ச – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 2
சக்கரத்தை 2
சக்கரம்-தனில் 1
சக்கரன் 2
சக்கிமுக்கி 1
சக்கிரி 1
சக்கிரிக்கு 1
சக்கினை 1
சக்கு 1
சக்கை 1
சக 1
சகசண்டிக்கு 1
சகசமாம் 1
சகட 1
சகடம் 3
சகடு 1
சகடும் 1
சகடை 1
சகத்திர 1
சகத்தினில் 1
சகத்தோர் 1
சகதியில் 1
சகநேசர் 1
சகம் 5
சகம்-தனில் 1
சகம்-அதனில் 1
சகரர் 3
சகரன் 2
சகல 2
சகலமும் 3
சகலர்க்கும் 1
சகன் 2
சகாதேவர் 1
சகாதேவன் 2
சகாயமது 1
சகிக்க 1
சகித்து 1
சகியர் 1
சகியே 2
சகுந்தலைதான் 1
சகுந்தலையின் 1
சகுந்தன் 1
சகுனி 5
சகுனியை 1
சகோதரர் 4
சங்க 1
சங்கடம் 1
சங்கத்தார் 4
சங்கத்திருந்தார் 1
சங்கப்பலகையின் 1
சங்கம் 2
சங்கமனை 1
சங்கர் 1
சங்கரர் 1
சங்கரன் 4
சங்கரன்-தன் 1
சங்கரனுக்கு 1
சங்கரனை 3
சங்கராசாரியனார் 1
சங்கரி-பால் 1
சங்கன் 3
சங்கிலி 1
சங்கிலி-பால் 1
சங்கிலியார் 1
சங்கு 4
சங்கை 2
சங்கைகொளும் 1
சச்சந்தன் 2
சச்சந்தனை 1
சசி 2
சசித்துவசன் 1
சசிமதிக்கு 1
சசியை 1
சசிவன்னன் 1
சஞ்சயன் 1
சஞ்சரித்திடும் 1
சஞ்சரித்துநின்ற 1
சஞ்சலத்துக்கு 1
சஞ்சலமே 1
சஞ்சார 1
சஞ்சீவியை 1
சஞ்சீவினியை 1
சட்டம்-கொல் 1
சட்டமுனி 1
சட்டி 2
சட 1
சடத்து 1
சடபரதர் 3
சடம் 3
சடமதை 1
சடலம் 1
சடாசுரன் 1
சடாமுடி 1
சடாயு 3
சடிமன் 1
சடில 1
சடை 4
சடையப்பன் 1
சடையன் 3
சண்டகன் 1
சண்டவளியினை 1
சண்டன் 1
சண்டனொடு 1
சண்டனொடும் 1
சண்டாளர் 1
சண்டேசர் 1
சண்டையே 1
சண்பகம் 1
சண்பை 1
சத்தம் 2
சத்தன் 1
சத்திமுத்தர் 1
சத்தியத்தை 1
சத்தியபாமா 1
சத்தியம் 3
சத்தியமா 1
சத்தியவான் 2
சத்தியவிரதன் 1
சத்தியன் 2
சத்தியாதனனும் 1
சத்தியை 1
சத்திரசித்து 1
சத்திரபந்து 1
சத்திரம் 1
சத்துருக்களே 1
சத்துருக்கன் 2
சத்துருவாம் 1
சத்துருவாய் 1
சத்யரதை 1
சதகத்தை 1
சதகனை 1
சதகிருது 1
சதசித்து 1
சததன்வா 1
சதவிந்து 1
சதானந்தர் 1
சதி 3
சதி-கொலோ 1
சதியர் 1
சதியான 1
சதுமுகன் 1
சந்த 1
சந்தக்கு 1
சந்ததமும் 5
சந்ததியும் 1
சந்தநு 1
சந்தம் 1
சந்தமுறு 1
சந்தன் 1
சந்தன 4
சந்தனத்தை 2
சந்தனம் 2
சந்தனமும் 2
சந்தனமே 1
சந்தனு 2
சந்தனுத்தான் 1
சந்தானம் 2
சந்தித்து 1
சந்திமான் 1
சந்திரசேனன் 2
சந்திரர் 1
சந்திரன் 4
சந்திரனே 1
சந்திரனை 1
சந்திரோதயம் 1
சந்தின் 1
சந்தேக 1
சந்தை 1
சந்யாசியாய் 1
சபலமாம் 1
சபை 1
சபை-தனில் 1
சபைக்கு 1
சபையில் 3
சம்பந்தத்தால் 1
சம்பந்தர் 7
சம்பந்தர்-தமை 1
சம்பந்தர்க்கு 1
சம்பந்தன் 1
சம்பரன் 2
சம்பறுத்தார் 1
சம்பாதி 2
சம்பிரத 1
சம்பிரதம் 3
சம்புகனை 1
சம்புவன் 1
சம்புவின் 1
சம்புவே 1
சம்போகம் 1
சமண 1
சமணர் 5
சமணர்-தம் 1
சமதங்கி 1
சமதை 1
சமம் 2
சமமே 1
சமயத்து 1
சமயத்தை 1
சமயம் 2
சமயர் 1
சமர் 1
சமர்க்கு 1
சமர்த்தர் 1
சமர்த்தா 1
சமர்த்தும் 1
சமர்புரிந்து 1
சமரின் 1
சமன் 4
சமன்செய் 1
சமாதி 1
சமிக்கும் 1
சமிக்குமோ 1
சமிதன் 1
சமிதை 1
சமீகன் 1
சமுசாரத்தின் 1
சமுசாரம் 1
சமைத்தனன் 1
சமைத்து 1
சமைந்த 1
சமையத்து 1
சமையம் 1
சமையமும் 1
சமையலாள் 1
சயத்திரதன் 1
சயதேவர் 1
சயந்தன் 1
சயந்தி 1
சயம் 2
சயமதி 1
சயனத்து 1
சயனும் 1
சயிந்தன் 1
சயிலங்களை 1
சர்க்கரையோ 1
சர்ப்ப 1
சர்ப்பம் 2
சர்ப்பமதற்கு 1
சரக்கு 1
சரக்கும் 1
சரக்கை 1
சரசம் 1
சரண்புகுதல் 1
சரண 1
சரணம் 1
சரணால் 1
சரதமே 1
சரபங்கர் 1
சரவணனார் 1
சராசந்தன்-தன் 1
சராசரங்கள் 3
சராசரன் 1
சரி 2
சரித்திர 1
சரித்திரம் 2
சரிதம் 3
சரியா 1
சரியாய் 1
சரியே 1
சருக்கியது 1
சருமம் 1
சருவ 3
சருவினில் 1
சல்லரி 1
சல்லிய 1
சல்லியன் 1
சல்லியனை 1
சல்லேகனை 1
சல 1
சலங்கள் 1
சலங்களை 1
சலசப்பூ 1
சலத்தால் 1
சலத்திடை 1
சலத்தை 1
சலதரம் 1
சலதாரை 1
சலதிக்குள் 1
சலதியுள் 1
சலந்தரன் 2
சலந்தரன்_கிழத்தி 1
சலந்தரன்தான் 1
சலந்தரனும் 1
சலபோசன் 1
சலம் 9
சலம்-தனில் 3
சலம்கொண்டாளே 1
சலர்க்காரி 1
சலன் 1
சலனம் 1
சலித்து 1
சலியாத 1
சவ்வாது 1
சவ்வீரன் 1
சவங்கள் 1
சவத்தின் 1
சவத்தை 1
சவம் 4
சவம்-கொல் 1
சவமதனை 1
சவமது 1
சவர் 1
சவரம் 1
சவரர் 1
சவரி 1
சவுந்தரி 1
சவுபரியும் 1
சவுனகரும் 1
சழக்கர் 1
சழக்கரும் 1
சழக்கினை 1
சழக்கென 1
சளி 1
சற்பம் 1
சற்பனையா 1
சற்பனையாய் 1
சற்பாத்திரத்தில் 1
சற்று 2
சற்றுநேரம் 1
சற்றும் 5
சற்றே 1
சற்றேனும் 2
சன்மத்தில் 1
சன்மம் 1
சன்மிட்டை 1
சன்னு 1
சன 1
சனகன் 4
சனகனை 1
சனகாதியர் 1
சனமித்திரன் 1
சனமேயன் 1
சனி 2

