த – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 22
தக்கது 14
தக்கதோர் 1
தக்கவரை 1
தக்கவரையும் 1
தக்கவன் 1
தக்கன் 12
தக்கன்-பால் 1
தக்கனார் 2
தக்கனும் 1
தக்காங்கு 1
தக்கார் 5
தக்கார்க்கு 4
தக்கார்க்கும் 1
தக்கார்க்கே 1
தக்காரும் 1
தக்கான் 1
தக்கோர் 5
தக்கோரை 1
தக்கோன் 2
தக 5
தகப்பன் 1
தகர் 2
தகர்க்கும் 1
தகரா 1
தகரும் 1
தகவல்ல 1
தகவில்லார் 1
தகவு 2
தகா 1
தகாத 1
தகாதால் 1
தகாது 2
தகார்க்கு 1
தகிக்கும் 1
தகு 1
தகுதி 2
தகுதியாம் 1
தகுதியாமால் 1
தகுதியான் 1
தகுதியுடையான் 1
தகுதியோ 1
தகுதியோர் 3
தகும் 8
தகுமே 1
தகுமோ 5
தகை 9
தகை_இல் 1
தகைத்து 4
தகைத்தே 2
தகைமை 5
தகைமைக்-கண் 2
தகைமைத்து 1
தகைமையதா 1
தகைமையவர் 1
தகைமையே 1
தகைய 1
தகையவாய் 1
தகையவே 1
தகையால் 1
தகையான் 3
தகையின் 1
தகையினர் 1
தகையும் 1
தகையோர்கள் 1
தங்க 4
தங்கட்கு 3
தங்கட்கும் 1
தங்கப்பெற்றேன் 1
தங்கம் 2
தங்கவிடல் 1
தங்கள் 5
தங்கள்தங்கள் 1
தங்களின் 1
தங்கா 2
தங்காதே 1
தங்கி 4
தங்கிய 2
தங்கியான் 1
தங்கிற்று 1
தங்கிற்றே 1
தங்கின் 2
தங்கு 3
தங்குதல் 1
தங்கும் 6
தங்குமிடம் 1
தங்குவது 1
தங்கை 2
தங்கையவள் 1
தச்சர் 1
தசமுகன் 1
தசரதன் 2
தசரதன்தான் 1
தசரதனார் 2
தசரதனும் 2
தசை 3
தஞ்சம் 5
தஞ்சமாம் 1
தஞ்சமுடன் 1
தட்சணைக்கு 1
தட்சன் 1
தட்டார 1
தட்டான் 1
தட்டானை 2
தட்டினவன் 1
தட்டும் 1
தட்டோடு 1
தட்பமே 1
தட 3
தடத்தில் 1
தடத்து 1
தடத்தை 1
தடம் 4
தடமித்தன் 1
தடவி 3
தடாதகை 1
தடாரி 1
தடி 3
தடிந்த 1
தடிந்து 1
தடியடிக்கு 1
தடுத்த 3
தடுத்தல் 1
தடுத்து 2
தடுத்தும் 1
தடுப்பவும் 1
தடுமாற்ற 1
தடுமாற்றத்துள் 1
தடுமாற்றம் 4
தடுமாற்றில் 1
தடுமாறேல் 2
தண் 33
தண்ட 3
தண்டகம் 1
தண்டகன் 2
தண்டம் 3
தண்டமும் 1
தண்டன் 1
தண்டனை 2
தண்டா 11
தண்டாத 13
தண்டாதே 1
தண்டாமம் 1
தண்டாமல் 22
தண்டி 6
தண்டிக்கு 1
தண்டித்து 1
தண்டிப்போர்-பால் 1
தண்டியடிகள் 2
தண்டியாது 1
தண்டியான்-கொல் 1
தண்டினோர்-தமை 1
தண்டு 3
தண்டுடனே 1
தண்டுலம் 2
தண்ணந்துறைவன் 1
தண்ணளி 3
தண்ணளியால் 2
தண்ணீர் 3
தண்ணீரும் 1
தண்ணுமை 1
தணந்த 1
தணந்தமை 3
தணர்ந்துளோர் 1
தணவாது 1
தணிக்கும் 5
தணிப்ப 1
தணிப்பதூஉம் 1
தணியாத 1
தணிவு 3
தணிவு_இல் 3
தத்தம் 9
தத்தம 1
தத்தமக்கு 1
தத்தமது 1
தத்தன் 7
தத்தாத்திரையர் 1
தத்தி 1
தத்தும் 1
தத்துவ 1
தத்துவமாம் 1
தத்துவனார் 1
தத்தை 1
தத்தை-தன் 1
ததி 1
ததியில் 1
ததீசி 4
தந்த 12
தந்தது 4
தந்தர் 1
தந்தவர்கள் 1
தந்தவன் 1
தந்தன் 1
தந்தனனே 1
தந்தார் 4
தந்தாலும் 1
தந்தாள் 1
தந்தான் 16
தந்தான்-தனை 1
தந்தானை 1
தந்திகள் 1
தந்திரம் 1
தந்திரமும் 1
தந்திரிக்கு 1
தந்து 11
தந்தும் 1
தந்தை 44
தந்தை-பொருட்டு 1
தந்தைக்கு 2
தந்தைக்கே 1
தந்தையரும் 1
தந்தையால் 1
தந்தையிலார்க்கு 1
தந்தையின் 1
தந்தையினை 1
தந்தையும் 1
தந்தையை 1
தந்தையொடு 1
தந்தையோடு 1
தந்தோரை 1
தந்தோன் 1
தப்பா 1
தப்பாதான் 1
தப்பாது 2
தப்பாமல் 3
தப்பாமே 1
தப்பி 4
தப்பிதத்தால் 1
தப்பிய 2
தப்பின் 1
தப்பு 4
தப்பும் 1
தப்புமவன் 1
தப்புரை 1
தப 1
தபதி 1
தபு 1
தம் 104
தம்-கண் 1
தம்-பால் 3
தம்-பொருட்டு 1
தம்-வயின் 1
தம்தம் 4
தம்பம்-கொல் 1
தம்பலம் 1
தம்பாடு 1
தம்பாலே 1
தம்பி 3
தம்பி-தனை 1
தம்பியரே 1
தம்பிரான் 2
தம்மது 1
தம்மால் 1
தம்மிடத்தே 1
தம்மில் 1
தம்மின் 7
தம்மினும் 1
தம்முடை 1
தம்முள் 2
தம்முள்ளே 1
தம்மை 22
தம்மையும் 1
தம்மொடு 2
தம 3
தமக்கு 17
தமது 5
தமதே 1
தமயந்தி 5
தமர் 14
தமர்-மாட்டும் 1
தமர்க்கு 1
தமரா 5
தமராலும் 1
தமரிடத்து 1
தமரின் 1
தமரும் 1
தமரை 2
தமரையும் 1
தமன் 1
தமனிய 1
தமனியன் 1
தமியர் 1
தமியள் 3
தமியனாய் 1
தமிழ் 19
தமிழ்க்கா 1
தமிழ்க்கு 1
தமிழ்த்தாய் 2
தமிழ்நாடன்-தன்னை 1
தமிழால் 1
தமிழும் 1
தமிழை 2
தமிழோர் 1
தமிழோர்க்கு 1
தமை 4
தமைத்தாம் 1
தமையன் 2
தயங்கினாள் 1
தயங்குகின்றாய் 1
தயங்குவாரே 1
தயவுடன் 1
தயாதானம் 1
தயிர் 1
தயையும் 3
தயையுற 1
தயையே 1
தயையொடு 1
தயையொடும் 1
தர்ப்பமுறுமாறு 1
தர்மம் 1
தர 3
தரகு 1
தரணி 4
தரணியில் 2
தரணியின் 2
தரப்பினில் 1
தரம் 5
தரமதோ 1
தரமா 1
தரமொடு 1
தரமோ 1
தரல் 1
தரலான் 2
தரவு 1
தரளம் 1
தரற்கு 4
தரன் 1
தரா 1
தராசினில் 1
தரான் 1
தரிக்குதல் 1
தரிசன் 1
தரிசியான் 1
தரித்த 1
தரித்தது 1
தரித்தலோடு 1
தரித்தவர் 1
தரித்தாலும் 1
தரித்தான் 2
தரித்திரங்கள் 1
தரித்திரம் 4
தரித்திரமாய் 1
தரித்திரர் 1
தரித்து 2
தரியாது 2
தரியாய் 1
தரினும் 2
தரு 10
தருக்கநூல் 1
தருக்கள் 3
தருக்கி 1
தருக்குற்றது 1
தருக்குற்றார் 1
தருக்குறல் 1
தருகிலேன் 1
தருகின்ற 1
தருசகன் 1
தருணத்தில் 1
தருணம் 1
தருத்-தன்னை 1
தருதலால் 2
தருபவனே 1
தரும் 75
தரும்-கொல் 1
தரும 3
தருமகுத்தன் 2
தருமசாமி 1
தருமத்து 1
தருமத்தை 2
தருமதத்தன் 1
தருமநிலை 1
தருமம் 8
தருமம்-தன்னை 1
தருமம்-தனை 1
தருமமாம் 1
தருமமும் 3
தருமமே 2
தருமர் 7
தருமவானே 1
தருமன் 15
தருமனோ 2
தருமால் 1
தருமை 1
தருமோ 1
தருவது 6
தருவார் 2
தருவான 1
தருவின் 3
தருவினை 1
தருவினொடு 1
தருவும் 2
தருவேன் 1
தருவை 5
தருவொடு 1
தரூஉம் 2
தரை 5
தரைக்கு 1
தரையில் 9
தரையின் 1
தரையோர்-தம்மில் 1
தல 1
தலங்கள் 1
தலத்தவன் 1
தலத்தில் 2
தலத்திலே 1
தலத்து 2
தலம் 5
தலை 60
தலைக்கு 1
தலைக்கூடி 3
தலைக்கொண்டாள் 1
தலைகீழுற 1
தலைச்செல்லா 2
தலைத்தலை 1
தலைநிற்றல் 1
தலைநின்று 2
தலைப்பட்டவர்க்கு 1
தலைப்பட்டார் 2
தலைப்படல் 1
தலைப்படாதார் 1
தலைப்படுத்தலால் 1
தலைப்படுத்துவார் 1
தலைப்படுதலான் 1
தலைப்படுவர் 2
தலைப்படுவார் 2
தலைப்பிரிதல் 2
தலைப்பிரிந்த 4
தலைப்பிரியா 2
தலைப்பிரியாதார் 1
தலைப்பிரிவு 2
தலைப்பெய்து 2
தலைமக்கள் 1
தலைமகன் 1
தலைமகனில் 1
தலைமகனும் 2
தலைமகனோடு 1
தலைமயிரும் 1
தலைமைகொள் 1
தலைமையையும் 1
தலையாக 1
தலையாமே 1
தலையாய் 1
தலையாய 1
தலையாயவர் 1
தலையாயார் 1
தலையாலே 1
தலையான் 1
தலையிட்டு 1
தலையில் 4
தலையின் 2
தலையினில் 1
தலையினை 1
தலையும் 1
தலையுறார் 1
தலையே 1
தலையை 1
தலையோரே 1
தலைவந்த 1
தலைவர் 3
தலைவரும் 1
தலைவன் 3
தலைவனே 1
தலைவனை 1
தலைவாசல் 1
தலைவி 1
தவ்வென்னும் 1
தவ்வையை 1
தவ்வையையும் 1
தவ 5
தவத்தால் 2
தவத்தான் 1
தவத்திற்கு 2
தவத்தின் 1
தவத்தினர் 1
தவத்தினை 1
தவத்து 4
தவத்தை 3
தவத்தொடு 2
தவத்தோடு 1
தவத்தோர் 1
தவம் 42
தவம்செய் 1
தவம்செய்தார் 1
தவமுடையார்க்கு 1
தவமும் 5
தவர்-பால் 1
தவர்க்கு 1
தவல் 1
தவலும் 1
தவவேடம் 1
தவவேடமுற்று 1
தவழ் 1
தவள 1
தவளகிரி 1
தவளை 2
தவளைக்கு 1
தவறா 1
தவறாது 1
தவறு 10
தவறும் 4
தவறேல் 3
தவன் 4
தவனே 3
தவனை 1
தவா 3
தவாஅ 1
தவாஅது 1
தவிப்பரே 1
தவிர் 8
தவிர்க்க 1
தவிர்த்தான் 1
தவிர்தல் 2
தவிர்ப்பவர் 1
தவிர்ப்பான் 1
தவிர்ப்பானும் 1
தவிர 2
தழல் 4
தழலின் 1
தழலும் 1
தழலை 1
தழன்றிடினும் 1
தழீஇ 5
தழீஇயது 1
தழும்ப 1
தழும்பு 2
தழுவ 2
தழுவதல் 1
தழுவலும் 1
தழுவி 2
தழுவியதை 1
தழுவின் 1
தழுவு-மின் 1
தழுவேன் 1
தழை 1
தழைந்த 1
தழைய 2
தழையில் 1
தழையும் 1
தள்ள 5
தள்ளரிய 1
தள்ளல் 1
தள்ளா 8
தள்ளாத 4
தள்ளாது 1
தள்ளாமல் 2
தள்ளாமை 2
தள்ளி 11
தள்ளிடாமல் 1
தள்ளியே 1
தள்ளினும் 2
தள்ளுண்டு 1
தள்ளும் 4
தள்ளுவர் 1
தள்ளுவரால் 1
தள்ளேல் 1
தளர் 3
தளர்ந்தாரை 1
தளர்ந்தான் 1
தளர்ந்து 4
தளர்வரோ 1
தளர்வு 1
தளர்வுறு 1
தளரா 2
தளரார் 1
தளியை 1
தளிர் 3
தளிர்த்த 1
தளிர்ப்ப 1
தளை 1
தற்காக்க 1
தற்காக்கும் 1
தற்காத்து 1
தற்காத்துக்கொண்டு 1
தற்காப்ப 1
தற்காப்பான் 1
தற்காப்பான்-தன்னை 1
தற்கொண்டான் 2
தற்கொலல் 1
தற்செய்து 1
தற்செற்று 1
தற்பரமே 1
தற்பரன் 2
தற்புகழ் 1
தற்புகழ்தல் 2
தற்புகழ்வோன்-தனை 1
தற்புகழாமை 1
தற்று 2
தறித்தனர் 1
தறியில் 1
தறுகட்பம் 2
தறுகண் 4
தன் 205
தன்-கண் 2
தன்-பால் 3
தன்சொல்லே 1
தன்படியே 1
தன்மநூல் 1
தன்மர் 1
தன்மி 1
தன்மை 24
தன்மை-தனை 1
தன்மைது 1
தன்மையரேல் 1
தன்மையவர் 1
தன்மையளாய் 1
தன்மையனா 1
தன்மையனால் 1
தன்மையனே 1
தன்மையால் 2
தன்மையான் 1
தன்மையினால் 2
தன்மையும் 1
தன்மையை 3
தன்மையோர் 2
தன்னம் 1
தன்னால் 3
தன்னிடம் 1
தன்னில் 1
தன்னின் 3
தன்னினும் 1
தன்னுடன் 1
தன்னுள் 2
தன்னை 43
தன்னைத்தான் 4
தன்னைத்தானே 1
தன்னையும் 4
தன்னையே 2
தன்னொடு 1
தன 1
தனக்கு 15
தனக்குத்தான் 1
தனக்கும் 2
தனசிரி 1
தனஞ்சயன் 1
தனத்தினை 3
தனதன் 1
தனதா 1
தனது 5
தனதேவன் 1
தனபதி 1
தனபதியே 1
தனபாலன் 1
தனம் 20
தனமதனை 1
தனமதை 1
தனமித்திரன் 1
தனமிலார்க்கு 1
தனமும் 1
தனமே 1
தனயனை 1
தனவயத்து 1
தனி 12
தனித்தனி 1
தனித்து 2
தனிநாயகனை 1
தனிப்போவாரும் 1
தனிமை 1
தனியன் 1
தனியே 2
தனிவழியே 1
தனு 1
தனை 13
தனைத்தான் 1
தனையர் 2
தனையன் 2

தக்க (22)

தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர் – நீதிநூல்:15 194/3
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க
ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/3,4
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர் – நீதிநூல்:45 518/1
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க
தென் உறுப்புகளும் செய்தோன் தேவனோ யாவனேயோ – நீதிநூல்:47 531/3,4
தக ஒளி பெறாது என்று உன்னி தக்க கண் நிறுவி சுற்றும் – நீதிநூல்:47 537/3
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ – நீதிநூல்:47 579/4
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு என்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/3
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியை போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/1
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1
தக்க சுவாகாவை தருமன் விழுங்க அவள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/1
தடுத்து அதை விலக்கினோர்க்கு தக்க நோய் பிணிகள் ஆகி – விவேகசிந்தாமணி:1 66/3
தக்க புகழ் புன்னைவன தாடாளா எ பயிர்க்கும் – ஆத்திசூடிவெண்பா:1 71/3
சந்தனத்தை சேர் தருவும் தக்க மணம் கமழும் – நீதிவெண்பா:1 99/1
தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/2
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி – நன்மதிவெண்பா:1 51/1
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/3
மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/3
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/3
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3,4
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/3

மேல்

தக்கது (14)

விற்று கோள் தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/4
இது நக தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/4
பெண்ணின் பெரும் தக்கது இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/4
இது நக தக்கது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/4
தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல் – நன்மதிவெண்பா:1 4/2
தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 68/3
விற்று கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/4
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/3
தக்கது அறிவது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/4
இரந்து கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/4
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/3
அறம் நாண தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/4
பெண்ணின் பெரும் தக்கது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/4
இது நக தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/4

மேல்

தக்கதோர் (1)

தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/1

மேல்

தக்கவரை (1)

தக்கவரை இன்றி தனித்து உண்டல் தான் கவர் மீன் – நீதிவெண்பா:1 49/3

மேல்

தக்கவரையும் (1)

பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய் – அறநெறிச்சாரம்:1 166/2

மேல்

தக்கவன் (1)

தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 127/2

மேல்

தக்கன் (12)

தண் ஆர் சடை முடியை தக்கன் இழந்தான் அரனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/1
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும் – ஆத்திசூடிவெண்பா:1 49/2
தண்டிக்கு அருள் புரிந்து தக்கன் சிரம் அறுக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 10/1
பெற்றம் உவந்தார் பெருமை மதியாது தக்கன்
செற்றம் மேற்கொண்டு சிரம் இழந்தான் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 49/1,2
தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 127/1
வெற்றி மிகு தக்கன் வேள்வி அறம் செய்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/1
பண்டு தக்கன் மாறுபட்டு பாத்தவுடனே உமையார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/1
திண் தோள் உயர் தக்கன் தேர்ந்து ஏனோ முற்கலரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/1
தண்டாமல் பொற்கண்ணன் தக்கன் முடித்தாலும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/1
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/1
காட்டியும் ஏன் தக்கன் அன்று காணாமல் கண்டதிலே – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/1

மேல்

தக்கன்-பால் (1)

தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1

மேல்

தக்கனார் (2)

தக்கனார் வேள்வி தவத்தை மேற்கொண்டிருந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/1
தோமுற்றார் தக்கனார் சோமேசா ஆமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/2

மேல்

தக்கனும் (1)

தண் தார் சுலபனும் தக்கனும் புன்பிறப்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/1

மேல்

தக்காங்கு (1)

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 91/3

மேல்

தக்கார் (5)

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார்
நெடுமொழி கோறல் குணம் பிறிதாதல் – நீதிநெறிவிளக்கம்:1 34/2,3
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/3
தக்கார் தகவு இலர் என்பது அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/3
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/3
தகை மாண்ட தக்கார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/4

மேல்

தக்கார்க்கு (4)

தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு வாய் பணிந்து – அறநெறிச்சாரம்:1 98/2
தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம் – அறநெறிச்சாரம்:1 106/1,2
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/3,4
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/3

மேல்

தக்கார்க்கும் (1)

ஈட்டிவைத்த செல்வம் எல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும்
கூட்டினன் ஏன் பாரி குமரேசா நாட்டமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/1,2

மேல்

தக்கார்க்கே (1)

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – நன்னெறி:1 36/1

மேல்

தக்காரும் (1)

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/3

மேல்

தக்கான் (1)

தக்கான் தரும உரைக்கு – அறநெறிச்சாரம்:1 6/4

மேல்

தக்கோர் (5)

