கொ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 4
கொக்கோடு 1
கொங்கணர் 1
கொங்கணரின் 1
கொங்கை 3
கொங்கைகள் 1
கொங்கையாய் 1
கொச்சை 1
கொச்சையுற்று 1
கொஞ்சம் 1
கொஞ்சமும் 3
கொஞ்சி 1
கொஞ்சினான் 1
கொஞ்சும் 1
கொட்க 1
கொட்கின் 1
கொட்டமிட்டே 1
கொட்டலே 1
கொட்டாவிட்டாலும் 1
கொட்டியும் 2
கொட்டும் 1
கொட்டுவள் 1
கொட்டை 1
கொட்பு 1
கொடா 1
கொடாத 2
கொடாதது 2
கொடாது 3
கொடார் 2
கொடி 3
கொடிகள் 1
கொடிதா 1
கொடிதாம் 1
கொடிது 5
கொடிதே 2
கொடிய 13
கொடியர் 1
கொடியர்-தம்மையே 1
கொடியரை 2
கொடியன் 2
கொடியனே 1
கொடியார் 3
கொடியார்க்கு 1
கொடியாரை 1
கொடியாள் 1
கொடியே 1
கொடியை 1
கொடியோர்-தம் 1
கொடியோர்-தம்மை 1
கொடியோரிடத்தில் 1
கொடியோன் 1
கொடிறு 3
கொடு 7
கொடுக்க 1
கொடுக்கப்படுதல் 1
கொடுக்கப்படும் 1
கொடுக்கப்படுவது 1
கொடுக்கின்ற 1
கொடுக்கினாலே 1
கொடுக்கும் 4
கொடுங்கோல் 3
கொடுங்கோன் 1
கொடுஞ்சொல் 1
கொடுத்த 2
கொடுத்தல் 1
கொடுத்தல்-பொருட்டு 2
கொடுத்தலால் 2
கொடுத்தலும் 1
கொடுத்தார் 1
கொடுத்தாரை 1
கொடுத்தால் 1
கொடுத்தாலும் 2
கொடுத்தான் 5
கொடுத்து 16
கொடுத்தும் 7
கொடுத்துவைக்க 1
கொடுப்பதன்-கண் 1
கொடுப்பது 1
கொடுப்பதூஉம் 1
கொடுப்பதே 1
கொடுப்பர் 2
கொடுப்பவற்றால் 1
கொடுப்பான் 2
கொடுப்போர்-தம்மையும் 1
கொடும் 12
கொடுமை 3
கொடுமையால் 1
கொடுமையின் 1
கொடுமையினால் 1
கொடுமையை 2
கொடுமையோர்க்கு 1
கொடை 6
கொடையால் 1
கொடையான் 1
கொடையே 1
கொடையோடு 1
கொண்கர் 1
கொண்கன் 5
கொண்கனிடம் 1
கொண்கனை 3
கொண்ட 118
கொண்டதற்கு 1
கொண்டதனால் 3
கொண்டதால் 1
கொண்டது 2
கொண்டதை 1
கொண்டதொரு 1
கொண்டமையால் 1
கொண்டல் 4
கொண்டலே 1
கொண்டவன் 3
கொண்டவனை 2
கொண்டவனோடு 1
கொண்டவுடன் 1
கொண்டனர் 3
கொண்டனவும் 1
கொண்டனள் 2
கொண்டனன் 3
கொண்டாட்டம் 1
கொண்டாட 2
கொண்டாடப்பட்டார் 1
கொண்டாடல் 1
கொண்டாடா 1
கொண்டாடாய் 1
கொண்டாடி 8
கொண்டாடிய 2
கொண்டாடினார் 1
கொண்டாடினாள் 1
கொண்டாடினான் 1
கொண்டாடும் 15
கொண்டாடுவர் 1
கொண்டார் 62
கொண்டாரும் 2
கொண்டாலும் 3
கொண்டாள் 21
கொண்டாற்கு 1
கொண்டான் 96
கொண்டானும் 1
கொண்டானை 3
கொண்டிடில் 1
கொண்டிருந்த 1
கொண்டிருந்தது 3
கொண்டிருந்தார் 6
கொண்டிருந்தாள் 2
கொண்டிருந்தான் 6
கொண்டிருந்தும் 2
கொண்டிலர் 6
கொண்டிலன் 9
கொண்டு 205
கொண்டும் 3
கொண்டுவந்த 2
கொண்டுவந்தார் 1
கொண்டுவந்தான் 2
கொண்டுவந்து 1
கொண்டுவர 1
கொண்டே 4
கொண்டேன் 1
கொண்டை 2
கொண்டோர் 1
கொண்மூவை 1
கொணர் 1
கொணர்தி 1
கொணர்ந்த 2
கொணர்ந்து 2
கொணருதல் 1
கொத்த 1
கொத்தி 1
கொத்தும் 1
கொத்துரை 1
கொதி 2
கொதுவை 1
கொந்தி 1
கொந்து 1
கொப்பத்து 1
கொம்பர் 3
கொம்பாகி 1
கொம்பு 4
கொம்பு_அன்னார் 1
கொம்பை 1
கொம்மை 2
கொய் 1
கொய்து 2
கொய்துவிட்டால் 1
கொய்ய 1
கொய்யாது 1
கொல் 12
கொல்க 3
கொல்ல 10
கொல்லர் 1
கொல்லவந்தோர்-பாலும் 1
கொல்லவில்லை 1
கொல்லவே 1
கொல்லா 1
கொல்லாத 2
கொல்லாது 1
கொல்லாமல் 2
கொல்லாமை 11
கொல்லாமையால் 1
கொல்லான் 1
கொல்லி 1
கொல்லிய 1
கொல்லின் 1
கொல்லினும் 1
கொல்லுதலே 1
கொல்லும் 17
கொல்லுமால் 1
கொல்லையிலே 1
கொல்வதூஉம் 1
கொல்வன் 1
கொல்வான் 2
கொல்வினை 2
கொல்வோன் 1
கொல 1
கொலல் 1
கொலும் 5
கொலை 23
கொலைக்களத்திற்கு 1
கொலைக்களத்து 1
கொலைகொடுத்தல் 1
கொலைசெய் 1
கொலைசெய்தல் 1
கொலைசெய்து 1
கொலைசெய்வர் 1
கொலைசெயல் 1
கொலைஞர்-தமை 1
கொலைஞரும் 1
கொலைபுரிவோரையும் 1
கொலையாம் 1
கொலையால் 1
கொலையின் 2
கொலையும் 1
கொவ்வை 2
கொழு 1
கொழுநர்-தமை 1
கொழுநரை 1
கொழுநன் 5
கொழுநனே 1
கொழுநனை 1
கொழும் 1
கொள் 43
கொள்க 4
கொள்கலம்-கொல்லோ 1
கொள்கலம்-கொலோ 1
கொள்கை 4
கொள்கையர் 2
கொள்கையே 2
கொள்ப 4
கொள்பவர் 1
கொள்வது 5
கொள்வதே 2
கொள்வர் 10
கொள்வரே 1
கொள்வாய் 1
கொள்வார் 7
கொள்வாரும் 1
கொள்வாரொடு 1
கொள்வான் 7
கொள்வானும் 1
கொள்விலை 1
கொள்வு 1
கொள்வேம் 1
கொள்வோம் 1
கொள்வோர் 1
கொள்வோற்கு 1
கொள்ள 46
கொள்ளல் 4
கொள்ளவில்லை 18
கொள்ளவும் 1
கொள்ளற்க 5
கொள்ளா 5
கொள்ளாக்கடை 1
கொள்ளாத 4
கொள்ளாதது 4
கொள்ளாதவாறு 1
கொள்ளாதாம் 1
கொள்ளாதான் 1
கொள்ளாது 10
கொள்ளாது-மன்னோ 1
கொள்ளாநின்றார் 1
கொள்ளாமல் 1
கொள்ளாமை 1
கொள்ளார் 8
கொள்ளான் 3
கொள்ளி 2
கொள்ளியால் 1
கொள்ளின் 1
கொள்ளுகின்ற 1
கொள்ளுங்கால் 1
கொள்ளுண்டு 1
கொள்ளும் 19
கொள்ளுமா 1
கொள்ளுவர் 1
கொள்ளேல் 3
கொள்ளை 4
கொள்ளைகொண்டார் 1
கொள்ளைகொண்டாள்-தனை 1
கொள்ளைகொள்ள 1
கொள்ளைநோய் 3
கொள்ளையாட 1
கொள்ளையாம் 1
கொள 6
கொளப்பட்டேம் 1
கொளப்படுவது 1
கொளல் 33
கொளல்-பால 1
கொளலாம் 3
கொளலின் 1
கொளலும் 1
கொளவே 1
கொளற்கு 1
கொளாது 1
கொளாரால் 1
கொளின் 4
கொளினும் 3
கொளுந்தும் 1
கொளும் 2
கொளுவோர் 1
கொளேல் 1
கொற்கையாளி 1
கொற்ற 12
கொற்றம் 8
கொற்றமும் 1
கொற்றமுற்ற 1
கொற்றமுற்றது 3
கொற்றமுற்றார் 1
கொற்றமுற்றான் 5
கொற்றமுற்று 5
கொற்றமுற 4
கொற்றமுறா 1
கொற்றவர் 1
கொற்றவன் 9
கொற்றவன்-தன்பாலும் 1
கொற்றவன்-பால் 1
கொற்றவனாய் 1
கொற்றவனை 3
கொற்றவனோடு 1
கொற்றவா 1
கொற்றவை 1
கொன் 3
கொன்ற 8
கொன்றது 5
கொன்றார் 1
கொன்றார்க்கும் 2
கொன்றால் 2
கொன்றான் 7
கொன்றானும் 1
கொன்றிட 4
கொன்று 31
கொன்றும் 2
கொன்றை 4
கொன்றோன் 1
கொன்னே 19

கொக்கு (4)

வாடி இருக்குமாம் கொக்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 16/4
கொக்கு அருந்தல் என்றே குறி – நீதிவெண்பா:1 49/4
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு
புருடார்த்தம் நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 13/3,4
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/3

மேல்

கொக்கோடு (1)

அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு
உயரும் விண் கமல பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை – விவேகசிந்தாமணி:1 54/2,3

மேல்

கொங்கணர் (1)

கொண்டார் சினம் பொருளா கொங்கணர் பின் வாசுகியால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/1

மேல்

கொங்கணரின் (1)

வாசுகியார் கொங்கணரின் வன்மம் அவர்-தன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/1

மேல்

கொங்கை (3)

கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை – விவேகசிந்தாமணி:1 32/1
வல்லி இரு கொங்கை மணந்ததன் பின் சொல்லியது – முதுமொழிமேல்வைப்பு:1 164/2
கொங்கை நிலை கண்டு ஏன் குமரேசா பொங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/2

மேல்

கொங்கைகள் (1)

கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3

மேல்

கொங்கையாய் (1)

குன்றினால் செய்து அனைய கொங்கையாய் ஆவின் பால் – நன்னெறி:1 3/3

மேல்

கொச்சை (1)

கொச்சை மக்களை பெறுதலின் அ குடி – வெற்றிவேற்கை:1 40/2

மேல்

கொச்சையுற்று (1)

கொச்சையுற்று நின்றான் குமரேசா நிச்சலும்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/2

மேல்

கொஞ்சம் (1)

கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/2

மேல்

கொஞ்சமும் (3)

கொஞ்சமும் சுவை இலை குளத்தை கோணியே – நீதிநூல்:19 233/1
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
கொஞ்சமும் கொள்ளார் ஏன் குமரேசா நெஞ்சில் – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/2

மேல்

கொஞ்சி (1)

கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/2

மேல்

கொஞ்சினான் (1)

கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/2

மேல்

கொஞ்சும் (1)

குருவிடத்தும் நன்மதியே கொஞ்சும் மகார்-பாலும் – நன்மதிவெண்பா:1 69/3

மேல்

கொட்க (1)

கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/3

மேல்

கொட்கின் (1)

கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/3,4

மேல்

கொட்டமிட்டே (1)

கொட்டமிட்டே உத்தரத்தில் கோ கொள்ளையாட வந்து – ஆத்திசூடிவெண்பா:1 41/1

மேல்

கொட்டலே (1)

மீளவே கொடுக்கினாலே வெய்துற கொட்டலே போல் – விவேகசிந்தாமணி:1 63/2

மேல்

கொட்டாவிட்டாலும் (1)

விட்டாலும் தேள் கொட்டாவிட்டாலும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 31/3

மேல்

கொட்டியும் (2)

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே – மூதுரை-வாக்குண்டாம்:1 17/3
கொட்டியும் ஏன் பெற்றான் குமரேசா முட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/2

மேல்

கொட்டும் (1)

கொட்டும் என்று நன்மதியே கூறு – நன்மதிவெண்பா:1 80/4

மேல்

கொட்டுவள் (1)

பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4

மேல்

கொட்டை (1)

கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம – நீதிநூல்:32 337/3

மேல்

கொட்பு (1)

நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/3

மேல்

கொடா (1)

பண்டம் வாங்கலும் வாங்கிய கடன் கொடா பழியும் – நீதிநூல்:17 207/2

மேல்

கொடாத (2)

இன்சொலுடன் இவர் கூலி கொடாத பேரை – உலகநீதி:1 11/7
சொல்ல கொடாத துரியோதனன் பின்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/1

மேல்

கொடாதது (2)

கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 71/1
கொடாதது கொள்ளா வதம் – அருங்கலச்செப்பு:1 71/2

மேல்

கொடாது (3)

கொடுத்து கொணர்ந்த அறம் செல்வம் கொடாது
விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 171/1,2
தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றி சுடர் கொடாது
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா – விவேகசிந்தாமணி:1 61/1,2
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/2

மேல்

கொடார் (2)

ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4
தாமும் கொடார் கொடுப்போர்-தம்மையும் ஈயாத வகை – நீதிவெண்பா:1 59/1

மேல்

கொடி (3)

புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/3

மேல்

கொடிகள் (1)

செழும் முளரி புனல் நீங்கில் செழிக்குமோ படர் கொடிகள்
கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர் – நீதிநூல்:12 141/1,2

மேல்

கொடிதா (1)

மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதா
கூறி உளைந்தாள் குமரேசா சீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/1,2

மேல்

கொடிதாம் (1)

புழு பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கு இரையை – அறநெறிச்சாரம்:1 133/2

மேல்

கொடிது (5)

ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள – அறநெறிச்சாரம்:1 81/2
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/3
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/1

மேல்

கொடிதே (2)

ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே
கூற்றம் இடைகொடுத்த நாள் – அறநெறிச்சாரம்:1 114/3,4
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/3

மேல்

கொடிய (13)

கொடிய மன்னவர்க்கு குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம் – நீதிநூல்:4 46/1
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம் – நீதிநூல்:13 165/2
அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/2
குஞ்சுகள் கள் எனும் கொடிய பக்கிக்கே – நீதிநூல்:19 233/4
கொலைஞரும் சோரரும் கொடிய வஞ்சரும் – நீதிநூல்:21 247/1
சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/4
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
கொடிய வெவ் விலங்கை எல்லாம் கோறலே முறை என்றாலும் – நீதிநூல்:45 516/1
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4
அம்பிலும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை – விவேகசிந்தாமணி:1 15/3
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை – நீதிவெண்பா:1 78/2
கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/1
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/3

மேல்

கொடியர் (1)

கொடியர் என கூறல் நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/4

மேல்

கொடியர்-தம்மையே (1)

கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே – நீதிநூல்:21 246/4

மேல்

கொடியரை (2)

கொடியரை நரர் என கூறல் பார் எலாம் – நீதிநூல்:34 354/2
கொடியரை சேரேல் – இளையார்-ஆத்திசூடி:1 29/1

மேல்

கொடியன் (2)

கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/1

மேல்

கொடியனே (1)

கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி – நீதிநூல்:5 51/3

மேல்

கொடியார் (3)

கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/3
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/3
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/3

மேல்

கொடியார்க்கு (1)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/3

மேல்

கொடியாரை (1)

கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/3

மேல்

கொடியாள் (1)

கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1

மேல்

கொடியே (1)

நல் புதல்வனை பெறுதல் நன்றாமே பொன்_கொடியே – நீதிவெண்பா:1 54/2

மேல்

கொடியை (1)

பொன்_கொடியை சேர் துயரம் போல் – நீதிவெண்பா:1 16/4

மேல்

கொடியோர்-தம் (1)

கொள்ளேல் கொடியோர்-தம் கூட்டுறவு கொண்ட புகழ் – நன்மதிவெண்பா:1 34/1

மேல்

கொடியோர்-தம்மை (1)

அளித்த முறை கடந்து கள்ளவழி புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/2,3

மேல்

கொடியோரிடத்தில் (1)

குணம் நன்கு உணரா கொடியோரிடத்தில்
குணம் நன்கு உடையார் குறுகார் குணமுடைமை – நீதிவெண்பா:1 26/1,2

மேல்

கொடியோன் (1)

துட்டன் அரவ_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 41/2

மேல்

கொடிறு (3)

மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல் – நீதிநெறிவிளக்கம்:1 72/3
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/3
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/3

மேல்

கொடு (7)

இயலாதன கொடு முயல்வு ஆகாதே – வெற்றிவேற்கை:1 80/2
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே – நீதிநூல்:20 239/4
பச்சைமண் கொடு நினைத்தபடி பல கலம் செய்வார் போல் – நீதிநூல்:47 591/1
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/4
கொண்டு விண் படர் கருடன் வாய் கொடு வரி நாகம் – விவேகசிந்தாமணி:1 87/1
வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின் கொடு நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/1
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/4

மேல்

கொடுக்க (1)

குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3

மேல்

கொடுக்கப்படுதல் (1)

கொடுக்கப்படுதல் அமையின் அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 184/2

மேல்

கொடுக்கப்படும் (1)

கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 185/2

மேல்

கொடுக்கப்படுவது (1)

கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 189/2

மேல்

கொடுக்கின்ற (1)

போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 32/3

மேல்

கொடுக்கினாலே (1)

மீளவே கொடுக்கினாலே வெய்துற கொட்டலே போல் – விவேகசிந்தாமணி:1 63/2

மேல்

கொடுக்கும் (4)

பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 71/2
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர் – நீதிநூல்:7 70/1
பெய்யா கொடுக்கும் பிறர்க்கு – நன்னெறி:1 4/4
கூறி விலையா கொடுக்கும் இறை ஆதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 125/2

மேல்

கொடுங்கோல் (3)

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின் – வெற்றிவேற்கை:1 63/1
கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1

மேல்

கொடுங்கோன் (1)

பெய் வான் மழைக்கு வரி வாங்கி பிழைக்கும் கொடுங்கோன் போலுமால் – நீதிநூல்:21 256/4

மேல்

கொடுஞ்சொல் (1)

நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல்
இன்மை எனின் அல்லவர் என புகழ் படைப்பார் – நீதிநூல்:33 347/1,2

மேல்

கொடுத்த (2)

நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/3,4
பின்னிரவில் வந்த கரும்பிள்ளைக்கு இடம் கொடுத்த
அன்னம் முதல் பட்டது போல் ஆம் – நீதிவெண்பா:1 74/3,4

மேல்

கொடுத்தல் (1)

வெள்ளி கொடுத்தல் விலக்கி விழி தோற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/1

மேல்

கொடுத்தல்-பொருட்டு (2)

மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/4
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/4

மேல்

கொடுத்தலால் (2)

உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு – அறநெறிச்சாரம்:1 177/3
கவறு என் ஏவி கலக்கம் கொடுத்தலால்
கவறு எனும் பெயர் காரணம் நாமமே – நீதிநூல்:20 243/3,4

மேல்

கொடுத்தலும் (1)

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/3

மேல்

கொடுத்தார் (1)

காலால் மிதித்தாற்கும் கச்சியப்பர் ஏன் கொடுத்தார்
கோல சிவிகை குமரேசா ஏலும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 158/1,2

மேல்

கொடுத்தாரை (1)

வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம் கொடுத்தாரை
கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார் – அறநெறிச்சாரம்:1 175/2,3

மேல்

கொடுத்தால் (1)

இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே – நல்வழி:1 18/3

மேல்

கொடுத்தாலும் (2)

சரணம் கொடுத்தாலும் தாம் – நல்வழி:1 18/4
பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணி பதங்களை கொடுத்தாலும்
விருப்பம் நீங்கிய கணவரை தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த – விவேகசிந்தாமணி:1 42/1,2

மேல்

கொடுத்தான் (5)

உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு – அறநெறிச்சாரம்:1 177/3
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3
கொய்து கொடுத்தான் குமரேசா மெய்யான – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/2
கொய்து கொடுத்தான் குமரேசா செய்ய – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/2
கொல்ல கொடுத்தான் குமரேசா மெல்ல போய் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/2

மேல்

கொடுத்து (16)

கொடுத்து மேற்கொண்டு ஒழுகுவார் – அறநெறிச்சாரம்:1 96/4
கொல்லாமை காத்து கொடுத்து உண்டு வாழ்வதே – அறநெறிச்சாரம்:1 165/3
கொடுத்து கொணர்ந்த அறம் செல்வம் கொடாது – அறநெறிச்சாரம்:1 171/1
கொடுத்து உய்யப்போமாறு கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 175/1
கொடுத்து குறைகொள்ளல் வேண்டும் அதனால் – அறநெறிச்சாரம்:1 181/3
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3
பொருள் கொடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/3
பொருள் கொடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/3,4
பொன்னையும் கொடுத்து பாத போதினில் வீழ்வது ஏனோ – விவேகசிந்தாமணி:1 23/4
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/2
என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால் – ஆத்திசூடிவெண்பா:1 9/2
மண்ணுண்டவன் அறியா மண்ணுண்டை ஒன்று கொடுத்து
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/1,2
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1
கொண்டான் கொடுத்து குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/2
திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவுகொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/1
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/3,4

மேல்

கொடுத்தும் (7)

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/4
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே – நீதிவெண்பா:1 77/3
கொள் என்று முன்னோன் கொடுத்தும் ஏன் சத்துருக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/1
கொண்ட உடம்பும் கொடுத்தும் ஏன் சீமூதன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/1
யாது கொடுத்தும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/4
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3

மேல்

கொடுத்துவைக்க (1)

கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2

மேல்

கொடுப்பதன்-கண் (1)

விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண்
ஆற்ற முடியாது எனினும் தாம் ஆற்றுவார் – அறநெறிச்சாரம்:1 171/2,3

மேல்

கொடுப்பது (1)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/3

மேல்

கொடுப்பதூஉம் (1)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/3

மேல்

கொடுப்பதே (1)

கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 66/2

மேல்

கொடுப்பர் (2)

சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை – நன்னெறி:1 1/2
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் சுரக்கும் – நன்னெறி:1 13/2

மேல்

கொடுப்பவற்றால் (1)

கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர் – அறநெறிச்சாரம்:1 43/3

மேல்

கொடுப்பான் (2)

கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 184/1
கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன் – அறநெறிச்சாரம்:1 185/1

மேல்

கொடுப்போர்-தம்மையும் (1)

தாமும் கொடார் கொடுப்போர்-தம்மையும் ஈயாத வகை – நீதிவெண்பா:1 59/1

மேல்

கொடும் (12)

கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல் – அறநெறிச்சாரம்:1 124/2
வன்மை_இல் மட மாதர்கள்-பால் கொடும்
தன்மை இன்றி தயையுற வேண்டுமால் – நீதிநூல்:12 154/3,4
சருவினில் இடல் கொடும் சமர்க்கு உடன்படல் – நீதிநூல்:18 215/4
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2
கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன் – நன்னெறி:1 30/1
நாடி சிறை கருடன் நாக கொடும் கணையை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/1
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்தொண்டர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/1
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
கூறும் சமிதன் கொடும் சகுனி ஏன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/1
கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/1
அன்று ஏன் கொடும் தண்டம் ஆற்றி நெடுங்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/1
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/3

மேல்

கொடுமை (3)

கலாய் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல் – அறநெறிச்சாரம்:1 172/3
குன்றாமல் நன்னன் கொடுமை செய்தான் ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/1
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/3

மேல்

கொடுமையால் (1)

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் – நல்வழி:1 19/3,4

மேல்

கொடுமையின் (1)

கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/3

மேல்

கொடுமையினால் (1)

கூகை பகல் பட்ட கொடுமையினால் வாகு – ஆத்திசூடிவெண்பா:1 88/2

மேல்

கொடுமையை (2)

கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து – அறநெறிச்சாரம்:1 101/1
கொடுமையை எதிர்த்து நில் – புதிய-ஆத்திசூடி:1 22/1

மேல்

கொடுமையோர்க்கு (1)

கொடுமையோர்க்கு ஒரு திணை கூற இன்று அரோ – நீதிநூல்:47 588/4

மேல்

கொடை (6)

ஒன்றும் கொடை ஒப்பது இல் – அறநெறிச்சாரம்:1 177/4
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4
மனை_நீத்தார்க்கு ஈயும் கொடை – அருங்கலச்செப்பு:1 139/2
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/3

மேல்

கொடையால் (1)

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறா கருணையால் பெண்ணீர்மை – நல்வழி:1 16/1,2

மேல்

கொடையான் (1)

பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/3

மேல்

கொடையே (1)

மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4

மேல்

கொடையோடு (1)

உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு
ஒன்றும் கொடை ஒப்பது இல் – அறநெறிச்சாரம்:1 177/3,4

மேல்

கொண்கர் (1)

ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல் – நீதிநூல்:12 153/1

மேல்

கொண்கன் (5)

எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/3,4
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 182/3,4
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/3,4
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/3,4

மேல்

கொண்கனிடம் (1)

நேர்ந்த பிரபை ஏன் நெஞ்சு இகழ்ந்தாள் கொண்கனிடம்
கூர்ந்து உரைக்க அஞ்சி குமரேசா ஊர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/1,2

மேல்

கொண்கனை (3)

காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – முதுமொழிமேல்வைப்பு:1 180/3
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/3
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/3,4

மேல்

கொண்ட (118)

