ஏல் – நன்னெறி:1 9/2
அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4
ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமை
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/1,2
தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 175/1
மைந்தர்-தமை கொண்டு ஏன் மாநிலத்தோர் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/1

மேல்

-தமையும் (1)

வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி – விவேகசிந்தாமணி:1 62/3

மேல்

-தம்கண் (1)

கனம் ஒன்று மேலவர்-தம்கண் – நீதிவெண்பா:1 75/4

மேல்

-தம்பால் (2)

மெய்ப்புலவர்-தம்பால் விளையாவாம் துப்பின் – நன்னெறி:1 11/2
பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால்
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ – விவேகசிந்தாமணி:1 119/3,4

மேல்

-தம்பாலே (1)

பெற்றவர்-தம்பாலே பெரிது ஆகும் பற்று பெரும் – நீதிவெண்பா:1 40/2

மேல்

-தம்மால் (1)

அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால்
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம் – விவேகசிந்தாமணி:1 119/1,2

மேல்

-தம்மில் (1)

இ தரையோர்-தம்மில் இருவரே மேலானோர் – நீதிவெண்பா:1 68/1

மேல்

-தம்முள்ளே (1)

தீது செய்தோர்-தம்முள்ளே தென் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/1

மேல்

-தம்மை (18)

அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ – நீதிநூல்:2 15/1
அளித்த முறை கடந்து கள்ளவழி புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/2,3
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே – நீதிநூல்:14 175/4
தமர் என தாழ்ந்தோர்-தம்மை தகையினர் தாங்குவாரால் – நீதிநூல்:14 184/4
விதி வழி ஒழுகி தம்மை மேவுறு தாழ்ந்தோர்-தம்மை
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/3,4
தனை எனினும் பிறர்-தம்மை என்னினும் – நீதிநூல்:18 225/1
கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மை சேர் – நீதிநூல்:31 331/3
இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்ப கேளீர் – நீதிநூல்:39 387/1
விரி ஆழி நுண்மணலை தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மை
சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/1,2
சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று – நீதிநூல்:41 429/2,3
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/3,4
பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல – நீதிநூல்:45 517/2
கற்பினார் கணவர்-தம்மை காண்-தொறும் களித்தல் போலும் – நீதிநூல்:47 569/1
உயரும் விண் கமல பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/3,4
பட்டு வருந்தும் தேளை பாலிப்போர்-தம்மை அது – நன்மதிவெண்பா:1 80/3
கோட்புலியார்-தம்மை குமரேசா கேட்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/2
அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1
கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/1

மேல்

-தம்மையும் (3)

கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3
தாமும் கொடார் கொடுப்போர்-தம்மையும் ஈயாத வகை – நீதிவெண்பா:1 59/1

மேல்

-தம்மையே (1)

கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே – நீதிநூல்:21 246/4

மேல்

-தம்மொடும் (2)

மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும்
தினம் உரையாடிடும் தெரிவை கற்பது – நீதிநூல்:13 160/1,2
ஓய பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும்
ஏய போரில் எதிர்ந்திட வென்றியாம் – நீதிநூல்:13 167/1,2

மேல்

-தலை (1)

நல்லாறு ஒழுக்கின்-தலை நின்றார் நல்கூர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 60/1

மேல்

-தன் (33)

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்-தன் கூலி – உலகநீதி:1 11/3
மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6
நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல் – அறநெறிச்சாரம்:1 45/2
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3
தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ – நீதிநூல்:12 124/3
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1
முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயிரினை – நீதிநூல்:18 225/2
மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம் – நீதிநூல்:21 254/1
அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2
சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1
தாடகை-தன் மைந்தர் தவ முனியை அச்சுறுத்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/1
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1
உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும் கணபதி-தன் பெரு வயிற்றை கண்டு வாடி – விவேகசிந்தாமணி:1 132/1
மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 11/1
விப்பிரநாராயணன் முன் வேசி-தன் மேல் ஆசையினால் – ஆத்திசூடிவெண்பா:1 95/1
வேத வியாசன் விதுரன் உருப்பசி-தன்
காதல் மைந்தனான கன வதிட்டன் நீதியை பார் – ஆத்திசூடிவெண்பா:1 102/1,2
தால நிழல் கீழ் இருந்து ஆன்-தன் பால் அருந்திடினும் – நீதிவெண்பா:1 79/3
நாடுங்கால் வேதனத்தை நல்கா புரவலன்-தன்
மாடு இருந்து தொண்டு இயற்றி வாழ்வதினும் ஈடு பெறு – நன்மதிவெண்பா:1 3/1,2
மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை – நன்மதிவெண்பா:1 8/1
வெம் திறல் மிக்கோனேனும் மென் மனையை அன்னவள்-தன்
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/1,2
பாழி நிதிகட்கு பதியாம் குபேரன்-தன்
தோழன் என இருந்தும் சோமேசன் ஏழமையாய் – நன்மதிவெண்பா:1 59/1,2
தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 127/1
மா தவத்து கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/1
வாசுகியார் கொங்கணரின் வன்மம் அவர்-தன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/1
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1
பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/1
காமமே கன்றி நின்ற காம்பிலிமன்-தன் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/1
காதலி-தன் சொல்கேட்டு கைதவனும் நீதி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/1
பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/1