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் – நல்வழி:1 16/1
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2
தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர் மிக்க – விவேகசிந்தாமணி:1 41/2
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார் – விவேகசிந்தாமணி:1 61/4
மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 80/1

மேல்

தக்கோரை (1)

மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை
என்றும் கூடி பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 37/3,4

மேல்

தக்கோன் (2)

தக்கோன் என திரி – ஆத்திசூடி:1 55/1
எங்கும் தக்கோன் என திரி – ஆத்திசூடிவெண்பா:1 54/4

மேல்

தக (5)

தக உணும் அனம் உண்டோனை தாங்குமால் வயிறு கீள – நீதிநூல்:36 365/1
தக ஒளி பெறாது என்று உன்னி தக்க கண் நிறுவி சுற்றும் – நீதிநூல்:47 537/3
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2
நிற்க அதற்கு தக – முதுமொழிமேல்வைப்பு:1 65/4
நிற்க அதற்கு தக – திருக்குறள்குமரேசவெண்பா:40 391/4

மேல்

தகப்பன் (1)

இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல் – நீதிநூல்:42 448/3

மேல்

தகர் (2)

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/3,4
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/3,4

மேல்

தகர்க்கும் (1)

நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1

மேல்

தகரா (1)

கல்லும் தகரும் தகரா கனங்குழாய் – நீதிநெறிவிளக்கம்:1 13/3

மேல்

தகரும் (1)

கல்லும் தகரும் தகரா கனங்குழாய் – நீதிநெறிவிளக்கம்:1 13/3

மேல்

தகவல்ல (1)

தனக்கு தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 88/1

மேல்

தகவில்லார் (1)

தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல் – நன்மதிவெண்பா:1 4/2

மேல்

தகவு (2)

தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர் – நீதிநூல்:28 312/1
தக்கார் தகவு இலர் என்பது அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/3

மேல்

தகா (1)

சொல தகா பழி பிறர் மீது சொல்லுவோன் – நீதிநூல்:22 260/2

மேல்

தகாத (1)

மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை – நீதிநூல்:13 172/3

மேல்

தகாதால் (1)

அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4

மேல்

தகாது (2)

இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின் – நீதிநூல்:21 255/1
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4

மேல்

தகார்க்கு (1)

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – நன்னெறி:1 36/1

மேல்

தகிக்கும் (1)

தலையினை சொறிதலும் தகிக்கும் தீயினை – நீதிநூல்:13 163/3

மேல்

தகு (1)

காண் தகு காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 131/2

மேல்

தகுதி (2)

பண்டு ஓர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி
கொண்டு உரைத்தான் சோழன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/1,2
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/3

மேல்

தகுதியாம் (1)

தன்னை போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த – நீதிநூல்:13 171/1

மேல்

தகுதியாமால் (1)

தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால் – நீதிநூல்:32 338/4

மேல்

தகுதியான் (1)

தகுதியான் வென்றுவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:16 158/4

மேல்

தகுதியுடையான் (1)

தகுதியுடையான் சரிதம் சொலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 21/2

மேல்

தகுதியோ (1)

தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/2,3

மேல்

தகுதியோர் (3)

செம்பொனை திரணமா மதித்திட தகுதியோர்
தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ – நீதிநூல்:6 59/3,4
தானமே செய்குவர் தகுதியோர் அறிவு – நீதிநூல்:19 226/2
தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர் – நீதிநூல்:22 259/3

மேல்

தகும் (8)

எண்ணும் எழுத்தும் கண் என தகும் – கொன்றைவேந்தன்:1 7/1
தூற்றும் பெண்டிர் கூற்று என தகும் – கொன்றைவேந்தன்:1 42/1
பிறன் மனை புகாமை அறம் என தகும் – கொன்றைவேந்தன்:1 61/1
தன் துதி பிற சொல தகும் அன்னோர் புகழ் – நீதிநூல்:37 368/1
தன் துதி பிறர் சொல தகும் தன் வாயினால் – நீதிநூல்:37 370/1
உயிர் உய தகும் உபாயம் ஒருவரையொருவர் பார்த்து – நீதிநூல்:47 548/1
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து – நீதிநூல்:47 579/3
சார்ந்திருக்கும் வாழ்வே தகும் – நன்மதிவெண்பா:1 7/4

மேல்

தகுமே (1)

கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 193/3

மேல்

தகுமோ (5)

உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/2
தருவின் கோணலை நிமிர்க்க தகுமோ பாவங்களை நீ தள்ளி மேலாம் – நீதிநூல்:43 456/2
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/4

மேல்

தகை (9)

சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/3
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/3
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/3,4
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/2
தகை சால் பண்பு இல்லா தனயனை பெற்றோன் தன் – நன்மதிவெண்பா:1 41/1
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/3
தகை மாண்ட தக்கார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/4
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/3
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/3,4

மேல்

தகை_இல் (1)

சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/3

மேல்

தகைத்து (4)

தாக்கற்கு பேரும் தகைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/4
செல்வர்க்கே செல்வம் தகைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 26/4
செல்வர்க்கே செல்வம் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/4
தாக்கற்கு பேரும் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/4

மேல்

தகைத்தே (2)

மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/3

மேல்

தகைமை (5)

ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்து – நீதிநூல்:3 32/3
முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/4
வேந்து அந்தணர் குலத்து மேல் ஆகிய தகைமை
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/1,2
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து – முதுமொழிமேல்வைப்பு:1 71/3
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/3

மேல்

தகைமைக்-கண் (2)

தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/3
தகைமைக்-கண் தங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/4

மேல்

தகைமைத்து (1)

பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே – நீதிநூல்:8 79/4

மேல்

தகைமையதா (1)

தாரணி போல் எவ்வுயிரும் தாங்கும் தகைமையதா
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம் – ஆத்திசூடிவெண்பா:1 10/1,2

மேல்

தகைமையவர் (1)

கெடுக்கும் தகைமையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/4

மேல்

தகைமையே (1)

தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல் – விவேகசிந்தாமணி:1 38/3

மேல்

தகைய (1)

காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய
அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2,3

மேல்

தகையவாய் (1)

கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/3

மேல்

தகையவே (1)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/3

மேல்

தகையால் (1)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/3

மேல்

தகையான் (3)

படை தகையான் பாடு பெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/4
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/3
பெண் தகையான் பேர் அமர் கட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/4

மேல்

தகையின் (1)

பத்தர் பாக்கியத்தை பாவ பகையினை தகையின் வைப்பை – நீதிநூல்:47 549/2

மேல்

தகையினர் (1)

தமர் என தாழ்ந்தோர்-தம்மை தகையினர் தாங்குவாரால் – நீதிநூல்:14 184/4

மேல்

தகையும் (1)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/3

மேல்

தகையோர்கள் (1)

தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2

மேல்

தங்க (4)

தான் அவமே புவி தங்க அளித்தான் – நீதிநூல்:6 55/2
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க – நீதிநூல்:47 531/3
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும் – நன்னெறி:1 3/2
தர்ப்பமுறுமாறு விடேல் தங்க அரிய தானத்தே – நன்மதிவெண்பா:1 76/3

மேல்

தங்கட்கு (3)

தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர் – நீதிநூல்:9 86/3
தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் அவர் – நன்னெறி:1 3/1
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும் – நன்னெறி:1 3/2

மேல்

தங்கட்கும் (1)

கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர் – நீதிநெறிவிளக்கம்:1 82/3

மேல்

தங்கப்பெற்றேன் (1)

சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன்
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2,3

மேல்

தங்கம் (2)

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார் – விவேகசிந்தாமணி:1 33/1
பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் – விவேகசிந்தாமணி:1 33/2

மேல்

தங்கவிடல் (1)

தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/2

மேல்

தங்கள் (5)

கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகுமாம் மூப்பு – நல்வழி:1 39/3,4
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர் – நன்னெறி:1 16/1
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1
தங்கள் மனையே சுடலைதான் ஆக பங்கமுற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 89/2
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள்
இயல்பும் அறிந்த இகுளை கருதுவது – முதுமொழிமேல்வைப்பு:1 162/1,2

மேல்

தங்கள்தங்கள் (1)

தாரகத்தார் மூவரையும் தாழ்வுசெய்து தங்கள்தங்கள்
காரியத்தால் வேறு கதி அளித்தார் தாரணிக்குள் – ஆத்திசூடிவெண்பா:1 60/1,2

மேல்

தங்களின் (1)

தங்களின் நிலைமை கெட்டால் இப்படி தயங்குவாரே – விவேகசிந்தாமணி:1 13/4

மேல்

தங்கா (2)

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/3
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/3

மேல்

தங்காதே (1)

தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு – நீதிவெண்பா:1 80/2

மேல்

தங்கி (4)

சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/3
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/2,3
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/3,4
கண்டு மகிழ்ந்து களி தங்கி காதலி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/1

மேல்

தங்கிய (2)

அருள் தங்கிய நெஞ்சமிலான் குரு ஆயவாறே – நீதிநூல்:7 65/4
பொலி வளம் தங்கிய புவியில் தான் உண்டும் – நீதிநூல்:24 274/1

மேல்

தங்கியான் (1)

நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/4

மேல்

தங்கிற்று (1)

தகைமைக்-கண் தங்கிற்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/4

மேல்

தங்கிற்றே (1)

தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/3,4

மேல்

தங்கின் (2)

மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/3
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/3

மேல்

தங்கு (3)

இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா – நீதிநூல்:7 65/3
தங்கு பானு நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் – விவேகசிந்தாமணி:1 56/2
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி – நீதிவெண்பா:1 23/2

மேல்

தங்குதல் (1)

தாழ்ச்சியுள் தங்குதல் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/4

மேல்

தங்கும் (6)

ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும்
சோதி தன் நிழலா கொண்ட சோதியை துதியாய் நெஞ்சே – நீதிநூல்:3 17/3,4
இனையன் தங்கும் நாள் இழவுகொண்டாடுவர் இறப்பின் – நீதிநூல்:26 296/3
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும்
இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/1,2
கவிகை கீழ் தங்கும் உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/4
தங்கும் மணல் நிற்க அரிதே தான் – நீதிவெண்பா:1 39/4
கவி கை கீழ் தங்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/4

மேல்

தங்குமிடம் (1)

பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4

மேல்

தங்குவது (1)

தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர் – நீதிநூல்:12 128/2

மேல்

தங்கை (2)

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/7
துன்பமுறும் தங்கை என சொல்லி யுதிட்டிரனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/1

மேல்

தங்கையவள் (1)

தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான் – விவேகசிந்தாமணி:1 117/3

மேல்

தச்சர் (1)

குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் – நீதிநூல்:15 189/1

மேல்

தசமுகன் (1)

தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனை – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/1

மேல்

தசரதன் (2)

பெற்ற பொருள் விட்டு மக்கள் பெற்றான் தசரதன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/1
தண் தார் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/1

மேல்

தசரதன்தான் (1)

தூங்கா தசரதன்தான் சோமேசா ஈங்கு இதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/2

மேல்

தசரதனார் (2)

ஆசிரியன் சொல் கேட்ட அன்றே தசரதனார்
கோசிகன்-பால் ராகவனை கூட்டியதால் தேசு பெற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 94/1,2
ஏனோ தசரதனார் இன் உயிரை நீத்தும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/1

மேல்

தசரதனும் (2)

மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான் – விவேகசிந்தாமணி:1 117/1
சார்ந்து எண்ணி செய்த தசரதனும் ஆசுவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/1

மேல்

தசை (3)

தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1

மேல்

தஞ்சம் (5)

தூய ராமன் பகையால் துன்பமுற்று தஞ்சம் என்ற – ஆத்திசூடிவெண்பா:1 58/1
கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையை – ஆத்திசூடிவெண்பா:1 74/1
எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார் – ஆத்திசூடிவெண்பா:1 87/2
தஞ்சம் எளியன் பகைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/4
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/3

மேல்

தஞ்சமாம் (1)

தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்று தயங்குகின்றாய் – நீதிநூல்:40 410/3

மேல்

தஞ்சமுடன் (1)

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்-தன் கூலி – உலகநீதி:1 11/3

மேல்

தட்சணைக்கு (1)

கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/3

மேல்

தட்சன் (1)

வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/1

மேல்

தட்டார (1)

செய்ய புகழ் விக்கிரமாதித்தன் ஒரு தட்டார
பையல் உறவு பற்றி பட்டதனால் வையம் – ஆத்திசூடிவெண்பா:1 19/1,2

மேல்

தட்டான் (1)

பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/2

மேல்

தட்டானை (2)

மாயம்செய் தட்டானை வாணிபனை தீய – நன்மதிவெண்பா:1 62/2
ஞாலமதில் தட்டானை நாவிதனை சீலமுறு – நன்மதிவெண்பா:1 104/2

மேல்

தட்டினவன் (1)

தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/1

மேல்

தட்டும் (1)

தான் எழு முன் எழாரை சகத்திர கரத்தால் தட்டும்
ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான் – நீதிநூல்:35 360/2,3

மேல்

தட்டோடு (1)

சுழி தராசினில் தூக்க தட்டோடு உம்பர் – நீதிநூல்:12 151/3

மேல்

தட்பமே (1)

தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையை – அறநெறிச்சாரம்:1 46/3

மேல்

தட (3)

தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/2
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2
தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/3

மேல்

தடத்தில் (1)

ஏரி நிறை நீரால் எழிலுறும் கால தடத்தில்
ஆரும் தவளை அயுதமாம் தாரணியில் – நன்மதிவெண்பா:1 20/1,2

மேல்

தடத்து (1)

தீர்த்தத்து இயலும் திறம் நின்றார் நீர் தடத்து
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – முதுமொழிமேல்வைப்பு:1 94/2,3

மேல்

தடத்தை (1)

புனல் இலா தடத்தை பெய்யா புயலினை பொருவும் அ பொன் – நீதிநூல்:24 279/2

மேல்

தடம் (4)

வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள் – அறநெறிச்சாரம்:1 163/3
பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள் – நீதிநூல்:5 49/3
தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து – நன்னெறி:1 8/3
தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2

மேல்

தடமித்தன் (1)

திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவுகொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/1

மேல்

தடவி (3)

தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய் – நீதிநூல்:12 155/3
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/4
இருள் நிறையும் இல்லில் இரு கை தடவி
திரியல் என நன்மதியே தேர் – நன்மதிவெண்பா:1 92/3,4

மேல்

தடாதகை (1)

பெண் பெறினும் என்ன பிழையோ தடாதகை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 18/1

மேல்

தடாரி (1)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை – விவேகசிந்தாமணி:1 134/1

மேல்

தடி (3)

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன் – அறநெறிச்சாரம்:1 7/1
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4
தீ கருவி நஞ்சு கயிறு தடி நார்கள் – அருங்கலச்செப்பு:1 94/1

மேல்

தடிந்த (1)

திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/2

மேல்

தடிந்து (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/3

மேல்

தடியடிக்கு (1)

தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பை காந்தன் – நீதிநூல்:47 556/1

மேல்

தடுத்த (3)

ஆம் காரியம் தடுத்த அங்கனை சொல்கேட்டு இறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/1
மாவலியை மாலுக்கு மண் உதவாமல் தடுத்த
காவலினால் சுக்கிரனும் கண் இழந்தான் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 4/1,2
சீறி தடுத்த சிசுபாலன் சுற்றம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/1

மேல்

தடுத்தல் (1)

தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து – நன்னெறி:1 8/3

மேல்

தடுத்து (2)

தடுத்து அதை விலக்கினோர்க்கு தக்க நோய் பிணிகள் ஆகி – விவேகசிந்தாமணி:1 66/3
வெற்றி மிகு பிம்பசரன் வேள்வியினை ஏன் தடுத்து
குற்றம் என்றார் புத்தர் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/1,2

மேல்

தடுத்தும் (1)

அன்று பஞ்சசேனை அதிபர் இறை தடுத்தும்
குன்றவில்லை என்னே குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/1,2

மேல்

தடுப்பவும் (1)

மூவர் தடுப்பவும் கொண்மூவை பணிகொண்டாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/1

மேல்

தடுமாற்ற (1)

தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 18/1

மேல்

தடுமாற்றத்துள் (1)

நெடும் தடுமாற்றத்துள் நின்று – அறநெறிச்சாரம்:1 213/4

மேல்

தடுமாற்றம் (4)

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான் – அறநெறிச்சாரம்:1 6/1
தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார் – அறநெறிச்சாரம்:1 146/1
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சி துஞ்சார் தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும் – அறநெறிச்சாரம்:1 146/2,3
தான விடயத்தில் தடுமாற்றம் போம் துணையும் – அருங்கலச்செப்பு:1 140/1

மேல்

தடுமாற்றில் (1)

கடை முறை வாய் போதர கண்டும் தடுமாற்றில்
சாவா பிறவா இ சம்பிரத வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 134/2,3

மேல்

தடுமாறேல் (2)

மனம் தடுமாறேல் – ஆத்திசூடி:1 88/1
எண்ணி மனம் தடுமாறேல் – ஆத்திசூடிவெண்பா:1 87/4

மேல்

தண் (33)

கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது – வெற்றிவேற்கை:1 27/1
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப – அறநெறிச்சாரம்:1 209/3
சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள் – நீதிநூல்:4 42/1
கலை தேயினும் தண் கதிர் வீசும் அ கங்குல் திங்கள் – நீதிநூல்:6 60/2
நிலைபெற அவர் கையில் நிதியை கொண்டு தண்
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால் – நீதிநூல்:21 247/2,3
வேம்பு தேன் ஈயுமோ வெயில் தண் ஆகுமோ – நீதிநூல்:24 277/1
மண்ணில் செய் பாவை மீது வயங்கு பொன் பூச்சோ தண் பூம் – நீதிநூல்:29 321/1
மண் இயல்பால் குணம் மாறும் தண் புனல் – நீதிநூல்:31 333/1
பஞ்சபூதங்களை விண் தாரகையை தண் மதியை பானுத்-தன்னை – நீதிநூல்:40 410/1
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
சண்டவளியினை பாவ தழல் அவிக்கும் தண் புனலை – நீதிநூல்:47 575/3
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என் – நன்னெறி:1 18/3
தண் ஆர் சடை முடியை தக்கன் இழந்தான் அரனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/1
முயக்கிடை தண் வளி போழ பயப்புற்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/3
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம் – விவேகசிந்தாமணி:1 8/1
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம் – விவேகசிந்தாமணி:1 8/1
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும் – விவேகசிந்தாமணி:1 31/2
தண் தமிழ்க்கா கம்பருக்கு தாம் அடிமை என்று தொண்டைமண்டலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 34/1
தாயாகியே வளர்க்கும் தண் புனலால் அல்லாது – நீதிவெண்பா:1 57/3
தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் – நீதிவெண்பா:1 71/3
சந்திரோதயம் பார்க்கும் தண் குமுதம் கந்தம் மிகும் – நீதிவெண்பா:1 96/2
தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 75/2
தண் தார் அரவான் ததீசி போல் மெய் புகழை – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/1
தண் தார் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/1
தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/1
தண் தார் கலயனார் தாலி விற்றும் ஆங்கு அறமே – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/1
தண் தார் சுலபனும் தக்கனும் புன்பிறப்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/1
தண் பதத்தான் தானே கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/4
தண் தார் அசமஞ்சன் சத்திரபந்து ஏன் மடியால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/1
தண் தார் உயர் காளிதாசர் ஏன் கற்றவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/1
இழிந்தான் என்னே குமரேசா தண் தார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/2
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/3
முயக்கிடை தண் வளி போழ பசப்புற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/3

மேல்

தண்ட (3)

நல் அனத்த தண்ட வதம் – அருங்கலச்செப்பு:1 89/2
ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளி – அருங்கலச்செப்பு:1 90/1
ஐந்து அனத்த தண்ட விரதக்கு இறப்பு இவை – அருங்கலச்செப்பு:1 97/1

மேல்

தண்டகம் (1)

சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/1

மேல்

தண்டகன் (2)

தண்டகன் என்னும் ஒருவன் தான் மடிய கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 43/2
தண்டகன் ஏன் அன்பு இல்லா தன்மையினால் வாழ்வு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/1

மேல்

தண்டம் (3)

களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2
கொண்டிலன் ஓர் தண்டம் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/2
அன்று ஏன் கொடும் தண்டம் ஆற்றி நெடுங்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/1

மேல்

தண்டமும் (1)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/3

மேல்

தண்டன் (1)

தண்டா திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/1

மேல்

தண்டனை (2)

மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம் – நீதிநூல்:21 254/1
இறைவனும் தண்டனை இயற்றுவார் இனி – நீதிநூல்:47 589/3

மேல்

தண்டா (11)

நெடும் தூண் இரு காலா நீள் முதுகு தண்டா
கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல் – அறநெறிச்சாரம்:1 124/1,2
பேரழகே சோமேசா தண்டா
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/2,3
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – முதுமொழிமேல்வைப்பு:1 171/3
கொண்டான் முன் என்னே குமரேசா தண்டா
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/2,3
கொண்டார் பிறப்பை குமரேசா தண்டா
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/2,3
கொண்டிருந்தது என்னே குமரேசா தண்டா
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/2,3
தண்டா திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/1
தண்டா இகல் நீங்க சாம்பவந்தர் பின்பு ஒளி மீக்கொண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/1
நின்றான் என்னே குமரேசா தண்டா
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/2,3
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/3
கொண்டு உவந்தான் என்னே குமரேசா தண்டா
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/2,3

மேல்

தண்டாத (13)

தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம் – நீதிநூல்:41 427/3
கொண்டிருந்தார் இல்லில் குமரேசா தண்டாத
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/2,3
தண்டாத இன்சொலோடு தண்ணளி சேர் போசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/1
கொண்டு மகிழ்ந்தார் குமரேசா தண்டாத
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/2,3
கொண்டு எழுந்து ஏன் போன குமரேசா தண்டாத
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/2,3
கொண்டு சிறந்தான் குமரேசா தண்டாத
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/2,3
தண்டாத ஊழையும் முன் சாவித்திரி வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/1
தண்டாத திண்மை ஒன்றே தாங்கி கருடன் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/1
தண்டாத அன்பு அமைந்த சாதகனை தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/1
கொண்டு நின்றார் என்னே குமரேசா தண்டாத
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/2,3
கொண்டிலன் முன் என்னே குமரேசா தண்டாத
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/2,3
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/2,3
கொண்டாட நின்றாள் குமரேசா தண்டாத
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/2,3

மேல்

தண்டாதே (1)

கொண்டாள் இன்பு என்னே குமரேசா தண்டாதே
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/2,3

மேல்

தண்டாமம் (1)

தண்டாமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று – அறநெறிச்சாரம்:1 173/1

மேல்

தண்டாமல் (22)

தண்டாமல் செய்தார் ஏன் தண்டியடிகள் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/1
கொண்டார் புகழ் ஏன் குமரேசா தண்டாமல்
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/2,3
கொண்டார் புகழை குமரேசா தண்டாமல்
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/2,3
கொண்டார் உயர்வை குமரேசா தண்டாமல்
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/2,3
கொண்டார் உடனே குமரேசா தண்டாமல்
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/2,3
கொண்ட பிறப்பு அற்றார் குமரேசா தண்டாமல்
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/2,3
கொண்டான் துயரம் குமரேசா தண்டாமல்
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/2,3
கொண்டார் ஏன் ஔவை குமரேசா தண்டாமல்
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/2,3
கொண்டான் பின் பேணி குமரேசா தண்டாமல்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/2,3
கொண்டான் கேடு என்னே குமரேசா தண்டாமல்
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/2,3
தண்டாமல் தந்தர் தருமர் ஏன் கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/1
தண்டாமல் பொற்கண்ணன் தக்கன் முடித்தாலும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/1
கொண்டு வந்தார் மற்றோர் குமரேசா தண்டாமல்
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/2,3
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல்
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/2,3
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல்
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/2,3
ஒழுகி நின்றான் குமரேசா தண்டாமல்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/2,3
கொண்டும் ஏன் மாண்டான் குமரேசா தண்டாமல்
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/2,3
கொண்டான் பிரிய குமரேசா தண்டாமல்
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/2,3
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா தண்டாமல்
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/2,3
கொண்டு ஏன் இகழ்ந்தாள் குமரேசா தண்டாமல்
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/2,3
கொண்டு உவந்தாள் என்னே குமரேசா தண்டாமல்
உள்ள களித்தலும் காண மகிழ்தலும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/2,3
கொண்டாடி நின்றான் குமரேசா தண்டாமல்
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/2,3

மேல்

தண்டி (6)

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன் – அறநெறிச்சாரம்:1 7/1
தண்டி உணர்த்த தலைவி புலவி தீர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 186/1
கொண்டு ஏன் பொறுத்தான் குமரேசா தண்டி
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/2,3
கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டி
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/2,3
கொண்டானை எண்ணி குமரேசா தண்டி
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/2,3
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/2

மேல்

தண்டிக்கு (1)

தண்டிக்கு அருள் புரிந்து தக்கன் சிரம் அறுக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 10/1

மேல்

தண்டித்து (1)

புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/2

மேல்

தண்டிப்போர்-பால் (1)

பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள் – நீதிவெண்பா:1 63/1

மேல்

தண்டியடிகள் (2)

தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/1
தண்டாமல் செய்தார் ஏன் தண்டியடிகள் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/1

மேல்

தண்டியாது (1)

சகம் மிசை தண்டியாது சாம்தனையும் பொறுத்து – நீதிநூல்:47 570/3

மேல்

தண்டியான்-கொல் (1)

திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது – நீதிநூல்:47 555/3

மேல்

தண்டினோர்-தமை (1)

தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார் – நீதிநூல்:13 162/3

மேல்

தண்டு (3)

தண்டு ஓச்சி பின் செல்லும் கூற்று – அறநெறிச்சாரம்:1 163/4
தண்டு உலாவிய தாமரை பொய்கையில் – விவேகசிந்தாமணி:1 89/1
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம் – விவேகசிந்தாமணி:1 128/2

மேல்

தண்டுடனே (1)

கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/2,3

மேல்

தண்டுலம் (2)

தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1
குத்தி கொள்ளும் தண்டுலம் வெண்காக இனம் – நன்மதிவெண்பா:1 8/3

மேல்

தண்ணந்துறைவன் (1)

தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/3

மேல்

தண்ணளி (3)

நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல் – நீதிநெறிவிளக்கம்:1 70/3
தமிழ் மணக்க பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன் – முதுமொழிமேல்வைப்பு:1 44/1
தண்டாத இன்சொலோடு தண்ணளி சேர் போசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/1

மேல்

தண்ணளியால் (2)

புண்ணியத்தின்-பாலதே ஆயினும் தண்ணளியால்
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 27/2,3
நீர் கொண்ட கொண்டல் நிகர் மாறன் தண்ணளியால்
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட – நன்மதிவெண்பா:1 1/1,2

மேல்

தண்ணீர் (3)

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் – நல்வழி:1 16/1
தாபத்தை தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் – விவேகசிந்தாமணி:1 1/2
சங்கு வெண்தாமரைக்கு தந்தை தாய் இரவி தண்ணீர்
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/1,2

மேல்

தண்ணீரும் (1)

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக – நல்வழி:1 32/3

மேல்

தண்ணுமை (1)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை – விவேகசிந்தாமணி:1 134/1

மேல்

தணந்த (1)

சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/1

மேல்

தணந்தமை (3)

தணந்தமை சால அறிவிப்ப போலும் – முதுமொழிமேல்வைப்பு:1 177/3
தணந்தமை சால அறிவிப்ப போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/3
தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/3

மேல்

தணர்ந்துளோர் (1)

தணர்ந்துளோர் சுடர் தாங்கி தன் மேல் இருள் – நீதிநூல்:47 585/2

மேல்

தணவாது (1)

செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2

மேல்

தணிக்கும் (5)

தணிக்கும் மருந்து தலை – அறநெறிச்சாரம்:1 85/4
பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று – அறநெறிச்சாரம்:1 203/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3,4
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3,4
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3,4

மேல்

தணிப்ப (1)

சத்தியபாமா ஊடல் தணிப்ப கற்பகத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/1

மேல்

தணிப்பதூஉம் (1)

தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையை – அறநெறிச்சாரம்:1 46/3

மேல்

தணியாத (1)

தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3

மேல்

தணிவு (3)

தணிவு_இல் களிப்பினால் தாழ்வார்க்கு அணியது – நீதிநெறிவிளக்கம்:1 35/2
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4

மேல்

தணிவு_இல் (3)

தணிவு_இல் களிப்பினால் தாழ்வார்க்கு அணியது – நீதிநெறிவிளக்கம்:1 35/2
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4

மேல்

தத்தம் (9)

நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன் – மூதுரை-வாக்குண்டாம்:1 19/3,4
தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே – நீதிநெறிவிளக்கம்:1 64/1
மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம்
விதி வழி ஒழுகி தம்மை மேவுறு தாழ்ந்தோர்-தம்மை – நீதிநூல்:14 187/2,3
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம்
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/1,2
தலைமயிரும் கூர் உகிரும் வெண் பல்லும் தத்தம்
நிலை உடைய மானவரும் நிற்கும் நிலை தவறா – நீதிவெண்பா:1 28/1,2
முன்னை குணத்தொடு தத்தம் குணம் உடைமை – அருங்கலச்செப்பு:1 173/1
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல் – முதுமொழிமேல்வைப்பு:1 84/3,4
அருணகிரி அறியார் அண்ணல் என தத்தம்
கருவி உபகரிக்க கண்டும் இருவர்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 189/1,2
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/3,4

மேல்

தத்தம (1)

தத்தம நிலைகெட தலைவனை சமன் – நீதிநூல்:18 221/2

மேல்

தத்தமக்கு (1)

கைத்தொழில் பொருள் இலக்கணமும் தத்தமக்கு
எ தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ – நீதிநூல்:47 590/2,3

மேல்

தத்தமது (1)

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு – அறநெறிச்சாரம்:1 47/1

மேல்

தத்தன் (7)

கட்டிவைத்தும் தத்தன் முன் கைவிட்டான் ஏலேலன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/1
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/1
கூடினன் ஏன் தத்தன் குமரேசா ஓடியே – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/2
கோடாமல் தத்தன் இயக்கோடன் இவர் கேண்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/1
கண்டு உலைந்தது என்று விட்ட கட்டியனை தத்தன் எண்ணிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/1
சார்ந்து தொழுதிடினும் தத்தன் ஏன் முத்தனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/1
நின்ற பிரீதிமதி நீள் கண்ணை கண்டு தத்தன்
குன்றி நின்றான் என்னே குமரேசா துன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/1,2

மேல்

தத்தாத்திரையர் (1)

சாரும் அவா அறுத்த தத்தாத்திரையர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/1

மேல்

தத்தி (1)

தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3

மேல்

தத்தும் (1)

பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும்
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு – நன்மதிவெண்பா:1 13/2,3

மேல்

தத்துவ (1)

தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும் – அருங்கலச்செப்பு:1 12/1

மேல்

தத்துவமாம் (1)

தான் அது ஆம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்கு – நல்வழி:1 38/3

மேல்

தத்துவனார் (1)

அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார்
குன்றி நின்றார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/1,2

மேல்

தத்தை (1)

கண்டு நின்ற காமம் கடல் என்று தத்தை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/1

மேல்

தத்தை-தன் (1)

பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/1

மேல்

ததி (1)

ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4

மேல்

ததியில் (1)

தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர் – நீதிநூல்:15 194/3

மேல்

ததீசி (4)

தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1
மோன ததீசி முதுகெலும்பை வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/1
தண் தார் அரவான் ததீசி போல் மெய் புகழை – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/1
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/1

மேல்

தந்த (12)

பாடி வந்தேற்கு தந்த பரிசில் – அறநெறிச்சாரம்:1 220/2
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/3
ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த
அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/3,4
அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/2
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/2,3
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே – நீதிநூல்:47 532/4
நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம் – நீதிநூல்:47 552/1
முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே – நீதிநூல்:47 554/4
சாந்தகுணம் கணக்கன் சார்ந்தாலும் வன் தந்த
பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம் – நன்மதிவெண்பா:1 31/1,2
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/3
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/3

மேல்

தந்தது (4)

சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/4
பொருள் ஒன்று நாம் தந்தது இவட்கு அதற்கு இல்லாமை பிணி பொய் புரட்டு – நீதிநூல்:44 482/1
முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/1,2
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/3,4

மேல்

தந்தர் (1)

தண்டாமல் தந்தர் தருமர் ஏன் கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/1

மேல்

தந்தவர்கள் (1)

தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 108/2

மேல்

தந்தவன் (1)

முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை – நீதிநூல்:28 311/3

மேல்

தந்தன் (1)

கன்றி இகல் மேவி உண்மை காணாமல் தந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/1

மேல்

தந்தனனே (1)

தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4

மேல்

தந்தார் (4)

வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார்
கொல்லாத தேவர் குமரேசா எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/1,2
கோது அற ஏன் தந்தார் குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/2
குன்றாது ஏன் தந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/2
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/3

மேல்

தந்தாலும் (1)

தலை மறைய பொன் குவையை தந்தாலும் அன்பு – நன்மதிவெண்பா:1 55/1

மேல்

தந்தாள் (1)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/3

மேல்

தந்தான் (16)

அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/2
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/2
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான்
இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி – நீதிநூல்:47 554/2,3
இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி – நீதிநூல்:47 554/3
இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி – நீதிநூல்:47 554/3
இ தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/2
கோனுக்கு ஏன் தந்தான் குமரேசா ஞானமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/2
தான் உண்ணான் ஔவை உண்ண தந்தான் அரும் கனியை – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/1
கொற்றமுற தந்தான் குமரேசா உற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/2
குன்றாமல் தந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/2
கொள் என்று தந்தான் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/2
கொள்ளவும் ஏன் தந்தான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/2
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/2
குன்றாது தந்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/2
அன்று வந்து தந்தான் அறப்பகைஞன் நல்லறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/1
கொள்ளைகொள்ள தந்தான் குமரேசா தள்ளி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/2

மேல்

தந்தான்-தனை (1)

தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1

மேல்

தந்தானை (1)

இனம் தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி – நீதிநூல்:47 554/3

மேல்

தந்திகள் (1)

தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/4

மேல்

தந்திரம் (1)

எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே – வெற்றிவேற்கை:1 80/1,2

மேல்

தந்திரமும் (1)

தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும் – நீதிவெண்பா:1 38/2

மேல்

தந்திரிக்கு (1)

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை – வெற்றிவேற்கை:1 9/1

மேல்

தந்து (11)

குறைக்குந்தனையும் குளிர் நிழலை தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/3,4
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/3
சிறுமை தந்து உயிர் இருந்தும் செத்தவர் ஆக்கி இம்மை – நீதிநூல்:19 234/3
இவறலே தந்து இழிவையும் தந்து பின் – நீதிநூல்:20 243/1
இவறலே தந்து இழிவையும் தந்து பின் – நீதிநூல்:20 243/1
தவறு யாவையும் தந்து நெஞ்சம்-தனை – நீதிநூல்:20 243/2
ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான் – நீதிநூல்:42 447/4
தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே – நீதிநூல்:47 573/4
வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/1
அணி எவனோ ஏதில தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/4
நோயும் பசலையும் தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/4

மேல்

தந்தும் (1)

தள்ள அரிய பேரரசை தாய் தந்தும் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/1

மேல்

தந்தை (44)

தந்தை தாய் பேண் – ஆத்திசூடி:1 20/1
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை – கொன்றைவேந்தன்:1 37/1
மன்னனுடன் வயிறு மாண்புடை தாய் தந்தை
முன்னி முடிக்கும் முனி ஆசான் பன்னி அங்கு – அறநெறிச்சாரம்:1 61/1,2
தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் – அறநெறிச்சாரம்:1 152/3
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் – அறநெறிச்சாரம்:1 157/1
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் மிக்க – அறநெறிச்சாரம்:1 213/1,2
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/2
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1
பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/4
தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தை தாய் – நீதிநூல்:9 90/3
தந்தை தாய் ஒருவர் தம்மை தாங்கிய உதரம் ஒன்று – நீதிநூல்:11 104/1
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த – நீதிநூல்:12 111/1
தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னை பற்றி – நீதிநூல்:12 114/1
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1
தரமா நீ எனை கொல்லின் தந்தை தாய் குரு நீயே – நீதிநூல்:12 138/4
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு – நீதிநூல்:41 433/2
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை – நீதிநூல்:46 521/2
கலங்கவே உறினும் தந்தை காதலர் சினவல் போல் பின் – நீதிநூல்:47 552/2
உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில் – நீதிநூல்:47 587/1
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
மைந்தரானும் தந்தை கொள் மறுமனை வயிற்றிடை – நீதிநூல்:47 599/2
சங்கு வெண்தாமரைக்கு தந்தை தாய் இரவி தண்ணீர் – விவேகசிந்தாமணி:1 13/1
தன்னுடன் பிறவா தம்பி தனை பெறா தாயார் தந்தை
அன்னியரிடத்து செல்வம் அரும் பொருள் வேசி ஆசை – விவேகசிந்தாமணி:1 17/1,2
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/1
தாய் பகை பிறர் நட்பு ஆகில் தந்தை கடன்காரன் ஆகில் – விவேகசிந்தாமணி:1 78/1
பேர் ஆரும் தந்தை தாய் பேண் – ஆத்திசூடிவெண்பா:1 20/4
தந்தை இரணியனை தள்ளி அவன் மைந்தன் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 82/1
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/2
நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே – நன்மதிவெண்பா:1 66/1
தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு – நன்மதிவெண்பா:1 108/2
உலகர்க்கு தந்தை ஒருத்திக்கு தாயாய் – முதுமொழிமேல்வைப்பு:1 146/1
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – புதிய-ஆத்திசூடி:0 1/5
தந்தை சொற்படி நட – இளையார்-ஆத்திசூடி:1 40/1
கூடி இன்பு ஆர் தந்தை குமரேசா ஓடி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/2
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/3
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/3,4
பொன்றாமல் தந்தை நிற்ப பொல்லா சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/1
தா_இல் உயர் திருவில் தந்தை மிக்கான் ஏன் இன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 616/1

மேல்

தந்தை-பொருட்டு (1)

தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி – முதுமொழிமேல்வைப்பு:1 118/1

மேல்

தந்தைக்கு (2)

அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/3

மேல்

தந்தைக்கே (1)

ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3

மேல்

தந்தையரும் (1)

தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/2

மேல்

தந்தையால் (1)

தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால் – நீதிநூல்:9 93/3

மேல்

தந்தையிலார்க்கு (1)

தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய் – நீதிநூல்:39 383/3

மேல்

தந்தையின் (1)

வயதினால் பெரியர் என்னல் மைந்தர் தந்தையின் தோள் ஏறி – நீதிநூல்:14 176/2

மேல்

தந்தையினை (1)

எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/2

மேல்

தந்தையும் (1)

புதல்வர்க்கு தந்தையும் தாயும் அறவோர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 26/2

மேல்

தந்தையை (1)

ஏந்தலாம் தந்தையை தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில் – நீதிநூல்:12 122/1

மேல்

தந்தையொடு (1)

சிந்துபதி தந்தையொடு தேர் விசயனால் இறந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/1

மேல்

தந்தையோடு (1)

தந்தையோடு தாயொடு தாம் பிறந்த சோதரர் – நீதிநூல்:47 599/1

மேல்

தந்தோரை (1)

சின்ன ஓர் பொருள் தந்தோரை சீவன் உள்ளளவும் உள்ளத்து – நீதிநூல்:8 74/1

மேல்

தந்தோன் (1)

மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/4

மேல்

தப்பா (1)

மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/3

மேல்

தப்பாதான் (1)

தன் நிலைமை தப்பாதான் அந்த – ஆத்திசூடிவெண்பா:1 3/2

மேல்

தப்பாது (2)

அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-தனை – நீதிவெண்பா:1 12/3
தானே அனுபவித்தல் தப்பாது தான் நூறு – நீதிவெண்பா:1 47/2

மேல்

தப்பாமல் (3)

தப்பாமல் சார்வார் தமக்கு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/4
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும் – நல்வழி:1 39/2
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 202/2,3

மேல்

தப்பாமே (1)

தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி எய்த்தும் – நீதிநெறிவிளக்கம்:1 64/1,2