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/2
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ – நல்வழி:1 36/2
பெரு வாழ்க்கை முத்தாடை கொண்ட திருவாளா – அறநெறிச்சாரம்:1 34/2
உழந்துழந்து கொண்ட உடம்பினை கூற்று உண்ண – அறநெறிச்சாரம்:1 66/1
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே – அறநெறிச்சாரம்:1 205/2,3
காலிடை கொண்ட நீரை கழனி அ காற்கு நல்கும் – நீதிநூல்:1 5/2
வாவியை பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என் – நீதிநூல்:1 6/3
சோதி தன் நிழலா கொண்ட சோதியை துதியாய் நெஞ்சே – நீதிநூல்:3 17/4
ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட
காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே – நீதிநூல்:3 30/1,2
தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/2
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட
சே_இழையையும் விலைசெய்ய செய்யுமால் – நீதிநூல்:19 230/3,4
ஈகை இல்லாது பொன் ஈட்டுவோன் கொண்ட
தோகையும் மைந்தரும் தொலைகிலான் என – நீதிநூல்:24 278/1,2
கொள் அரு நீரை கொண்ட குளம் கரைபுரண்டு முன்னம் – நீதிநூல்:36 363/1
மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில் – நீதிநூல்:41 428/1
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1
பார் கொண்ட தாளை பரவியே ஏர் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/2
பார் கொண்ட தாளை பரவியே ஏர் கொண்ட
ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/2,3
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/2
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/2,3
தேசிகனா கொண்ட சுரர் இறைக்கு தீங்கு இழைத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/1
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்தொண்டர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/1
கோப்பு இலான் கொண்ட கோலம் குரு இலான் கொண்ட ஞானம் – விவேகசிந்தாமணி:1 36/3
கோப்பு இலான் கொண்ட கோலம் குரு இலான் கொண்ட ஞானம் – விவேகசிந்தாமணி:1 36/3
கொண்ட நல் கலைகளோடு குணம் இலா கோதைமாரை – விவேகசிந்தாமணி:1 53/1
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2
நீர் கொண்ட கொண்டல் நிகர் மாறன் தண்ணளியால் – நன்மதிவெண்பா:1 1/1
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட – நன்மதிவெண்பா:1 1/2
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட
சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை – நன்மதிவெண்பா:1 1/2,3
கொள்ளேல் கொடியோர்-தம் கூட்டுறவு கொண்ட புகழ் – நன்மதிவெண்பா:1 34/1
கொண்ட மனையாளிடத்தும் கொற்றவன்-தன்பாலும் – நன்மதிவெண்பா:1 69/1
கொண்ட நற்காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 49/2
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/2
எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 18/2,3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/3
கொண்ட நெறியும் கதியும் கூறுவது என் அண்டர் பிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 195/2
கொண்டுவந்தார் மூவர் குமரேசா கொண்ட
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/2,3
கொண்டு புகல்வானேன் குமரேசா கொண்ட
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/2,3
கொண்ட துணை என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/2
கொண்ட பொறி கொண்டு ஒன்றும் கொள்ளாத நம்மாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/1
கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/2,3
கொண்ட வினையை குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/2
கொண்ட மறம் கண்டும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/2
கொண்ட உயிர் தீர்ந்தான் குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/2
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/2
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/2,3
கொண்டான் விதுரன் குமரேசா கொண்ட
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/2,3
கொண்டான் அனுமான் குமரேசா கொண்ட
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/2,3
கொண்டு உரைத்தான் சோழன் குமரேசா கொண்ட
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/2,3
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா கொண்ட
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/2,3
வீடுமனார் கொண்ட விரத ஒழுக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/1
கொண்ட சயதேவர் குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/2
கொண்ட பொறையுடைமை கோடாமல் ஏன் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/1
அன்று கஞ்சன் கொண்ட அழுக்காற்றால் தன் திரு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/1
கொண்டான் பழித்து ஏன் குமரேசா கொண்ட
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/2,3
கொண்ட சீர் தீர்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/2
கொண்ட சீர் தீர்ந்தார் குமரேசா கொண்ட
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/2,3
கோட்டி முதலியார் கொண்ட செல்வம் எல்லார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/1
கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/2,3
கொண்டிருந்த போது குமரேசா கொண்ட
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/2,3
கொண்ட உடம்பும் கொடுத்தும் ஏன் சீமூதன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/1
கொண்டார் மகிழ்வு ஏன் குமரேசா கொண்ட
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/2,3
கொண்டார் கொலையால் குமரேசா கொண்ட
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/2,3
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/2,3
கொண்ட உடல் நிற்கும் என்று கோரக்கர் சீர் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/1
கொண்ட அன்று ஏன் மாண்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/2
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/1
கொண்ட பிறப்பு அற்றார் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/2
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/2,3
கொண்டு பொறுத்தான் குமரேசா கொண்ட
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/2,3
கொண்டார் ஒளியா குமரேசா கொண்ட
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/2,3
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1
கொண்ட பசி நீத்தும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 412/2
கொண்டதனால் என்னே குமரேசா கொண்ட
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/2,3
கொண்டு இடை ஏன் வீழ்ந்தார் குமரேசா கொண்ட
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/2,3
கொண்ட வருவாய் குறுகியும் பூங்குன்றனார் – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/1
கொண்டான் ஏன் கண்ணன் குமரேசா கொண்ட
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/2,3
கொண்டான் மது ஏன் குமரேசா கொண்ட
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/2,3
கொண்டு தெளிந்தான் குமரேசா கொண்ட
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/2,3
கொண்டான் முன் என்னே குமரேசா கொண்ட
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/2,3
கொண்ட ஒரு சோர்வால் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/2
வேதம் உயர் நீதி விரதன் கோல் கொண்ட பின்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/1
வேல் கொண்ட யாரையும் வென்றான் இடபன் செங்கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/1
கொண்ட தேர் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/2
கன்று மடி கொண்ட கவுற்சனன் ஏன் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/1
கொண்டு புரிந்தான் குமரேசா கொண்ட
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/2,3
கொண்டிருந்தார் மன்னர் குமரேசா கொண்ட
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/2,3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/3
கொண்டான் நிருதி குமரேசா கொண்ட
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/2,3
கொண்டிருந்தது என்னே குமரேசா கொண்ட
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/2,3
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/3
ஏன் கோனை குமரேசா கொண்ட
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/2,3
அமைந்தான் கண்ணன் குமரேசா கொண்ட
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/2,3
கொண்ட நட்பில் என்னே குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/2
உளைந்தான் கோன் ஏன் குமரேசா கொண்ட
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/2,3
இழிந்தான் என்னே குமரேசா கொண்ட வினை – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/2
ஈது என்னே குமரேசா கொண்ட
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/2,3
அழிந்தார் என்னே குமரேசா கொண்ட
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/2,3
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/2,3
கொண்ட உணவு குறைந்திட நோய்கொண்டானே – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/1
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/2,3
கொண்டான் இழிவு ஏன் குமரேசா கொண்ட
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/2,3
கொண்டு நின்றார் என்னே குமரேசா கொண்ட
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/2,3
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட
ஒருமை மகளிரே போல பெருமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/2,3
என்னே குமரேசா கொண்ட
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/2,3
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/2,3
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/2,3
ஈது என்னே குமரேசா கொண்ட
கருமத்தான் நாணுதல் நாணு திரு நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/2,3
கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/1
கொண்ட நிரப்பு ஏன் குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/2
நின்றாய் என்னே குமரேசா கொண்ட
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/2,3
தானை கொண்ட அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/4
உவந்தார் என்னே குமரேசா கொண்ட
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/2,3
கொண்டான் விழைந்து வந்து கொண்ட பின்பே நீலபதி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/1
கொண்ட நகை கண்டு ஏன் குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/2
கொண்ட செயல் கண்டு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/2
கொண்டான் உவந்து குமரேசா கொண்ட
துனியும் புலவியும் இல்லாயின் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/2,3

மேல்

கொண்டதற்கு (1)

இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3

மேல்

கொண்டதனால் (3)

சல்லியனை தேருக்கு சாரதியாய் கொண்டதனால்
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/1,2
கொண்டதனால் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/2
கொண்டதனால் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/2

மேல்

கொண்டதால் (1)

கொண்டதால் ஏன் குமரேசா மால்கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/2

மேல்

கொண்டது (2)

கொண்டது உயர்வு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/2
கொண்டது ஒழிவு என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/2

மேல்

கொண்டதை (1)

கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/2

மேல்

கொண்டதொரு (1)

கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா கொண்டதொரு
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/2,3

மேல்

கொண்டமையால் (1)

தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 75/2,3

மேல்

கொண்டல் (4)

வான் உலாம் கொண்டல் பெய்யும் மழையினை தழையில் தாங்கி – நீதிநூல்:1 2/2
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
கொண்டல் உறையூர் கச்சி கோ நகரில் செய் குணத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/1
நீர் கொண்ட கொண்டல் நிகர் மாறன் தண்ணளியால் – நன்மதிவெண்பா:1 1/1

மேல்

கொண்டலே (1)

கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4

மேல்

கொண்டவன் (3)

கொண்டவன் பழிக்கும் என கூறு – நன்மதிவெண்பா:1 56/4
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 49/3
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/3

மேல்

கொண்டவனை (2)

கொண்டவனை என்னே குமரேசா உண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/2
கொண்டவனை எண்ணி குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/2

மேல்

கொண்டவனோடு (1)

வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி – விவேகசிந்தாமணி:1 62/3

மேல்

கொண்டவுடன் (1)

காதல் உளம் கொண்டவுடன் கண்ணனும் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/1

மேல்

கொண்டனர் (3)

கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/2
கொண்டனர் ஏன் இன்பம் குமரேசா கண்டு மகிழ் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/2
கொண்டனர் ஏன் தூய்மை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/2

மேல்

கொண்டனவும் (1)

கொண்டனவும் தீர்ந்தார் குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/2

மேல்

கொண்டனள் (2)

கண் நிறை நீர் கொண்டனள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/4
கண் நிறை நீர் கொண்டனள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/4

மேல்

கொண்டனன் (3)

அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/3
கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு – நீதிநூல்:47 561/2
கொண்டனன் தீது என்று ஏன் குமரேசா மிண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/2

மேல்

கொண்டாட்டம் (1)

கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை – நல்வழி:1 20/2

மேல்

கொண்டாட (2)

கொண்டாட நின்றார் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/2
கொண்டாட நின்றாள் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/2

மேல்

கொண்டாடப்பட்டார் (1)

கொண்டாடப்பட்டார் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/2

மேல்

கொண்டாடல் (1)

ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்தொடு திருநாளினை கொண்டாடல்
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை – நீதிநூல்:46 521/1,2

மேல்

கொண்டாடா (1)

வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 107/3

மேல்

கொண்டாடாய் (1)

ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 572/6

மேல்

கொண்டாடி (8)

கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/2
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடி
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/2,3
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/2
கொண்டு இழிந்தது என்னே குமரேசா கொண்டாடி
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/2,3
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடி
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/2,3
கொண்டாடி நின்றான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/2
குண்டலகேசி குமரேசா கொண்டாடி
துன்ன துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ – திருக்குறள்குமரேசவெண்பா:125 1250/2,3
கொண்டாடி நின்றான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/2

மேல்

கொண்டாடிய (2)

முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல் – விவேகசிந்தாமணி:1 49/4
அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடிய அது போல் – விவேகசிந்தாமணி:1 109/2

மேல்

கொண்டாடினார் (1)

கொண்டாடினார் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/2

மேல்

கொண்டாடினாள் (1)

கொண்டாடினாள் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/2

மேல்

கொண்டாடினான் (1)

கொண்டாடினான் ஏன் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/2

மேல்

கொண்டாடும் (15)

விண்டாரை கொண்டாடும் வீடு – நல்வழி:1 3/4
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
பூமி எலாம் கொண்டாடும் பொய்யாத புன்னைவனமே – ஆத்திசூடிவெண்பா:1 96/3
கொண்டு நடந்தார் குமரேசா கொண்டாடும்
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/2,3
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடும்
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/2,3
கொண்டிலர் ஏன் மற்றோர் குமரேசா கொண்டாடும்
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/2,3
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கொண்டாடும்
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/2,3
கொண்டு செய்தான் நன்மை குமரேசா கொண்டாடும்
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/2,3
கொண்டிலன் ஏன் துன்பம் குமரேசா கொண்டாடும்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/2,3
நின்றான் என்னே குமரேசா கொண்டாடும்
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/2,3
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடும்
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/2,3
கொண்டுவந்த போதும் குமரேசா கொண்டாடும்
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/2,3
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும்
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/2,3
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும்
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/2,3
உயர்ந்தான் என்னே குமரேசா கொண்டாடும்
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/2,3

மேல்

கொண்டாடுவர் (1)

தினம் எலாம் திருவிழவு கொண்டாடுவர் செல்லாது – நீதிநூல்:26 296/2

மேல்

கொண்டார் (62)

விளிவு உன்னி வெய்துயிர்ப்பர் மெய் பயன் கொண்டார்
சுளியார் சுமை போடுதற்கு – நீதிநெறிவிளக்கம்:1 42/3,4
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார்
அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/2,3
எண் புகழா கொண்டார் இரங்கேசா பண்பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/2
கொண்டார் வரகு ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/2
கொண்டார் துணையா குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/2
கொண்டார் புகழ் ஏன் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/2
கொண்டார் வசிட்டர் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/2
கொண்டார் புகழை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/2
கொண்டார் குழைவு ஏன் குமரேசா கண்டெடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/2
கோடி நலம் கொண்டார் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/2
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/2
கொண்டார் புகழ் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/2
கோடி நலம் கொண்டார் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/2
கொண்டார் முன் ஐவர் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/2
கொண்டார் புகழை குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/2
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/3
கொண்டார் தவம் ஏன் குமரேசா உண்டாகி – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/2
கொண்டார் உயர்வை குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/2
கொண்டார் திரு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/2
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா முண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 280/2
கொண்டார் ஒளி ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/2
கொண்டார் சினம் பொருளா கொங்கணர் பின் வாசுகியால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/1
கொண்டார் ஏன் கேடு குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/2
கொண்டார் உடனே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/2
கொண்டார் பின் என்னே குமரேசா பண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/2
கொண்டார் மகிழ்வு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/2
கொண்டார் கொலையால் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/2
கொண்டார் இழிவு ஏன் குமரேசா கண்டு அறிந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/2
கொண்டார் விரைந்து குமரேசா மண்டு நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/2
கூர் நோய் ஏன் கொண்டார் குமரேசா தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/2
கோவணம் ஏன் கொண்டார் குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/2
கொண்டார் துயர் ஏன் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/2
கொண்டார் மருளால் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/2
கூர்ந்து ஏன் வான் கொண்டார் குமரேசா நேர்ந்திருந்த – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/2
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/2
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/2
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/2
கொண்டார் பிறப்பை குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/2
கூறு இன்பம் கொண்டார் குமரேசா தேறியே – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/2
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/2
குன்றாமல் கொண்டார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/2
கொண்டார் ஒளியா குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/2
கொண்டார் ஏன் ஔவை குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/2
கொண்டார் புகழ் ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/2
கூசாது ஏன் கொண்டார் குமரேசா மாசில் – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/2
கூசாமல் கொண்டார் குமரேசா மாசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/2
கோது அறு சீர் கொண்டார் குமரேசா யாதெனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/2
கொண்டார் முன் தீது ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/2
கொண்டார் கண்ணோட்டம் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/2
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/2
கொண்டார் மிடியை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/2
குன்றாது ஏன் கொண்டார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/2
கொண்டார் துயர் ஏன் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/2
கோது அறு சீர் கொண்டார் குமரேசா ஓதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/2
கொண்டார் உயர்வை குமரேசா கண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/2
கூர்ந்து கொண்டார் மற்றோர் குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/2
கூர்ந்து கொண்டார் என்னே குமரேசா நேர்ந்து பிணி – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/2
கொண்டார் உழவை குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/2
கூர் விளைவு கொண்டார் குமரேசா சீரான – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/2
கோது அலர் ஏன் கொண்டார் குமரேசா ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/2
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/3
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3

