நா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 19
நாக 2
நாகத்தின் 1
நாகம் 8
நாகமின் 1
நாகர் 1
நாகரிகம் 2
நாகன் 2
நாகனார் 1
நாகனை 1
நாச 1
நாசம் 6
நாசமாக்குதல் 1
நாசமாம் 3
நாசமாய் 1
நாசமும் 1
நாசிகாபரணம் 1
நாஞ்சிலான் 1
நாட்ட 2
நாட்டப்படும் 1
நாட்டம் 1
நாட்டமுடன் 2
நாட்டல் 1
நாட்டார் 3
நாட்டி 2
நாட்டிடு 1
நாட்டில் 6
நாட்டிற்கு 2
நாட்டின் 4
நாட்டினர் 1
நாட்டு 10
நாட்டும் 1
நாட்டுமிடத்து 1
நாட்டுவோன் 1
நாட்டுள்ளும் 1
நாட்டை 3
நாட 3
நாடகத்தில் 1
நாடர் 1
நாடல் 2
நாடலும் 1
நாடா 2
நாடாது 1
நாடாமல் 2
நாடாமை 1
நாடாய் 2
நாடாரே 1
நாடி 75
நாடிக்கொள் 1
நாடிய 2
நாடியே 5
நாடில் 1
நாடின் 1
நாடினள் 1
நாடீர் 1
நாடு 39
நாடுக 1
நாடுகின்ற 1
நாடுங்கால் 3
நாடுதல் 1
நாடும் 12
நாடுமோ 1
நாடெங்கும் 1
நாடேல் 1
நாண் 36
நாண 6
நாணம் 3
நாணமும் 1
நாணல் 1
நாணா 1
நாணாக 1
நாணாது 1
நாணாமல் 2
நாணாமை 1
நாணார் 2
நாணார்-கொல் 3
நாணால் 4
நாணான் 1
நாணி 6
நாணியது 1
நாணின்மை 1
நாணின 1
நாணினார் 1
நாணினை 2
நாணு 8
நாணுக்கு 1
நாணுடைமை 4
நாணுடைமையால் 1
நாணுதல் 1
நாணுபவர் 1
நாணும் 11
நாணுவார் 3
நாணுவானை 2
நாணொடு 3
நாணோடு 1
நாத்திகம் 1
நாத 4
நாதர் 3
நாதன் 5
நாதன்-பால் 1
நாதனுடன் 1
நாதனே 8
நாதனை 4
நாதா 26
நாந்தகன் 1
நாநலத்தை 1
நாநலம் 1
நாப்பண் 1
நாம் 37
நாம 2
நாமத்தை 1
நாமம் 4
நாமமே 2
நாய் 14
நாய்-தனக்கு 1
நாய்க்கும் 1
நாயகமே 1
நாயகன் 1
நாயகனே 1
நாயகனை 3
நாயதனை 1
நாயால் 1
நாயின் 3
நாயினும் 1
நாயும் 2
நாயை 1
நார் 3
நார்கள் 1
நார்முடியன் 1
நாரணன் 1
நாரதர் 2
நாரிகள் 1
நாரியே 1
நாரின்மை 1
நாரை 1
நாரொடு 1
நால் 13
நால்வர் 4
நால்வரேயோ 1
நாலும் 1
நாவரசர்-பால் 1
நாவலரும் 1
நாவாய் 1
நாவாய்-தன்னை 1
நாவாயும் 1
நாவி 1
நாவிதர் 1
நாவிதன்-தன் 1
நாவிதனுக்கு 1
நாவிதனை 1
நாவில் 2
நாவிற்கு 5
நாவின் 4
நாவினன் 1
நாவினால் 1
நாவினை 1
நாவும் 2
நாவே 2
நாவை 1
நாவையே 1
நாழி 6
நாள் 79
நாள்-தொறும் 8
நாள்-தோறும் 5
நாள்-வாயும் 1
நாள்_மலரா 1
நாளல்லா 1
நாளா 2
நாளாம் 2
நாளாயினி 1
நாளில் 2
நாளினில் 2
நாளுக்கு 1
நாளும் 24
நாளும்தான் 1
நாளுமே 1
நாளே 4
நாளேம் 1
நாளை 8
நாளைக்கு 1
நாளையும் 1
நாளையே 2
நாற்கதியில் 1
நாற்காலி 1
நாற்பத்துநான்கு 1
நாற்பதும் 1
நாற்பால் 1
நாற்றத்தவேனும் 1
நாற்றம் 12
நாறா 1
நாறி 1
நாறிடும் 1
நாறு 1
நாறும் 5
நான் 22
நான்காம் 2
நான்கின் 2
நான்கு 8
நான்கும் 20
நான்கே 1
நான்மறை 2
நான்மறைகள் 1
நான்முகன் 3
நான்மையும் 1
நான்றுகொள் 1
நானம் 1
நானிலத்தில் 1
நானிலத்து 1
நானிலம் 1
நானே 1

நா (19)