மேல்

-தனக்கு (10)

நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில் – நீதிநூல்:44 479/2
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4
நல்லவன்-தனக்கு செய்த நலமது மிக்கது ஆகும் – விவேகசிந்தாமணி:1 95/3
சிந்துர கயல் கண் ஓடி செவி-தனக்கு உரைத்தது அம்மா – விவேகசிந்தாமணி:1 100/4
உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை – விவேகசிந்தாமணி:1 105/2
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள் – விவேகசிந்தாமணி:1 124/1
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே – நீதிவெண்பா:1 63/3
அரன்-தனக்கு தோழன் எனும் ஆரூரன் சேணில் – முதுமொழிமேல்வைப்பு:1 170/1

மேல்

-தனில் (21)

மாதிரம்-தனில் வாழ்பவர் யாவரும் – நீதிநூல்:0 2/1
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின் – நீதிநூல்:14 178/2
சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட – நீதிநூல்:18 224/3
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின் – நீதிநூல்:29 317/2
உண்ணாமல் இரவலர்க்கும் ஈயாமல் பூமி-தனில் ஒளித்த பொன்னை – நீதிநூல்:44 479/1
குக்கலே குக்கல் அல்லால் குலம்-தனில் சிறந்தது ஆமோ – விவேகசிந்தாமணி:1 3/4
வானரம் மழை-தனில் நனைய தூக்கணம் – விவேகசிந்தாமணி:1 9/1
தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும் – விவேகசிந்தாமணி:1 21/1
சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி – விவேகசிந்தாமணி:1 35/1
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம் – விவேகசிந்தாமணி:1 41/1
யானையை சலம்-தனில் இழுத்த அக்கரா – விவேகசிந்தாமணி:1 52/1
பூனையை கரை-தனில் பிடிக்க போகுமோ – விவேகசிந்தாமணி:1 52/2
பெரு நிலம்-தனில் சஞ்சார பிரேதமாய் திரிகுவாரே – விவேகசிந்தாமணி:1 60/4
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
வல்லியம்-தனை கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன் – விவேகசிந்தாமணி:1 95/1
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது – விவேகசிந்தாமணி:1 111/1
மையது வல்லியம் வாழ் மலைக்குகை-தனில் புகுந்தே – விவேகசிந்தாமணி:1 116/1
தருமர் உயர் வேள்வி-தனில் சிசுபாலன் பார்த்து – ஆத்திசூடிவெண்பா:1 104/1
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில்
இன்பு ஆரும் சீதளமாமே – நீதிவெண்பா:1 43/3,4
குந்தி மன் சீர் கண்டார் குமரேசா சிந்தை-தனில்
தக்கார் தகவு இலர் என்பது அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/2,3

மேல்

-தனிலே (3)

போகாத இடம்-தனிலே போக வேண்டாம் – உலகநீதி:1 1/5
சேராத இடம்-தனிலே சேர வேண்டாம் – உலகநீதி:1 8/1
வீடு-தனிலே விலை ஆமே – நீதிவெண்பா:1 85/4

மேல்

-தனினும் (1)

அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல் – நீதிநூல்:17 206/4

மேல்

-தனை (72)

பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடி:1 86/1
மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6
முனைப்பாடியானை சூர் முக்குடை செல்வன்-தனை
பாடி வந்தேற்கு தந்த பரிசில் – அறநெறிச்சாரம்:1 220/1,2
வான்-தனை பிரிந்த புள்ளும் வாழும் நீர் நீத்த மீனும் – நீதிநூல்:3 26/3
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4
முன்னவன்-தனை உளத்து முன்னமுன்ன தெவிட்டா – நீதிநூல்:3 29/1
தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல் – நீதிநூல்:7 66/3
இகத்தின் வாழ்வினில் இச்சையறான்-தனை
சகத்தினில் குருசாமி என்று ஓதுதல் – நீதிநூல்:7 71/1,2
வளை இளமரம்-தனை நிமிர்த்தல் வாய்க்கும் பொன் – நீதிநூல்:9 85/1
சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல் – நீதிநூல்:9 88/2
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை
இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும் – நீதிநூல்:9 88/3,4
அவி என ஊருமாறு அறிகிலான்-தனை
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/3,4
நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே – நீதிநூல்:10 102/3,4
வினைப்பகை தீர் பெரியர் இல்வாழ்வினில் கலந்துநின்றாலும் வேதநாதன்-தனை
பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/1,2
இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/4
அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால் – நீதிநூல்:13 163/2
பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன – நீதிநூல்:14 182/2
தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம் – நீதிநூல்:15 191/1
ஆதலினால் உண்மை-தனை துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:16 198/4
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4
அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண் – நீதிநூல்:18 224/1
தோல் இரணம்-தனை சூதகம்-தனை – நீதிநூல்:19 229/3
தோல் இரணம்-தனை சூதகம்-தனை
கோலி உண்டு உவக்கும் மீக்கூட்டம் ஒப்பரே – நீதிநூல்:19 229/3,4
மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும் – நீதிநூல்:19 231/1
நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே – நீதிநூல்:19 231/4
பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே – நீதிநூல்:20 237/4
தவறு யாவையும் தந்து நெஞ்சம்-தனை
கவறு என் ஏவி கலக்கம் கொடுத்தலால் – நீதிநூல்:20 243/2,3
பந்தயம்-தனை பற்றி வெம் சூதினோடு – நீதிநூல்:20 244/1
காசு அதிகம்-தனை கருதி வாதம் தீர்த்து – நீதிநூல்:21 250/1
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/3
தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான் – நீதிநூல்:24 272/2
பெய்தவன்-தனை விட்டு அ கல் பிளந்திட பொரலும் கையால் – நீதிநூல்:26 299/3
எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ – நீதிநூல்:26 299/4
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின் – நீதிநூல்:29 317/2
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
பரர் வருந்திட இடர்பண்ணுவோன்-தனை
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/2,3
தற்புகழ்வோன்-தனை பழிக்கும் தாரணி – நீதிநூல்:37 372/1
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3
பரியூர்வோன்-தனை மறந்து பரிக்கு உபசாரங்கள் மிக பண்ணல் போலும் – நீதிநூல்:43 458/1
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1
மேகநாதன் செய்த வேள்வி-தனை ஒற்றினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/1
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/1
மைந்தன் எனாமல் அசமஞ்சன்-தனை வெறுத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/1
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே – விவேகசிந்தாமணி:1 23/1
வல்லியம்-தனை கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன் – விவேகசிந்தாமணி:1 95/1
புல்லர்கள்-தமக்கு செய்தால் உயிர்-தனை போக்குவாரே – விவேகசிந்தாமணி:1 95/4
வேலியானது பயிர்-தனை மேய்ந்திட விதித்தால் – விவேகசிந்தாமணி:1 121/1
காலனானவன் உயிர்-தனை கவர்ந்திட நினைத்தால் – விவேகசிந்தாமணி:1 121/2
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனை பார்த்தான் – விவேகசிந்தாமணி:1 129/1
கலை வெளுத்த நேர்த்தி-தனை கண்டு – விவேகசிந்தாமணி:1 129/4
மை கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு – ஆத்திசூடிவெண்பா:1 13/1
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை
எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 20/1,2
சண்டனொடு மிண்டன்-தனை வென்ற சங்கரி-பால் – ஆத்திசூடிவெண்பா:1 64/1
வான் பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 85/4
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-தனை
அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-தனை – நீதிவெண்பா:1 12/2,3
அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-தனை
அடிமைகொண்டவனே தான் – நீதிவெண்பா:1 12/3,4
ஆசை எனும் பாசத்தால் ஆடவர்-தம் சிந்தை-தனை
வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/1,2
மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும் – நீதிவெண்பா:1 91/2
நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை
நிச்சலும் நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே – அருங்கலச்செப்பு:1 181/1,2
பரன் அன்பர் நீங்க பரவை-தனை ஆற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 172/1
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை – முதுமொழிமேல்வைப்பு:1 174/1
ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனை
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/1,2
கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனை
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/2,3
கொண்டு நின்றான் என்னே குமரேசா உண்டி-தனை
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/2,3
கானில் இராமன் பிரிய கைகை-தனை ஏன் பிரித்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/1
தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனை
கூற்று எனவே தீர்த்தான் குமரேசா ஆற்றலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/1,2
காதல் பதுமை-தனை கண்மணியா கொண்டு நின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/1
நேர்ந்து நின்ற கவ்வை-தனை நீதிபன் ஏன் நன்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/1
மாசில் உயர் கேசினி முன் மாலை-தனை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/1
மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையா – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/1