மேல்

தப்பி (4)

கார் எனும் குழல்கள் தப்பி கடும் சிலை வாளி தப்பி – விவேகசிந்தாமணி:1 103/1
கார் எனும் குழல்கள் தப்பி கடும் சிலை வாளி தப்பி
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பி – விவேகசிந்தாமணி:1 103/1,2
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பி
தாருறு கரிய ரோம சங்கிலி வழியே சென்று – விவேகசிந்தாமணி:1 103/2,3
சீர்மை தப்பி வெட்டென பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 104/4

மேல்

தப்பிதத்தால் (1)

பொய்யன் என்ற தப்பிதத்தால் வந்தது பார் – ஆத்திசூடிவெண்பா:1 99/2

மேல்

தப்பிய (2)

தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால் – அறநெறிச்சாரம்:1 210/2
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/2

மேல்

தப்பின் (1)

வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயருறா ஆங்கு அது கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 37/1,2

மேல்

தப்பு (4)

பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ – நீதிநூல்:32 337/1
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/2
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/2
இ புவியில் கட்டுண்டு இழுக்குற்றான் தப்பு அலவே – ஆத்திசூடிவெண்பா:1 95/2

மேல்

தப்பும் (1)

கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4

மேல்

தப்புமவன் (1)

தப்புமவன் உத்தமனேதான் – நீதிவெண்பா:1 34/4

மேல்

தப்புரை (1)

தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன் – நீதிநூல்:4 45/2

மேல்

தப (1)

வலியார் மற்று ஒன்றானும் உய்யார் நிலை தப
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் – நீதிநெறிவிளக்கம்:1 95/2,3

மேல்

தபதி (1)

ஓர் தவறும் காணாமல் ஊடி தபதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/1

மேல்

தபு (1)

புரை தபு தன்னை தானே பொருவுவோன் ஒருவன் அன்றே – நீதிநூல்:3 19/4

மேல்

தம் (104)

பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ – வெற்றிவேற்கை:1 56/2
குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் தாமும் – நீதிநெறிவிளக்கம்:1 15/3
ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் மற்று தம்
வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/2,3
தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா – நீதிநெறிவிளக்கம்:1 24/3
களைகணா தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர் – நீதிநெறிவிளக்கம்:1 39/1
தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று தம்
இன் உயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர் – நீதிநெறிவிளக்கம்:1 40/1,2
நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லை தம்
ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ – நீதிநெறிவிளக்கம்:1 68/2,3
இலது என்பார்க்கு இல்லை தம் இன் புதல்வர்க்கு அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 73/3
செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம்
ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார் – நீதிநெறிவிளக்கம்:1 75/2,3
தருமமும் தாழ்வுபடாமே பெரிதும் தம்
இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார் – நீதிநெறிவிளக்கம்:1 77/2,3
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம்
கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர் – நீதிநெறிவிளக்கம்:1 82/2,3
கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர் – நீதிநெறிவிளக்கம்:1 82/3
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/3
மெய்யுணர்ச்சி கண் விழிப்ப தூங்குவார் தம் உளே – நீதிநெறிவிளக்கம்:1 101/2
தம் புண் கழுவி மருந்திடுவர் தாம் பிறிதின் – அறநெறிச்சாரம்:1 102/1
தம் விழைவார்க்கு இல்லை தவம் – அறநெறிச்சாரம்:1 104/4
அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின் – அறநெறிச்சாரம்:1 122/3
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அற பெற்றாரேல் – அறநெறிச்சாரம்:1 142/1
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும் – அறநெறிச்சாரம்:1 146/3
விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 171/2
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை – அறநெறிச்சாரம்:1 182/3
தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால் – அறநெறிச்சாரம்:1 210/2
பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/3
பூவலயம் மீதினில் தம் பூட்சிகளினால் உழைத்து – நீதிநூல்:5 53/3
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம்
ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே – நீதிநூல்:6 57/1,2
தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ – நீதிநூல்:6 59/4
தம் துணைவர் வடிவு இலா முடவர் எனினும் திருவின் தனையன் ஒப்பார் – நீதிநூல்:12 120/1
பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம்
மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு – நீதிநூல்:12 121/2,3
மனை பணிகள் செய்தாலும் துயின்றாலும் கனவினும் தம் மணாளர்-மாட்டு – நீதிநூல்:12 121/3
கதிரவன் அனைய தம் கணவர் ஏர் முகம் – நீதிநூல்:12 125/1
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/2
தொடர்புறு மேலோர் தம் கை தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு – நீதிநூல்:14 181/3
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4
மேதையர் தம் தொழில் விடாது செய்குவர் – நீதிநூல்:20 239/2
கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம்
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் என – நீதிநூல்:21 249/2,3
கஞ்சனத்தில் தம் முகமே காணுவது போல் கயவர் – நீதிநூல்:23 271/1
தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர் – நீதிநூல்:23 271/2
அனம் இடாது தம் ஆகமது ஒன்றையே – நீதிநூல்:24 282/3
மொய்யா விரதம் ஆழியொடும் கெட்டு ஒழியும் தம்
மெய்யானதுவே வியர்வையுற பல் வினை கையால் – நீதிநூல்:25 290/2,3
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம்
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/2,3
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4
தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன – நீதிநூல்:35 359/1
தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை – நீதிநூல்:39 398/3
இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே – நீதிநூல்:39 403/1
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில் – நீதிநூல்:42 445/1
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம்
ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/1,2
ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/2
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/3
இவவுற தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ் – நீதிநூல்:47 529/2
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்கு – நீதிநூல்:47 591/2
தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம் – நன்னெறி:1 10/1
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ – நன்னெறி:1 17/2
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம் – நன்னெறி:1 20/1
தாக்கி நிமி வதிட்டர் சாபத்தால் தம் உடல் விட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/1
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/3,4
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/3
அன்பரை கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/1
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 54/3,4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/3
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/3
மேதினியில் தம் இனத்தை மேவுதலால் நீதிநெறி – ஆத்திசூடிவெண்பா:1 15/2
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 40/2
தமர் இல்லா தானத்தும் தம் அன்பர் இல்லா – நன்மதிவெண்பா:1 52/1
தம் பொருள் தமக்கு உதவி சாற்று – நன்மதிவெண்பா:1 59/4
உத்தமதானம் தயாதானம் தம் அளவில் – அருங்கலச்செப்பு:1 138/1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 17/3
சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 101/2,3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/3
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/3
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/3
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/3
வள்ளுவர் தம் ஆடை வலித்தான் பிழை பொறுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/1
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:16 158/3,4
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/3
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/3
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3
பண்டு ஏன் வசுக்கள் பசு களவால் தம் உடம்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/1
தம் நோய் போல் போற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/4
பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/1
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/3
சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/1
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/3,4
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/3
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/3
மிக செய்து தம் எள்ளுவாரை நகச்செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/3
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/3
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/3
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/3
அவர் பழி தம் பழி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/4
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/3
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/3

மேல்

தம்-கண் (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/3,4

மேல்

தம்-பால் (3)

நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால்
நுழைந்த படர் மதியார் பிறர் – நீதிநூல்:39 398/1,2
கேடு தம்-பால் மிக கிளைக்கினும் குண – நீதிநூல்:39 402/3
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/1,2

மேல்

தம்-பொருட்டு (1)

எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4

மேல்

தம்-வயின் (1)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/3,4

மேல்

தம்தம் (4)

கந்தம் குறைபடாது ஆதலால் தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/2,3
வனவிலங்கும் விண் வாழ் பக்கியும் தம்தம்
இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு – நீதிநூல்:24 282/1,2
தம்தம் நிலை மாறில் தமராலும் துன்புறலில் – நன்மதிவெண்பா:1 28/3
தம்தம் வினையான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/4

மேல்

தம்பம்-கொல் (1)

புணர்ந்த தம்பம்-கொல் புத்தகம் தாங்கிய – நீதிநூல்:47 585/3

மேல்

தம்பலம் (1)

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே – விவேகசிந்தாமணி:1 15/2

மேல்

தம்பாடு (1)

தம்பாடு தம்மின் கொளின் – நீதிநெறிவிளக்கம்:1 17/4

மேல்

தம்பாலே (1)

தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து – அறநெறிச்சாரம்:1 39/3

மேல்

தம்பி (3)

தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/3
தன்னுடன் பிறவா தம்பி தனை பெறா தாயார் தந்தை – விவேகசிந்தாமணி:1 17/1
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில் – விவேகசிந்தாமணி:1 123/1

மேல்

தம்பி-தனை (1)

தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனை
கூற்று எனவே தீர்த்தான் குமரேசா ஆற்றலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/1,2

மேல்

தம்பியரே (1)

ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/4

மேல்

தம்பிரான் (2)

தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 175/1
தம்பிரான் தோழர் தவறு கண்டும் கூடுவதற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 183/1

மேல்

தம்மது (1)

ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2

மேல்

தம்மால் (1)

தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா – நன்னெறி:1 27/2

மேல்

தம்மிடத்தே (1)

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே நிந்தை மிகு – நீதிவெண்பா:1 79/2

மேல்

தம்மில் (1)

கண்டே களித்து அங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றாரே – விவேகசிந்தாமணி:1 8/4

மேல்

தம்மின் (7)

தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை – நீதிநெறிவிளக்கம்:1 14/1
தம்பாடு தம்மின் கொளின் – நீதிநெறிவிளக்கம்:1 17/4
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு – நன்னெறி:1 16/2,3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 17/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/3

மேல்

தம்மினும் (1)

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
கற்றாரை நோக்கி கருத்து அழிக கற்றது எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 14/2,3

மேல்

தம்முடை (1)

தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 40/1

மேல்

தம்முள் (2)

குருட்டு செவிடர்கள் கோல் விட்டு தம்முள்
தெருட்டி வழி சொல்லி சேறல் திருட்டேட்டம் – அறநெறிச்சாரம்:1 48/1,2
மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோத கூத்தை – நீதிநூல்:12 115/3

மேல்

தம்முள்ளே (1)

திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே
கொண்டார் ஒளியா குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/1,2

மேல்

தம்மை (22)

கரவுடையார் தம்மை கரப்பர் கரவார் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/3
திருத்தப்படுவது அற கருமம் தம்மை
வருத்தியும் மாண்புடையார் செய்க பெருக்க – அறநெறிச்சாரம்:1 23/1,2
செம்மை உடையதாம் சேவகம் தம்மை
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 108/2,3
தம்மை தலைப்படுத்தலால் – அறநெறிச்சாரம்:1 178/4
தம்மை தலைப்படுத்துவார் – அறநெறிச்சாரம்:1 190/4
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர் – நீதிநூல்:8 79/2,3
தந்தை தாய் ஒருவர் தம்மை தாங்கிய உதரம் ஒன்று – நீதிநூல்:11 104/1
உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/4
விதி வழி ஒழுகி தம்மை மேவுறு தாழ்ந்தோர்-தம்மை – நீதிநூல்:14 187/3
சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட – நீதிநூல்:18 224/3
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின் – நன்னெறி:1 16/2
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/3,4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/3
பிறர் பொருள் வவ்வாதவரை பேணி பிறர் தம்மை
போற்ற நடந்து ஒன்னார் புழுங்கினால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 71/2,3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – முதுமொழிமேல்வைப்பு:1 30/3,4
கண்_நுதலார் தம்மை கடை காக்க வைத்தானை – முதுமொழிமேல்வைப்பு:1 50/1
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – முதுமொழிமேல்வைப்பு:1 130/3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/3,4
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/3,4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/3
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3,4
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/3,4

மேல்

தம்மையும் (1)

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர் – நன்னெறி:1 16/1

மேல்

தம்மொடு (2)

சீர்த்த இயல் மேலோர் சிறியோரை தம்மொடு உற – நன்மதிவெண்பா:1 39/1
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/3,4

மேல்

தம (3)

மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே – நீதிநூல்:39 393/3
பிறவும் தம போல் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/4
சொரியினும் போகா தம – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/4

மேல்

தமக்கு (17)

தப்பாமல் சார்வார் தமக்கு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/4
தமக்கு பயன் வேறு உடையார் திறப்படூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 21/2
சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 40/3
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார் – நீதிநூல்:5 47/3
தலை முடி தரித்தவர் தமக்கு நீதியாம் – நீதிநூல்:18 218/3
கோட்டமுளோர் வேறு ஆகுலம் தமக்கு உண்டாக்குவரே – நீதிநூல்:27 310/4
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/3
பிறர்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 32/3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/3
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு – நீதிவெண்பா:1 92/2
தம் பொருள் தமக்கு உதவி சாற்று – நன்மதிவெண்பா:1 59/4
பித்தன் என தமக்கு பேர்படைத்தும் எந்தைபிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 30/1
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – முதுமொழிமேல்வைப்பு:1 51/3
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/3
பெரும் மிறை தானே தமக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/4

மேல்

தமது (5)

தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை – நீதிநெறிவிளக்கம்:1 14/1
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/1,2
நல்லார் தமது கனம் நண்ணாரே வில் ஆர் – நன்னெறி:1 25/2
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3

மேல்

தமதே (1)

குற்றம் தமதே பிறிது அன்று முற்றுணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 24/2

மேல்

தமயந்தி (5)

நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும் – நீதிநூல்:12 137/1
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/1
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/1
தாதியை ஏன் ஒற்றா தமயந்தி மற்றும் உய்த்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/1
கான் இகந்த வன் பழியை காணாள் தமயந்தி
கோன் அடைந்த போது ஏன் குமரேசா தானா – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/1,2

மேல்

தமர் (14)

சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர் – நீதிநூல்:11 107/3
தமர் என தாழ்ந்தோர்-தம்மை தகையினர் தாங்குவாரால் – நீதிநூல்:14 184/4
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில் – நீதிநூல்:42 445/1
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/3
தமர் இல்லா தானத்தும் தம் அன்பர் இல்லா – நன்மதிவெண்பா:1 52/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/3
தண்டா திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/1
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/3
தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனை – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/1
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/3
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/3
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/3
நெஞ்சம் தமர் அல்வழி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/4

மேல்

தமர்-மாட்டும் (1)

மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3

மேல்

தமர்க்கு (1)

தான் கண்ட நிட்சேபத்தை தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல் – நீதிநூல்:47 527/1

மேல்

தமரா (5)

பேணி தமரா கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/4
பேணி தமரா கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 78/4
கொண்டான் தமரா குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/2
பேணி தமரா கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/4
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/3

மேல்

தமராலும் (1)

தம்தம் நிலை மாறில் தமராலும் துன்புறலில் – நன்மதிவெண்பா:1 28/3

மேல்

தமரிடத்து (1)

காதலியின் தமரிடத்து கணவனும் அ தன்மையனால் – நீதிநூல்:12 145/4

மேல்

தமரின் (1)

தமரின் தனிமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/4

மேல்

தமரும் (1)

இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/2

மேல்

தமரை (2)

பயந்தவர் சோதரர் தமரை பண்பொடு – நீதிநூல்:11 106/1
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1

மேல்

தமரையும் (1)

பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4

மேல்

தமன் (1)

அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/1

மேல்

தமனிய (1)

மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4

மேல்

தமனியன் (1)

எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2

மேல்

தமியர் (1)

தாமே தமியர் உணல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/4

மேல்

தமியள் (3)

பெற்றாள் தமியள் மூத்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 150/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/4

மேல்

தமியனாய் (1)

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகைகொள்பவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/3,4

மேல்

தமிழ் (19)

சங்க தமிழ் மூன்றும் தா – நல்வழி:0 1/4
தானும் பெய் தருவை போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து – நீதிநூல்:1 2/3
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய் – நீதிநூல்:28 315/1
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும் – விவேகசிந்தாமணி:1 31/2
போற்றும் தமிழ் பாகை புன்னைவன பூபா கேள் – ஆத்திசூடிவெண்பா:1 7/3
பன்னு தமிழ் புன்னைவன பார்த்திபா உண்மை நூலின் – ஆத்திசூடிவெண்பா:1 11/3
வள்ளுவரை கல்வி அன்றோ வண் தமிழ் சங்கம் செயிக்க – ஆத்திசூடிவெண்பா:1 100/1
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ்
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/2,3
செய்ய தமிழ் தேர்ச்சி மிக சேராதான் சொல் செய்யுள் – நன்மதிவெண்பா:1 33/1
எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ்
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் என்றது – முதுமொழிமேல்வைப்பு:1 1/1,2
தமிழ் மணக்க பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன் – முதுமொழிமேல்வைப்பு:1 44/1
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ்
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் அங்கு அது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1,2
சங்கத்தார் வாக்கும் தமிழ் உணர்தலால் சொக்கலிங்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 115/1
தமிழ் புலவர் எல்லார்க்கும் சிங்கம் அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 115/2
தெள்ளு தமிழ் விரகாய் செப்பியது சொல்லின் – முதுமொழிமேல்வைப்பு:1 187/2
தமிழ் உன் தாய்மொழி – இளையார்-ஆத்திசூடி:1 15/1
மொழிகளில் தமிழ் முதல் – இளையார்-ஆத்திசூடி:1 81/1
வெல்ல தமிழ் பயில் – இளையார்-ஆத்திசூடி:1 86/1

மேல்

தமிழ்க்கா (1)

தண் தமிழ்க்கா கம்பருக்கு தாம் அடிமை என்று தொண்டைமண்டலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 34/1

மேல்

தமிழ்க்கு (1)

வாழ்வாகும் புன்னைவனநாதன் நல் தமிழ்க்கு
சூழ் ஆத்திசூடி துணை – ஆத்திசூடிவெண்பா:0 1/3,4

மேல்

தமிழ்த்தாய் (2)

களையார் தமிழ்த்தாய் கருத்தில் அமைகவே – இளையார்-ஆத்திசூடி:0 1/2
ஒளவை தமிழ்த்தாய் – இளையார்-ஆத்திசூடி:1 12/1

மேல்

தமிழ்நாடன்-தன்னை (1)

சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம் – விவேகசிந்தாமணி:1 39/1

மேல்

தமிழால் (1)

அரும் தமிழால் அறுமுகனை பாட வேண்டி – உலகநீதி:1 13/2

மேல்

தமிழும் (1)

மூவர் தமிழும் முனி மொழியும் கோவை – நல்வழி:1 40/2

மேல்

தமிழை (2)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1
தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 75/2

மேல்

தமிழோர் (1)

சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/3

மேல்

தமிழோர்க்கு (1)

மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய் – நீதிநெறிவிளக்கம்:1 6/2

மேல்

தமை (4)

நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு – நீதிநூல்:15 189/2
பொலிவுற தமை ஒப்பவர்களை சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து – நீதிநூல்:26 292/2
தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின் – நன்னெறி:1 16/2

மேல்

தமைத்தாம் (1)

புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ – நீதிநூல்:37 375/4

மேல்

தமையன் (2)

சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள் – விவேகசிந்தாமணி:1 124/1
தன்னை அளித்தாள் தமையன் மனை குருவின் – நீதிவெண்பா:1 42/1

மேல்

தயங்கினாள் (1)

கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள் – விவேகசிந்தாமணி:1 89/4

மேல்

தயங்குகின்றாய் (1)

தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்று தயங்குகின்றாய்
நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/3,4

மேல்

தயங்குவாரே (1)

தங்களின் நிலைமை கெட்டால் இப்படி தயங்குவாரே – விவேகசிந்தாமணி:1 13/4

மேல்

தயவுடன் (1)

தயவுடன் கூவாத வாய்தாம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 12/3

மேல்

தயாதானம் (1)

உத்தமதானம் தயாதானம் தம் அளவில் – அருங்கலச்செப்பு:1 138/1

மேல்

தயிர் (1)

தயிர் உடை மத்து என தாபம் பல் புரிந்து – நீதிநூல்:18 214/3

மேல்

தயையும் (3)

பூனைக்கு இல்லை தவமும் தயையும் – வெற்றிவேற்கை:1 42/1
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் – நீதிநூல்:4 41/3
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர் – நீதிவெண்பா:1 30/1

மேல்

தயையுற (1)

தன்மை இன்றி தயையுற வேண்டுமால் – நீதிநூல்:12 154/4

மேல்

தயையே (1)

தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2

மேல்

தயையொடு (1)

அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/4

மேல்

தயையொடும் (1)

தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தை தாய் – நீதிநூல்:9 90/3

மேல்

தர்ப்பமுறுமாறு (1)

தர்ப்பமுறுமாறு விடேல் தங்க அரிய தானத்தே – நன்மதிவெண்பா:1 76/3

மேல்

தர்மம் (1)

மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம் – விவேகசிந்தாமணி:1 65/2,3

மேல்

தர (3)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே – வெற்றிவேற்கை:1 32/1
வரம் தர வேண்டும் என்ன கடவுளை வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:17 213/4
குருக்கு சந்தன குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/3

மேல்

தரகு (1)

பகரும் வங்கம் பலசரக்கு தரகு செலவு ஆள்கள் முதல் பணம் கூட்டு இன்றி – நீதிநூல்:44 496/1

மேல்

தரணி (4)

தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3
தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/1
இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/2
இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/2

மேல்

தரணியில் (2)

தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/3
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும் – விவேகசிந்தாமணி:1 125/3

மேல்

தரணியின் (2)

ஆருயிரை சீர் ஆர் தரணியின் வாழ்வை தந்த – நீதிநூல்:8 74/3
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1

மேல்

தரப்பினில் (1)

தரப்பினில் மீளா கடும் தவம் நீர் உற்ற – அருங்கலச்செப்பு:1 177/1

மேல்

தரம் (5)

இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே – வெற்றிவேற்கை:1 75/1
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
தான் உணர்வோடு ஒன்றாம் தரம் – முதுமொழிமேல்வைப்பு:1 192/4
உணர்வோடு ஒன்றாகும் தரம் பார் தரையில் – முதுமொழிமேல்வைப்பு:1 193/2

மேல்

தரமதோ (1)

தம் பெரும் புகழ் இயம்புதற்கும் தரமதோ – நீதிநூல்:6 59/4

மேல்

தரமா (1)

தரமா நீ எனை கொல்லின் தந்தை தாய் குரு நீயே – நீதிநூல்:12 138/4

மேல்

தரமொடு (1)

தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய் – நீதிநூல்:3 36/3

மேல்

தரமோ (1)

ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3

மேல்

தரல் (1)

கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல் – நல்வழி:1 29/3

மேல்

தரலான் (2)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 28/3
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/3

மேல்

தரவு (1)

தரவு அறுத்து மீளாமை கண்டு – அறநெறிச்சாரம்:1 23/4

மேல்

தரளம் (1)

அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம்
கக்கு மிக்கு முற்றி கதிர் ஈனில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 41/2,3

மேல்

தரற்கு (4)

மிகல் காணும் கேடு தரற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/4
மிகல் காணும் கேடு தரற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 133/4
மிகல் காணும் கேடு தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/4
நல்காரை நாடி தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/4

மேல்

தரன் (1)

தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4

மேல்

தரா (1)

பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் – விவேகசிந்தாமணி:1 33/2

மேல்

தராசினில் (1)

சுழி தராசினில் தூக்க தட்டோடு உம்பர் – நீதிநூல்:12 151/3

மேல்

தரான் (1)

வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான்
வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான் – நீதிநூல்:42 447/2,3

மேல்

தரிக்குதல் (1)

தரும வேடம் தரிக்குதல் வெம் புலி – நீதிநூல்:7 73/2

மேல்

தரிசன் (1)

மாட்சியுறு தரிசன் ஆம் – அருங்கலச்செப்பு:1 162/2

மேல்

தரிசியான் (1)

சத்தம் இன்சுவை கந்தத்தை தரிசியான் இலன் என்பானோ – நீதிநூல்:2 15/2

மேல்

தரித்த (1)

முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/1

மேல்

தரித்தது (1)

தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/1

மேல்

தரித்தலோடு (1)

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன – அறநெறிச்சாரம்:1 12/3

மேல்

தரித்தவர் (1)

தலை முடி தரித்தவர் தமக்கு நீதியாம் – நீதிநூல்:18 218/3

மேல்

தரித்தாலும் (1)

தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும்
நண்ணுவரோ மற்று அதனை நாடு – நீதிவெண்பா:1 71/3,4

மேல்

தரித்தான் (2)

ஈசன் தரித்தான் இரங்கேசா ஆசையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/2
வதம் ஐந்தும் சீலம் ஓர் ஏழும் தரித்தான்
விதியால் விரதி எனல் – அருங்கலச்செப்பு:1 163/1,2

மேல்

தரித்திரங்கள் (1)

காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் – விவேகசிந்தாமணி:1 133/2

மேல்

தரித்திரம் (4)

தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி – நீதிநூல்:30 326/1
தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி – நீதிநூல்:30 326/1
தாபத்தை தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் – விவேகசிந்தாமணி:1 1/2
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே – விவேகசிந்தாமணி:1 43/4

மேல்

தரித்திரமாய் (1)

வருத்த வளையாத மூங்கில் தரித்திரமாய்
வேழம்பர் கை புகுந்து மேதினி எல்லாம் திரிந்து – நீதிவெண்பா:1 7/2,3

மேல்

தரித்திரர் (1)

சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின் – நீதிநூல்:14 184/2

மேல்

தரித்து (2)

தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தை தோன்ற – அறநெறிச்சாரம்:1 1/3
தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4

மேல்

தரியாது (2)

தரியாது காணும் தனம் – நல்வழி:1 8/4
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல் – நன்னெறி:1 37/2

மேல்

தரியாய் (1)

ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி – அறநெறிச்சாரம்:1 36/1

மேல்

தரினும் (2)

நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/3
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/3

மேல்

தரு (10)

இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால் – அறநெறிச்சாரம்:1 126/2
தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2
தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/2
தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும் – நீதிவெண்பா:1 38/2
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு
நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/2,3
தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/4
போதம் தரு செய்ய பொய்யாமொழி புணர்த்தி – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/1

மேல்

தருக்கநூல் (1)

தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர் – நீதிநூல்:28 312/1

மேல்

தருக்கள் (3)

சீத நீர் பெயல் தருக்கள் சீவராசிகள் கதித்தல் – நீதிநூல்:2 10/3
சுதியொடும் ஆடி பாடி துதிசெயும் தருக்கள் எல்லாம் – நீதிநூல்:3 34/2
கதியினும் உயர் வரை தருக்கள் காயுமால் – நீதிநூல்:5 49/2

மேல்

தருக்கி (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – திருக்குறள்குமரேசவெண்பா:94 935/3,4

மேல்

தருக்குற்றது (1)

விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே – நீதிநூல்:30 324/4

மேல்

தருக்குற்றார் (1)

சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4

மேல்

தருக்குறல் (1)

பெருக்கமா உணர்ந்தோர் இலை தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே – நீதிநூல்:28 312/4

மேல்

தருகிலேன் (1)

புக்கில் நிறைய தருகிலேன் மிக்க – அறநெறிச்சாரம்:1 120/2

மேல்

தருகின்ற (1)

உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1

மேல்

தருசகன் (1)

திண் தோள் தருசகன் ஏன் தெவ்வர் உறு பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/1

மேல்

தருணத்தில் (1)

அ தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது – நன்மதிவெண்பா:1 18/2

மேல்

தருணம் (1)

தருணம் உதவா கேளிர் தாள் வணங்குவோர்க்கு – நன்மதிவெண்பா:1 2/1

மேல்

தருத்-தன்னை (1)

அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/2

மேல்

தருதலால் (2)

தலையாலே தான் தருதலால் – மூதுரை-வாக்குண்டாம்:1 1/4
போகம் தருதலால் பொன்னே அற துணையோடு – அறநெறிச்சாரம்:1 13/3

மேல்

தருபவனே (1)

தருபவனே வள்ளல் தனை சாரும் ஒரு துயரம் – நன்மதிவெண்பா:1 9/2

மேல்

தரும் (75)

சுட்டாலும் வெண்மை தரும் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/4
தரும் சிவந்த தாமரையாள் தான் – நல்வழி:1 21/4
துஞ்சா துயரம் தரும் – அறநெறிச்சாரம்:1 25/4
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை – நீதிநூல்:9 88/3
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே – நீதிநூல்:9 91/4
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே – நீதிநூல்:9 91/4
வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர் – நீதிநூல்:10 97/3
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர் – நீதிநூல்:15 191/2
அயர்வாக புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே – நீதிநூல்:16 202/4
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை – நீதிநூல்:18 217/1
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1
தரும் ஒரு முதலை போற்றா தன்மையோர் புன்மையோரே – நீதிநூல்:47 564/4
திகழ்ச்சி தரும் நெஞ்ச திட்பம் நெகிழ்ச்சி – நன்னெறி:1 23/2
குற்றமும் ஆங்கே தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/4
தீரா இடும்பை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/4
ஆக்கம் பலவும் தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/4
முடிந்தாலும் பீழை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/4
கெழுதகைமை கேடு தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/4
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/2,3
புன் கணீர் பூசல் தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/4
குற்றமும் ஆங்கே தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/4
தீரா இடும்பை தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/4
கெழுதகைமை கேடு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/4
நல்லாருள் நாணு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/4
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல் – விவேகசிந்தாமணி:1 6/1
மானம் தரும் பிசி வார்த்தை இவை மேல் நிரையே – நீதிவெண்பா:1 13/2
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில் – நீதிவெண்பா:1 43/3
இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே – நீதிவெண்பா:1 46/1
புத்தியொடு முத்தி தரும் புண்ணியத்தால் அன்றியே – நீதிவெண்பா:1 57/1
தரும் என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 60/4
புன் கணீர் பூசல் தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 19/4
நட்பு ஆம் கிழமை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/4
வல்லதூஉம் ஐயம் தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 131/4
பேரா இடும்பை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/4
உண்டி தரும் நீரே உணவாக சீதை பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/1
புன் கணீர் பூசல் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/4
இம்மையும் இன்பம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/4
என்றும் இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/4
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 171/4
அறம் கூறும் ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/4
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/4
வீயா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/4
எல்லா அறமும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/4
உய்யா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/4
பிற வினை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/4
பேரா இயற்கை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/4
ஆன்ற பெருமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/4
எல்லா புகழும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/4
ஆக்கம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/4
பேதைமை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/4
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/4
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/4
ஆக்கம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/4
பெருமை முயற்சி தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/4
மெய் வருத்த கூலி தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/4
வேண்டிய எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/4
முடிந்தாலும் பீழை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/4
எற்றா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/4
மன்னிய ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/4
கெழுதகைமை கேடு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/4
நாட வளம் தரும் நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/4
நட்பாம் கிழமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/4
தான் சாம் துயரம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/4
வல்லதூஉம் ஐயம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/4
தா இல் விளக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/4
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/4
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/4
பேரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/4
நாணாக நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/4
நல்லாருள் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/4
இன்சொல் இழுக்கு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/4
சொல் பிறக்கும் சோர்வு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/4
உரைத்தலும் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/4

மேல்

தரும்-கொல் (1)

என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/2

மேல்

தரும (3)

தக்கான் தரும உரைக்கு – அறநெறிச்சாரம்:1 6/4
தரும வேடம் தரிக்குதல் வெம் புலி – நீதிநூல்:7 73/2
தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார் – நீதிநூல்:43 462/3

மேல்

தருமகுத்தன் (2)

சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/1
உற்ற குடியை உயர் தருமகுத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/1

மேல்

தருமசாமி (1)

உற்ற இனத்தால் உயர் தருமசாமி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/1

மேல்

தருமத்து (1)

தருமத்து போலிகள் தாம் – அறநெறிச்சாரம்:1 9/4

மேல்

தருமத்தை (2)

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 3/4
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/4

மேல்

தருமதத்தன் (1)

ஓர் இழுக்கும் சாராது உயர் தருமதத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/1

மேல்

தருமநிலை (1)

தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4

மேல்

தருமம் (8)

தருமம் தலைநிற்றல் நன்று – அறநெறிச்சாரம்:1 20/4
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க – நீதிநூல்:46 523/1
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 40/2
நாள் கமலை புன்னைவன நாத மகிபா தருமம்
கேட்கின் மேன்மக்கள் சொல் கேள் – ஆத்திசூடிவெண்பா:1 94/3,4

மேல்

தருமம்-தன்னை (1)

தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4

மேல்

தருமம்-தனை (1)

தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல் – நீதிநூல்:7 66/3

மேல்

தருமமாம் (1)

தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம் – நீதிநூல்:37 369/2

மேல்

தருமமும் (3)

யானைக்கு இல்லை தானமும் தருமமும் – வெற்றிவேற்கை:1 41/1
தருமமும் தாழ்வுபடாமே பெரிதும் தம் – நீதிநெறிவிளக்கம்:1 77/2
தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு – அறநெறிச்சாரம்:1 106/1

மேல்

தருமமே (2)

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக – நல்வழி:1 32/3
மிண்டரை வெட்டி தருமமே புரக்க கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 56/2

மேல்

தருமர் (7)

தேடும் தருமர் சொன்ன சீரதனால் நீடு – ஆத்திசூடிவெண்பா:1 66/2
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 96/2
தருமர் உயர் வேள்வி-தனில் சிசுபாலன் பார்த்து – ஆத்திசூடிவெண்பா:1 104/1
தருமர் பிறர் நெறியால் சார்ந்தது விண் ஈசன் – முதுமொழிமேல்வைப்பு:1 12/1
சூதாட அஞ்சாமல் சொன்னான் தருமர் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/1
தண்டாமல் தந்தர் தருமர் ஏன் கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/1
உள்ளியதை தேர்ந்து உரைத்த ஒண் தருமர் வள்ளுவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/1

மேல்

தருமவானே (1)

நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே
நல் புன்னைவன நாதா மிக்க துச்3டரேனும் – ஆத்திசூடிவெண்பா:1 73/2,3

மேல்

தருமன் (15)

வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆள தருமன்
இன்சொல்லால் பெற்றான் இரங்கேசா பொன் செய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/1,2
தக்க சுவாகாவை தருமன் விழுங்க அவள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/1
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/1
துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/2
தொன்மை நெறி தருமன் சோமேசா பல் முறையும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/2
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/1
எள்ளி விராடன் எறிந்தும் தருமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/1
கூடாமல் வீமனொடும் கோன் தருமன் நீதி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/1
கொண்டான் தருமன் குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/2
கொண்டான் தருமன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/2
உள்ளதே சொன்னான் உயர் தருமன் பொய்யன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/1
ஏனோ தருமன் சேய் என்றும் மடி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/1
பண்டு இடுக்கண் பற்ற பதையாமல் ஏன் தருமன்
கொண்டு நகைத்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/1,2
அன்று தருமன் அவையை சிசுபாலன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/1
அன்று கழகம் அடைந்தான் தருமன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/1

மேல்

தருமனோ (2)

தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/4
தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பை காந்தன் – நீதிநூல்:47 556/1

மேல்

தருமால் (1)

அவா பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர் – அறநெறிச்சாரம்:1 137/2

மேல்

தருமை (1)

பண்டு பொருந்தேன் பரத்த என ஏன் தருமை
கொண்டு புலந்தாள் குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/1,2

மேல்

தருமோ (1)

ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/2

மேல்

தருவது (6)

வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/3
பீழை தருவது ஒன்று இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/4
பீழை தருவது ஒன்று இல் – முதுமொழிமேல்வைப்பு:1 129/4
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/3
பீழை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/4
வறுமை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/4

மேல்

தருவார் (2)

விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 41/4
விலைப்-பொருட்டால் ஊன் தருவார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/4

மேல்

தருவான (1)

தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4

மேல்

தருவின் (3)

ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
தருவின் கோணலை நிமிர்க்க தகுமோ பாவங்களை நீ தள்ளி மேலாம் – நீதிநூல்:43 456/2
தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1

மேல்

தருவினை (1)

தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4

மேல்

தருவினொடு (1)

தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என – நீதிநூல்:47 580/1

மேல்

தருவும் (2)

சந்தனத்தை சேர் தருவும் தக்க மணம் கமழும் – நீதிவெண்பா:1 99/1
தருவும் வரிசை பெறும் சங்கரனுக்கு அன்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 37/1

மேல்

தருவேன் (1)

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் – நல்வழி:0 1/2

மேல்

தருவை (5)

தானும் பெய் தருவை போலும் தமிழ் ஒரு மூன்றும் ஆராய்ந்து – நீதிநூல்:1 2/3
தான் நல் கனி சிந்தாது உயர் தருவை சிலை கழியால் – நீதிநூல்:24 283/1
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும் – நீதிநூல்:47 529/1
கற்பக தருவை சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் – விவேகசிந்தாமணி:1 11/1

மேல்

தருவொடு (1)

தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2

மேல்

தரூஉம் (2)

அற்றம் தரூஉம் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/3

மேல்

தரை (5)

இ தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய் – நீதிநூல்:0 1/3
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட – நீதிநூல்:3 19/1
தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை – நீதிநூல்:5 50/1
ஆ தரை மிசை நரராய யாவரும் – நீதிநூல்:11 105/1
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1

மேல்

தரைக்கு (1)

தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/2

மேல்

தரையில் (9)

மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2
தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில்
எள்ளல் சோழி குலத்தரே என்னினும் ஏசி – நீதிநூல்:17 211/1,2
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு – நீதிநூல்:30 326/3
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4
தரையில் எவ்வாறு அதை சகித்து உய்வீர்களே – நீதிநூல்:47 589/4
சித்த பரிசுத்தம் செலுத்தியதால் இ தரையில்
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 30/2,3
வேளாள புன்னைவன வித்தகா இ தரையில்
மூளும் மோகத்தை முனி – ஆத்திசூடிவெண்பா:1 97/3,4
உணர்வோடு ஒன்றாகும் தரம் பார் தரையில்
கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 193/2,3

மேல்

தரையின் (1)

சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3

மேல்

தரையோர்-தம்மில் (1)

இ தரையோர்-தம்மில் இருவரே மேலானோர் – நீதிவெண்பா:1 68/1

மேல்

தல (1)

தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார் – நீதிநூல்:47 562/3

மேல்

தலங்கள் (1)

ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2

மேல்

தலத்தவன் (1)

தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே – நீதிநூல்:22 260/4

மேல்

தலத்தில் (2)

இ தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/2
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/2,3

மேல்

தலத்திலே (1)

வீசு புகழ் புன்னைவன மேகமே இ தலத்திலே
சையென திரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 51/3,4

மேல்

தலத்து (2)

பத்தர் கணம் சூழ பரிந்திட்டார் இ தலத்து
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 86/2,3
விண் தலத்து வேந்தால் வினை நாடி கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/1

மேல்

தலம் (5)

மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும் – நீதிநூல்:47 542/1
இ தலம் மேல் ஆள்வான் இரங்கேசா நித்தம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/2
தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால் – விவேகசிந்தாமணி:1 52/3
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம் – ஆத்திசூடிவெண்பா:1 81/1

மேல்

தலை (60)