சக்கர (2)

சக்கர நெறி நில் – ஆத்திசூடி:1 44/1
நீள் சக்கர நெறி நில் – ஆத்திசூடிவெண்பா:1 43/4

மேல்

சக்கரத்தை (2)

மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/1

மேல்

சக்கரம்-தனில் (1)

சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின் – நீதிநூல்:14 178/2

மேல்

சக்கரன் (2)

சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன் – அறநெறிச்சாரம்:1 223/1
பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/1

மேல்

சக்கிமுக்கி (1)

தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல் – விவேகசிந்தாமணி:1 135/1

மேல்

சக்கிரி (1)

தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3

மேல்

சக்கிரிக்கு (1)

இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்கு சொக்குத்தூள் இடுவாய் என்ற – நீதிநூல்:44 502/1

மேல்

சக்கினை (1)

சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/3

மேல்

சக்கு (1)

சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2

மேல்

சக்கை (1)

கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம – நீதிநூல்:32 337/3

மேல்

சக (1)

மாறு கால பகுப்பும் வகுப்பவன் சக பிரானால் – நீதிநூல்:47 533/4

மேல்

சகசண்டிக்கு (1)

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3

மேல்

சகசமாம் (1)

பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம்
வீரியம் கெட வெம் துயர்க்கு அஞ்சுதல் – நீதிநூல்:42 435/1,2

மேல்

சகட (1)

சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1

மேல்

சகடம் (3)

இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று – அறநெறிச்சாரம்:1 164/3,4
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 6/1
பாவு கலம் மேல் சகடம் பண்டியின் மேல் அ நாவாய் – நன்மதிவெண்பா:1 24/1

மேல்

சகடு (1)

ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/4

மேல்

சகடும் (1)

ஈசன் சகடும் இறையும் நகராது என வீண் – நன்மதிவெண்பா:1 30/3

மேல்

சகடை (1)

ஒன்றி மறித்தான் உரோணி சகடை செளரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/1

மேல்

சகத்திர (1)

தான் எழு முன் எழாரை சகத்திர கரத்தால் தட்டும் – நீதிநூல்:35 360/2

மேல்

சகத்தினில் (1)

சகத்தினில் குருசாமி என்று ஓதுதல் – நீதிநூல்:7 71/2

மேல்

சகத்தோர் (1)

தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2

மேல்

சகதியில் (1)

சடமதை கழுவ உன்னி சகதியில் தோய்தல் போலும் – நீதிநூல்:37 374/1

மேல்

சகநேசர் (1)

பண்டு தவவேடம் ஒன்றும் பற்றார் சகநேசர்
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா முண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/1,2

மேல்

சகம் (5)

சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல் – நீதிநூல்:9 88/2
மூள்வினையால் பிரியினும் மற்றொருவர் சகம் முழுதும் நிறை – நீதிநூல்:12 147/3
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள் – நீதிநூல்:38 379/3
சகம் மிசை தண்டியாது சாம்தனையும் பொறுத்து – நீதிநூல்:47 570/3
மென் மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின – நீதிவெண்பா:1 4/1

மேல்

சகம்-தனில் (1)

சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட – நீதிநூல்:18 224/3

மேல்

சகம்-அதனில் (1)

சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4

மேல்

சகரர் (3)

வென்றி கபிலர் வெகுளியால் ஏன் சகரர்
குன்றி மடிந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/1,2
பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/1
திண் தோள் சகரர் சினந்து இறந்தார் அஞ்சுமான் – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/1

மேல்

சகரன் (2)

சுந்தர செங்கோல் சகரன் சோமேசா முந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/2
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/1

மேல்

சகல (2)

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி – உலகநீதி:1 11/4
சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/3

மேல்

சகலமும் (3)

சகலமும் நல்கும் கேள்வி தனத்தினை நல்கி ஆதி – நீதிநூல்:6 54/2
சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4
சகலமும் உய்ய பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே – நீதிநூல்:47 543/4

மேல்

சகலர்க்கும் (1)

ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4

மேல்

சகன் (2)

அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/1
வென்றி மிகு சகன் ஏன் விந்தமனை தேர்ந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/1

மேல்

சகாதேவர் (1)

பண்டு கண்ணன் மெய் வடிவே பார்த்து சகாதேவர்
கொண்டு உணர்ந்தார் என்னே குமரேசா கண்டவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/1,2

மேல்

சகாதேவன் (2)

கோடான் சகாதேவன் கூறினான் தன் பகைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/1
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1

மேல்

சகாயமது (1)

மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே – நீதிநூல்:39 393/3

மேல்

சகிக்க (1)

சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4

மேல்

சகித்து (1)

தரையில் எவ்வாறு அதை சகித்து உய்வீர்களே – நீதிநூல்:47 589/4

மேல்

சகியர் (1)

ஏந்தலாம் தந்தையை தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில் – நீதிநூல்:12 122/1

மேல்

சகியே (2)

பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/4
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4

மேல்

சகுந்தலைதான் (1)

சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/2

மேல்

சகுந்தலையின் (1)

கண்டான் சகுந்தலையின் கண் நிலையை எண்ணி மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/1

மேல்

சகுந்தன் (1)

கொற்ற சகுந்தன் ஏன் கோசிகரை பேணாத – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/1

மேல்

சகுனி (5)

துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/1
பரிவு இலா சகுனி போல பண்புகெட்டவர்கள்-தம்பால் – விவேகசிந்தாமணி:1 119/3
சகுனி துரியோதனற்கு சற்பனையா கேடு – ஆத்திசூடிவெண்பா:1 47/1
என்றும் சகுனி இடும்பையுற்றான் நல் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/1
கூறும் சமிதன் கொடும் சகுனி ஏன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/1

மேல்

சகுனியை (1)

தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியை போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/1

மேல்

சகோதரர் (4)

சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர்
பற்றொடு மருவிடின் படருறார்களே – நீதிநூல்:11 107/3,4
யாருமே சிதைத்திடார் அமை சகோதரர்
சீரொடு பொருந்திடில் திறல்கொள்வார் அரோ – நீதிநூல்:11 108/3,4
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின் – நீதிநூல்:14 178/2
தொடர்ந்து செல்வள் ஆதலால் தொடர்புறும் சகோதரர்
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/3,4

மேல்

சங்க (1)

சங்க தமிழ் மூன்றும் தா – நல்வழி:0 1/4

மேல்

சங்கடம் (1)

முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/4

மேல்

சங்கத்தார் (4)

துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/2
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்கு காட்டி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/1
சங்கத்தார் வாக்கும் தமிழ் உணர்தலால் சொக்கலிங்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 115/1
தேறிய சங்கத்தார் திருமுன் திருத்தக்கர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/1

மேல்

சங்கத்திருந்தார் (1)

கற்றவர் சங்கத்திருந்தார் கண்_நுதலோடு ஏனையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 67/1

மேல்

சங்கப்பலகையின் (1)

சங்கரன் போய் நின்ற அளவில் சங்கப்பலகையின் மேல் – முதுமொழிமேல்வைப்பு:1 145/1

மேல்

சங்கம் (2)

தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும் – விவேகசிந்தாமணி:1 31/2
வள்ளுவரை கல்வி அன்றோ வண் தமிழ் சங்கம் செயிக்க – ஆத்திசூடிவெண்பா:1 100/1

மேல்

சங்கமனை (1)

கொன்றான் முன் சங்கமனை கோவலனாய் வந்த பின்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/1

மேல்

சங்கர் (1)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1

மேல்

சங்கரர் (1)

பண்டு ஏனோ சங்கரர் பாலசித்தர் மெய் துறவை – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/1

மேல்

சங்கரன் (4)

சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன் – அறநெறிச்சாரம்:1 223/1
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள் – விவேகசிந்தாமணி:1 124/1
சங்கரன் போய் நின்ற அளவில் சங்கப்பலகையின் மேல் – முதுமொழிமேல்வைப்பு:1 145/1
ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1

மேல்

சங்கரன்-தன் (1)

தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 127/1

மேல்

சங்கரனுக்கு (1)

தருவும் வரிசை பெறும் சங்கரனுக்கு அன்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 37/1

மேல்

சங்கரனை (3)

சங்கரனை அன்றி உமை-தன்னை வலம்செய்யாமல் – ஆத்திசூடிவெண்பா:1 86/1
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனை
பூசிப்பது என்றே புகல் – நீதிவெண்பா:1 51/3,4
சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன் – முதுமொழிமேல்வைப்பு:1 34/1

மேல்

சங்கராசாரியனார் (1)

சங்கராசாரியனார் தாயை இகழ் குலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 89/1

மேல்

சங்கரி-பால் (1)

சண்டனொடு மிண்டன்-தனை வென்ற சங்கரி-பால்
மிண்டு மகிடன் பொருது வெட்டுண்டான் புண்டரிக – ஆத்திசூடிவெண்பா:1 64/1,2

மேல்

சங்கன் (3)

பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழ சங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/1

மேல்

சங்கிலி (1)

தாருறு கரிய ரோம சங்கிலி வழியே சென்று – விவேகசிந்தாமணி:1 103/3

மேல்

சங்கிலி-பால் (1)

சங்கிலி-பால் ஆரூரர் ஊழி கணம்தான் ஆக – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/1

மேல்

சங்கிலியார் (1)

சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1

மேல்

சங்கு (4)

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/3,4
சங்கு வெண்தாமரைக்கு தந்தை தாய் இரவி தண்ணீர் – விவேகசிந்தாமணி:1 13/1
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம் – விவேகசிந்தாமணி:1 39/1
சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன் – முதுமொழிமேல்வைப்பு:1 34/1

மேல்

சங்கை (2)

சங்கை இன்றி நண்ணல் தவிர் – நன்மதிவெண்பா:1 15/4
பங்கமுற கைவிடேல் பாலருடன் சங்கை இன்றி – நன்மதிவெண்பா:1 105/2

மேல்

சங்கைகொளும் (1)

சங்கைகொளும் அவ்விடத்தும் தாம் சேறல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 52/3

மேல்

சச்சந்தன் (2)

அன்று துயர் எய்துங்கால் அல்லல் இன்றி சச்சந்தன்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/1,2
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/1

மேல்

சச்சந்தனை (1)

சச்சந்தனை முன் சதி கட்டியங்காரன் – ஆத்திசூடிவெண்பா:1 84/1

மேல்

சசி (2)

பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1
கங்கைநதி பாவம் சசி தாபம் கற்பகம்தான் – நீதிவெண்பா:1 100/1

மேல்

சசித்துவசன் (1)

திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1

மேல்

சசிமதிக்கு (1)

காதல் சசிமதிக்கு காமர் அணி ஏதம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/1

மேல்

சசியை (1)

ஆவி என அன்புற்று அமைந்து ஏன் சசியை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/1

மேல்

சசிவன்னன் (1)

சார்ந்த இனத்தால் சசிவன்னன் தூய்மையுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:46 455/1

மேல்

சஞ்சயன் (1)

கற்று வல்ல சஞ்சயன் ஏன் காவலர்-பால் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/1

மேல்

சஞ்சரித்திடும் (1)

சலம் மிசை எவரும் காண சஞ்சரித்திடும் துரும்பு – நீதிநூல்:37 375/2

மேல்

சஞ்சரித்துநின்ற (1)

சஞ்சரித்துநின்ற சயிலங்களை எல்லாம் – ஆத்திசூடிவெண்பா:1 67/1

மேல்

சஞ்சலத்துக்கு (1)

தள்ளேல் கடன் அளித்து சஞ்சலத்துக்கு உள்ளாகேல் – நன்மதிவெண்பா:1 34/2

மேல்

சஞ்சலமே (1)

சாந்துணையும் சஞ்சலமே தான் – நல்வழி:1 28/4

மேல்

சஞ்சார (1)

பெரு நிலம்-தனில் சஞ்சார பிரேதமாய் திரிகுவாரே – விவேகசிந்தாமணி:1 60/4

மேல்

சஞ்சீவியை (1)

சஞ்சீவியை விடுத்தே சாகாது இருப்பதற்கு – நீதிவெண்பா:1 95/3

மேல்

சஞ்சீவினியை (1)