மேல்

கொண்டாரும் (2)

சேய் கொண்டாரும் கமல செம்மலுடனே அரவ – விவேகசிந்தாமணி:1 85/1
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே – விவேகசிந்தாமணி:1 85/2

மேல்

கொண்டாலும் (3)

நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும் – விவேகசிந்தாமணி:1 85/3
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 85/4
நுதல் விலைமாது அன்புகொள்ளாள் கொண்டாலும் நொய்தாய் – நன்மதிவெண்பா:1 100/3

மேல்

கொண்டாள் (21)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள்
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/3,4
கூர் பயன் ஏன் கொண்டாள் குமரேசா பாரில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/2
கோது அகல கொண்டாள் குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/2
கொண்டாள் தெய்வானை குமரேசா திண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/2
கொண்டாள் முன் சீதை குமரேசா உண்டாம் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/2
கொண்டாள் சீர் என்னே குமரேசா உண்டாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா மண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/2
கோது அற முன் கொண்டாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/2
கூர்ந்து வந்து கொண்டாள் குமரேசா சேர்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/2
கூர் துயரம் கொண்டாள் குமரேசா சார்புடைய – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/2
கொண்டாள் துயர் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/2
கோடி துன்பு ஏன் கொண்டாள் குமரேசா கூடுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா உள்ளமுற – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/2
கொண்டாள் இன்பு என்னே குமரேசா தண்டாதே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/2
கோன் உவந்து கொண்டாள் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:122 1215/2
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா திண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/2
கோது என்று கொண்டாள் குமரேசா வாதாடி – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/2
கூர் துனி முன் கொண்டாள் குமரேசா நேர் ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/2

மேல்

கொண்டாற்கு (1)

கொண்டாற்கு செய் தவம் வேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/4

மேல்

கொண்டான் (96)

உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும் – அறநெறிச்சாரம்:1 56/1
கொண்டான் குறிப்பு ஒழுகல் கூறிய நாணுடைமை – அறநெறிச்சாரம்:1 159/1
கண் கொண்டான் பொன்னி கரை கட்ட வாரானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/1
ஏர்வையா கொண்டான் இரங்கேசா நீர்மையொடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/2
தூசு இலா கீர்த்தி கொண்டான் சோமேசா ஆசையுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/2
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை – முதுமொழிமேல்வைப்பு:1 14/3,4
கோடி துன்பம் கொண்டான் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/2
கொண்டான் சிறுவரவும் கொண்டு ஏன் சுசீலை அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/1
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/2
கோன் உடம்பை கொண்டான் குமரேசா ஆனதினால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/2
கொண்டான் அவன்-பால் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/2
கொண்டான் விதுரன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/2
கொண்டான் அனுமான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/2
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/2
கொண்டான் தருமன் குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/2
கொண்டான் இழிவை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/2
கொண்டான் பழி ஏன் குமரேசா அண்டல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/2
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/2
கொண்டான் தருமன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/2
கொண்டான் சமீகன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/2
கொண்டான் விறல் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/2
கொண்டான் பழித்து ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/2
கொண்டான் ஏன் கேடு குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/2
பூரு ஏன் தோன்றி புகழ் கொண்டான் ஏன் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/1
கொண்டான் அருளை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/2
கூர்ந்து முன் கொண்டான் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/2
கொண்டான் அழிவை குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/2
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/2
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/2
கொண்டான் உயர்வு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/2
கொண்டான் பொய் என்னே குமரேசா கண்டு அறியின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/2
கொண்டான் முன் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/2
கொண்டான் துயரம் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/2
கொண்டான் உலகை குமரேசா கண்டு அனைய – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/2
கொண்டான் ஏன் போசன் குமரேசா கண்ட பெரும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/2
கொண்டான் பின் பேணி குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/2
கொண்டான் தமரா குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/2
கூர் துயரம் கொண்டான் குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/2
கொண்டான் ஏன் இன்பம் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/2
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கண்டு நேர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/2
கொண்டான் ஏன் கண்ணன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/2
கொண்டான் மது ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/2
கூர் புகழ் கை கொண்டான் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/2
குற்றம் சேர் கள் உண் குரங்கு அரசை ஏன் கொண்டான்
கொற்ற இராமன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/1,2
குன்றாமல் கொண்டான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/2
குண்டலத்தை கொண்டான் குமரேசா மண்டலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/2
கொண்டான் முன் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/2
கொண்டான் இராமன் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/2
கொண்டான் கேடு என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/2
கொண்டான் அசோகன் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/2
கொற்றமுற கொண்டான் குமரேசா உற்று அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/2
கொண்டான் தெளிவு ஏன் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/2
குன்றாமல் கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/2
கோக்குல சீர் கொண்டான் குமரேசா நோக்கி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/2
கொண்டான் சேர்த்து என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/2
கூர்ந்து உணர்ந்து கொண்டான் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/2
கொண்டான் அமிர்து ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/2
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/2
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/2
கொண்டான் நிருதி குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/2
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா தேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/2
கொண்டான் கொடுத்து குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/2
கூர் அரணா கொண்டான் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/2
கொண்டான் பின் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/2
கோது_இல் இன்பம் கொண்டான் குமரேசா ஓதில் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/2
கொண்டான் உரித்தா குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/2
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/2
கொண்டான் இராமன் குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/2
கொண்டான் கேடு என்னே குமரேசா கண்டு நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/2
கூர்ந்து கொண்டான் நட்பு ஏன் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/2
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா சார்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/2
கொண்டான் இனிதா குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/2
கோமகன் ஏன் கொண்டான் குமரேசா ஏம நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/2
கொண்டான் துணையா குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/2
கொற்றவன் ஏன் கொண்டான் குமரேசா முற்றாத – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/2
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/2
கொண்டான் இழிவு ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/2
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/2
கொண்டான் மகிழ்வு ஏன் குமரேசா மொண்டுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/2
கோக்குமரன் கொண்டான் குமரேசா மேக்கு உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/2
கோன் உவந்து கொண்டான் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/2
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/2
கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/2
கொண்டான் துயர் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/2
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/2
கூர் உவகை கொண்டான் குமரேசா நேரே – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/2
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/2
கொண்டான் செலவுரையை கூற அயிராணி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/1
கொண்டான் பிரிய குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/2
கொண்டான் விழைந்து வந்து கொண்ட பின்பே நீலபதி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/1
கொண்டான் ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/2
கொண்டான் பின் சென்ற நெஞ்சை கோமளம் முன் நொந்து இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/1
கூர் துயரம் கொண்டான் குமரேசா நேர் வந்த – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/2
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/2
கொண்டான் உவந்து குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/2
கோல்_தொடி முன் கொண்டான் குமரேசா ஊற்று அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/2

மேல்

கொண்டானும் (1)

வாழ்விப்ப கொண்டானும் போல்வரே வையத்து – அறநெறிச்சாரம்:1 62/3

மேல்

கொண்டானை (3)

கொண்டானை பேணி குல மங்கையர்க்கரசி – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/1
கொண்டானை எண்ணி குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/2
கொண்டானை நெஞ்சகத்தே கொண்டிருந்தும் ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1250/1

மேல்

கொண்டிடில் (1)

குணம் கெட கூறும் வன்சொல் கொண்டிடில் குறை என் நெஞ்சே – நீதிநூல்:38 378/4

மேல்

கொண்டிருந்த (1)

கொண்டிருந்த போது குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/2

மேல்

கொண்டிருந்தது (3)

கொண்டிருந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/2
கொண்டிருந்தது என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/2
கொண்டிருந்தது என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/2

மேல்

கொண்டிருந்தார் (6)

கொண்டிருந்தார் இல்லில் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/2
கொண்டிருந்தார் இன்பு ஏன் குமரேசா மண்டி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/2
கொண்டிருந்தார் துன்பை குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/2
கொண்டிருந்தார் மன்னர் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/2
கொண்டிருந்தார் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/2
கொண்டிருந்தார் தோல்வி குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/2

மேல்

கொண்டிருந்தாள் (2)

கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/2
கொண்டிருந்தாள் என்னே குமரேசா கண்டாய் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/2

மேல்

கொண்டிருந்தான் (6)

கொண்டிருந்தான் நட்பை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/2
கொண்டிருந்தான் முன் நாள் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/2
கொண்டிருந்தான் பண்டு குமரேசா கண்டு உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/2
கொண்டிருந்தான் நட்பு ஏன் குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/2
கொண்டிருந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/2
கொண்டிருந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/2

மேல்

கொண்டிருந்தும் (2)

சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/1
கொண்டானை நெஞ்சகத்தே கொண்டிருந்தும் ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1250/1

மேல்

கொண்டிலர் (6)

கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/2
கொண்டிலர் ஏன் மற்றோர் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/2
கொண்டிலர் சீர் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/2
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1
கொண்டிலர் கோபம் குமரேசா கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/2
கொண்டிலர் ஏன் விட்டார் குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/2

மேல்

கொண்டிலன் (9)

கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா கொண்டதொரு – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/2
கொண்டிலன் ஏன் என்றும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/2
கொண்டிலன் ஏன் மீண்டான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/2
கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/2
கொண்டிலன் கேடு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/2
கொண்டிலன் ஓர் தண்டம் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/2
கொண்டிலன் ஏன் துன்பம் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/2
கொண்டிலன் முன் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/2
கொண்டிலன் ஈது என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/2

மேல்

கொண்டு (205)

