தை – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


தை (1)

தை பொங்கல் இனிது – இளையார்-ஆத்திசூடி:1 48/1

மேல்

தைக்கும் (1)

சென்று தைக்கும் சேயார் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 94/4

மேல்

தைத்தே (1)

கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/3,4

மேல்

தையல் (4)

தையல் சொல் கேளேல் – ஆத்திசூடி:1 63/1
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
ஏதெனினும் தையல் சொல் கேளேல் – ஆத்திசூடிவெண்பா:1 62/4
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி – நன்மதிவெண்பா:1 81/2

மேல்

தையலர்-பால் (1)

தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 68/3

மேல்

தையலார் (3)

பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/2
தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார்
கண்டவர் நினைப்பவர்-தமை கொல் காலமே – நீதிநூல்:13 162/3,4
தையலார் கற்பு அழிய சார்வானை மா மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 36/1

மேல்

தையலாள் (1)

சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க – விவேகசிந்தாமணி:1 100/2

மேல்

தையலை (1)

தையலை உயர்வுசெய் – புதிய-ஆத்திசூடி:1 50/1

மேல்

தையா (1)

உரத்து அணிய தையா என்று ஓது – நீதிவெண்பா:1 72/4

மேல்

தையும் (1)

தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1

மேல்

தைரியவான் (1)

தாங்க வல்லான் ஆண்டகையாம் தைரியவான் நன்மதியே – நன்மதிவெண்பா:1 9/3

மேல்