உற்ற சஞ்சீவினியை உண்ணாது ஒழியும் மதியற்றவர் – நீதிநூல்:47 571/1

மேல்

சட்டம்-கொல் (1)

கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ – நீதிநூல்:47 585/4

மேல்

சட்டமுனி (1)

சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/1

மேல்

சட்டி (2)

மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய் – விவேகசிந்தாமணி:1 72/1
சட்டி தனதேவன் பாரீசன் நீலியும் – அருங்கலச்செப்பு:1 80/1

மேல்

சட (1)

தோற்றிய சட கடத்துள் துன் உயிர் காற்று அடைத்து – நீதிநூல்:47 534/3

மேல்

சடத்து (1)

எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2

மேல்

சடபரதர் (3)

ஆதி சவ்வீரன் சிவிகைக்கு ஆளாய் சடபரதர்
தீது பொறுத்து சிறப்புற்றார் சோதி – ஆத்திசூடிவெண்பா:1 2/1,2
பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/1
பண்டு சடபரதர் பாரில் அடங்கி நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/1

மேல்

சடம் (3)

விடக்கு உறும் சடம் பல வேலை செய்தற்கா – நீதிநூல்:25 286/1
தாங்கொணா தொழில் செயல் முதல் ஏதுவால் சடம் நோய் – நீதிநூல்:42 441/3
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/4

மேல்

சடமதை (1)

சடமதை கழுவ உன்னி சகதியில் தோய்தல் போலும் – நீதிநூல்:37 374/1

மேல்

சடலம் (1)

தனவயத்து ஆதல் மூலம்தான் இன்மை சடலம் இன்மை – நீதிநூல்:47 550/1

மேல்

சடாசுரன் (1)

வென்றி சடாசுரன் முன் வெம்பி பழி நயந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/1

மேல்

சடாமுடி (1)

மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ – நன்னெறி:0 1/1

மேல்

சடாயு (3)

தானவர் வேந்தை சடாயு பொருது இறந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/1
விள்ளும் சடாயு முனம் வீழ்ந்தது பார் வள்ளல் – ஆத்திசூடிவெண்பா:1 5/2
பத்துத்தலையானும் பாய்ந்து ஏன் சடாயு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/1

மேல்

சடிமன் (1)

வள்ளல் சடிமன் மருவலன் வாய் சொல்லை நம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/1

மேல்

சடில (1)

மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/1

மேல்

சடை (4)

கடவுள் அவிர் சடை மேல் கட்செவி அஞ்சாதே – நன்னெறி:1 9/3
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில் – நன்னெறி:1 21/3
தண் ஆர் சடை முடியை தக்கன் இழந்தான் அரனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/1
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 165/1

மேல்

சடையப்பன் (1)

மாறு_இல் சடையப்பன் வண் புகழை காவியத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/1

மேல்

சடையன் (3)

வள்ளல் சடையன் வழி என்றும் குன்றா சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/1
வித்து இன்றி முத்து ஏன் விளைந்தது வெண்ணெய் சடையன்
கொத்தும் வயலில் குமரேசா சுத்திசெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/1,2
சார்ந்து கீழ் நின்றும் சடையன் வழுதியினும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/1

மேல்

சண்டகன் (1)

கள் உண்டல் பாவம் என கண்டவுடன் சண்டகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/1

மேல்

சண்டவளியினை (1)

சண்டவளியினை பாவ தழல் அவிக்கும் தண் புனலை – நீதிநூல்:47 575/3

மேல்

சண்டன் (1)

செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1

மேல்

சண்டனொடு (1)

சண்டனொடு மிண்டன்-தனை வென்ற சங்கரி-பால் – ஆத்திசூடிவெண்பா:1 64/1

மேல்

சண்டனொடும் (1)

திண் தோள் முசுகுந்தன் திண் படை முன் சண்டனொடும்
கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/1,2

மேல்

சண்டாளர் (1)

பாவம் நிறை சண்டாளர் பாண்டத்து கங்கை நீர் – நீதிவெண்பா:1 25/3

மேல்

சண்டேசர் (1)

சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/1

மேல்

சண்டையே (1)

பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே – விவேகசிந்தாமணி:1 31/4

மேல்

சண்பகம் (1)

தெள்ளிய நூல் கல்லாரை தேர் புலம் சேர் சண்பகம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/1

மேல்

சண்பை (1)

அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பை
சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/1,2

மேல்

சத்தம் (2)

சத்தம் இன்சுவை கந்தத்தை தரிசியான் இலன் என்பானோ – நீதிநூல்:2 15/2
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3

மேல்

சத்தன் (1)

தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/1

மேல்

சத்திமுத்தர் (1)

தள்ளா வறுமையுற்றும் சத்திமுத்தர் நல் துறவு – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/1

மேல்

சத்தியத்தை (1)

சத்தியத்தை வெல்லாது அசத்தியம்தான் நீள் பொறையை – நீதிவெண்பா:1 53/1

மேல்

சத்தியபாமா (1)

சத்தியபாமா ஊடல் தணிப்ப கற்பகத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/1

மேல்

சத்தியம் (3)

சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/3
சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/3
சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகுமே – நீதிவெண்பா:1 85/1

மேல்

சத்தியமா (1)

சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4

மேல்

சத்தியவான் (2)

ஒன்றும் இல்லா சத்தியவான் உற்றான் ஏன் இல்லாளால் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/1
அன்று இறந்த சத்தியவான் அவ் விருத்தை ஏன் பிறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/1

மேல்

சத்தியவிரதன் (1)

கள்ளம் இன்றி முன்னே கன சத்தியவிரதன்
உள்ளது சொல்லி கலந்தான் ஓர் வழியை தெள்ளிமையோய் – ஆத்திசூடிவெண்பா:1 14/1,2

மேல்

சத்தியன் (2)

தனசிரி சத்தியன் தாபதன் காப்பான் – அருங்கலச்செப்பு:1 81/1
தண் தார் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/1

மேல்

சத்தியாதனனும் (1)

அன்று புகழ் சத்தியாதனனும் ஏன் மடிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/1

மேல்

சத்தியை (1)

காமர் உயர் சத்தியை முன் கண் விழித்தாள் கண்டிலளே – திருக்குறள்குமரேசவெண்பா:122 1218/1

மேல்

சத்திரசித்து (1)

சார்ந்து ஒன்றும் ஈயாத சத்திரசித்து ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/1

மேல்

சத்திரபந்து (1)

தண் தார் அசமஞ்சன் சத்திரபந்து ஏன் மடியால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/1

மேல்

சத்திரம் (1)

சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள் – நீதிநூல்:4 42/1

மேல்

சத்துருக்களே (1)

தாதை தாய் புதல்வர்க்கு சத்துருக்களே – நீதிநூல்:9 87/4

மேல்

சத்துருக்கன் (2)