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து – வெற்றிவேற்கை:1 67/1
வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு – நீதிநெறிவிளக்கம்:1 6/3,4
தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார் – நீதிநெறிவிளக்கம்:1 21/3
காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2
தூங்கும் களிறோ துயருறா ஆங்கு அது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால் – நீதிநெறிவிளக்கம்:1 37/2,3
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 62/2
அல்லன செய்யினும் ஆகுலம் கூழா கொண்டு
ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 71/1,2
அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி – நீதிநெறிவிளக்கம்:1 91/2
பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே – நீதிநெறிவிளக்கம்:1 100/2
துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம் துறந்தவர் – அறநெறிச்சாரம்:1 43/2
கொண்டு வீடு ஏற்க அறம் – அறநெறிச்சாரம்:1 50/4
நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 67/4
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி – அறநெறிச்சாரம்:1 100/1
கல் கறித்து கல் கொண்டு எறிந்தாரை காய்கல்லா – அறநெறிச்சாரம்:1 138/3
கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார் – அறநெறிச்சாரம்:1 175/3
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில் – அறநெறிச்சாரம்:1 199/2
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர் – அறநெறிச்சாரம்:1 216/4
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும் – நீதிநூல்:2 12/3
கோதினை கமை கொண்டு பொறுக்கினும் – நீதிநூல்:7 72/2
கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு என கொண்டு
ஊன்றுகோல் என்ன தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே – நீதிநூல்:8 78/3,4
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர் – நீதிநூல்:14 182/3
உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/4
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/2
நிலைபெற அவர் கையில் நிதியை கொண்டு தண் – நீதிநூல்:21 247/2
பொய்வாதியர்-பால் பொருள் கொண்டு வழக்கை புரட்டல் அநீதி பொருள் – நீதிநூல்:21 256/1
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல் – நீதிநூல்:21 256/2
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3
கோட்புறல் இலாது சினம் கொண்டு அகற்றல் நெறியாமே – நீதிநூல்:22 266/4
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
மனிதர் கோள் மருவுநர்-தமை கொண்டு ஓதுவர் – நீதிநூல்:31 331/1
கணமதில் சேர்ந்தவர் கனம் கொண்டு ஓங்குவர் – நீதிநூல்:31 332/3
உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும் – நீதிநூல்:33 351/1
சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/3
இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/3
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2
வீடாக கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை – நீதிநூல்:47 572/3
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4
நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ – நன்னெறி:1 19/1
கொண்டு புகல்வது அவர் குற்றமே வண்டு மலர் – நன்னெறி:1 24/2
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/1
சந்யாசியாய் விச1யன் தார்_குழலை கொண்டு அகன்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/1
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1
குற்று ஒருவர் கூறை கொண்டு கொன்றது இம்மையே கூடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/1
மாற்றார் முடியும் வளமையும் கொண்டு ஏக நலம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/1
திங்களை பாம்பு கொண்டு அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/4
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார் – விவேகசிந்தாமணி:1 25/2
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ – விவேகசிந்தாமணி:1 37/3
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2
கொண்டு விண் படர் கருடன் வாய் கொடு வரி நாகம் – விவேகசிந்தாமணி:1 87/1
வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி – விவேகசிந்தாமணி:1 94/3
உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு
கண்டனர் இளைஞர் எல்லாம் கதி என கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 104/3,4
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல – விவேகசிந்தாமணி:1 111/2
அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று – விவேகசிந்தாமணி:1 114/3
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு
இரு பாதியாலும் இறந்தான் புராரி இரு நிதியோ – விவேகசிந்தாமணி:1 131/1,2
கொண்டு அறமே முத்திக்கும் கொள் கருவா கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 71/2
கோமான் பெரும் கருணை கொண்டு – நீதிவெண்பா:0 1/4
சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே – நன்மதிவெண்பா:1 3/3
மிக்கு அவா கொண்டு பணி மேவேல் கோயில் மணியம் – நன்மதிவெண்பா:1 4/1
கொண்டு உய்த்தல் நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 134/2
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2
குறுமுனியும் ஈசன் அருள் கொண்டு கடல் அங்கை – முதுமொழிமேல்வைப்பு:1 106/1
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – புதிய-ஆத்திசூடி:0 1/3
கோல் கை கொண்டு வாழ் – புதிய-ஆத்திசூடி:1 23/1
கொண்டு புகல்வானேன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/2
கொண்ட பொறி கொண்டு ஒன்றும் கொள்ளாத நம்மாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/1
கொண்டு நடந்தார் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/2
கொண்டான் சிறுவரவும் கொண்டு ஏன் சுசீலை அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/1
கொண்டு பெய்தது என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/2
கொண்டு இனிதா உண்டாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/2
கொண்டு அழுதான் முன்னம் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/2
கொண்டு இனிமைசெய்தான் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/2
கொண்டு உரைத்தான் சோழன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/2
மைந்தர்-தமை கொண்டு ஏன் மாநிலத்தோர் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/1
கொண்டு இனிது ஏன் காத்தார் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/2
கொண்டு அகற்றி விட்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/2
கொண்டு நின்றான் என்னே குமரேசா உண்டி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/2
கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/2
பெற்றன கொண்டு ஏனோ பெருஞ்சித்திரர் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/1
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/2
ஏனோ அருளையே இன் துணையா கொண்டு நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/1
வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/1
கொண்டு தொழ நின்றார் குமரேசா கண்டது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/2
கொண்டு தொழுகின்ற குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/2
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/2
கொண்டு அகன்றான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/2
கொண்டு வந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/2
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/2
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/2
கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/2
கொண்டு செய்தான் நன்மை குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/2
கொண்டு அலைந்தது என்னே குமரேசா கண்டிருக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/2
கொண்டு உணர்ந்தார் என்னே குமரேசா கண்டவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/2
அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு
குன்றினர் ஏன் மற்றோர் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1,2
கொண்டு புகழ்ந்தார் குமரேசா கண்டு மகிழ் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/2
கொண்டு பொறுத்தான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/2
கொண்டு மகிழ்ந்தார் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/2
கொண்டு எளிது ஏன் சொன்னார் குமரேசா கண்டதனை – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/2
கொண்டு விட்டான் கானில் குமரேசா மிண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/2
கொண்டு உவந்தான் கேண்மை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/2
கொண்டு இடை ஏன் வீழ்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/2
கொண்டு வென்றது என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:50 495/2
கொண்டு தெளிந்தான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/2
கொண்டு அணைய நின்றான் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/2
கொண்டு வந்தான் என்னே குமரேசா பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/2
கொண்டு எழுந்து ஏன் போன குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/2
கொண்டு ஏன் பொறுத்தான் குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:58 579/2
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/3
வென்றி அதிகனும் வெம் மடி கொண்டு ஒன்னாரால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/1
கொண்டு அடைந்தான் என்னே குமரேசா கண்டே – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/2
கொண்டு புரிந்தான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/2
கொண்டு சிறந்தான் குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/2
கொண்டு உயர்ந்தான் எவ்வி குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/2
கொண்டு முயன்றான் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/2
கொண்டு நகைத்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/2
கொண்டு ஒழித்தார் அஞ்சி குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/2
கொண்டு வந்தார் மற்றோர் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/2
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/2
கொண்டு உணர்ந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/2
கொண்டு ஒழிந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/2
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/2
கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/2
கொண்டான் இராமன் குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/2
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/3
கொண்டு ஏத்த நின்றான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/2
கொண்டு இறந்தான் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/2
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/2
உற்ற பயன் கொண்டு ஒழிந்த சதகனை கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/1
கொண்டு நலன் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/2
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/3,4
கொண்டு நின்றார் என்னே குமரேசா அண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/2
கொண்டு உவந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/2
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/3
கொண்டு அகன்றான் முன்னே குமரேசா கண்டு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/2
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/4
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/2
கோடி அல்லல் கொண்டு குணநிதி ஏன் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/1
கொண்டு உண்டு வந்தான் குமரேசா உண்டது முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/2
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/2
கொண்டு தொழ நின்றான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/2
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/4
கொண்டு வியந்தான் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/2
கொண்டிருந்தார் தோல்வி குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/2
கொண்டு செய்தான் இன்பு ஏன் குமரேசா மிண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா கண்டு உவக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/2
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/2
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/2
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/2
கொண்டு இழிந்தது என்னே குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/2
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/2
நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியா கொண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/1
கொண்டு நின்றது என்னே குமரேசா கண்டு உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/2
கொண்டு உழந்தான் துன்பு ஏன் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/2
கொண்டு உழுதான் என்னே குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/2
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/2
கொண்டு உழந்தார் துன்பம் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1049/2
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/2
கொண்டு நின்றும் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/2
கொண்டு உவந்தார் உள்ளம் குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/2
கொண்டு அமைந்து நின்றார் குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/2
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/2
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/2
கொண்டு உவந்தான் இன்பம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/2
கொண்டு உவந்தான் மன்னன் குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/2
காதல் பதுமை-தனை கண்மணியா கொண்டு நின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/1
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/2
கொண்டு அடங்கி நின்றாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/2
கொண்டு உவந்து நின்றான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/2
திங்களை பாம்பு கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/4
கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/2
கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/2
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/2
தன் நெஞ்சில் தன் துணையை தாரை முன் கொண்டு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/1
கொண்டு ஏன் இகழ்ந்தாள் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/2
கொண்டு உவந்தான் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/2
கொண்டு அயலை நொந்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/2
கொண்டு மிக நொந்தாள் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/2
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/2
கொண்டு இகழ்ந்தாள் நெஞ்சை குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/2
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/2
கொண்டு கவன்றாள் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/2
கொண்டு உவந்தாள் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/2
காதலே கொண்டு களித்தாள் குமுதம் கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/1
கொண்டு இசைந்தாள் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/2
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/2
கொண்டு புலந்தாள் குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/2

மேல்

கொண்டும் (3)

குன்றா உயர் தோற்றம் கொண்டும் அதிசூரன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/1
கோது கொண்டும் என்னே குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/2
கொண்டும் ஏன் மாண்டான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/2

மேல்

கொண்டுவந்த (2)

ஓடி வந்தான் குமரேசா கொண்டுவந்த
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/2,3
கொண்டுவந்த போதும் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/2

மேல்

கொண்டுவந்தார் (1)

கொண்டுவந்தார் மூவர் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/2

மேல்

கொண்டுவந்தான் (2)

கொண்டுவந்தான் செல்வம் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/2
கொண்டுவந்தான் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/2

மேல்

கொண்டுவந்து (1)

கொண்டுவந்து விட்டார் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/2

மேல்

கொண்டுவர (1)

கொண்டுவர செய்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/2

மேல்

கொண்டே (4)

பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3
கொண்டே புரிந்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/2
கூறாமல் கண்ணன் குறித்தது கொண்டே வீமன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/1

மேல்

கொண்டேன் (1)

மாதங்கம் கொண்டேன் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/4

மேல்

கொண்டை (2)

கொண்டை மேல் பூ தேடி முடிக்க வேண்டாம் – உலகநீதி:1 12/2
உரைகோடல் கொண்டை உரை – அருங்கலச்செப்பு:1 141/2

மேல்

கொண்டோர் (1)

கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 22/1

மேல்

கொண்மூவை (1)

மூவர் தடுப்பவும் கொண்மூவை பணிகொண்டாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/1

மேல்

கொணர் (1)

கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர் பொருளை – அருங்கலச்செப்பு:1 73/1

மேல்

கொணர்தி (1)

கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள் – நீதிநூல்:44 485/1

மேல்

கொணர்ந்த (2)

கொடுத்து கொணர்ந்த அறம் செல்வம் கொடாது – அறநெறிச்சாரம்:1 171/1
கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ – நீதிநூல்:47 585/4

மேல்

கொணர்ந்து (2)

அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/1
வலிய புலிப்பால் கொணர்ந்து வைத்தாலும் ஈரல் – நன்மதிவெண்பா:1 83/1

மேல்

கொணருதல் (1)

கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல் – அருங்கலச்செப்பு:1 133/1

மேல்

கொத்த (1)

கொத்த பயந்தான் குமரேசா மெத்த – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/2

மேல்

கொத்தி (1)

தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/3,4

மேல்

கொத்தும் (1)

கொத்தும் வயலில் குமரேசா சுத்திசெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/2

மேல்

கொத்துரை (1)

கொத்துரை முன் சொன்னாள் குமரேசா உத்தமர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/2

மேல்

கொதி (2)

கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும் – நீதிநூல்:9 91/3
கொதி நிரை கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே – விவேகசிந்தாமணி:1 5/2

மேல்

கொதுவை (1)

பொன் கொதுவை வைத்திடுதல் போர்முகத்து நில்லாது – நன்மதிவெண்பா:1 86/1

மேல்

கொந்தி (1)

எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/2,3

மேல்

கொந்து (1)

கொந்து ஒளி இல் என்றான் குமரேசா சந்ததமும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/2

மேல்

கொப்பத்து (1)

தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/4

மேல்

கொம்பர் (3)

கொம்பர் உள் உலர்ந்திட கூட வாடும் இலைகளும் – நீதிநூல்:47 596/1
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – முதுமொழிமேல்வைப்பு:1 81/3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/3

மேல்

கொம்பாகி (1)

கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 13/1

மேல்

கொம்பு (4)

இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார் – நீதிநெறிவிளக்கம்:1 77/3
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1
பம்பிய கொம்பு ஓங்கிட பன்னமும் செழிக்குமால் – நீதிநூல்:47 596/2
கொம்பு உளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முழம் – நீதிவெண்பா:1 20/1

மேல்

கொம்பு_அன்னார் (1)

இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார்
நல் நலம் துய்த்தல் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 77/3,4

மேல்

கொம்பை (1)

கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர் – நீதிநூல்:12 141/2

மேல்

கொம்மை (2)

கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை – நல்வழி:1 20/2
கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ – விவேகசிந்தாமணி:1 24/2

மேல்

கொய் (1)

கொய் மலர் பூங்கோதை குமரேசா மெய்யாக – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/2

மேல்

கொய்து (2)

கொய்து கொடுத்தான் குமரேசா மெய்யான – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/2
கொய்து கொடுத்தான் குமரேசா செய்ய – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/2

மேல்

கொய்துவிட்டால் (1)

அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2

மேல்

கொய்ய (1)

நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1

மேல்

கொய்யாது (1)

வெற்றி அருணகிரி வில்லி செவி கொய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 156/1

மேல்

கொல் (12)

கொல் உலை கூடத்தினால் – நீதிநெறிவிளக்கம்:1 13/4
கந்து கொல் பூட்கை களிறு – நீதிநெறிவிளக்கம்:1 25/4
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்கு உடைய மா கொல்
பகை முகத்த ஒண் வேலான் பார்வையில் தீட்டும் – நீதிநெறிவிளக்கம்:1 38/2,3
கொல் வினை அஞ்சி குயக்கலம் நல்ல – அறநெறிச்சாரம்:1 207/2
கண்டவர் நினைப்பவர்-தமை கொல் காலமே – நீதிநூல்:13 162/4
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1
மௌட்டியம்தனை கொல் – புதிய-ஆத்திசூடி:1 85/1
கொல் வேல் சனகன் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/2
கொல் என்ற போது ஏன் குமரேசா வல்லான் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/2
கொல் என்று சொன்னான் குமரேசா நல்லோர் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/2
கொல் குறும்பும் இல்லது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/4
கொல் வேல் நபுலன் குமரேசா கல் அடர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/2

மேல்

கொல்க (3)

அனையனை கொல்க நல் தீர்வும் ஆற்றுக – நீதிநூல்:18 225/4
இளைதாக முள் மரம் கொல்க களையுநர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/3
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/3

மேல்

கொல்ல (10)

தொல்லை நெறி வாகீசர் சோமேசா கொல்ல
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/2,3
குழந்தை என்று மாயனை பேய் கொல்ல முலைப்பால் ஈந்து – ஆத்திசூடிவெண்பா:1 98/1
கொல்ல இழிந்தான் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/2
கொல்ல நின்றார் என்னே குமரேசா நல்லதொரு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/2
கூர்ந்து கொல்ல நின்றான் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/2
கொல்ல நின்றான் என்னே குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/2
கொல்ல எழுந்தான் குமரேசா நல்ல நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/2
கொல்ல நொந்தார் என்னே குமரேசா பொல்லாத – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/2
கொல்ல கொடுத்தான் குமரேசா மெல்ல போய் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/2
கொல்ல பயன்படும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/4

மேல்

கொல்லர் (1)

குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் – நீதிநூல்:15 189/1

மேல்

கொல்லவந்தோர்-பாலும் (1)

கொல்லவந்தோர்-பாலும் குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/2

மேல்

கொல்லவில்லை (1)

கொல்லவில்லை கூற்றம் குமரேசா நல்லது என்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/2

மேல்

கொல்லவே (1)

எல்லாம் இறந்தது இரங்கேசா கொல்லவே
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/2,3

மேல்

கொல்லா (1)

கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/3

மேல்

கொல்லாத (2)

கொல்லாத தேவர் குமரேசா எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/2
கொல்லாத சாதுவனை கூர் சாரன் நாகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/1

மேல்

கொல்லாது (1)

தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/3

மேல்

கொல்லாமல் (2)

விலைமாதை கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா – நீதிநூல்:44 493/4
கொன்ற மழுவோனை கொல்லாமல் ஏன் பொறுத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/1

மேல்

கொல்லாமை (11)

கொல்லாமை காத்து கொடுத்து உண்டு வாழ்வதே – அறநெறிச்சாரம்:1 165/3
இயங்கு உயிர் கொல்லாமை ஏவாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 67/1
கொல்லாமை சூழும் நெறி – முதுமொழிமேல்வைப்பு:1 52/4
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/3
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/3
நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/1,2
கொல்லாமை சூழும் நெறி – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/4
கொல்லாமை சூழ்ந்தார் குமரேசா புல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/2
கொல்லாமை சூழ்வான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/4
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/3