புன் தலை புல்வாய் புலிக்கு அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 61/2
தலை வணங்கி தாழ பெறின் – நீதிநெறிவிளக்கம்:1 15/4
தான் ஓம்பி காத்தல் தலை – நீதிநெறிவிளக்கம்:1 61/4
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல் – நீதிநெறிவிளக்கம்:1 70/3
தணிக்கும் மருந்து தலை – அறநெறிச்சாரம்:1 85/4
சாற்றுங்கால் சால தலை – அறநெறிச்சாரம்:1 107/4
துறத்தல் மேல் சார்தல் தலை – அறநெறிச்சாரம்:1 120/4
சிறந்தான் தாள் சேரா தலை – அறநெறிச்சாரம்:1 204/4
தாது அலர் அடி வணங்கா தலை குலை சிலையாம் சீர் சால் – நீதிநூல்:3 33/2
தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை
நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது – நீதிநூல்:5 50/1,2
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/3
தலை முடி தரித்தவர் தமக்கு நீதியாம் – நீதிநூல்:18 218/3
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/4
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று – நீதிநூல்:43 473/3
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4
முயல்வாருள் எல்லாம் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/4
இகழ்வார் பொறுத்தல் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/4
தானம்செய்வாரின் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/4
பொறுத்தாற்றும் பண்பே தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/4
முயல்வாருள் எல்லாம் தலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/4
பொறுத்தாற்றும் பண்பே தலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/4
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2
முலை தலை அதனை கண்டு மும்மத கரி வந்து உற்ற – விவேகசிந்தாமணி:1 91/3
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2
விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பை கவ்வி – விவேகசிந்தாமணி:1 92/3
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும் – ஆத்திசூடிவெண்பா:1 49/2
தலை மறைய பொன் குவையை தந்தாலும் அன்பு – நன்மதிவெண்பா:1 55/1
உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/2
மறந்து ஒழியா மீட்டல் தலை – அருங்கலச்செப்பு:1 113/2
தாளை வணங்கா தலை – முதுமொழிமேல்வைப்பு:1 3/4
பசும் புல் தலை காண்பு அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 7/4
நிறை காக்கும் காப்பே தலை – முதுமொழிமேல்வைப்பு:1 16/4
இகழ்வார் பொறுத்தல் தலை – முதுமொழிமேல்வைப்பு:1 30/4
சற்றும் இரார் என்று தலை ஆயார் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 67/2
எறும்பு கடை யானை தலை ஈசனை பூசித்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/1
தாளை வணங்கா தலை – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/4
பசும்புல் தலை காண்பு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/4
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/4
முயல்வாருள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/4
நிறை காக்கும் காப்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/4
இகழ்வார் பொறுத்தல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/4
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/3
தானம் செய்வாரின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/4
மாணா செய்யாமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/4
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/4
கொல்லாமை சூழ்வான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/4
செல்வத்துள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/4
வன்மையுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/4
காணின் கிழக்காம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/4
பொறுத்தாற்றும் பண்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/4
கழி நல்குரவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/4
எண்ணி உரைப்பான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/4
நாடு என்ப நாட்டின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/4
வெறுக்கையுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/4
தமரின் தனிமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/4
இன்னா செய்யாமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/4
போற்றலுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/4
உழந்தும் உழவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/4

மேல்

தலைக்கு (1)

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/2

மேல்

தலைக்கூடி (3)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/3
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – முதுமொழிமேல்வைப்பு:1 66/3
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – திருக்குறள்குமரேசவெண்பா:40 394/3

மேல்

தலைக்கொண்டாள் (1)

துன்பம் தலைக்கொண்டாள் சோமேசா முன்பே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/2

மேல்

தலைகீழுற (1)

தலைகீழுற செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும் – நீதிநூல்:6 60/1

மேல்

தலைச்செல்லா (2)

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 91/3
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/3

மேல்

தலைத்தலை (1)

தலைத்தலை சிங்கம் என்று அ களிறு கண்டு ஏகிற்று அம்மா – விவேகசிந்தாமணி:1 91/4

மேல்

தலைநிற்றல் (1)

தருமம் தலைநிற்றல் நன்று – அறநெறிச்சாரம்:1 20/4

மேல்

தலைநின்று (2)

காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/1,2
நெறி தலைநின்று ஒழுகுவார் – அறநெறிச்சாரம்:1 69/4

மேல்

தலைப்பட்டவர்க்கு (1)

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/4

மேல்

தலைப்பட்டார் (2)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 56/3
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/3

மேல்

தலைப்படல் (1)

மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே – அறநெறிச்சாரம்:1 41/3

மேல்

தலைப்படாதார் (1)

வேள்வி தலைப்படாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/4

மேல்

தலைப்படுத்தலால் (1)

தம்மை தலைப்படுத்தலால் – அறநெறிச்சாரம்:1 178/4

மேல்

தலைப்படுத்துவார் (1)

தம்மை தலைப்படுத்துவார் – அறநெறிச்சாரம்:1 190/4

மேல்

தலைப்படுதலான் (1)

தன்னால் தலைப்படுதலான் – அறநெறிச்சாரம்:1 214/4

மேல்

தலைப்படுவர் (2)

கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 60/3,4
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/3,4

மேல்

தலைப்படுவார் (2)

சால செய்வாரே தலைப்படுவார் மாலை – அறநெறிச்சாரம்:1 17/2
செவ்வி தலைப்படுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/4

மேல்

தலைப்பிரிதல் (2)

பண்பின் தலைப்பிரிதல் இன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/4
பண்பின் தலைப்பிரிதல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/4

மேல்

தலைப்பிரிந்த (4)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் – முதுமொழிமேல்வைப்பு:1 42/3
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – முதுமொழிமேல்வைப்பு:1 42/4
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/3
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/4

மேல்

தலைப்பிரியா (2)

பண்பின் தலைப்பிரியா சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/4
பண்பின் தலைப்பிரியா சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/4

மேல்

தலைப்பிரியாதார் (1)

பண்பின் தலைப்பிரியாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/4

மேல்

தலைப்பிரிவு (2)

மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 118/1
நீக்க அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 119/1

மேல்

தலைப்பெய்து (2)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – முதுமொழிமேல்வைப்பு:1 71/3,4
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/3,4

மேல்

தலைமக்கள் (1)

தலைமக்கள் இல்வழி இல் – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/4

மேல்

தலைமகன் (1)

பெற்றுக்கொடுத்த தலைமகன் போல் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 99/2

மேல்

தலைமகனில் (1)

தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல் – அறநெறிச்சாரம்:1 162/1

மேல்

தலைமகனும் (2)

தலைமகனும் நூலும் முனியும் பொருளும் – அறநெறிச்சாரம்:1 38/1
தலைமகனும் நூலும் முனியும் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 4/1

மேல்

தலைமகனோடு (1)

பொரு_இல் தலைமகனோடு இன்ன ஒருவாது – அறநெறிச்சாரம்:1 50/2

மேல்

தலைமயிரும் (1)

தலைமயிரும் கூர் உகிரும் வெண் பல்லும் தத்தம் – நீதிவெண்பா:1 28/1

மேல்

தலைமைகொள் (1)

வைய தலைமைகொள் – புதிய-ஆத்திசூடி:1 109/1

மேல்

தலைமையையும் (1)

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர் – நன்னெறி:1 16/1

மேல்

தலையாக (1)

சைவ சமயத்தை தலையாக சம்பந்தர் – ஆத்திசூடிவெண்பா:1 54/1

மேல்

தலையாமே (1)

தான் உவந்து ஈதல் தலையாமே ஆனதனால் – நீதிவெண்பா:1 89/2

மேல்

தலையாய் (1)

வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1

மேல்

தலையாய (1)

தலையாய மாவதம் ஆம் – அருங்கலச்செப்பு:1 87/2

மேல்

தலையாயவர் (1)

தலையாயவர் செருக்கு சார்தல் இலையால் – நன்னெறி:1 14/2

மேல்

தலையாயார் (1)

பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் – நீதிநெறிவிளக்கம்:1 65/1

மேல்

தலையாலே (1)

தலையாலே தான் தருதலால் – மூதுரை-வாக்குண்டாம்:1 1/4

மேல்

தலையான் (1)

ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/1

மேல்

தலையிட்டு (1)

தூறாக்கி தலையிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 12/3

மேல்

தலையில் (4)

மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2
சாடு வெம் கோடையை தலையில் தாங்கியும் – நீதிநூல்:39 402/1
ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு – நீதிவெண்பா:1 18/1
வாள் உரகத்திற்கு வலிய தலையில் கடுவாம் – நன்மதிவெண்பா:1 54/1

மேல்

தலையின் (2)

தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/1
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/3

மேல்

தலையினில் (1)

சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/3

மேல்

தலையினை (1)

தலையினை சொறிதலும் தகிக்கும் தீயினை – நீதிநூல்:13 163/3

மேல்

தலையும் (1)

வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1

மேல்

தலையுறார் (1)

சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே – நீதிநூல்:47 539/4

மேல்

தலையே (1)

அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது – அறநெறிச்சாரம்:1 176/1

மேல்

தலையை (1)

தெள்ளு குமணன் ஒன்றும் செப்பாமல் ஏன் தலையை
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/1,2

மேல்

தலையோரே (1)

கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே – நீதிநூல்:39 395/4

மேல்

தலைவந்த (1)

தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/3,4

மேல்

தலைவர் (3)

உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
சதுமுகன் மால் காணா தலைவர் புகழ் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/1
பரவைக்கு தோழி பகரும் தலைவர்
தணந்தமை சால அறிவிப்ப போலும் – முதுமொழிமேல்வைப்பு:1 177/2,3

மேல்

தலைவரும் (1)

தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால் – விவேகசிந்தாமணி:1 52/3

மேல்

தலைவன் (3)

தாங்கு பொருள் சுட்டு அழித்து தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சை – நீதிநூல்:12 118/1
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல் – நீதிநூல்:13 161/2
தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம் – நீதிநூல்:15 191/1

மேல்

தலைவனே (1)

தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை – நீதிநூல்:5 50/1

மேல்

தலைவனை (1)

தத்தம நிலைகெட தலைவனை சமன் – நீதிநூல்:18 221/2

மேல்

தலைவாசல் (1)

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் – உலகநீதி:1 6/2

மேல்

தலைவி (1)

தண்டி உணர்த்த தலைவி புலவி தீர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 186/1

மேல்

தவ்வென்னும் (1)

தவ்வென்னும் தன்மை இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/4

மேல்

தவ்வையை (1)

தவ்வையை காட்டிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/4

மேல்

தவ்வையையும் (1)

தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/4

மேல்

தவ (5)

நெஞ்சு புறம்பா துறந்தார் தவ போர்வை – நீதிநெறிவிளக்கம்:1 92/1
அரும் தவ பாலருக்கு அப்பன் இல்லையால் – நீதிநூல்:19 227/2
தவ நிதியினை இன்று என்போர் தாமுமே இலர் ஆவாரே – நீதிநூல்:47 529/4
தாடகை-தன் மைந்தர் தவ முனியை அச்சுறுத்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/1
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1

மேல்

தவத்தால் (2)

அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு – நீதிவெண்பா:1 10/3
எண்ணில் தவத்தால் வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 44/4

மேல்

தவத்தான் (1)

எண்ணின் தவத்தான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 264/4

மேல்

தவத்திற்கு (2)

சினத்தை பேணின் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 28/1
அற்றே தவத்திற்கு உரு – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/4

மேல்

தவத்தின் (1)

மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை – அறநெறிச்சாரம்:1 158/2

மேல்

தவத்தினர் (1)

சிவப்பிரகாசத்து அடங்க செப்பும் தவத்தினர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 103/2

மேல்

தவத்தினை (1)

தவத்தினை நிதம் புரி – புதிய-ஆத்திசூடி:1 53/1

மேல்

தவத்து (4)

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் – மூதுரை-வாக்குண்டாம்:1 7/3
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/2
மா தவத்து கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/1
மா தவத்து காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/1

மேல்

தவத்தை (3)

தக்கனார் வேள்வி தவத்தை மேற்கொண்டிருந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/1
மெய் தவத்தை காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/1
வீடுமனார் மெய் தவத்தை மேவினார் சந்தனு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/1

மேல்

தவத்தொடு (2)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய்வாரின் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/3,4
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/3,4

மேல்

தவத்தோடு (1)

தவத்தோடு தானம் புரியாது வாழ்வார் – அறநெறிச்சாரம்:1 129/3

மேல்

தவத்தோர் (1)

இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர்
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 40/1,2

மேல்

தவம் (42)

செய் தவம் மறந்தால் கைதவம் ஆளும் – கொன்றைவேந்தன்:1 32/1
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின் – நல்வழி:1 26/2
நலம் விற்று கொள்ளும் திருவும் தவம் விற்று ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 61/2
கொண்டாற்கு செய் தவம் வேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/4
இளையம் முது தவம் ஆற்றுதும் நோற்று என்று – நீதிநெறிவிளக்கம்:1 90/1
தாழாமே நோற்பார் தவம் – நீதிநெறிவிளக்கம்:1 90/4
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம் – அறநெறிச்சாரம்:1 12/1
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம் – அறநெறிச்சாரம்:1 65/2
பிறிது ஒன்று வேண்டா தவம் – அறநெறிச்சாரம்:1 81/4
படுத்தானாம் தன்னை தவம் – அறநெறிச்சாரம்:1 101/4
தம் விழைவார்க்கு இல்லை தவம் – அறநெறிச்சாரம்:1 104/4
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
சாகையே கருதி மா தவம் செய்வார்களே – நீதிநூல்:24 278/4
ஏந்து தவம் தோற்றான் இரங்கேசா ஆய்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/2
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/3,4
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/2
ஏய தவம் உற்றான் இரங்கேசா ஆயதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/2
செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/1
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/3
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/4
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 40/2
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம் – ஆத்திசூடிவெண்பா:1 81/1
தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 108/2
சாந்தகுணம் இல்லார் தவம் அவமாம் ஏந்து_இழையே – நீதிவெண்பா:1 6/2
தீயர் தவம் குற்றமதை தேரான் அரசாட்சி – நன்மதிவெண்பா:1 6/3
சிறப்பு தவம் உணர்வோடு எட்டு – அருங்கலச்செப்பு:1 34/2
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல் – அருங்கலச்செப்பு:1 95/1
தரப்பினில் மீளா கடும் தவம் நீர் உற்ற – அருங்கலச்செப்பு:1 177/1
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 45/3
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/3
கொற்ற தவம் செய்யும் கோசிகர் ஏன் வேள்வி முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/1
கொண்டார் தவம் ஏன் குமரேசா உண்டாகி – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/2
சம்பரன் சம்பாதி கும்பகன்னன் தவம் புரிந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/1
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/3
ஏனோ தவம் புரியாது இல் இருந்தார் சேந்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/1
மற்றையவர்கள் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/4
பண்டு ஏன் உபமன்யு பார்த்தன் தவம் புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/1
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/3,4
கோடி தவம் செய்தார் குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/2
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/3
இல்லை பெறுவான் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/4

மேல்

தவம்செய் (1)

மொய்ம்புற தவம்செய் – புதிய-ஆத்திசூடி:1 83/1

மேல்

தவம்செய்தார் (1)

கோடி தவம்செய்தார் குமரேசா தேடி – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/2

மேல்

தவமுடையார்க்கு (1)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/3

மேல்

தவமும் (5)

பூனைக்கு இல்லை தவமும் தயையும் – வெற்றிவேற்கை:1 42/1
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் – நீதிநூல்:4 41/3
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/3
செய் தவமும் பாராமல் சீராமன் சம்புகனை – ஆத்திசூடிவெண்பா:1 73/1
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/3

மேல்

தவர்-பால் (1)

பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று – அறநெறிச்சாரம்:1 203/3

மேல்

தவர்க்கு (1)

மலம் கடிவு ஆளா தவர்க்கு – அறநெறிச்சாரம்:1 148/4

மேல்

தவல் (1)

இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/3

மேல்

தவலும் (1)

தவலும் கெடலும் நணித்து – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/4

மேல்

தவவேடம் (1)

பண்டு தவவேடம் ஒன்றும் பற்றார் சகநேசர் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/1

மேல்

தவவேடமுற்று (1)

பண்டு தவவேடமுற்று பார்த்தன் சுபத்திரையை – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/1

மேல்

தவழ் (1)

இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 38/2

மேல்

தவள (1)

தவள மத ஆரணமே தாய் என நின்று ஏத்தும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/3

மேல்

தவளகிரி (1)

உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/1

மேல்

தவளை (2)

ஆழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும் – நீதிநெறிவிளக்கம்:1 53/3
ஆரும் தவளை அயுதமாம் தாரணியில் – நன்மதிவெண்பா:1 20/2

மேல்

தவளைக்கு (1)

தவளைக்கு கால் இறுதல் சர்ப்பமதற்கு – நன்மதிவெண்பா:1 27/1

மேல்

தவறா (1)

நிலை உடைய மானவரும் நிற்கும் நிலை தவறா
தானத்தில் பூச்சியமே சாரும் நிலை தவறும் – நீதிவெண்பா:1 28/2,3

மேல்

தவறாது (1)

அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2

மேல்

தவறு (10)

தவறு யாவையும் தந்து நெஞ்சம்-தனை – நீதிநூல்:20 243/2
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – முதுமொழிமேல்வைப்பு:1 80/3
தேறியாக்கு உண்டோ தவறு – முதுமொழிமேல்வைப்பு:1 169/4
தம்பிரான் தோழர் தவறு கண்டும் கூடுவதற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 183/1
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/3
தேறியார்க்கு உண்டோ தவறு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/4
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/3
காணேன் தவறு அல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/4
இல்லை தவறு அவர்க்காயினும் ஊடுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/3
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/3

மேல்

தவறும் (4)

நீசனே நீசன் நினையுங்கால் சொல் தவறும்
நீசனே நீசன் அவனையே நீச – நீதிவெண்பா:1 24/1,2
தானத்தில் பூச்சியமே சாரும் நிலை தவறும்
தானத்தில் பூச்சியமோ தான் – நீதிவெண்பா:1 28/3,4
கண்டவுடன் ஓர் தவறும் காணாமல் ஏன் எயிற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/1
ஓர் தவறும் காணாமல் ஊடி தபதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/1

மேல்

தவறேல் (3)

ஆண்மை தவறேல் – புதிய-ஆத்திசூடி:1 2/1
சௌரியம் தவறேல் – புதிய-ஆத்திசூடி:1 36/1
ரீதி தவறேல் – புதிய-ஆத்திசூடி:1 91/1

மேல்

தவன் (4)

எண்மையாய் தவன் பறித்து எறிதல் ஒக்குமே – நீதிநூல்:10 95/4
தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் – நீதிநூல்:12 112/1
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு – விவேகசிந்தாமணி:1 54/2
ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1

மேல்

தவனே (3)

மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண் – ஆத்திசூடிவெண்பா:1 60/3
மா தவனே புன்னைவன நாதா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 62/3
மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால் – ஆத்திசூடிவெண்பா:1 99/3

மேல்

தவனை (1)

தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1

மேல்

தவா (3)

தவா வினை வந்து அடைய கண்டும் அவாவினை – அறநெறிச்சாரம்:1 131/2
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/3
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/3

மேல்

தவாஅ (1)

தவாஅ பிறப்பு ஈனும் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/4

மேல்

தவாஅது (1)

தவாஅது மேன்மேல் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/4

மேல்

தவிப்பரே (1)

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/4

மேல்

தவிர் (8)

புலையும் கொலையும் களவும் தவிர் – கொன்றைவேந்தன்:1 63/1
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் – கொன்றைவேந்தன்:1 68/1
நீதிநூலை உணர்ந்து நெறி தவிர்
வேதியர்க்கு விமோசனம் இல்லையே – நீதிநூல்:7 72/3,4
நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல் – நீதிநூல்:33 347/1
சங்கை இன்றி நண்ணல் தவிர் – நன்மதிவெண்பா:1 15/4
அச்சம் தவிர் – புதிய-ஆத்திசூடி:1 1/1
ரோதனம் தவிர் – புதிய-ஆத்திசூடி:1 95/1
பேராசை தவிர் – இளையார்-ஆத்திசூடி:1 69/1

மேல்

தவிர்க்க (1)

பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம் – உலகநீதி:1 8/5

மேல்

தவிர்த்தான் (1)

எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 20/2

மேல்

தவிர்தல் (2)

காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை – நீதிநூல்:16 203/2
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல்
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/2,3

மேல்

தவிர்ப்பவர் (1)

சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல் – நல்வழி:1 13/2

மேல்

தவிர்ப்பான் (1)

மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான்
எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவி – நீதிநூல்:6 61/2,3

மேல்

தவிர்ப்பானும் (1)

தன் மேல் படாமை தவிர்ப்பானும் மெய் மேல் – அறநெறிச்சாரம்:1 85/2

மேல்

தவிர (2)

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3
விதந்து அறியார் ஒன்றும் விரும்பி பயம் தவிர
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/2,3

மேல்

தழல் (4)

எரி தழல் மாயாது இரா – நீதிநெறிவிளக்கம்:1 63/4
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3
சண்டவளியினை பாவ தழல் அவிக்கும் தண் புனலை – நீதிநூல்:47 575/3
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2

மேல்

தழலின் (1)

செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/4

மேல்

தழலும் (1)

துன்றிய தழலும் யாங்கண் தோண்டினும் ஊறும் நீரும் – நீதிநூல்:47 532/2

மேல்

தழலை (1)

தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1

மேல்

தழன்றிடினும் (1)

தாபத்திடத்தே தழன்றிடினும் நல் சோதி – நீதிவெண்பா:1 40/3

மேல்

தழீஇ (5)

பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ
உடுத்த ஆடை கோடியாக – வெற்றிவேற்கை:1 56/2,3
ஏதில் பிணம் தழீஇ அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 139/4
குடி தழீஇ கோலோச்சும் மாநில மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/3
அடி தழீஇ நிற்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/4
ஏதில் பிணம் தழீஇ அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/4

மேல்

தழீஇயது (1)

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/3

மேல்

தழும்ப (1)

நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/4

மேல்

தழும்பு (2)

நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும் – நீதிநெறிவிளக்கம்:1 75/1
வீசு புகழ் விசயன் வில் தழும்பு சென்னியின் மேல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/1

மேல்

தழுவ (2)

தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரக – நீதிவெண்பா:1 41/3
வல்லி தழுவ குறையும் வாழ்நாள் பிறர் தாரம் – நீதிவெண்பா:1 84/3

மேல்

தழுவதல் (1)

விருப்பம் நீங்கிய கணவரை தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த – விவேகசிந்தாமணி:1 42/2

மேல்

தழுவலும் (1)

சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2

மேல்

தழுவி (2)

தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/3
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2

மேல்

தழுவியதை (1)

விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/4

மேல்

தழுவின் (1)

பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4

மேல்

தழுவு-மின் (1)

தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை – நீதிநூல்:47 526/2

மேல்

தழுவேன் (1)

சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4

மேல்

தழை (1)

முற்றிய பின் கனி உதிரும் பழுப்புற்று தழை உதிரும் முழுதுமே நெய் – நீதிநூல்:41 425/1

மேல்

தழைந்த (1)

தழைந்த புகழ் புன்னைவன தாடாளா யார்க்கும் – ஆத்திசூடிவெண்பா:1 10/3

மேல்

தழைய (2)

தொண்டர் எனும் பயிர் தழைய சொரி முகிலை அவர் இதய – நீதிநூல்:47 575/1
அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய
தேன் பொழி சொல் புன்னைவன தீரனே நீ என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 85/2,3

மேல்

தழையில் (1)

வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/2

மேல்

தழையும் (1)

தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து – நீதிநூல்:26 298/1

மேல்

தள்ள (5)

தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில் – நீதிநூல்:17 211/1
கொள்ளவில்லை துன்பம் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/2
தள்ள அரிய பேரரசை தாய் தந்தும் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/1
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/2

மேல்

தள்ளரிய (1)

கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தள்ளரிய
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/2,3

மேல்

தள்ளல் (1)

உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 121/1

மேல்

தள்ளா (8)

விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளா
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றி – நன்னெறி:1 33/2,3
வள்ளுவனார் தள்ளா வறுமையுற்றும் வெஃகி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/1
தள்ளா தனபதி பொன் தாயத்தார் வௌவியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/1
தள்ளா வெகுளியை சாந்தலிங்கம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/1
தள்ளா வறுமையுற்றும் சத்திமுத்தர் நல் துறவு – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/1
கொள்ள நின்றார் சீர் ஏன் குமரேசா தள்ளா
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/2,3
தள்ளா இடும்பை வந்து சார்ந்தும் கணம்புல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/1
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/3

மேல்

தள்ளாத (4)

கொள் என்று தந்தான் குமரேசா தள்ளாத
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/2,3
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா தள்ளாத
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/2,3
தள்ளாத மங்கையர் முன் சார்ந்தும் புரஞ்சயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/1
இருந்தாள் குமரேசா தள்ளாத
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/2,3

மேல்

தள்ளாது (1)

தள்ளாது புத்தேள் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/4

மேல்

தள்ளாமல் (2)

கொள்ளாதது என்னே குமரேசா தள்ளாமல்
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/2,3
கொள்ள நின்றான் என்னே குமரேசா தள்ளாமல்
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/2,3

மேல்

தள்ளாமை (2)

தள்ளினும் தள்ளாமை நீர்த்து – முதுமொழிமேல்வைப்பு:1 95/4
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/4

மேல்

தள்ளி (11)

தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4
தருவின் கோணலை நிமிர்க்க தகுமோ பாவங்களை நீ தள்ளி மேலாம் – நீதிநூல்:43 456/2
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2
ஆளனை கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள் – விவேகசிந்தாமணி:1 84/3
தந்தை இரணியனை தள்ளி அவன் மைந்தன் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 82/1
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளி
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/2,3
கொள்ளவில்லை கோபம் குமரேசா தள்ளி
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/2,3
கொள்ள முயன்றான் குமரேசா தள்ளி
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/2,3
கொள்ளாது நின்றார் குமரேசா தள்ளி
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/2,3
கொள்ளைகொள்ள தந்தான் குமரேசா தள்ளி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/2
கொள்ள அணைந்தாள் குமரேசா தள்ளி
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/2,3

மேல்

தள்ளிடாமல் (1)

சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல்
நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க – நீதிநூல்:43 455/2,3

மேல்

தள்ளியே (1)

கொள்ள விரைந்தாள் குமரேசா தள்ளியே
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/2,3

மேல்

தள்ளினும் (2)

தள்ளினும் தள்ளாமை நீர்த்து – முதுமொழிமேல்வைப்பு:1 95/4
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/4

மேல்

தள்ளுண்டு (1)

கொள்ளுண்டு மாய்ந்தாள் குமரேசா தள்ளுண்டு
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/2,3

மேல்

தள்ளும் (4)

கொள்ள நின்றது என்னே குமரேசா தள்ளும்
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/2,3
கொள்ளவும் ஏன் தந்தான் குமரேசா தள்ளும்
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/2,3
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/3
கொள்ள அஞ்சி நின்றான் குமரேசா தள்ளும்
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/2,3

மேல்

தள்ளுவர் (1)

கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மை சேர் – நீதிநூல்:31 331/3

மேல்

தள்ளுவரால் (1)

புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால் – நீதிநூல்:23 269/4

மேல்

தள்ளேல் (1)

தள்ளேல் கடன் அளித்து சஞ்சலத்துக்கு உள்ளாகேல் – நன்மதிவெண்பா:1 34/2

மேல்

தளர் (3)

விளைவு உன்னி வெற்றுடம்பு தாங்கார் தளர் நடையது – நீதிநெறிவிளக்கம்:1 39/2
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர் – நீதிநூல்:12 128/2
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/1

மேல்

தளர்ந்தாரை (1)

அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல் – அருங்கலச்செப்பு:1 22/1

மேல்

தளர்ந்தான் (1)

கை சிலை வெற்பா கனத்து கை தளர்ந்தான் நிச்சயமே – ஆத்திசூடிவெண்பா:1 37/2

மேல்

தளர்ந்து (4)

தளர்ந்து வளையுமோ தான் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/4
தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம் – நன்னெறி:1 10/1
நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து உன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/1
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/3

மேல்

தளர்வரோ (1)

தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர் மிக்க – விவேகசிந்தாமணி:1 41/2

மேல்

தளர்வு (1)

ஒளிர் கரத்தால் தீய்ந்து இறுதல் ஒப்ப தளர்வு அணுகி – நன்மதிவெண்பா:1 28/2

மேல்

தளர்வுறு (1)

தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது – நீதிநூல்:47 586/1

மேல்

தளரா (2)

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரை – மூதுரை-வாக்குண்டாம்:1 1/3
மனம் தளரா புன்னைவன நாதா தொண்டர் – ஆத்திசூடிவெண்பா:1 86/3

மேல்

தளரார் (1)

என்றும் ஒரு மீனே வந்து இன்மை மிகவும் தளரார்
துன்று ஏர் அதிபத்தர் சோமேசா மன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/1,2

மேல்

தளியை (1)

பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரை தளியை எள்ளல் – நீதிநூல்:47 567/3

மேல்

தளிர் (3)

திருந்தும் தளிர் காட்டி தென்றல் வர தேமா – நன்னெறி:1 19/3
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள் – நன்னெறி:1 38/3
ஒரு போது யோகியே ஒண் தளிர் கை மாதே – நீதிவெண்பா:1 9/1

மேல்

தளிர்த்த (1)

வற்றல் மரம் தளிர்த்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/4

மேல்

தளிர்ப்ப (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3

மேல்

தளை (1)

ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார் – நீதிநூல்:7 67/3

மேல்

தற்காக்க (1)

உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/3

மேல்

தற்காக்கும் (1)

சொல்கேட்டு நோய் தீர்ந்தான் சோமேசா தற்காக்கும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/2,3

மேல்

தற்காத்து (1)

தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/3

மேல்

தற்காத்துக்கொண்டு (1)

கண்டு அஞ்சி உட்பகையை காளன் ஏன் தற்காத்துக்கொண்டு
அகன்றான் பண்டு குமரேசா அண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/1,2

மேல்

தற்காப்ப (1)

வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/3

மேல்

தற்காப்பான் (1)

வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் படும் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 6/2

மேல்

தற்காப்பான்-தன்னை (1)

புனை படை கண்டு அஞ்சி தற்காப்பான்-தன்னை
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண் – அறநெறிச்சாரம்:1 52/1,2

மேல்

தற்கொண்டான் (2)

மனை தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை துணை – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/3,4
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/3

மேல்

தற்கொலல் (1)

மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல்
இனைய யாவும் கொலை என்னும் வேதமே – நீதிநூல்:18 216/3,4

மேல்

தற்செய்து (1)

வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/3

மேல்

தற்செற்று (1)

அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/3

மேல்

தற்பரமே (1)

தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே – நீதிநூல்:47 573/4

மேல்

தற்பரன் (2)

தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் – நீதிநூல்:4 41/3
சாந்தம் ஆர் வறியர் போல தற்பரன் வருவான் தா என்று – நீதிநூல்:39 386/1

மேல்

தற்புகழ் (1)

பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு – நீதிநூல்:37 371/3

மேல்

தற்புகழ்தல் (2)

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் – நீதிநெறிவிளக்கம்:1 18/1
தற்புகழ்தல் புறங்கூறல் மிக இருணம் வாங்குதல் பொய்ச்சான்று உரைத்தல் – நீதிநூல்:16 204/1

மேல்

தற்புகழ்வோன்-தனை (1)

தற்புகழ்வோன்-தனை பழிக்கும் தாரணி – நீதிநூல்:37 372/1

மேல்

தற்புகழாமை (1)

அற்பமும் தற்புகழாமை ஆகுமே – நீதிநூல்:37 372/4

மேல்

தற்று (2)

மடி தற்று தான் முந்துறும் – முதுமொழிமேல்வைப்பு:1 153/4
மடி தற்று தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/4

மேல்

தறித்தனர் (1)

கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2

மேல்

தறியில் (1)

வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/2

மேல்

தறுகட்பம் (2)

கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார் பின் சென்ற நிலை – அறநெறிச்சாரம்:1 110/3,4
தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல் – அறநெறிச்சாரம்:1 192/1

மேல்

தறுகண் (4)

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை – வெற்றிவேற்கை:1 9/1
தறுகண் யானை தான் பெரிது ஆயினும் – வெற்றிவேற்கை:1 60/1
தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல் – அறநெறிச்சாரம்:1 192/1
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/3

மேல்

தன் (205)

தானும் அதுவாக பாவித்து தானும் தன்
பொல்லா சிறகை விரித்து ஆடினால் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 14/2,3
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/3
குலமகட்கு அழகு தன் கொழுநனை பேணுதல் – வெற்றிவேற்கை:1 12/1
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் – வெற்றிவேற்கை:1 13/1
அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது – வெற்றிவேற்கை:1 23/1
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது – வெற்றிவேற்கை:1 24/1
அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது – வெற்றிவேற்கை:1 25/1
தன் மனையாளை தாய் மனைக்கு அகற்றி – வெற்றிவேற்கை:1 69/1
தன் மனையாளை தன் மனை இருத்தி – வெற்றிவேற்கை:1 70/1
தன் மனையாளை தன் மனை இருத்தி – வெற்றிவேற்கை:1 70/1
தன் ஆயுதமும் தன் கையில் பொருளும் – வெற்றிவேற்கை:1 71/1
தன் ஆயுதமும் தன் கையில் பொருளும் – வெற்றிவேற்கை:1 71/1
முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம் – அறநெறிச்சாரம்:1 24/1
பாவம் பெருக பழி பெருக தன் ஓம்பி – அறநெறிச்சாரம்:1 27/1
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா – அறநெறிச்சாரம்:1 79/1
எள்ளி பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில் – அறநெறிச்சாரம்:1 81/1
தன் மேல் படாமை தவிர்ப்பானும் மெய் மேல் – அறநெறிச்சாரம்:1 85/2
தன்னை தன் நெஞ்சம் கரியாக தான் அடங்கின் – அறநெறிச்சாரம்:1 141/1
தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை தான் தன்னை – அறநெறிச்சாரம்:1 145/1
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த – அறநெறிச்சாரம்:1 194/3
சோதி தன் நிழலா கொண்ட சோதியை துதியாய் நெஞ்சே – நீதிநூல்:3 17/4
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
இன்னலுற்று அயர்ந்தோம் என கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான் – நீதிநூல்:4 38/2
தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்து – நீதிநூல்:4 40/1
துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய – நீதிநூல்:4 40/2
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர் – நீதிநூல்:7 70/1
சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே – நீதிநூல்:7 70/4
ஒருமையாய் தன் உதரம் நிமித்தமே – நீதிநூல்:7 73/1
ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்கு தன் முலைப்பால் ஊட்டி காத்தாள் – நீதிநூல்:8 83/1
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை – நீதிநூல்:10 95/2
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2
தொழுதகு கற்புடையார் தன் துணைவரை விட்டு அகல்வாரோ – நீதிநூல்:12 141/4
கரவு அயல் குமரரை கலத்தல் பூசை தன்
இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும் – நீதிநூல்:13 158/2,3
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலா – நீதிநூல்:13 166/1
ஆய தன் தொழில்புரிவோனை அன்பொடு – நீதிநூல்:18 222/3
மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே – நீதிநூல்:18 222/4
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன்
பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே – நீதிநூல்:20 237/3,4
செய்தவர்-தமை சினத்தல் சினவரா தன் மேல் கல்லை – நீதிநூல்:26 299/2
பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ – நீதிநூல்:26 301/1
உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2
தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/1
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
காரணமே ஒன்றும் இன்றி சுகதுக்கம் தன் வலியால் கணத்துக்குள்ளே – நீதிநூல்:27 304/3
எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
தன் துதி பிற சொல தகும் அன்னோர் புகழ் – நீதிநூல்:37 368/1
தன் துதி பிறர் சொல தகும் தன் வாயினால் – நீதிநூல்:37 370/1
தன் துதி பிறர் சொல தகும் தன் வாயினால் – நீதிநூல்:37 370/1
ஒன்று உற தன் துதி ஓதல் ஊர்ந்து தான் – நீதிநூல்:37 370/2
துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே – நீதிநூல்:37 370/4
அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல் – நீதிநூல்:37 373/3
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4
தன் துணை இலானே உள்ள தன்மையை அறிவான் பூமி – நீதிநூல்:38 376/1
தன்னை தன் குண தன்மையை தேரவே – நீதிநூல்:38 382/1
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/2
தன் பணி செயற்கு வாய்ந்த மக்கள்-தம் பணி இயற்ற – நீதிநூல்:47 559/1
தணர்ந்துளோர் சுடர் தாங்கி தன் மேல் இருள் – நீதிநூல்:47 585/2
படு தொழில் விலங்கும் தன் பறழ் வளர்ந்து உடல் – நீதிநூல்:47 588/1
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேல் – நன்னெறி:1 31/3
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து – நன்னெறி:1 37/4
தன் உயிர் அஞ்சும் வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/3
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/3
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/3,4
தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/1
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/2
தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/1
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/3
சானகியை இச்சித்து தன் உயிரும் போக்கினனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/1
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/1
குன்று ஏறி யானை போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/3
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/2
தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/1
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1
தன்னை தான் புகழ்வோரும் தன் குலமே பெரிது எனவே தான் சொல்வோரும் – விவேகசிந்தாமணி:1 97/1
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4
தன் நிலைமை தப்பாதான் அந்த – ஆத்திசூடிவெண்பா:1 3/2
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல் – ஆத்திசூடிவெண்பா:1 5/1
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அ கதை போல் – ஆத்திசூடிவெண்பா:1 13/2
காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 28/2
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/2
நின்றது பார் புன்னைவன நேயனே தன் முயற்சி – ஆத்திசூடிவெண்பா:1 53/3
பின் செயலும் ஈதலுற பேறு பெற்றான் தன் செயல் பொன் – ஆத்திசூடிவெண்பா:1 55/2
கோ வதைசெய்ய பிடித்த கோளரிக்கு தன் உடலை – ஆத்திசூடிவெண்பா:1 83/1
நவநிதி பெற்றும் தன் நம்பர் அருள் இல்லார்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 85/1
தன் நேர் திரேதத்தில் சானகியே பின் யுகத்தில் – நீதிவெண்பா:1 32/2
முற்றும் இறை செயலே முற்றிடினும் தன் அருளை – நீதிவெண்பா:1 40/1
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை – நீதிவெண்பா:1 42/2
அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி – நீதிவெண்பா:1 99/3
தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன் – நன்மதிவெண்பா:1 29/3
தகை சால் பண்பு இல்லா தனயனை பெற்றோன் தன்
அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம் – நன்மதிவெண்பா:1 41/1,2
தன்னுள் அடங்கா சினமே சத்துருவாம் தன் பொறையே – நன்மதிவெண்பா:1 49/1
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2
தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1
தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1
தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய – நன்மதிவெண்பா:1 50/2
தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய – நன்மதிவெண்பா:1 50/2
தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை – நன்மதிவெண்பா:1 51/3
தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 68/3
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – முதுமொழிமேல்வைப்பு:1 14/3
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – முதுமொழிமேல்வைப்பு:1 24/3
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 46/4
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – முதுமொழிமேல்வைப்பு:1 47/3
தன் நெஞ்சே தன்னை சுடும் – முதுமொழிமேல்வைப்பு:1 47/4
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – முதுமொழிமேல்வைப்பு:1 87/3
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 136/3
அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/2
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/3
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/1
வானுலகும் போற்றுகின்ற மாண்பை ஏன் கண்ணகி தன்
கோனுடனே பெற்றாள் குமரேசா தான் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:6 58/1,2
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/3
எய்தும் புறவுக்கா ஏன் சிபி முன் தன் மெய்யை – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/1
நன்றி ஒன்றுக்காக தன் நல் உயிரை சல்லியன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/1
கோடான் சகாதேவன் கூறினான் தன் பகைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/1
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/3
ஏனோ தசரதனார் இன் உயிரை நீத்தும் தன்
கோன் ஒழுக்கம் காத்தார் குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/1,2
என்னே அகலிகையால் இந்திரனும் தன் பெருமை – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/1
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/3
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/3
கோடிய தன் நெஞ்சால் குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/2
அன்று கஞ்சன் கொண்ட அழுக்காற்றால் தன் திரு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/1
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 186/3
கண்டவுடன் தன் குற்றம் காது அறுக்கும் தீதை வில்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/1
திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/1
தன் உயிர் அஞ்சும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/4
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/3
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/3
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/4
மாசில் மணி களவால் மந்திரி தன் இன் பதம் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/3
தன் நெஞ்சே தன்னை சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/4
திண் தோள் இரணியன் தன் சேய் மேல் சினந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/1
வெற்றி திரிசங்கு ஏன் வெம் சினத்தால் தன் குருவை – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/3
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/3
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/1
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/3,4
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/3
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/3
சார்பு இல்லா சுந்தன் உயர் தன் நிலையை ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/1
உற்ற இனத்தால் உயர் தருமசாமி தன்
குற்றம் மிக உற்றான் குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/1,2
வாலி திறம் எண்ணாமல் வந்து ஏனோ துந்துபி தன்
கோலம் இழந்தான் குமரேசா சால – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/1,2
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/3
காலம் கருதி ஏன் காத்திருந்தான் சீவகன் தன்
கோலம் கரந்து குமரேசா ஏலுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/1,2
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/3
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/3
அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/1
கன்று மடி கொண்ட கவுற்சனன் ஏன் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/1
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/3
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:62 615/3
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/3,4
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/3,4
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/3,4
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/3
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/3
வைக்கும் தன் நாளை எடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/4
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/3,4
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/3
தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனை – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/1
ஆசு மிக தன் மனை-பால் ஆசைகொண்டான் புண்டரிகன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/1
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்க தன் மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/1
பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/1
தேர்ந்த அருவந்தை செய் வினையால் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/1
சேர்ந்து முயன்ற சிவசன்மா தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/1
சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/1
சோர்ந்துபடாமல் சுபத்திரன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/1
ஆர்ந்த புகழ் ஆதன் அடிக்கடி போய் தன் நிலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/1
தன் நோய்க்கு தானே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/4
கோதை வெறி நாறும் என்று கூறினான் தென்னவன் தன்
கோதை நலம் கண்டு ஏன் குமரேசா சூத – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/1,2
நோதலுற்ற தன் கண்ணை நோக்கி இகழ்ந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/1
பண்டு இனிது என்று ஏனோ பகவதி தன் கண் கலக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/1
கீர்த்தி மிகு நீலகேசி ஏன் தன் கண்ணை – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/1
உற்ற பின்னும் ஏனோ உறங்காமல் ஊர்மிளை தன்
கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/1,2
மேனி பசந்து மெலிந்தாள் விந்தை தன்
கோன் அகன்ற போது ஏன் குமரேசா ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/1,2
காதலன் தன் காதலை முன் காணாமல் கண்ணகியாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/1
பண்டு ஏமகண்டன் தன் பத்தினியை எண்ணி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/1
தன் நெஞ்சில் தன் துணையை தாரை முன் கொண்டு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/1
தன் நெஞ்சில் தன் துணையை தாரை முன் கொண்டு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/1
கண்டாள் தன் நெஞ்சத்தே காதலனை நக்கண்ணை – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/1
காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/1
உற்ற கனவில் உவந்தாள் வசுந்தரி தன்
கொற்றவனை என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/1,2
கண்ட சிகண்டி தன் காதலனை முன் கனவில் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/1
காதலனை தன் கனவில் கண்ட குருதத்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/1
பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/1
காமர் விருந்தை தன் கண் நுதல்கள் ஏன் பசந்த – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/1
காய்ந்த தன் நெஞ்சை கலாவதி முன் வஞ்சம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/1
சென்ற தன் நெஞ்சை சினந்து சுநந்தனி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/1
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1
மாளவி தன் காமம் மறைத்தும் நிறை கடந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/1
ஆவலுடன் சென்று அலமந்தாள் ஆவினி தன்
கோவின் பின் என்னே குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/1,2
காதலனை கண்ட பின்பே காமர் சீமந்தனி தன்
கோது அகன்றாள் என்னே குமரேசா ஏதம் அற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/1,2
காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/1
சாலி புலந்து ஏனோ தன் நெஞ்சை நோக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/1
சென்று நின்ற தன் நெஞ்சை சீறி ஏன் ஔசீநை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/1