மேல்

-தனையும் (1)

இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-தனையும்
எண்ணிலம் தாரம் திறல் இலேம் – நீதிநூல்:12 149/2,3

மேல்

-தனையே (3)

குருடன் குருடன்-தனையே துணைக்கொள்ளல் போலும் – நீதிநூல்:7 65/2
நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும் – நீதிநூல்:12 137/1
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம் – நீதிநூல்:29 320/1

மேல்

-தன்பாலும் (1)

கொண்ட மனையாளிடத்தும் கொற்றவன்-தன்பாலும்
அண்டர் தொழும் தேவிடத்தும் ஆன்மாவை கண்ட – நன்மதிவெண்பா:1 69/1,2

மேல்

-தன்னால் (1)

நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே – வெற்றிவேற்கை:0 2/3,4

மேல்

-தன்னில் (9)

ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்து – நீதிநூல்:3 32/3
இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2
உண்டுவிட ஒண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ உலகம்-தன்னில்
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/2,3
நெருநலோ அகன்றது இன்று விடிந்து பகல் ஆயிற்று நிமிடம்-தன்னில்
அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம் – நீதிநூல்:41 419/1,2
வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை – நீதிநூல்:42 444/2
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில்
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/2,3
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/3
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/2

மேல்

-தன்னினும் (1)

தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட – நீதிநூல்:3 19/1

மேல்

-தன்னுள் (1)

அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 132/2

மேல்

-தன்னை (36)

நெஞ்சார பொய்-தன்னை சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 2/1
இறந்தாலும் பொய்-தன்னை சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 10/5
புனை படை கண்டு அஞ்சி தற்காப்பான்-தன்னை
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண் – அறநெறிச்சாரம்:1 52/1,2
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை
உயக்கொள்வது – அறநெறிச்சாரம்:1 186/3,4
தலைகீழுற செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும் – நீதிநூல்:6 60/1
புருவை-தன்னை புசிக்க புருவையின் – நீதிநூல்:7 73/3
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை
ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த – நீதிநூல்:8 74/2,3
அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/2
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா – நீதிநூல்:9 89/3
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/2,3
தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னை பற்றி – நீதிநூல்:12 114/1
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/3,4
விதவையை கன்னி-தன்னை வேசையை பிறன் இல்லாளை – நீதிநூல்:13 172/1
காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை
வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல் – நீதிநூல்:16 203/2,3
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று – நீதிநூல்:18 221/3
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை
கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/3,4
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல் – நீதிநூல்:34 353/2
இடர் பிறர்க்கு இழைத்திடும் இயவன்-தன்னை முன் – நீதிநூல்:34 353/3
விள்ளும் வீட்டு இன்பம்-தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே – நீதிநூல்:39 391/4
பஞ்சபூதங்களை விண் தாரகையை தண் மதியை பானுத்-தன்னை
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/1,2
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்று தயங்குகின்றாய் – நீதிநூல்:40 410/2,3
தாக்கிடல் பொறாது உயிர்-தன்னை போக்குவர் – நீதிநூல்:42 438/2
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
மை ஏந்து விழி மனையாட்கு இடை ஏந்தும் துகில் இன்றி மானம்-தன்னை
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/2,3
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2
நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே – நீதிநூல்:47 600/4
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம் – விவேகசிந்தாமணி:1 39/1
மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டி சென்றே – விவேகசிந்தாமணி:1 47/3
நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள்-தன்னை நேரே – விவேகசிந்தாமணி:1 91/1
சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னை சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/1
சங்கரனை அன்றி உமை-தன்னை வலம்செய்யாமல் – ஆத்திசூடிவெண்பா:1 86/1
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை
குத்தி கொள்ளும் தண்டுலம் வெண்காக இனம் – நன்மதிவெண்பா:1 8/2,3
மா கணக்கன்-தன்னை மகிழ்விக்காது உண்ட ஊண் – நன்மதிவெண்பா:1 30/1
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2
முன் ஒருத்தி-தன்னை முயங்க சுநந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/1