மேல்

கொல்லாமையால் (1)

கொன்று இழிந்த வேடன் ஏன் கொல்லாமையால் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/1

மேல்

கொல்லான் (1)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/3

மேல்

கொல்லி (1)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/3

மேல்

கொல்லிய (1)

கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான் – விவேகசிந்தாமணி:1 95/2

மேல்

கொல்லின் (1)

தரமா நீ எனை கொல்லின் தந்தை தாய் குரு நீயே – நீதிநூல்:12 138/4

மேல்

கொல்லினும் (1)

கொல்லினும் போதுமோ கொடியர்-தம்மையே – நீதிநூல்:21 246/4

மேல்

கொல்லுதலே (1)

கொல்லுதலே செய்தார் குமரேசா பல் விதத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/2

மேல்

கொல்லும் (17)

உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/2
கொல்லும் கவயமா போல் – நீதிநெறிவிளக்கம்:1 74/4
நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ – நீதிநூல்:38 377/4
கை கொல்லும் காழ்த்த இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/4
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும்
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் – விவேகசிந்தாமணி:1 13/2,3
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/1,2
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும்
தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் – விவேகசிந்தாமணி:1 59/2,3
ஏய் அவரை கொல்லும் இருப்புலக்கை ஆயதனால் – ஆத்திசூடிவெண்பா:1 27/2
நல் ஒழுக்கம் இல்லா சொல் நண்ணுமே கொல்லும் விட – நீதிவெண்பா:1 86/2
கொல்வினை ஏன் செய்தார் குமரேசா கொல்லும்
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/2,3
கொல்லும் நரகு ஆழ்ந்தான் குமரேசா தொல் உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/2
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/3
தன்னையே கொல்லும் சினம் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/4
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/3
கை கொல்லும் காழ்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/4
குழல் போலும் கொல்லும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/4

மேல்

கொல்லுமால் (1)

காட்டு முயலும் கத கரியை கொல்லுமால்
தோட்டு அலர் நீர் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/1,2

மேல்

கொல்லையிலே (1)

கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள் – நீதிநூல்:44 513/2

மேல்

கொல்வதூஉம் (1)

கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றி பிறர் மனையில் – அறநெறிச்சாரம்:1 203/1

மேல்

கொல்வன் (1)

சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் என – நீதிநூல்:12 138/2

மேல்

கொல்வான் (2)

மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல் – நீதிநெறிவிளக்கம்:1 72/3
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படி தயங்குவாரே – விவேகசிந்தாமணி:1 13/3,4

மேல்

கொல்வினை (2)

கொல்வினை ஏன் விட்டான் குமரேசா சொல்லில் – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/2
கொல்வினை ஏன் செய்தார் குமரேசா கொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/2

மேல்

கொல்வோன் (1)

தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/4

மேல்

கொல (1)

முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயிரினை – நீதிநூல்:18 225/2

மேல்

கொலல் (1)

ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று – நீதிநூல்:18 221/3

மேல்

கொலும் (5)

சிங்கி குளிர்ந்தும் கொலும் – நீதிநெறிவிளக்கம்:1 58/4
உண்டவர்-தமை கொலும் ஓத வெவ் விடம் – நீதிநூல்:13 162/1
அண்டினோர்-தமை கொலும் ஆளி கையினால் – நீதிநூல்:13 162/2
தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார் – நீதிநூல்:13 162/3
நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/2

மேல்

கொலை (23)

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 4/2
காக்கை வெளிது என்பார் என் சொலார் தாய் கொலை
சால்புடைத்து என்பாரும் உண்டு – நீதிநெறிவிளக்கம்:1 32/3,4
புலன் ஒருங்க பொய் கடிந்தாரும் கொலை ஞாட்பின் – நீதிநெறிவிளக்கம்:1 41/2
கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார் – நீதிநெறிவிளக்கம்:1 78/1
கொலை செய் வாள் ஈவதும் குழவி-தன்னை மா – நீதிநூல்:9 89/3
முனைவு கள் காமம் வெம் முரண் முதல் கொலை
வினையினுக்கு ஏதுவாம் வினைக்கு அமைந்திடல் – நீதிநூல்:18 216/1,2
இனைய யாவும் கொலை என்னும் வேதமே – நீதிநூல்:18 216/4
இலை கொலை செயும் முறை இதரர் ஆர்க்குமே – நீதிநூல்:18 218/4
இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/3
ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும் – நீதிநூல்:40 406/1
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும் – நீதிநூல்:44 482/2
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை – நீதிநூல்:46 521/2
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல – விவேகசிந்தாமணி:1 111/2
பெரிய கொலை பொய் களவொடு காமம் – அருங்கலச்செப்பு:1 66/1
சிறிய கொலை பொய் களவொடு காமம் – அருங்கலச்செப்பு:1 86/1
கொலை முதலா ஐந்தினையும் முற்ற துறத்தல் – அருங்கலச்செப்பு:1 87/1
மயக்கம் கொலை அஞ்சி கள்ளும் மதுவும் – அருங்கலச்செப்பு:1 100/1
கொலை வரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான் – அருங்கலச்செப்பு:1 169/1
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/3
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/3
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/3
என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/1

மேல்

கொலைக்களத்திற்கு (1)

ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2

மேல்

கொலைக்களத்து (1)

காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/3,4

மேல்

கொலைகொடுத்தல் (1)

ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம் – அருங்கலச்செப்பு:1 94/2

மேல்

கொலைசெய் (1)

பாவம் ஓர் ஐந்தினும் கொலைசெய் பாவியை – நீதிநூல்:18 223/2

மேல்

கொலைசெய்தல் (1)

நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:12 114/4

மேல்

கொலைசெய்து (1)

கொலைஞர்-தமை கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டு குற்றம் செய்யும் – நீதிநூல்:44 493/1

மேல்

கொலைசெய்வர் (1)

குறுமை சேர் பகையினால் வெம் கொலைசெய்வர் வசையினோடும் – நீதிநூல்:19 234/2

மேல்

கொலைசெயல் (1)

களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2

மேல்

கொலைஞர்-தமை (1)

கொலைஞர்-தமை கொலைசெய்து கள்வரை வெம் சிறையிலிட்டு குற்றம் செய்யும் – நீதிநூல்:44 493/1

மேல்

கொலைஞரும் (1)

கொலைஞரும் சோரரும் கொடிய வஞ்சரும் – நீதிநூல்:21 247/1

மேல்

கொலைபுரிவோரையும் (1)

கொலைபுரிவோரையும் குடி வருந்தவே – நீதிநூல்:18 218/1

மேல்

கொலையாம் (1)

கொழுநன் அறியில் உயிர் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம் – நீதிநூல்:13 168/1

மேல்

கொலையால் (1)

கொண்டார் கொலையால் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/2

மேல்

கொலையின் (2)

பெரும் கொலையின் மீட்சி எனல் – அருங்கலச்செப்பு:1 67/2
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/3

மேல்

கொலையும் (1)

புலையும் கொலையும் களவும் தவிர் – கொன்றைவேந்தன்:1 63/1

மேல்

கொவ்வை (2)

கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/2
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1

மேல்

கொழு (1)

கொழு கொம்பை பிரியின் வளங்கொண்டு உய்யுமோ கணவர் – நீதிநூல்:12 141/2

மேல்

கொழுநர்-தமை (1)

வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர் – நீதிநூல்:44 495/1

மேல்

கொழுநரை (1)

பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ – வெற்றிவேற்கை:1 56/2

மேல்

கொழுநன் (5)

கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால் – நீதிநூல்:12 113/1
கொழுநன் அறியில் உயிர் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம் – நீதிநூல்:13 168/1
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/3
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/3
மேரு ஏன் ஊடி மெலிந்தாள் கொழுநன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/1

மேல்

கொழுநனே (1)

குலமகட்கு தெய்வம் கொழுநனே மன்ற – நீதிநெறிவிளக்கம்:1 26/1

மேல்

கொழுநனை (1)

குலமகட்கு அழகு தன் கொழுநனை பேணுதல் – வெற்றிவேற்கை:1 12/1

மேல்

கொழும் (1)

கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2

மேல்

கொள் (43)

பெரியாரை துணை கொள் – ஆத்திசூடி:1 83/1
ஒத்த இடத்து நித்திரை கொள் – கொன்றைவேந்தன்:1 90/1
செயிர் கொள் வினை குயவனாக செயிர் தீரா – அறநெறிச்சாரம்:1 153/2
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
புல் உயிர் நீங்கு புழு கொள் சவத்தை – நீதிநூல்:10 103/3
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4
இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள்
அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே – நீதிநூல்:19 235/3,4
கட்டம் மேவும் கழகத்தில் வென்று கொள்
ஒட்டம் கையினில் ஒட்டம் அளிக்குமால் – நீதிநூல்:20 242/3,4
வலியினால் இலஞ்சம் கொள் மாந்தர்-பால் சென்று – நீதிநூல்:21 245/1
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள்
புல்லரை குடிகெடுத்து அகன்று போகுமே – நீதிநூல்:24 276/3,4
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3
நிழலினை நம்பி கை கொள் நெடும் குடை நீத்தல் ஒப்பே – நீதிநூல்:30 325/4
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும் – நீதிநூல்:36 362/1
கொள் அரு நீரை கொண்ட குளம் கரைபுரண்டு முன்னம் – நீதிநூல்:36 363/1
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே – நீதிநூல்:43 452/4
முடிவிலான்-பால் கொள் பத்தி முத்தியில் உய்த்திடாதால் – நீதிநூல்:47 556/4
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1
இளி கொள் தீ நெறி ஈன குரவரே – நீதிநூல்:47 584/4
மைந்தரானும் தந்தை கொள் மறுமனை வயிற்றிடை – நீதிநூல்:47 599/2
மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும் – விவேகசிந்தாமணி:1 44/1
மை கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு – ஆத்திசூடிவெண்பா:1 13/1
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள்
புகழாளா புன்னைவன பூபாலனே மிக்க – ஆத்திசூடிவெண்பா:1 36/2,3
கொண்டு அறமே முத்திக்கும் கொள் கருவா கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 71/2
பெரியாரை துணை கொள் – ஆத்திசூடிவெண்பா:1 82/4
மருள் மதி ஆயன் கவி சொல் மாட்சி வரி கொள் உமி-தன்னை – நன்மதிவெண்பா:1 8/2
மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1
அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள்
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/2,3
மிதரா கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல் – நன்மதிவெண்பா:1 104/3
அழித்து ஒன்றை ஆக்குவதும் உண்டோ எனில் கொள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 6/2,3
சிதையா நெஞ்சு கொள் – புதிய-ஆத்திசூடி:1 27/1
ரேகையில் கனி கொள் – புதிய-ஆத்திசூடி:1 94/1
கொள் என்று முன்னோன் கொடுத்தும் ஏன் சத்துருக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/1
கொள் என்று தந்தான் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/2
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/2
மூதுரை கொள் பொய்யாமொழியார் ஏன் நெஞ்சு உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/1
கொள் என நின்று என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/2
கோதுடையது என்றாள் குமரேசா ஆதரம் கொள்
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/2,3
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3

மேல்

கொள்க (4)

நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 76/3
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும் – நன்னெறி:1 3/2
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/3
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/4

மேல்

கொள்கலம்-கொல்லோ (1)

இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/3

மேல்

கொள்கலம்-கொலோ (1)

கொணர்ந்த சட்டம்-கொல் பால் கொள்கலம்-கொலோ – நீதிநூல்:47 585/4

மேல்

கொள்கை (4)

கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ – நல்வழி:1 36/2
கோது ஒரீஇ கொள்கை முதுக்குறைவு நேர் நின்று – நீதிநெறிவிளக்கம்:1 32/2
கொதி நிரை கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே – விவேகசிந்தாமணி:1 5/2
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/3

மேல்

கொள்கையர் (2)

ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/3
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/3

மேல்

கொள்கையே (2)

குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம் – நீதிநூல்:1 1/2
குடி இறை இறையவன் கொள்ளும் கொள்கையே – நீதிநூல்:5 52/4

மேல்

கொள்ப (4)

பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல் – நீதிநெறிவிளக்கம்:1 85/3
பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல் – நீதிநெறிவிளக்கம்:1 85/3
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர் – அறநெறிச்சாரம்:1 43/3
கன்றினால் கொள்ப கறந்து – நன்னெறி:1 3/4

மேல்

கொள்பவர் (1)

வாக்கின் பயன் கொள்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 68/4

மேல்

கொள்வது (5)

தேம்ப தாம் கொள்வது அறிவு – அறநெறிச்சாரம்:1 88/4
நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/4
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ – விவேகசிந்தாமணி:1 102/2
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/4
நீர் கலந்த பாலை அன்னம் நீர் பிரித்து கொள்வது போல் – ஆத்திசூடிவெண்பா:1 36/1

மேல்

கொள்வதே (2)

பெற்றியால் ஆர்த்தி பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம்:1 135/3,4
பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம்:1 137/3,4

மேல்

கொள்வர் (10)

ஈயார் தேட்டை தீயார் கொள்வர் – கொன்றைவேந்தன்:1 4/1
கொற்றவர் நரர்க்கு உழைத்து கூலியாம் இறையை கொள்வர்
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/1,2
இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின் – நீதிநூல்:21 255/1
சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/3
கொள்வர் பழி நாணுவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/4
கொள்வர் பயன் தெரிவார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/4
கொள்வர் பயன் தெரிவார் – முதுமொழிமேல்வைப்பு:1 22/4
கொள்வர் பயன் தெரிவார் – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/4
கொள்வர் பழி நாணுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/4
கொள்வர் பெரியார் பணிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/4