கொள் என்று முன்னோன் கொடுத்தும் ஏன் சத்துருக்கன்
கொள்ளவில்லை நாட்டை குமரேசா எள்ளுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/1,2
சென்று நின்று சத்துருக்கன் செய்தான் இலவணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/1

மேல்

சத்துருவாம் (1)

தன்னுள் அடங்கா சினமே சத்துருவாம் தன் பொறையே – நன்மதிவெண்பா:1 49/1

மேல்

சத்துருவாய் (1)

அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/2

மேல்

சத்யரதை (1)

பண்டு பதி வரவை பார்த்து ஏனோ சத்யரதை
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/1,2

மேல்

சதகத்தை (1)

சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை
நன்மதியே நாடி நயந்து – நன்மதிவெண்பா:1 1/3,4

மேல்

சதகனை (1)

உற்ற பயன் கொண்டு ஒழிந்த சதகனை கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/1

மேல்

சதகிருது (1)

சார்ந்து திதி கர்ப்பம் சதகிருது ஏழ் கண்டமா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/1

மேல்

சதசித்து (1)

திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/1

மேல்

சததன்வா (1)

என்னே சததன்வா எண்ணாமல் செய்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/1

மேல்

சதவிந்து (1)

வென்றி சதவிந்து ஏன் மெய்மை இலா சாலுவன் கேள் – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/1

மேல்

சதானந்தர் (1)

மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/1

மேல்

சதி (3)

தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4
சச்சந்தனை முன் சதி கட்டியங்காரன் – ஆத்திசூடிவெண்பா:1 84/1
நேர்ந்த புலவியில் என் நெஞ்சு உடைந்தது என்று சதி
கூர்ந்து சொன்னாள் என்னே குமரேசா சார்ந்து வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/1,2

மேல்

சதி-கொலோ (1)

கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2

மேல்

சதியர் (1)

சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ – நீதிநூல்:12 125/4

மேல்

சதியான (1)

சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3

மேல்

சதுமுகன் (1)

சதுமுகன் மால் காணா தலைவர் புகழ் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/1

மேல்

சந்த (1)

சந்த முலையாள் சயனத்து இனிய மணி – நீதிவெண்பா:1 76/3

மேல்

சந்தக்கு (1)

சந்தக்கு அழகு வந்தி செய்யாமை – கொன்றைவேந்தன்:1 26/1

மேல்

சந்ததமும் (5)

சுந்தரம் சேர் தென்குளத்தூர் சோமேசா சந்ததமும்
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/2,3
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும்
பாகையில் வாழ் புன்னைவன பார்த்திபா ஆகையினாலே – ஆத்திசூடிவெண்பா:1 40/2,3
சிந்தையில் மாயோன் துணையே தேடி உய்ந்தான் சந்ததமும்
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள் – ஆத்திசூடிவெண்பா:1 82/2,3
தந்தவர்கள் வாழி தவம் வாழி சந்ததமும்
மானபரா புன்னைவன நாதா இவ் வகையே – ஆத்திசூடிவெண்பா:1 108/2,3
கொந்து ஒளி இல் என்றான் குமரேசா சந்ததமும்
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/2,3

மேல்

சந்ததியும் (1)

பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம் – நீதிநூல்:13 169/3

மேல்

சந்தநு (1)

சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/1

மேல்

சந்தம் (1)

சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்ன – நீதிநூல்:33 346/1

மேல்

சந்தமுறு (1)

சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர் – விவேகசிந்தாமணி:1 68/3

மேல்

சந்தன் (1)

என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/1

மேல்

சந்தன (4)

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/1
குருக்கு சந்தன குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/3
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/1
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2

மேல்

சந்தனத்தை (2)

சந்தனத்தை சேர் தருவும் தக்க மணம் கமழும் – நீதிவெண்பா:1 99/1
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2

மேல்

சந்தனம் (2)

அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது – வெற்றிவேற்கை:1 25/1
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி – நீதிவெண்பா:1 23/2

மேல்

சந்தனமும் (2)

பொன்னும் கரும்பும் புகழ் பாலும் சந்தனமும்
சின்னம்பட வருத்தம் செய்தாலும் முன் இருந்த – நீதிவெண்பா:1 64/1,2
அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி – நீதிவெண்பா:1 99/3

மேல்

சந்தனமே (1)

திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின் – நீதிவெண்பா:1 94/2

மேல்

சந்தனு (2)

வீடுமனார் மெய் தவத்தை மேவினார் சந்தனு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/1
நாடாமல் பெண் விழைந்து நாணி ஏன் சந்தனு பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/1

மேல்

சந்தனுத்தான் (1)

தூசு அணையா சந்தனுத்தான் சோமேசா நேசமுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/2

மேல்

சந்தானம் (2)

மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/1
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம்
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார் – ஆத்திசூடிவெண்பா:1 81/1,2

மேல்

சந்தித்து (1)

இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி – அறநெறிச்சாரம்:1 112/1

மேல்

சந்திமான் (1)

எள்ளாது இரவலரை ஏனோ முன் சந்திமான்
கொள்ள புரந்தான் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/1,2

மேல்

சந்திரசேனன் (2)

இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன்
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/1,2
சந்திரசேனன் வரவு நோக்கி உயிர் தாங்கினளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/1

மேல்

சந்திரர் (1)

கண் துஞ்சல் இன்றி கரைந்து ஏனோ சந்திரர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1049/1

மேல்

சந்திரன் (4)

சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லா பொய்கை – விவேகசிந்தாமணி:1 57/1
சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க – விவேகசிந்தாமணி:1 100/2
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும் – விவேகசிந்தாமணி:1 125/3
ஊர்ந்த அலரை உறுதி என சந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/1

மேல்

சந்திரனே (1)

சந்திரனே புன்னைவன தாடாளா பேரறிவாம் – ஆத்திசூடிவெண்பா:1 100/3

மேல்

சந்திரனை (1)

கற்று உயர்ந்த சந்திரனை கட்டியனை தேர்ந்து வைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/1

மேல்

சந்திரோதயம் (1)

சந்திரோதயம் பார்க்கும் தண் குமுதம் கந்தம் மிகும் – நீதிவெண்பா:1 96/2

மேல்

சந்தின் (1)

வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றி சந்தின் முறி – நன்மதிவெண்பா:1 97/3

மேல்

சந்தேக (1)

சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2

மேல்

சந்தை (1)

தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை
கடையில் விலைகூறி அந்த காரிகையை விற்றுவிடல் – நன்மதிவெண்பா:1 25/2,3

மேல்

சந்யாசியாய் (1)

சந்யாசியாய் விச1யன் தார்_குழலை கொண்டு அகன்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/1

மேல்

சபலமாம் (1)

சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு – நீதிநூல்:36 366/2

மேல்

சபை (1)

சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/3

மேல்

சபை-தனில் (1)

தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும் – விவேகசிந்தாமணி:1 21/1