மேல்

-தன்னையே (3)

உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே – நீதிநூல்:11 106/4
துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-தன்னையே
மூட்டிடும் சமிதை போலுமே – நீதிநூல்:13 164/3,4
இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே
முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/3,4

மேல்

-தாமும் (1)

அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே – விவேகசிந்தாமணி:1 32/3

மேல்

-தானும் (1)

சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும்
அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி – நீதிவெண்பா:1 99/2,3

மேல்

-தொறு (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3

மேல்

-தொறும் (18)

நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும்
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/2,3
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/4
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1
கற்பினார் கணவர்-தம்மை காண்-தொறும் களித்தல் போலும் – நீதிநூல்:47 569/1
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3
வீடு-தொறும் கூற்றுவனாமே – நீதிவெண்பா:1 32/4
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த – நீதிவெண்பா:1 85/3
சீர் இலா கண்கள்-தொறும் தீயதாய் பாரில் – நன்மதிவெண்பா:1 17/2
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/4
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/4
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்புடையாளர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3,4
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3

மேல்

-தொறூஉம் (3)

பிறரும் அறிந்து இன்பம் பெறலால் அறி-தொறூஉம்
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 69/2,3
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/3
உழத்-தொறூஉம் காதற்று உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/4

மேல்

-தோறு (1)

அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/3

மேல்

-தோறும் (12)

வைகல்-தோறும் தெய்வம் தொழு – கொன்றைவேந்தன்:1 89/1
ஆண்டாண்டு-தோறும் அழுது புரண்டாலும் – நல்வழி:1 10/1
கருத்துடனே நாள்-தோறும் களிப்பினோடு – உலகநீதி:1 13/6
முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட – அறநெறிச்சாரம்:1 134/1
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
சொற்ற அதிகாரம்-தோறும் ஒரு குறளில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/1
வெளிப்படும்-தோறும் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/4
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும்
பேர் ஆரும் தந்தை தாய் பேண் – ஆத்திசூடிவெண்பா:1 20/3,4
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/3
செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/4
வெளிப்படும்-தோறும் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/4

மேல்

-நின்று (2)

அரசின் இலையதனின் அக்கிரத்தின்-நின்று
விரைய விழு துளியே போலும் புரை உடைய – நீதிவெண்பா:1 52/1,2
அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1

மேல்

-பால் (126)