மேல்

கொள்வரே (1)

இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே – நீதிநூல்:31 331/4

மேல்

கொள்வாய் (1)

சிங்கல்_இல் புகழ் கொள்வாய் உன் சிரத்தின் மேல் ஆணை நெஞ்சே – நீதிநூல்:38 380/4

மேல்

கொள்வார் (7)

உள்ளம் உருக உரைத்து பொருள் கொள்வார்
கள்ளரோடு ஒவ்வாரோ தாம் – அறநெறிச்சாரம்:1 98/3,4
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ – நீதிநூல்:26 301/4
பற்பலர் கொள்வார் இந்த பாரினில் உண்மைதானே – விவேகசிந்தாமணி:1 32/4
வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/2
சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள் – ஆத்திசூடிவெண்பா:1 36/2
ஒண் பொருள் கொள்வார் பிறர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/4

மேல்

கொள்வாரும் (1)

கொள்வாரும் கள்வரும் நேர் – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/4

மேல்

கொள்வாரொடு (1)

குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/3

மேல்

கொள்வான் (7)

நகை ஒன்றே நன்பயனா கொள்வான் பயம் இன்று – நீதிநெறிவிளக்கம்:1 72/2
நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான் போல – அறநெறிச்சாரம்:1 41/1
கொடுத்து உய்யப்போமாறு கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 175/1
கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 184/1
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/3
கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன் – நன்னெறி:1 30/1
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி – ஆத்திசூடிவெண்பா:1 59/1

மேல்

கொள்வானும் (1)

கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன் – அறநெறிச்சாரம்:1 185/1

மேல்

கொள்விலை (1)

கொள்விலை ஏன் சொன்னார் குமரேசா உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/2

மேல்

கொள்வு (1)

அள்ளி கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/4

மேல்

கொள்வேம் (1)

பேணி கொள்வேம் என்னும் நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/4

மேல்

கொள்வோம் (1)

பேணி கொள்வோம் என்னும் நோக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/4

மேல்

கொள்வோர் (1)

தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை – நீதிநூல்:13 171/3

மேல்

கொள்வோற்கு (1)

கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மா நிதியம் – நீதிநெறிவிளக்கம்:1 28/3

மேல்

கொள்ள (46)

கொள்ள கிடையா குவலயத்தில் வெள்ள – நல்வழி:1 6/2
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ள
பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறனல்ல – நீதிநெறிவிளக்கம்:1 69/1,2
குறை கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா – அறநெறிச்சாரம்:1 25/1
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள
மேதினியில் தம் இனத்தை மேவுதலால் நீதிநெறி – ஆத்திசூடிவெண்பா:1 15/1,2
கொள்ள நின்றது என்னே குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/2
கொள்ள நின்றது இன்பம் குமரேசா உள்ளது என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/2
கொள்ள விரும்பா குசேலரிடம் செல்வம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/1
கொள்ள வந்தது என்னே குமரேசா உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/2
கொள்ள மகிழ்ந்தான் ஏன் குமரேசா எள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/2
கொள்ள நின்றது என்னே குமரேசா எள்ளல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/2
கொள்ள நின்றான் இன்றும் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/2
கொள்ள வந்தான் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/2
கொள்ள உயர்ந்தார் ஏன் குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/2
கொள்ள இழிந்தான் குமரேசா உள்ள எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/2
கொள்ள நின்றார் இன்பம் குமரேசா துள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/2
கொள்ள மொழிந்தான் குமரேசா உள்ளவர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/2
கொள்ள வினை செய்தான் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா தள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/2
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா எள்ளலுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/2
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தள்ளரிய – திருக்குறள்குமரேசவெண்பா:60 592/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா எள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/2
கொள்ள நின்றார் சீர் ஏன் குமரேசா தள்ளா – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/2
கொள்ள மொழிந்தார் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா துள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/2
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/2
கொள்ள நின்றார் தேவா குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/2
கொள்ள நின்றான் அல்லல் குமரேசா உள்ளி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/2
கொள்ள நின்றது இன்பு ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/2
கொள்ள அஞ்சி நின்றான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/2
கொள்ள நின்றான் வேறு குமரேசா கள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/2
கொள்ள இழிந்தான் குமரேசா எள்ளலுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/2
கொள்ள நின்றான் தீது ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/2
கொள்ள சிரித்தார் குமரேசா விள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/2
கொள்ள முயன்றான் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/2
கொள்ள வந்த போது ஏன் குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/2
கொள்ள புரந்தான் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/2
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா மெள்ள வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/2
கொள்ள மொழிந்தாள் குமரேசா எள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/2
கொள்ள நின்றாள் என்னே குமரேசா கள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/2
கொள்ள அணைந்தாள் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/2
கொள்ள விரைந்தான் குமரேசா அள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/2
கொள்ள விரைந்தாள் குமரேசா தள்ளியே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/2

மேல்

கொள்ளல் (4)

வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல்
சீரியரை இகழ்தல் பிறர் மீது ஒருவன் சொலும் பழியை செவியில் கோடல் – நீதிநூல்:16 203/3,4
சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/2
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 85/4
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/2

மேல்

கொள்ளவில்லை (18)

கொள்ளவில்லை துன்பம் குமரேசா உள்ளி ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/2
கொள்ளவில்லை கோபம் குமரேசா துள்ளி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/2
கொள்ளவில்லை பெண்ணை குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/2
கொள்ளவில்லை நாட்டை குமரேசா எள்ளுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/2
கொள்ளவில்லை என்னே குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/2
கொள்ளவில்லை இன்பம் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/2
கொள்ளவில்லை கோபம் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/2
கொள்ளவில்லை ஔவை குமரேசா உள்ளுணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/2
கொள்ளவில்லை நோய் ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/2
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/2
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/2
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/2
கொள்ளவில்லை துன்பம் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/2
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/2
கொள்ளவில்லை மேலா குமரேசா உள்ளா – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/2
கொள்ளவில்லை மன்னன் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/2
கொள்ளவில்லை என்னே குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/2
கொள்ளவில்லை என்னே குமரேசா உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/2

மேல்

கொள்ளவும் (1)

கொள்ளவும் ஏன் தந்தான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/2

மேல்

கொள்ளற்க (5)

சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/3,4
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/3,4
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/3,4

மேல்

கொள்ளா (5)

கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளா சீடன் – விவேகசிந்தாமணி:1 1/3
கொடாதது கொள்ளா வதம் – அருங்கலச்செப்பு:1 71/2
ஓது புகழ் கொள்ளா உலகன் இளவெளிமான் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/1
கோது_இல் அறிவோரை கொள்ளா கயமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/1
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/3

மேல்

கொள்ளாக்கடை (1)

தாம் காதல் கொள்ளாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/4

மேல்

கொள்ளாத (4)

கொண்ட பொறி கொண்டு ஒன்றும் கொள்ளாத நம்மாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/1
கொள்ளாத கொள்ளாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/4
கொள்ளாத நீத்தார் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/2
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/3

மேல்

கொள்ளாதது (4)

கொள்ளாதது என்னே குமரேசா தள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/2
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/2
கொள்ளாதது என்னே குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/2
கொள்ளாதது என்னே குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/2

மேல்

கொள்ளாதவாறு (1)

யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய – அறநெறிச்சாரம்:1 182/2

மேல்

கொள்ளாதாம் (1)

கையாறா கொள்ளாதாம் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/4

மேல்

கொள்ளாதான் (1)

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/3

மேல்

கொள்ளாது (10)

தினல் பொருட்டால் கொள்ளாது உலகு எனின் யாரும் – முதுமொழிமேல்வைப்பு:1 41/3
கொள்ளாது ஏன் ஈந்தான் குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/2
கொள்ளாது இகழ்ந்தாள் குமரேசா கொள்ளுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/2
கொள்ளாத கொள்ளாது உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/4
கொள்ளாது ஏன் நின்றான் குமரேசா உள்ளது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/2
கொள்ளாது நீத்தான் குமரேசா உள்ளுணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/2
கொள்ளாது நீத்தான் குமரேசா வெள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/2
கொள்ளாது இகழ்ந்தார் குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/2
கொள்ளாது இருந்தார் குமரேசா நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/2
கொள்ளாது நின்றார் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/2

மேல்

கொள்ளாது-மன்னோ (1)

நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/3

மேல்

கொள்ளாநின்றார் (1)

கோள் விற்ப கொள்ளாநின்றார் – அறநெறிச்சாரம்:1 62/4

மேல்

கொள்ளாமல் (1)

கொள்ளாமல் நீத்தான் குமரேசா உள் உணர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/2

மேல்

கொள்ளாமை (1)

கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும் – அருங்கலச்செப்பு:1 71/1

மேல்

கொள்ளார் (8)

கிழமை பிறிது ஒன்றும் கொள்ளார் வெகுளின் மன் – நீதிநெறிவிளக்கம்:1 46/2
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார் – நீதிநெறிவிளக்கம்:1 52/3,4
ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார்
ஏவ தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே – நீதிநூல்:7 67/3,4
கொள்ளார் அறிவுடை யார் – முதுமொழிமேல்வைப்பு:1 70/4
கொள்ளார் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/4
கொஞ்சமும் கொள்ளார் ஏன் குமரேசா நெஞ்சில் – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/2
கொள்ளார் துன்பு என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/2
ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/1

மேல்

கொள்ளான் (3)

கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/2
கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/2
கொள்ளான் வெறுத்தான் குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/2

மேல்

கொள்ளி (2)

கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள – அறநெறிச்சாரம்:1 81/2
கொள்ளி என நின்று ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/2

மேல்

கொள்ளியால் (1)

அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினை சொறிதலும் தகிக்கும் தீயினை – நீதிநூல்:13 163/2,3

மேல்

கொள்ளின் (1)

தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் அவர் – நன்னெறி:1 3/1

மேல்

கொள்ளுகின்ற (1)

கொள்ளாது இகழ்ந்தாள் குமரேசா கொள்ளுகின்ற
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/2,3

மேல்

கொள்ளுங்கால் (1)

கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம் – அறநெறிச்சாரம்:1 115/2

மேல்

கொள்ளுண்டு (1)

கொள்ளுண்டு மாய்ந்தாள் குமரேசா தள்ளுண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/2

மேல்

கொள்ளும் (19)

குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்கு கற்றா – நீதிநெறிவிளக்கம்:1 28/1
குலம் விற்று கொள்ளும் வெறுக்கையும் வாய்மை – நீதிநெறிவிளக்கம்:1 61/1
நலம் விற்று கொள்ளும் திருவும் தவம் விற்று ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 61/2
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல் – அறநெறிச்சாரம்:1 67/3
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை – அறநெறிச்சாரம்:1 182/3
குடி இறை இறையவன் கொள்ளும் கொள்கையே – நீதிநூல்:5 52/4
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/2
கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன் – நன்னெறி:1 30/1
குத்தி கொள்ளும் தண்டுலம் வெண்காக இனம் – நன்மதிவெண்பா:1 8/3
கொள்ளவில்லை பெண்ணை குமரேசா கொள்ளும்
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/2,3
கொள்ள வந்தான் என்னே குமரேசா கொள்ளும்
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/2,3
கொள்ளும் மடி கண்டு ஏன் குமரேசா உள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/2
கொள்ளார் துன்பு என்னே குமரேசா கொள்ளும்
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/2,3
கொள்ள நின்றார் என்னே குமரேசா கொள்ளும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/2,3
கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும்
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/2,3
கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும்
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/2,3
நின்றான் என்னே குமரேசா கொள்ளும்
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/2,3
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/3

மேல்

கொள்ளுமா (1)

கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மா நிதியம் – நீதிநெறிவிளக்கம்:1 28/3

மேல்

கொள்ளுவர் (1)

களியினோடு அரும் துயரமும் கொள்ளுவர் கலந்தே – நீதிநூல்:42 439/4

மேல்

கொள்ளேல் (3)

தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல் – நன்மதிவெண்பா:1 4/2
கொள்ளேல் கொடியோர்-தம் கூட்டுறவு கொண்ட புகழ் – நன்மதிவெண்பா:1 34/1
உள்ள பொருள் கொள்ளேல் ஒன்னாரும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 61/3

மேல்

கொள்ளை (4)

கொள்ளை விரும்பேல் – ஆத்திசூடி:1 41/1
சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே – நீதிநூல்:21 255/4
பேதைமையா கொள்ளை விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 41/4
குறைவு நிறைகோடல் கொள்ளை கவர்தல் – அருங்கலச்செப்பு:1 72/1

மேல்

கொள்ளைகொண்டார் (1)

கொள்ளைகொண்டார் என்னே குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/2

மேல்

கொள்ளைகொண்டாள்-தனை (1)

திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1

மேல்

கொள்ளைகொள்ள (1)

கொள்ளைகொள்ள தந்தான் குமரேசா தள்ளி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/2

மேல்

கொள்ளைநோய் (3)

கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/2
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா உள்ளமுற – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/2

மேல்

கொள்ளையாட (1)

கொட்டமிட்டே உத்தரத்தில் கோ கொள்ளையாட வந்து – ஆத்திசூடிவெண்பா:1 41/1

மேல்

கொள்ளையாம் (1)

அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2

மேல்

கொள (6)

இன்று கொளல்-பால நாளை கொள பொறான் – நீதிநெறிவிளக்கம்:1 29/1
கொற்றம் கொள கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/4
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு – விவேகசிந்தாமணி:1 131/1
கொற்றம் கொள கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/4
வள்ளல் வழுதி கொள மாண்புற்றும் ஏன் மருதர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/1
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/3

மேல்

கொளப்பட்டேம் (1)

கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/3

மேல்

கொளப்படுவது (1)

பேடு கொளப்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 23/4

மேல்

கொளல் (33)