மேல்

சபைக்கு (1)

கண்ணுக்கு இனிய சபைக்கு மணி கற்றோனே – நீதிவெண்பா:1 76/1

மேல்

சபையில் (3)

ஆன்ற சபையில் அடங்கா சிசுபாலன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/1
புலவர்கள் சபையில் கூடி புன் கவியாளர் சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/3
சாபாலி ராமன் சபையில் ஓர் சொல் பிழைத்து – ஆத்திசூடிவெண்பா:1 78/1

மேல்

சம்பந்தத்தால் (1)

உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே – நீதிநூல்:42 442/4

மேல்

சம்பந்தர் (7)

பாடினர் மூ ஆண்டினில் சம்பந்தர் என யாவோரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/1
சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/1
துன்றிய சீர் சம்பந்தர் சோமேசா நன்றேயாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/2
சைவ சமயத்தை தலையாக சம்பந்தர்
செய்ததனால் யாண்டும் சிறப்புற்றார் வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 54/1,2
வேணுபுரநாதர் அருள் மேவுதலும் சம்பந்தர்
தாதையினும் ஏனோரும் தாம் மகிழ காணுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 17/1,2
தேடு புகழ் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/1
பல் திரளும் முன் கவிகள் பாடினார் சம்பந்தர்
குற்றம் அற என்னே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/1,2

மேல்

சம்பந்தர்-தமை (1)

ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமை
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/1,2

மேல்

சம்பந்தர்க்கு (1)

தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி – முதுமொழிமேல்வைப்பு:1 118/1

மேல்

சம்பந்தன் (1)

கன்றி நின்ற சம்பந்தன் காளமேகம் காண – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/1

மேல்

சம்பரன் (2)

சம்பரன் சம்பாதி கும்பகன்னன் தவம் புரிந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/1
வென்றி மிகு சம்பரன் வேண்டிய போது ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/1

மேல்

சம்பறுத்தார் (1)

தான் அது ஆம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்கு – நல்வழி:1 38/3

மேல்

சம்பாதி (2)

சம்பரன் சம்பாதி கும்பகன்னன் தவம் புரிந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/1
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1

மேல்

சம்பிரத (1)

சாவா பிறவா இ சம்பிரத வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 134/3

மேல்

சம்பிரதம் (3)

தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம் – அறநெறிச்சாரம்:1 115/1
தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம் – அறநெறிச்சாரம்:1 115/1,2
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம் – அறநெறிச்சாரம்:1 115/2

மேல்

சம்புகனை (1)

செய் தவமும் பாராமல் சீராமன் சம்புகனை
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/1,2

மேல்

சம்புவன் (1)

சேர்ந்தார் இழிந்து நின்றார் செய் வினையால் சம்புவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/1

மேல்

சம்புவின் (1)

தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2

மேல்

சம்புவே (1)

சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி – விவேகசிந்தாமணி:1 35/1

மேல்

சம்போகம் (1)

கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம் – நீதிநூல்:44 495/2

மேல்

சமண (1)

நண்ணா சமண நகரத்தில் தூசு ஒலிக்கும் – நீதிவெண்பா:1 26/3

மேல்

சமணர் (5)

ஞானசம்பந்தருடன் நன்றாய் சமணர் எதிர்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/1
அன்பரை கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/1
தொண்டராம் பேய் சமணர் சோமேசா மிண்டும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/2
எள்ளி சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/1
கற்றறிந்தும் நல் சமணர் கல்லார் போல் ஏன் மடமை – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/1

மேல்

சமணர்-தம் (1)

வன் சமணர்-தம் பிரிவால் வாகீசர்க்கு இன்பம் இன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/1

மேல்

சமதங்கி (1)

நின்று செய்து கெட்டான் நிருகன் சமதங்கி
குன்றினர் செய்யாது ஏன் குமரேசா துன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/1,2

மேல்

சமதை (1)

சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம் – முதுமொழிமேல்வைப்பு:1 101/2

மேல்

சமம் (2)

சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின் – நீதிநூல்:14 184/2
சாரமதற்கு சமம் ஆகும் பாரில் – நன்மதிவெண்பா:1 60/2

மேல்

சமமே (1)

சமமே அனைவரும் – இளையார்-ஆத்திசூடி:1 31/1

மேல்

சமயத்து (1)

ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3

மேல்

சமயத்தை (1)

சைவ சமயத்தை தலையாக சம்பந்தர் – ஆத்திசூடிவெண்பா:1 54/1

மேல்

சமயம் (2)

குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/3
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/2

மேல்

சமயர் (1)

எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1

மேல்

சமர் (1)

வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆள தருமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/1

மேல்

சமர்க்கு (1)

சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல் – நீதிநூல்:18 215/4

மேல்

சமர்த்தர் (1)

சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4

மேல்

சமர்த்தா (1)

தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4

மேல்

சமர்த்தும் (1)

தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம் – நீதிநூல்:41 427/3

மேல்

சமர்புரிந்து (1)

தன் புகழ் கருதி மருவலரோடும் சமர்புரிந்து உயிர்களை மாய்த்து – நீதிநூல்:4 40/1

மேல்

சமரின் (1)

தக்க படை மண்டும் சமரின் மனம் நெக்கு வெரினிட்டு – நன்மதிவெண்பா:1 21/2

மேல்

சமன் (4)

தத்தம நிலைகெட தலைவனை சமன்
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று – நீதிநூல்:18 221/2,3
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/3
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/3
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/3

மேல்

சமன்செய் (1)

பண்டு கடல் பருகி பார் சமன்செய் மாதவன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/1

மேல்

சமாதி (1)

பெற்றது அவர் சைவத்து பேத சமாதி அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 4/1

மேல்

சமிக்கும் (1)

உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை – நீதிவெண்பா:1 80/3

மேல்

சமிக்குமோ (1)

உண்டு சமிக்குமோ ஓது – நீதிவெண்பா:1 80/4

மேல்

சமிதன் (1)

கூறும் சமிதன் கொடும் சகுனி ஏன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/1

மேல்

சமிதை (1)

மூட்டிடும் சமிதை போலுமே – நீதிநூல்:13 164/4

மேல்

சமீகன் (1)

கொண்டான் சமீகன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/2

மேல்

சமுசாரத்தின் (1)

உலை உறும் சமுசாரத்தின் உய்க்குதல் – நீதிநூல்:10 102/2

மேல்

சமுசாரம் (1)

பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1

மேல்

சமைத்தனன் (1)

தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3

மேல்

சமைத்து (1)

பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4

மேல்

சமைந்த (1)

தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால் – நீதிநூல்:9 93/3

மேல்

சமையத்து (1)

சாட்சிசொல் சமையத்து அலால் – நீதிநூல்:22 263/2

மேல்

சமையம் (1)

ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3

மேல்

சமையமும் (1)

அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும் – நீதிநூல்:27 305/2

மேல்

சமையலாள் (1)

மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2

மேல்

சயத்திரதன் (1)

கோடி கருதி குதித்தான் சயத்திரதன்
கூடினான் சாவு ஏன் குமரேசா நீடி – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/1,2

மேல்

சயதேவர் (1)

கொண்ட சயதேவர் குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/2

மேல்

சயந்தன் (1)

சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/1

மேல்

சயந்தி (1)

போந்து சயந்தி புலந்து முன் புல்லாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/1

மேல்

சயம் (2)

அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/2
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று – ஆத்திசூடிவெண்பா:1 1/1

மேல்

சயமதி (1)

பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/1

மேல்

சயனத்து (1)

சந்த முலையாள் சயனத்து இனிய மணி – நீதிவெண்பா:1 76/3

மேல்

சயனும் (1)

பெற்றார் சயனும் சிறப்பு – அருங்கலச்செப்பு:1 80/2

மேல்

சயிந்தன் (1)

சார்ந்த கனகன் தனு சயிந்தன் புன் கரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/1

மேல்

சயிலங்களை (1)

சஞ்சரித்துநின்ற சயிலங்களை எல்லாம் – ஆத்திசூடிவெண்பா:1 67/1

மேல்

சர்க்கரையோ (1)

கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ – விவேகசிந்தாமணி:1 10/3

மேல்

சர்ப்ப (1)

அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/1

மேல்

சர்ப்பம் (2)

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப – விவேகசிந்தாமணி:1 131/3
தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் – நீதிவெண்பா:1 71/3

மேல்

சர்ப்பமதற்கு (1)

தவளைக்கு கால் இறுதல் சர்ப்பமதற்கு
நவை ஆர் மிகு பிணிதான் நண்ணல் இவரும் – நன்மதிவெண்பா:1 27/1,2

மேல்

சரக்கு (1)

அகல் நிதம்ப சரக்கு ஒன்றை பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கி – நீதிநூல்:44 496/2

மேல்

சரக்கும் (1)

புகலும் இந்த சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல் – நீதிநூல்:44 496/3

மேல்

சரக்கை (1)

சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/2

மேல்

சரசம் (1)

அதிக சரசம் அருவருப்புக்கு ஏது – நன்மதிவெண்பா:1 103/1

மேல்

சரண்புகுதல் (1)

புலியிடத்தினும் சரண்புகுதல் ஒக்குமே – நீதிநூல்:21 245/4

மேல்

சரண (1)

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/2

மேல்

சரணம் (1)

சரணம் கொடுத்தாலும் தாம் – நல்வழி:1 18/4

மேல்

சரணால் (1)

வெம் சினத்தால் இந்திரன் முன் வெட்டினதால் செம் சரணால்
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை – ஆத்திசூடிவெண்பா:1 67/2,3

மேல்

சரதமே (1)

வழியுளார் என்பதற்கு சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே – நீதிநூல்:16 201/4

மேல்

சரபங்கர் (1)

ஏனோ அயன் உலகும் எண்ணார் சரபங்கர்
கோன் உலகே புக்கார் குமரேசா ஞானமுற – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/1,2

மேல்

சரவணனார் (1)

சார்ந்து இரந்து நின்ற சரவணனார் பின் கரவில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/1

மேல்

சராசந்தன்-தன் (1)

சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1

மேல்

சராசரங்கள் (3)

மீட்டுவோன் இன்றி கீதம் விளையுமோ சராசரங்கள்
நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ – நீதிநூல்:2 8/3,4
ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கி – நீதிநூல்:47 545/1
நலம் இலா நரர்க்கு தேவன் நல்கிய சராசரங்கள்
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப – நீதிநூல்:47 562/1,2

மேல்

சராசரன் (1)

சென்றான் சராசரன் சேனையுடன் பின்பு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/1

மேல்

சரி (2)

சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2

மேல்

சரித்திர (1)

சரித்திர தேர்ச்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 25/1

மேல்

சரித்திரம் (2)

சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரை தாங்குவாயே – நீதிநூல்:8 83/4
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு – நீதிநூல்:30 326/3

மேல்

சரிதம் (3)

சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும் – நீதிநூல்:6 64/3
சரிதம் புராணம் அருத்தக்கியானம் – அருங்கலச்செப்பு:1 58/1
தகுதியுடையான் சரிதம் சொலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 21/2

மேல்

சரியா (1)

சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/2

மேல்

சரியாய் (1)

சரியாய் எழுது – இளையார்-ஆத்திசூடி:1 14/1

மேல்

சரியே (1)

ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும் – ஆத்திசூடிவெண்பா:1 103/1

மேல்

சருக்கியது (1)

பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ – நீதிநூல்:32 338/2

மேல்

சருமம் (1)

சருமம் பூண்டு அங்கு சார்தல் நிகர்க்குமே – நீதிநூல்:7 73/4

மேல்

சருவ (3)

சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/3
சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே – நீதிநூல்:21 255/4
சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/2

மேல்

சருவினில் (1)

சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல் – நீதிநூல்:18 215/4

மேல்

சல்லரி (1)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை – விவேகசிந்தாமணி:1 134/1

மேல்

சல்லிய (1)

சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னை நீ – அறநெறிச்சாரம்:1 90/1

மேல்

சல்லியன் (1)

நன்றி ஒன்றுக்காக தன் நல் உயிரை சல்லியன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/1

மேல்

சல்லியனை (1)

சல்லியனை தேருக்கு சாரதியாய் கொண்டதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/1

மேல்

சல்லேகனை (1)

கடை துறத்தல் சல்லேகனை – அருங்கலச்செப்பு:1 145/2

மேல்

சல (1)

மல சல வாந்தியும் மயக்கும் கோடலால் – நீதிநூல்:19 232/3

மேல்

சலங்கள் (1)

சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/4

மேல்

சலங்களை (1)

சலங்களை சாரா ஒழுகல் புலங்கள் – அறநெறிச்சாரம்:1 136/2

மேல்

சலசப்பூ (1)

சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ – நீதிநூல்:12 125/4

மேல்

சலத்தால் (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/3

மேல்

சலத்திடை (1)

தாங்க அரும் அவாவில் தாவி சலத்திடை இறந்தது ஒப்ப – நீதிநூல்:27 303/3

மேல்

சலத்தை (1)

சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது – விவேகசிந்தாமணி:1 111/1

மேல்

சலதரம் (1)

சகலமும் உய்ய பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே – நீதிநூல்:47 543/4

மேல்

சலதாரை (1)

சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னை சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/1

மேல்

சலதிக்குள் (1)

பாவ சலதிக்குள் உறா வகை பாருளோர்க்கு – நீதிநூல்:7 67/1

மேல்

சலதியுள் (1)

தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார் – நீதிநூல்:47 562/3

மேல்

சலந்தரன் (2)

மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/1

மேல்

சலந்தரன்_கிழத்தி (1)

மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி
தூய நலம் கவர்ந்தான் சோமேசா ஆயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1,2

மேல்

சலந்தரன்தான் (1)

இல்லாள் மறுப்பவும் சென்று ஏகி சலந்தரன்தான்
தொல் வலி போய் மாண்டனனே சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/1,2

மேல்

சலந்தரனும் (1)

திண் தோள் சலந்தரனும் தென் இலங்கைமன்னவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/1

மேல்

சலபோசன் (1)

பண்டு ஏன் சலபோசன் பாடு அழிந்தது என்று இறந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/1

மேல்

சலம் (9)

சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர் – அறநெறிச்சாரம்:1 118/2
சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல் – நீதிநூல்:16 198/3
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
சலம் மிசை எவரும் காண சஞ்சரித்திடும் துரும்பு – நீதிநூல்:37 375/2
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
தாகமே உடையார் வேலை சலம் அருந்தினும் பொன் மீது – நீதிநூல்:43 471/1
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/2
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/3

மேல்

சலம்-தனில் (3)

சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி – விவேகசிந்தாமணி:1 35/1
யானையை சலம்-தனில் இழுத்த அக்கரா – விவேகசிந்தாமணி:1 52/1
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது – விவேகசிந்தாமணி:1 111/1

மேல்

சலம்கொண்டாளே (1)

தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/4

மேல்

சலர்க்காரி (1)

காக்கும் பதி அகல காட்டில் சலர்க்காரி
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/1,2

மேல்

சலன் (1)

சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/1

மேல்

சலனம் (1)

சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம் – நீதிநூல்:42 442/2

மேல்

சலித்து (1)

மனம் சலித்து சிலுகிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 9/2

மேல்

சலியாத (1)

சலியாத கற்பதரு – நீதிநெறிவிளக்கம்:1 36/4

மேல்

சவ்வாது (1)

பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2

மேல்

சவ்வீரன் (1)

ஆதி சவ்வீரன் சிவிகைக்கு ஆளாய் சடபரதர் – ஆத்திசூடிவெண்பா:1 2/1

மேல்

சவங்கள் (1)

மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய் சவங்கள் ஆகி – விவேகசிந்தாமணி:1 48/3

மேல்

சவத்தின் (1)

தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3

மேல்

சவத்தை (1)

புல் உயிர் நீங்கு புழு கொள் சவத்தை
கல் உருவை புணர் காமம் நிகர்த்தே – நீதிநூல்:10 103/3,4

மேல்

சவம் (4)

சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/3
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
சவம் அவன் என்றே துணிந்து சாற்று – நன்மதிவெண்பா:1 5/4

மேல்

சவம்-கொல் (1)

அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4

மேல்

சவமதனை (1)

நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/1,2

மேல்

சவமது (1)

சவமது இவ் வழி செலும் என்று தான் எழான் – நீதிநூல்:20 241/2

மேல்

சவர் (1)

சால்பின்மை காட்டும் சவர் செய்கை பால் வகுத்து – அறநெறிச்சாரம்:1 51/2

மேல்

சவரம் (1)

தாமரை பொன் முத்து சவரம் கோரோசனை பால் – நீதிவெண்பா:1 1/1

மேல்

சவரர் (1)

உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர்
குற்றமுற்று நின்றார் குமரேசா பெற்று அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/1,2

மேல்

சவரி (1)

மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1

மேல்

சவுந்தரி (1)

காதலனார் தும்மியதை காமர் சவுந்தரி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/1

மேல்

சவுபரியும் (1)

கண்டும் சவுபரியும் காதலுறு பற்றினால் – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/1

மேல்

சவுனகரும் (1)

நாடி சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/1

மேல்

சழக்கர் (1)

சற்றும் மெய் அசைவு இலா சழக்கர் ஆருயிர் – நீதிநூல்:25 285/3

மேல்

சழக்கரும் (1)

தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார் – நீதிநூல்:43 462/3

மேல்

சழக்கினை (1)

தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார் – நீதிநூல்:43 462/3

மேல்

சழக்கென (1)

நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் – நீதிநெறிவிளக்கம்:1 95/3

மேல்

சளி (1)

மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2

மேல்

சற்பம் (1)

தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார் – நீதிநூல்:13 162/3

மேல்

சற்பனையா (1)

சகுனி துரியோதனற்கு சற்பனையா கேடு – ஆத்திசூடிவெண்பா:1 47/1

மேல்

சற்பனையாய் (1)

சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/4

மேல்

சற்பாத்திரத்தில் (1)

சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே – நீதிநூல்:40 414/4

மேல்

சற்று (2)

நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதி – நீதிநூல்:3 21/2
இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல் – நீதிநூல்:47 586/3

மேல்

சற்றுநேரம் (1)

சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4

மேல்

சற்றும் (5)

சற்றும் வெல்லாது சூழ் தமர் சகோதரர் – நீதிநூல்:11 107/3
வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4
சற்றும் மெய் அசைவு இலா சழக்கர் ஆருயிர் – நீதிநூல்:25 285/3
சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/3
சற்றும் இரார் என்று தலை ஆயார் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 67/2

மேல்

சற்றே (1)

மேவிய கோன் சற்றே விலக விதர்ப்பை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/1

மேல்

சற்றேனும் (2)

உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும்
வெட்கம் இல்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பு ஆர் – நீதிநூல்:36 367/2,3
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது – நன்மதிவெண்பா:1 38/1

மேல்

சன்மத்தில் (1)

மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 38/2

மேல்

சன்மம் (1)

தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு – நீதிவெண்பா:1 80/2

மேல்

சன்மிட்டை (1)

நாடி எதிர்நோக்காள் நாணி ஏன் சன்மிட்டை
கோடி நகைத்தாள் குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/1,2

மேல்

சன்னு (1)

தண் தார் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/1

மேல்

சன (1)

சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகுமே – நீதிவெண்பா:1 85/1

மேல்

சனகன் (4)

பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன் – ஆத்திசூடிவெண்பா:1 30/1
காதல் கடலை கடந்தான் சனகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/1
கொற்ற சனகன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/2
கொல் வேல் சனகன் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/2

மேல்

சனகனை (1)

பத்தி ஒன்றும் புன்னைவன பண்பா சனகனை போல் – ஆத்திசூடிவெண்பா:1 101/3

மேல்

சனகாதியர் (1)

நாடி நெறிநின்ற நல்ல சனகாதியர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/1

மேல்

சனமித்திரன் (1)

தேர்ந்த சனமித்திரன் ஏன் வினை நலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/1

மேல்

சனமேயன் (1)

திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/1

மேல்

சனி (2)

சனி நீராடு – ஆத்திசூடி:1 16/1
சனி நீராடு – ஆத்திசூடிவெண்பா:1 16/4

மேல்