ஏதிலான்-பால் கண்ட இல்லினும் பொல்லாதே – நீதிநெறிவிளக்கம்:1 7/3
போக்கறு கல்வி புலம் மிக்கார்-பால் அன்றி – நீதிநெறிவிளக்கம்:1 23/1
பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று – அறநெறிச்சாரம்:1 203/3
பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த – நீதிநூல்:1 5/3
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
ஆதரமோடு ஓம்புவரால் ஆர்வலன்-பால் அன்புடைய – நீதிநூல்:12 145/2
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும் – நீதிநூல்:12 154/3
கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால் – நீதிநூல்:13 168/4
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர் – நீதிநூல்:15 191/2
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று – நீதிநூல்:21 245/1
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால்
மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/3,4
சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின் – நீதிநூல்:21 251/2
பொய்வாதியர்-பால் பொருள் கொண்டு வழக்கை புரட்டல் அநீதி பொருள் – நீதிநூல்:21 256/1
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல் – நீதிநூல்:21 256/2
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும் – நீதிநூல்:26 293/3
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால்
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/3,4
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால்
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/1,2
இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால்
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/3,4
உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால்
நுழைந்த படர் மதியார் பிறர் – நீதிநூல்:39 398/1,2
கேடு தம்-பால் மிக கிளைக்கினும் குண – நீதிநூல்:39 402/3
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி – நீதிநூல்:43 452/3
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய் புணர்ந்தேன் என்றாள் – நீதிநூல்:44 483/2
கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2
காமர் ஆருயிரை காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே – நீதிநூல்:47 553/4
முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால் – நீதிநூல்:47 556/4
கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரை – நீதிநூல்:47 563/1
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
சுற்றமாய் வாழ்வாய் துணையாய் நம்-பால் உறையும் – நீதிநூல்:47 571/3
பொய் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்-பால் அன்றியே – நன்னெறி:1 11/1
கல்லா அறிவின் கயவர்-பால் கற்று உணர்ந்த – நன்னெறி:1 25/1
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/1,2
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியை போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/1
தேவர் குழாத்தினிடை தென்-பால் அகத்தியனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/1
அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால்
இங்கிதமா பெற்றான் இரங்கேசா மங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1,2
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால்
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1,2
அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால்
இன்பம் துறந்தார் இரங்கேசா முன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/1,2
மூர்த்தி-பால் வன்கண்மை மூண்ட வடுகரசன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/1
சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/1
ஏனையார்-பால் வெற்றிகொண்டான் நின்னோடு எதிர்த்து இறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/1
கற்பின்மை இல்லாள்-பால் கண்டு மயலுற்று அழிந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/1
தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1
மெய் தவத்தை காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால்
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/1,2
சங்கிலி-பால் ஆரூரர் ஊழி கணம்தான் ஆக – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/1
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம் – விவேகசிந்தாமணி:1 65/1,2
மாவலி-பால் மண் இரக்க மாதவனே வாம உரு – ஆத்திசூடிவெண்பா:1 8/1
தூய ரகுராமன்-பால் சோரம் உனி மாரீசன் – ஆத்திசூடிவெண்பா:1 51/1
சண்டனொடு மிண்டன்-தனை வென்ற சங்கரி-பால்
மிண்டு மகிடன் பொருது வெட்டுண்டான் புண்டரிக – ஆத்திசூடிவெண்பா:1 64/1,2
கோசிகன்-பால் ராகவனை கூட்டியதால் தேசு பெற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 94/2
தாயை தனி வாழ்ந்தாரும் ஒப்பார் பாரின்-பால்
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி – ஆத்திசூடிவெண்பா:1 103/2,3
குத்திரர்-பால் மூன்று குணம் – நீதிவெண்பா:1 23/4
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்-பால்
இழத்தலும் துன்பமே ஆம் – நீதிவெண்பா:1 46/3,4
பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள் – நீதிவெண்பா:1 63/1
மேவு சிவன் அன்பர்-பால் மேவாதே ஓவியமே – நீதிவெண்பா:1 63/2
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால்
நற்குணமே தோன்றும் நயந்து – நீதிவெண்பா:1 64/3,4
வல்லவர்-பால் கல்வி மதம் ஆணவம் போக்கும் – நீதிவெண்பா:1 70/1
அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில் – நீதிவெண்பா:1 70/2
தீயவர்-பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரை – நீதிவெண்பா:1 71/1
வினை வேறுபட்டவர்-பால் மேவும் அனமே – நீதிவெண்பா:1 75/2
குற்றமே நாடும் குணமிலி-பால் தொண்டுசெய – நன்மதிவெண்பா:1 19/1
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு – நன்மதிவெண்பா:1 33/2
காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா – நன்மதிவெண்பா:1 36/1
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3
நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே – நன்மதிவெண்பா:1 66/1
தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 68/3
வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1
பாடு அறியாதான்-பால் பணிசெய்தலும் விரும்பி – நன்மதிவெண்பா:1 78/1
ஓகையொடு நாதன்-பால் உள்ளன்பில்லாளோடு – நன்மதிவெண்பா:1 97/1
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/2
மங்கையர்-பால் வாதாடேல் மாண்ட வியன் குணங்கள் – நன்மதிவெண்பா:1 105/1
தொந்தமுற நட்டவர்-பால் சொல் பழகேல் ஆளிறையை – நன்மதிவெண்பா:1 105/3
முளையால் அமுது அமைத்த முக்கணர்-பால் அன்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 14/1
இறைவரும் கைவிடார் ஏடு அவர்-பால் சென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 69/1
ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம் – முதுமொழிமேல்வைப்பு:1 71/1
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால – முதுமொழிமேல்வைப்பு:1 72/2
ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 80/1
கண்_நுதல்-பால் சென்றது காமனுக்கு வென்றியோ – முதுமொழிமேல்வைப்பு:1 81/1
நடந்தது அரிதரிது காதலி-பால்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 105/2,3
கண்_நுதல்-பால் ஆழி பெற கண் சாத்தி தாள் காணா – முதுமொழிமேல்வைப்பு:1 109/1
இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1
இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 152/1
நாதர் பரமகுருநாதர் குறமகள்-பால்
காதல் மிகுதி சொல கண்டோமே தீய செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 166/1,2
உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/1
ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1
கொண்டான் அவன்-பால் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/2
அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1
தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/1
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1
வள்ளலாம் கன்னன் அன்று வந்த கண்ணன்-பால் ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/1
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/1
மாதர் கலைக்கோட்டு மா முனி-பால் பொய் உரைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/1
அன்று புரஞ்சயன்-பால் அஞ்சாமை ஈகை ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/1
சீர் ஆரும் கீரரும் ஏன் தென்முனி-பால் கற்ற பின்பே – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/1
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/4
செற்றார் திரண்டிருந்தும் செய்யவில்லை பாண்டியன்-பால்
குற்றம் ஒன்றும் என்னே குமரேசா முற்று அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/1,2
கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/2
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால்
குன்றாமல் என்னே குமரேசா நன்றாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1,2
நன்று தெரிந்து நளன்-பால் குணசீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/1
கற்று வல்ல சஞ்சயன் ஏன் காவலர்-பால் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/1
கொற்றவன்-பால் நின்றான் குமரேசா ஒற்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/2
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையை – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/1
பண்டு பழகாத பார் வளவன் ஆந்தையர்-பால்
கொண்டிருந்தான் நட்பு ஏன் குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/1,2
ஓர்ந்து விதுரன் ஏன் உற்றவர்-பால் நட்பு ஒழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/1
பண்டு தொலைவுற்றும் பாண்டவர்-பால் மச்சன் அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/1
தீது ஆர் துமிரன் ஏன் தேறாமல் அங்கதன்-பால்
கோது செய்து மாண்டான் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/1,2
ஆசு மிக தன் மனை-பால் ஆசைகொண்டான் புண்டரிகன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/1
பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/1
கோதை நளன்-பால் குமரேசா யாதுமே – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/2
பண்டு பதுமாபதி-பால் ஏன் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/1
கோதை-பால் முன் ஏன் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/2
நேர்ந்து நின்ற நோயை நிறை மறைத்தும் பாமதி-பால்
கூர்ந்து எழுந்தது என்னே குமரேசா சேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/1,2
காதலன்-பால் இன்சொல்லை காணா சுநீதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/1
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் என தேசிகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/1
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1