புணர் முலை போகம் கொளல் – நீதிநெறிவிளக்கம்:1 35/4
விட்டாரை அல்லால் கொளல் வேண்டா விட்டார் – அறநெறிச்சாரம்:1 95/2
நூல் இன்றி கோட்டி கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/4
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/4
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/4
இல்லாண்மை ஆக்கி கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/4
பேணி தமரா கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/4
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/4
பெற்றியார் பேணி கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 77/4
பேணி தமரா கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 78/4
வான் சுதை வண்ணம் கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 113/4
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/3
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/3
வினைபடு பாலால் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/4
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/4
பெற்றியார் பேணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/4
பேணி தமரா கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/4
மிகை நாடி மிக்க கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/4
இழைத்து இருந்து எண்ணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/4
ஒற்றினால் ஒற்றி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/4
உள் அறிவான் உள்ளம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/4
ஒட்டாரை ஒட்டி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/4
தெய்வத்தோடு ஒப்ப கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/4
யாது கொடுத்தும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/4
வான் சுதை வண்ணம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/4
அல்லார் முன் கோட்டி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/4
மிக்காருள் மிக்க கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/4
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/4
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3
மெய் அறியாமை கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/4
துலை அல்லார்-கண்ணும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/4
இல் ஆண்மை ஆக்கி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/4

மேல்

கொளல்-பால (1)

இன்று கொளல்-பால நாளை கொள பொறான் – நீதிநெறிவிளக்கம்:1 29/1

மேல்

கொளலாம் (3)

மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும் – விவேகசிந்தாமணி:1 85/3
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 85/4

மேல்

கொளலின் (1)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3

மேல்

கொளலும் (1)

மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பி – நீதிநெறிவிளக்கம்:1 28/2

மேல்

கொளவே (1)

எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1

மேல்

கொளற்கு (1)

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/3

மேல்

கொளாது (1)

சேர்ந்து அனலன் சொல்லியும் பின் தேர்ந்து கொளாது ஏன் வசு முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/1

மேல்

கொளாரால் (1)

உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால் – நீதிநூல்:47 549/4

மேல்

கொளின் (4)

தம்பாடு தம்மின் கொளின் – நீதிநெறிவிளக்கம்:1 17/4
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/3
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/3
அடையாவாம் ஆயம் கொளின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/4

மேல்

கொளினும் (3)

தினமும் விரேசனம் கொளினும் ஓயாமல் மலமாரி திரளா பெய்யும் – நீதிநூல்:41 421/1
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/3

மேல்

கொளுந்தும் (1)

கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்தும்
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்ப – நீதிநெறிவிளக்கம்:1 58/2,3

மேல்

கொளும் (2)

கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும்
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 82/1,2
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின் – நீதிநூல்:26 297/1

மேல்

கொளுவோர் (1)

மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே – நீதிநூல்:39 393/3

மேல்

கொளேல் (1)

பீளை கண்ணில் கொளேல் – இளையார்-ஆத்திசூடி:1 65/1

மேல்

கொற்கையாளி (1)

கொற்கையாளி குலசேகரன் புகல் – வெற்றிவேற்கை:0 2/2

மேல்

கொற்ற (12)

கொற்ற விராடன் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 42/2
கொற்ற சனகன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/2
கொற்ற தவம் செய்யும் கோசிகர் ஏன் வேள்வி முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/1
கொற்ற விசயை குமரேசா முற்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/2
கொற்ற நகுடன் குமரேசா பெற்ற பெரும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/2
கொற்ற நளன் விட்டான் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/2
கொற்ற இராமன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/2
கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/1
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/1
கொற்ற நெடும் சேரன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/2
கொற்ற இராமன் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/2
கொற்ற சகுந்தன் ஏன் கோசிகரை பேணாத – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/1

மேல்

கொற்றம் (8)

கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ – நீதிநூல்:26 301/4
கொற்றம் கொள கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/4
கொற்றம் மிகு மெய்யார் குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/2
கொற்றம் குடியார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/2
கொற்றம் இன்றி நொந்தான் குமரேசா சுற்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/2
கொற்றம் கொள கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/4
கொற்றம் மிகு வேல் கை குமரேசா உற்று உணர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/2
கொற்றம் அற்று மாண்டான் குமரேசா குற்றம் மிக்க – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/2

மேல்

கொற்றமும் (1)

கொற்றமும் ஏன் பெற்றார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/2

மேல்

கொற்றமுற்ற (1)

கொற்றமுற்ற பத்ரகிரி கோன் வாழ்க்கை இல்லாளால் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/1

மேல்

கொற்றமுற்றது (3)

கொற்றமுற்றது ஏன் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/2
கொற்றமுற்றது என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/2
கொற்றமுற்றது என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/2

மேல்

கொற்றமுற்றார் (1)

கொற்றமுற்றார் என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:40 391/2

மேல்

கொற்றமுற்றான் (5)

கொற்றமுற்றான் என்னே குமரேசா வற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/2
கொற்றமுற்றான் கோன் ஏன் குமரேசா சுற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/2

மேல்

கொற்றமுற்று (5)

கொற்றமுற்று நின்றான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/2
கொற்றமுற்று ஏன் நின்றான் குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/2
கொற்றமுற்று நின்றார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/2
கொற்றமுற்று நின்றான் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/2
கொற்றமுற்று நின்றான் குமரேசா வெற்றியுறு – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/2

மேல்

கொற்றமுற (4)

கொற்றமுற தந்தான் குமரேசா உற்று ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/2
கொற்றமுற கொண்டான் குமரேசா உற்று அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/2
கொற்றமுற செய்தான் குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/2
கொற்றமுற செய்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/2

மேல்

கொற்றமுறா (1)

கொற்றமுறா கட்டியன் ஏன் கோன் பொருளை வெஃகியதால் – திருக்குறள்குமரேசவெண்பா:18 171/1

மேல்

கொற்றவர் (1)

கொற்றவர் நரர்க்கு உழைத்து கூலியாம் இறையை கொள்வர் – நீதிநூல்:14 180/1

மேல்

கொற்றவன் (9)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி – கொன்றைவேந்தன்:1 23/1
கொற்றவன் முன் உன் கங்கை_கோத்திரத்தான் வெற்றி புனை – ஆத்திசூடிவெண்பா:1 46/2
கொற்றவன் ஏன் தாழ்ந்தான் குமரேசா பற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/2
கொற்றவன் இல் வந்தார் குமரேசா மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/2
குன்றா நிமித்திகனை கொற்றவன் ஏன் கூர்ந்து அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/1
கொற்றவன் ஏன் விட்டான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/2
கொற்றவன் ஏன் கொண்டான் குமரேசா முற்றாத – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/2
கொற்றவன் பின் போனான் குமரேசா பற்றி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/2
கொற்றவன் ஏன் நொந்தான் குமரேசா பெற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/2

மேல்

கொற்றவன்-தன்பாலும் (1)

கொண்ட மனையாளிடத்தும் கொற்றவன்-தன்பாலும்
அண்டர் தொழும் தேவிடத்தும் ஆன்மாவை கண்ட – நன்மதிவெண்பா:1 69/1,2

மேல்

கொற்றவன்-பால் (1)

கொற்றவன்-பால் நின்றான் குமரேசா ஒற்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/2

மேல்

கொற்றவனாய் (1)

கொற்றவனாய் நின்றான் குமரேசா பற்று உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/2

மேல்

கொற்றவனை (3)

கொற்றவனை போற்றி குறையிரந்து பல் வரமும் – நீதிநூல்:47 571/4
கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/2
கொற்றவனை என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/2

மேல்

கொற்றவனோடு (1)

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் – உலகநீதி:1 4/5

மேல்

கொற்றவா (1)

குன்றம் போல் புன்னைவன கொற்றவா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 52/3

மேல்

கொற்றவை (1)

கொற்றவை முன் சொன்னார் குமரேசா பற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/2

மேல்

கொன் (3)

கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல – நீதிநூல்:47 531/2
கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇ சுவேத – நீதிநூல்:47 535/1
கொன் படைகள் நீறு ஆக கோசிகனார் சாபத்தால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/1

மேல்

கொன்ற (8)

புருடனை கொன்ற பூவையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/3
நல் குடியை காத்த நகுலனை முன் கொன்ற மறை – நீதிவெண்பா:1 16/3
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 23/4
வாள் புலி போல் பாய்ந்து கொன்ற வல்வினை ஏன் சேரவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/1
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/4
கொன்ற மழுவோனை கொல்லாமல் ஏன் பொறுத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:16 155/1
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/2
கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/1

மேல்

கொன்றது (5)

வேதையுற கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம் – நீதிநூல்:43 457/3
குற்று ஒருவர் கூறை கொண்டு கொன்றது இம்மையே கூடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/1
கொன்றது ஒரு வேந்தை குரங்கு – நீதிவெண்பா:1 3/4
கொன்றது என்னே அஞ்சி குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/2
கொன்றது போலும் நிரப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/4

மேல்

கொன்றார் (1)

கொன்றார் முன் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/2

மேல்

கொன்றார்க்கும் (2)

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 23/3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/3

மேல்

கொன்றால் (2)

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/1
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/2

மேல்

கொன்றான் (7)

இன் உயிரை கொன்றான் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/2
கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான்
நல்லவன்-தனக்கு செய்த நலமது மிக்கது ஆகும் – விவேகசிந்தாமணி:1 95/2,3
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 38/2
கொன்றான் முன் சங்கமனை கோவலனாய் வந்த பின்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/1
கூசாது ஏன் கொன்றான் குமரேசா பேசாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/2
கோது அற முன் கொன்றான் குமரேசா தீது அறவே – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/2
கூர்த்திடும் முன் கொன்றான் குமரேசா ஆர்த்துள் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/2

மேல்

கொன்றானும் (1)

பெண்டிரை பேதுற்று கொன்றானும் பண்டிதனாய் – அறநெறிச்சாரம்:1 62/2

மேல்

கொன்றிட (4)

சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால் – நீதிநூல்:18 224/3,4
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/3
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே – விவேகசிந்தாமணி:1 116/4
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3

மேல்

கொன்று (31)

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை – கொன்றைவேந்தன்:1 58/1
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம் – நீதிநெறிவிளக்கம்:1 2/2
குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்கு கற்றா – நீதிநெறிவிளக்கம்:1 28/1
மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பி – நீதிநெறிவிளக்கம்:1 28/2
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று
தீவினை கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2,3
கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து – அறநெறிச்சாரம்:1 101/1
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/4
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/3
குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/3
எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு – நீதிநூல்:45 520/1
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/3
முன்னனை கொன்று பின்னனை புரந்த முது பகை அவன் பிதா உறாமல் – விவேகசிந்தாமணி:1 126/3
கன்னனை கொன்று விசயனை காத்த கவத்துவ இராமகிருட்டிணனே – விவேகசிந்தாமணி:1 126/4
கொன்று அன்ன இன்னா குறித்து இயற்றும் வன்தொழிலோர் – நன்மதிவெண்பா:1 16/2
வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரை கொன்று தின்னா – முதுமொழிமேல்வைப்பு:1 43/1
இரணியனை கொன்று இருக்க எண்ணினவர் கேடும் – முதுமொழிமேல்வைப்பு:1 51/1
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/3
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/2
கொன்று சிதைத்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/2
கொன்று ஊனை தின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/2
கொன்று இழிந்த வேடன் ஏன் கொல்லாமையால் உயர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/1
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/1
கொன்று ஆகும் ஆக்கம் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/4
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/4
கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/1
குன்றி மிக நொந்தார் குமரேசா கொன்று இயலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/2
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/3
கொன்று வந்து நின்றாய் குமரேசா மன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/2
கொன்று நின்றான் என்னே குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/2
கொன்று தொலைத்தான் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/2
கொன்று அழித்தான் முன்னே குமரேசா கன்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/2

மேல்

கொன்றும் (2)

அன்று குணன் உய்ந்தான் அந்தணனை கொன்றும் அரன் – முதுமொழிமேல்வைப்பு:1 23/1
முப்புரங்கள் கொன்றும் அரன் மூவர்க்கு அருளியதை – முதுமொழிமேல்வைப்பு:1 149/1

மேல்

கொன்றை (4)

&2 கொன்றை வேந்தன் – ஔவையார் – கொன்றைவேந்தன்:1 109/2
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை – கொன்றைவேந்தன்:0 1/1
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/2
தூதுசென்ற கொன்றை தொடையலார் போலவே – முதுமொழிமேல்வைப்பு:1 110/2
கொன்றை முடி சாய்த்தும் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/2

மேல்

கொன்றோன் (1)

கூடல் சேர் கோவலனை கொன்றோன் இராகுலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/1

மேல்

கொன்னே (19)

நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று – நீதிநெறிவிளக்கம்:1 66/2,3
சொல்வன்மை உண்டு எனில் கொன்னே விடுத்து ஒழிதல் – நீதிநெறிவிளக்கம்:1 68/1
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/4
கொன்னே மடிந்தான் குமரேசா அன்னோ – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/2
கொன்னே இழந்தான் குமரேசா அன்னோ – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/2
கொன்னே இழிந்தான் குமரேசா உன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/2
கொன்னே அழிந்தான் குமரேசா முன்னாக – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/2
கொன்னே பின் நொந்தார் குமரேசா உன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/2
கொன்னே இழிந்தான் குமரேசா மன்னிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/2
கொன்னே இழிந்தான் குமரேசா துன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/2
கொன்னே விடுத்தான் குமரேசா முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:64 640/2
கொன்னே பொறுத்தான் குமரேசா முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/2
கொன்னே அழிந்தான் குமரேசா துன்ன அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/2
கொன்னே மடிந்தான் குமரேசா உன்னி மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/2
கொன்னே முனிந்தாள் குமரேசா மன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/2
கொன்னே அழுதாள் குமரேசா முன் நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/2
கொன்னே உளைந்தாள் குமரேசா மன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/2
கொன்னே ஈது என்னே குமரேசா முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/2
கொன்னே அழுதாள் குமரேசா மன்னிய – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/2

மேல்