மௌட்டியம்தனை (1)
மௌட்டியம்தனை கொல் – புதிய-ஆத்திசூடி:1 85/1
மௌன (1)
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/3
மௌனம் (1)
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4
மௌனியாய் (1)
வாய் திறந்து ஓர் இன்சொல் வழங்காது மௌனியாய்
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள் – நன்மதிவெண்பா:1 5/1,2