மேல்

-பால (1)

இன்று கொளல்-பால நாளை கொள பொறான் – நீதிநெறிவிளக்கம்:1 29/1

மேல்

-பாலது (1)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/3

மேல்

-பாலதே (1)

புண்ணியத்தின்-பாலதே ஆயினும் தண்ணளியால் – நீதிநெறிவிளக்கம்:1 27/2

மேல்

-பாலும் (3)

குருவிடத்தும் நன்மதியே கொஞ்சும் மகார்-பாலும்
தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/3,4
கொல்லவந்தோர்-பாலும் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/2
அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/1

மேல்

-பாலே (1)

நேத்திரத்தோர்-பாலே நிறைவு – நீதிவெண்பா:1 50/4

மேல்

-பொருட்டால் (5)

எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
நாணால் உயிரை துறப்பார் உயிர்ப்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/3,4
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/3
விலைப்-பொருட்டால் ஊன் தருவார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/4
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/3,4

மேல்

-பொருட்டு (12)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை-வாக்குண்டாம்:1 10/3,4
வயிற்று பெருமான்-பொருட்டு – அறநெறிச்சாரம்:1 130/4
எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/4
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/3
மேற்சென்று இடித்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/4
தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி – முதுமொழிமேல்வைப்பு:1 118/1
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/4
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/4
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/4
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/3
மேற்சென்று இடித்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/4

மேல்

-மட்டும் (1)

கட்டையிலே தொடுத்து நடு கட்டையிலே கிடத்தும்-மட்டும் கவலைதானே – விவேகசிந்தாமணி:1 75/4

மேல்

-மன் (20)

செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார் – நீதிநெறிவிளக்கம்:1 70/1
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – முதுமொழிமேல்வைப்பு:1 180/3
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/3
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/3
செய்யல-மன் இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/4
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/3
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/3
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/3
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/3
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/3
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/3
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/3
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/4
காதலர் நீங்கலர்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/4
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/3
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/3
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/3
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3

மேல்

-மன்ற (2)

கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/3,4

மேல்

-மன்னும் (2)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/3
ஏம புணை-மன்னும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/4

மேல்

-மன்னோ (9)

மடமையேன் உலகநீதி வகுத்திட துணிந்தேன்-மன்னோ – நீதிநூல்:1 3/4
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/3
தாங்காது-மன்னோ பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/4
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/3
நீந்தல-மன்னோ என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/4
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/3
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/3
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/3
நீடுக-மன்னோ இரா – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/4

மேல்

-மாட்டு (14)

களியாம் கடையாயார்-மாட்டு – அறநெறிச்சாரம்:1 188/4
மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய் கலந்துநிற்கும் மாதோ – நீதிநூல்:12 121/3,4
கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/2,3
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/4
கனவிலும் தேற்றாதார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/4
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு – முதுமொழிமேல்வைப்பு:1 2/4
கனவினும் தேற்றாதார்-மாட்டு – முதுமொழிமேல்வைப்பு:1 156/4
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/4
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/4
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/3,4
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/4
கனவினும் தேற்றாதார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/4
செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/4
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
இசையும் இனிய செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/3,4

மேல்

-மாட்டும் (13)

அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி – அறநெறிச்சாரம்:1 4/1,2
அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும்
செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 103/3,4
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன்சொலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:10 94/3,4
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/3,4
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
வெஃகி வெறிய செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/3,4
தள்ளா வெகுளியை சாந்தலிங்கம் யார்-மாட்டும்
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/1,2
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/3
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/3
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/3,4
மண்டு புகழ் சாபாலி மாண்பில்லார்-மாட்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/1
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/3,4
மாறாது அருள் கண்ணன்-மாட்டும் குசேலர் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/1

மேல்

-மின் (17)

பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/2
மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின்
தரியாது காணும் தனம் – நல்வழி:1 8/3,4
சாற்றுவது ஒன்றை போற்றி கேள்-மின் – வெற்றிவேற்கை:1 72/2
வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/3
வஞ்சித்தேம் என்று மகிழன்-மின் வஞ்சித்த – நீதிநெறிவிளக்கம்:1 93/2
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3
மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3
தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை – நீதிநூல்:47 526/2
அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின்
துன்றிய சீர் சம்பந்தர் சோமேசா நன்றேயாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1,2
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/3
ஓடி ஒழி-மின் என ஒன்னலர் முன் ஏன் விபுலன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/1
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3
கரப்பார் இரவன்-மின் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/4

மேல்

-மின்கள் (1)

சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும் – அறநெறிச்சாரம்:1 219/2

மேல்

-வயின் (5)

இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர் – நீதிநூல்:12 128/1
பொருள்-வயின் ஏகிட சீவன் போல்வாரே உன்னுதலால் – நீதிநூல்:12 136/2
அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 143/2
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிதாம் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/3,4
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/3,4

மேல்

-வாய் (5)

மீக்கொள் நகையினார்-வாய் சேரா தாக்கணங்கும் – நீதிநெறிவிளக்கம்:1 23/2
காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும் – அறநெறிச்சாரம்:1 14/2
வேலை-வாய் உண்ட நீரை மேகம் சிந்தினுமே சிந்தும் – நீதிநூல்:1 5/1
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ – நன்னெறி:1 24/3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/3,4

மேல்

-வாயும் (1)

நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும்
செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம் – நீதிநெறிவிளக்கம்:1 75/1,2

மேல்