மேல்

தன்-கண் (2)

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/3
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/3

மேல்

தன்-பால் (3)

உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரை – நீதிநூல்:47 563/1
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம் – விவேகசிந்தாமணி:1 65/1,2

மேல்

தன்சொல்லே (1)

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன் – அறநெறிச்சாரம்:1 7/1

மேல்

தன்படியே (1)

தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 39/2

மேல்

தன்மநூல் (1)

தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு – நீதிவெண்பா:1 80/2

மேல்

தன்மர் (1)

தன்மர் துரியோதனனுடன் சூதாடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/1

மேல்

தன்மி (1)

அன்று தான் கல்லா அரும் கவி மேற்கொண்டு தன்மி
குன்றினான் என்னே குமரேசா நன்று தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/1,2

மேல்

தன்மை (24)

தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா – நீதிநெறிவிளக்கம்:1 24/3
தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார் – அறநெறிச்சாரம்:1 146/1
தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய் – நீதிநூல்:3 36/3
மேதினி கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது – நீதிநூல்:4 43/3
சிரமுறும் பொறி வழி செல்லும் தன்மை போல் – நீதிநூல்:5 50/3
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர் – நீதிநூல்:8 79/3
தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் – நீதிநூல்:12 112/1
தன்மை இன்றி தயையுற வேண்டுமால் – நீதிநூல்:12 154/4
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4
உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/4
பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல் – நீதிநூல்:15 188/2
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணரா தன்மை பொது நீங்கல் – நீதிநூல்:21 257/3
கரியை பூச வேண்டும் என கருதும் தன்மை பொருவுமால் – நீதிநூல்:23 267/4
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல் – நீதிநூல்:34 356/2
சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/3
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை
ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/1,2
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள் – நன்மதிவெண்பா:1 5/2
தன்மை இசை இரதம்தான் செறியா புன்மை மிகு – நன்மதிவெண்பா:1 102/2
தன்மை இழவேல் – புதிய-ஆத்திசூடி:1 42/1
கோ முகிழ்த்த தன்மை குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/2
சீதை தன்மை சொல்லி தான் செய்ததை ஏன் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/1
போர் தாங்கும் தன்மை அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/4
தவ்வென்னும் தன்மை இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/4

மேல்

தன்மை-தனை (1)

ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4

மேல்

தன்மைது (1)

சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/3

மேல்

தன்மையரேல் (1)

தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார் – அறநெறிச்சாரம்:1 179/3

மேல்

தன்மையவர் (1)

மிகல் ஊக்கும் தன்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/4

மேல்

தன்மையளாய் (1)

உலைவைக்கும் தன்மையளாய் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த – நீதிநூல்:44 493/3

மேல்

தன்மையனா (1)

இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4

மேல்

தன்மையனால் (1)

காதலியின் தமரிடத்து கணவனும் அ தன்மையனால் – நீதிநூல்:12 145/4

மேல்

தன்மையனே (1)

தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4

மேல்

தன்மையால் (2)

தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால்
சேயரை நன்னெறி செலுத்தல் மேன்மையே – நீதிநூல்:9 93/3,4
தாமே கழுவேறும் தன்மையால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 130/2

மேல்

தன்மையான் (1)

தன்மையான் ஆளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/4

மேல்

தன்மையினால் (2)

ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய – நீதிநூல்:4 39/2
தண்டகன் ஏன் அன்பு இல்லா தன்மையினால் வாழ்வு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/1

மேல்

தன்மையும் (1)

தீது அற தன்மையும் தெய்வ நேயமும் – நீதிநூல்:47 593/1

மேல்

தன்மையை (3)

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4
தன் துணை இலானே உள்ள தன்மையை அறிவான் பூமி – நீதிநூல்:38 376/1
தன்னை தன் குண தன்மையை தேரவே – நீதிநூல்:38 382/1

மேல்

தன்மையோர் (2)

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரை கண்டால் பணிவரோ கற்றூண் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/1,2
தரும் ஒரு முதலை போற்றா தன்மையோர் புன்மையோரே – நீதிநூல்:47 564/4

மேல்

தன்னம் (1)

முறை_இல் சேயரை தன்னம் முனிய அஞ்சுவீர் – நீதிநூல்:47 589/1

மேல்

தன்னால் (3)

தன்னால் தலைப்படுதலான் – அறநெறிச்சாரம்:1 214/4
தன்னால் முடித்து அறான் இல்லையேல் பொன்னே போல் – அறநெறிச்சாரம்:1 225/2
தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில் – நீதிவெண்பா:1 89/1

மேல்

தன்னிடம் (1)

தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான் – நீதிநூல்:24 272/2

மேல்

தன்னில் (1)

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில் – அறநெறிச்சாரம்:1 77/1

மேல்

தன்னின் (3)

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி – கொன்றைவேந்தன்:1 22/1
தன்னையும் தன்னின் பொருளையும் பட்டாங்கின் – அறநெறிச்சாரம்:1 57/1
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/3,4

மேல்

தன்னினும் (1)

குடி மடியும் தன்னினும் முந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/4

மேல்

தன்னுடன் (1)

தன்னுடன் பிறவா தம்பி தனை பெறா தாயார் தந்தை – விவேகசிந்தாமணி:1 17/1

மேல்

தன்னுள் (2)

தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும் – நல்வழி:1 39/2
தன்னுள் அடங்கா சினமே சத்துருவாம் தன் பொறையே – நன்மதிவெண்பா:1 49/1

மேல்

தன்னை (43)

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் – நீதிநெறிவிளக்கம்:1 18/1
நல் நீர் சொரிந்து வளர்த்து அற்றால் தன்னை
வியவாமை அன்றே வியப்பாவது இன்பம் – நீதிநெறிவிளக்கம்:1 18/2,3
தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான் – அறநெறிச்சாரம்:1 6/1
தனக்கு துணையாகி தன்னை விளக்கி – அறநெறிச்சாரம்:1 13/1
பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னை
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் – அறநெறிச்சாரம்:1 21/2,3
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் தன்னை
இறைவனா செய்வானும் தானேதான் தன்னை – அறநெறிச்சாரம்:1 77/2,3
இறைவனா செய்வானும் தானேதான் தன்னை
சிறுவனா செய்வானும் தான் – அறநெறிச்சாரம்:1 77/3,4
தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனை – அறநெறிச்சாரம்:1 80/1
படுத்தானாம் தன்னை தவம் – அறநெறிச்சாரம்:1 101/4
தன்னை தன் நெஞ்சம் கரியாக தான் அடங்கின் – அறநெறிச்சாரம்:1 141/1
பின்னை தான் எய்தா நலன் இல்லை தன்னை
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவேல் செய்தல் – அறநெறிச்சாரம்:1 141/2,3
தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை தான் தன்னை
பின்னை மனம் அற பெற்றானேல் என்னை – அறநெறிச்சாரம்:1 145/1,2
ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான் – நீதிநூல்:3 17/1
புரை தபு தன்னை தானே பொருவுவோன் ஒருவன் அன்றே – நீதிநூல்:3 19/4
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த – நீதிநூல்:12 111/1
தன்னை போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த – நீதிநூல்:13 171/1
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள் – நீதிநூல்:24 276/3
எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
சோர்ந்திட அதை தான் தாங்கி சுமக்குதல் தன்னை தூக்க – நீதிநூல்:36 366/3
பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/1,2
தன்னை தன் குண தன்மையை தேரவே – நீதிநூல்:38 382/1
பெரியார் முன் தன்னை புகழ்ந்து உரைத்த பேதை – நன்னெறி:1 37/1
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/3
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1
தன்னை தான் புகழ்வோரும் தன் குலமே பெரிது எனவே தான் சொல்வோரும் – விவேகசிந்தாமணி:1 97/1
தாரணிக்குள் புன்னைவன தாடாளா தன்னை எண்ணா – ஆத்திசூடிவெண்பா:1 45/3
பொன் ஆளும் புன்னைவன பூபாலா தன்னை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 63/3
தன்னை அளித்தாள் தமையன் மனை குருவின் – நீதிவெண்பா:1 42/1
தன் நெஞ்சே தன்னை சுடும் – முதுமொழிமேல்வைப்பு:1 47/4
சொல்லவில்லை என்னே ஓர் தீ சொல்லை ஏசு தன்னை
கொல்லவந்தோர்-பாலும் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/1,2
தன்னை அடல் வேண்டாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/4
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/3,4
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/3
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின் – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/3
தன் நெஞ்சே தன்னை சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/3
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/3
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/3,4
சுற்றம் எல்லாம் வந்து தன்னை சூழ ஏன் மாலியவான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/1
ஒள்ளியனா தன்னை உயர்த்தியும் ஏன் துச்சேதன் – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/1
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/4
அணியுமாம் தன்னை வியந்து – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/4
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/3

மேல்

தன்னைத்தான் (4)

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல் – அறநெறிச்சாரம்:1 192/1
நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:12 114/4
இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில் – நீதிநூல்:37 368/2
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான்
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/3,4

மேல்

தன்னைத்தானே (1)

மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம் – நீதிநூல்:37 374/3

மேல்

தன்னையும் (4)

தன்னையும் தன்னின் பொருளையும் பட்டாங்கின் – அறநெறிச்சாரம்:1 57/1
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/3
தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார் – விவேகசிந்தாமணி:1 25/2

மேல்

தன்னையே (2)

தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/1
தன்னையே கொல்லும் சினம் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/4

மேல்

தன்னொடு (1)

கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள் வள்ளி – அறநெறிச்சாரம்:1 224/1

மேல்

தன (1)

புடவியில் ஈன்று பல் நாள் பொன் தன பாலை ஊட்டி – நீதிநூல்:8 75/3

மேல்

தனக்கு (15)

தனக்கு துணையாகி தன்னை விளக்கி – அறநெறிச்சாரம்:1 13/1
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு தனக்கு இன்னா – அறநெறிச்சாரம்:1 83/2
தனக்கு தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 88/1
தானே தனக்கு பகைவனும் நட்டானும் – அறநெறிச்சாரம்:1 151/1
தானே தனக்கு மறுமையும் இம்மையும் – அறநெறிச்சாரம்:1 151/2
தானே தனக்கு கரி – அறநெறிச்சாரம்:1 151/4
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு – நீதிநூல்:12 148/1
காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை – நீதிநூல்:16 203/2
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3
சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய் – நீதிநூல்:47 563/2
தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை – நன்மதிவெண்பா:1 51/3
மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள் – நன்மதிவெண்பா:1 108/1
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – முதுமொழிமேல்வைப்பு:1 4/3
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/3
ஏனோ தனக்கு இன்பம் எண்ணாமல் பிச்சையப்பன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 615/1

மேல்

தனக்குத்தான் (1)

தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என் – நீதிநூல்:47 524/1

மேல்

தனக்கும் (2)

இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே – நீதிநூல்:4 40/4
தனக்கும் பிறர்க்கும் உறுதி சொல் செய்கை – அருங்கலச்செப்பு:1 116/1

மேல்

தனசிரி (1)

தனசிரி சத்தியன் தாபதன் காப்பான் – அருங்கலச்செப்பு:1 81/1

மேல்

தனஞ்சயன் (1)

நின்று தனஞ்சயன் ஏன் நீள் வினை முன் செய்வல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/1

மேல்

தனத்தினை (3)

சகலமும் நல்கும் கேள்வி தனத்தினை நல்கி ஆதி – நீதிநூல்:6 54/2
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1

மேல்

தனதன் (1)

நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/1

மேல்

தனதா (1)

மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா – ஆத்திசூடிவெண்பா:1 14/3

மேல்

தனது (5)

எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/3
கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4
வாவி புகுந்த மகிபன் தனது உயிரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/1
சோர்ந்து தனது ஆவி விட்டான் சோமேசா ஆய்ந்து உணர்ந்தோர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/2

மேல்

தனதேவன் (1)

சட்டி தனதேவன் பாரீசன் நீலியும் – அருங்கலச்செப்பு:1 80/1

மேல்

தனபதி (1)

தள்ளா தனபதி பொன் தாயத்தார் வௌவியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/1

மேல்

தனபதியே (1)

தனபதியே புன்னைவன தாடாளா ஒன்னார்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 5/3

மேல்

தனபாலன் (1)

குன்றா தனபாலன் கோவலன் வாழ்வும் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/1

மேல்

தனம் (20)

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/3
தரியாது காணும் தனம் – நல்வழி:1 8/4
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல் – நல்வழி:1 36/3
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் – உலகநீதி:1 3/3
பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம்
கைத்தலத்த உய்த்து சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு – நீதிநெறிவிளக்கம்:1 8/2,3
ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெற தனம்
தானமே செய்குவர் தகுதியோர் அறிவு – நீதிநூல்:19 226/1,2
ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம்
மீசரம் குறைவு பாராது மேவிடும் – நீதிநூல்:21 250/2,3
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை – நீதிநூல்:27 306/3
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
தனம் தந்தான்-தனை இகழ்ந்து தனத்தினை தொழில் போல் ஈசன் – நீதிநூல்:47 554/1
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தை பாரார் – விவேகசிந்தாமணி:1 5/3
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/4
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே – விவேகசிந்தாமணி:1 70/3
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ – விவேகசிந்தாமணி:1 107/3
பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள் – நீதிவெண்பா:1 63/1
எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில் – நீதிவெண்பா:1 81/2
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும் நூல் இழந்த – நீதிவெண்பா:1 84/2

மேல்

தனமதனை (1)

ஆக்கும் இந்த தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே – நீதிநூல்:40 407/4

மேல்

தனமதை (1)

தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4

மேல்

தனமித்திரன் (1)

சேர்ந்து நின்று கந்துகனை தேர்ந்து தனமித்திரன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/1

மேல்

தனமிலார்க்கு (1)

தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய் – நீதிநூல்:39 383/3

மேல்

தனமும் (1)

நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3

மேல்

தனமே (1)

வேந்தர் தனமே விரும்புவார் சாந்தநூல் – நீதிவெண்பா:1 82/2

மேல்

தனயனை (1)

தகை சால் பண்பு இல்லா தனயனை பெற்றோன் தன் – நன்மதிவெண்பா:1 41/1

மேல்

தனவயத்து (1)

தனவயத்து ஆதல் மூலம்தான் இன்மை சடலம் இன்மை – நீதிநூல்:47 550/1

மேல்

தனி (12)

தாரத்தின் நன்று தனி – நல்வழி:1 31/4
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4
தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன – நீதிநூல்:35 359/1
சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/4
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/3
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2
ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும் – ஆத்திசூடிவெண்பா:1 103/1
தாயை தனி வாழ்ந்தாரும் ஒப்பார் பாரின்-பால் – ஆத்திசூடிவெண்பா:1 103/2
பரவை தனி நின்று பதைத்து கருதும் – முதுமொழிமேல்வைப்பு:1 178/2
தேவி திலோத்தமை ஏன் தேம்பி தனி இரவும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/1
நேர்ந்து தனி இருந்து நெஞ்சு உளைந்தாள் அஞ்சனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/1

மேல்

தனித்தனி (1)

தனையர் ஆதியர் இறப்பில் தனித்தனி பெறலாம் பின்னும் – நீதிநூல்:8 82/2

மேல்

தனித்து (2)

தக்கவரை இன்றி தனித்து உண்டல் தான் கவர் மீன் – நீதிவெண்பா:1 49/3
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/3

மேல்

தனிநாயகனை (1)

நன்று ஆகி நின்ற தனிநாயகனை துதி மனமே – நீதிநூல்:47 576/2

மேல்

தனிப்போவாரும் (1)

இரவினில் தனிப்போவாரும் ஏரி நீர் நீந்துவாரும் – விவேகசிந்தாமணி:1 40/2

மேல்

தனிமை (1)

தமரின் தனிமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/4

மேல்

தனியன் (1)

தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம் – அருங்கலச்செப்பு:1 112/1

மேல்

தனியே (2)

தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/3
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/3

மேல்

தனிவழியே (1)

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் – உலகநீதி:1 2/5

மேல்

தனு (1)

சார்ந்த கனகன் தனு சயிந்தன் புன் கரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/1

மேல்

தனை (13)

தனை எனினும் பிறர்-தம்மை என்னினும் – நீதிநூல்:18 225/1
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
சொல் புகழ் விரும்பிடான் தனை துதித்திடும் – நீதிநூல்:37 372/2
விருகமும் தனை வளர்த்தோர் வியப்புற வேலை செய்யும் – நீதிநூல்:47 564/1
காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2
மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/1
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/1
தன்னுடன் பிறவா தம்பி தனை பெறா தாயார் தந்தை – விவேகசிந்தாமணி:1 17/1
போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த – ஆத்திசூடிவெண்பா:1 93/1
தருபவனே வள்ளல் தனை சாரும் ஒரு துயரம் – நன்மதிவெண்பா:1 9/2
வென்றி வலன் தனை வியந்து எழுந்தான் ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/1
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
மாசில் உயர் சோதிமாலை தனை உணர்த்த – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/1

மேல்

தனைத்தான் (1)

உற்ற தன் சீற்றம் மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்ல – நீதிநூல்:26 301/2

மேல்

தனையர் (2)

தனையர் ஆதியர் இறப்பில் தனித்தனி பெறலாம் பின்னும் – நீதிநூல்:8 82/2
சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/1

மேல்

தனையன் (2)

தம் துணைவர் வடிவு இலா முடவர் எனினும் திருவின் தனையன் ஒப்பார் – நீதிநூல்:12 120/1
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2

மேல்