வாய் பறையாகவும் நா கடிப்பாகவும் – வெற்றிவேற்கை:1 72/1
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2
நல்லன ஆகாவாம் நா இன்புற நக்கி – நீதிநெறிவிளக்கம்:1 74/3
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும் – அறநெறிச்சாரம்:1 103/1
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல் – அறநெறிச்சாரம்:1 202/2
நின்று துதிப்பதாம் நா – அறநெறிச்சாரம்:1 202/4
உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல – அறநெறிச்சாரம்:1 204/3
நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு – நீதிநூல்:15 194/1
மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி – நீதிநூல்:26 294/2
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/3
நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/4
காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2
சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/2
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/3
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர் – நீதிவெண்பா:1 5/1,2
நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி – நீதிவெண்பா:1 17/2
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/3
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/3
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/3

மேல்

நாக (2)

நாடி சிறை கருடன் நாக கொடும் கணையை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/1
உத்தங்கன் ஓலை ஒளித்த நாக குலங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/1

மேல்

நாகத்தின் (1)

விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை – விவேகசிந்தாமணி:1 87/2

மேல்

நாகம் (8)

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/1
நாகம் உயிர்ப்ப கெடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/4
நாகம் உயிர்ப்ப கெடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/4
கொண்டு விண் படர் கருடன் வாய் கொடு வரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை – விவேகசிந்தாமணி:1 87/1,2
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/2
உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம்
சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க – விவேகசிந்தாமணி:1 100/1,2
நாகம் உயிர்ப்ப கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 120/4
நாகம் உயிர்ப்ப கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/4

மேல்

நாகமின் (1)

சொரிகின்ற நாகமின் சோற்றினில் ஏறி தொடர்ந்து வர – விவேகசிந்தாமணி:1 130/3

மேல்

நாகர் (1)

நாடி புருகுச்சன் நாகர் மேல் செல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/1

மேல்

நாகரிகம் (2)

நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 70/2
நாகரிகம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/4

மேல்

நாகன் (2)

குன்றினன் ஏன் நாகன் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/2
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/1

மேல்

நாகனார் (1)

தேர்ந்து வளவன் திறன் அறிந்து நாகனார்
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/1,2

மேல்

நாகனை (1)

கொல்லாத சாதுவனை கூர் சாரன் நாகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/1

மேல்

நாச (1)

நளனையும் அலைவுசெய் நாச சூதுதான் – நீதிநூல்:20 240/2

மேல்

நாசம் (6)

நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில் – நல்வழி:1 36/1
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/3
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம் – விவேகசிந்தாமணி:1 45/4
நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவரே – நீதிவெண்பா:1 68/3
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும் நூல் இழந்த – நீதிவெண்பா:1 84/2

மேல்

நாசமாக்குதல் (1)

நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை – நீதிநூல்:46 521/3

மேல்

நாசமாம் (3)

அத்தமும் நாசமாம் அவிழ்தம் இன்மையால் – நீதிநூல்:19 228/3
நாசமாம் காலமே நண்ணும் முன் இறகு – நீதிநூல்:30 327/1
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும் – நீதிநூல்:36 362/1

மேல்

நாசமாய் (1)

நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/4

மேல்

நாசமும் (1)

அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும்
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம் – விவேகசிந்தாமணி:1 55/3,4

மேல்

நாசிகாபரணம் (1)

நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/2

மேல்

நாஞ்சிலான் (1)

வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/1

மேல்

நாட்ட (2)

தருமம்-தனை நாட்ட வந்தோன் குறை தான் உளானேல் – நீதிநூல்:7 66/3
இயல்பு உளி கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/3,4

மேல்

நாட்டப்படும் (1)

நல்லவரால் நாட்டப்படும் – அறநெறிச்சாரம்:1 63/4

மேல்

நாட்டம் (1)

நாட்டம் இன்றி ஒளி எ பயனை நல்கும் மனையில் – நீதிநூல்:6 56/1

மேல்

நாட்டமுடன் (2)

கூட்டினன் ஏன் பாரி குமரேசா நாட்டமுடன்
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/2,3
கோட்டிகொண்டு நின்றான் குமரேசா நாட்டமுடன்
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/2,3

மேல்

நாட்டல் (1)

நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு – அறநெறிச்சாரம்:1 3/3,4

மேல்

நாட்டார் (3)

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேர் உலகில் – நல்வழி:1 18/1
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்து கோத்திரத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 21/1
மன்னவனுக்கு உன் நாட்டார் வந்து முடிசூட்ட – ஆத்திசூடிவெண்பா:1 24/1

மேல்

நாட்டி (2)

நாட்டி இவ் ஆறும் உரைப்பரே நன்னெறியை – அறநெறிச்சாரம்:1 38/3
தோட்டு அலர் நீர் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/2

மேல்

நாட்டிடு (1)

அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/2

மேல்

நாட்டில் (6)

நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2
நாரியே கண் பிழை நாட்டில் இல்லையோ – விவேகசிந்தாமணி:1 34/2
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
கூட்டினர் அப்பூதி குமரேசா நாட்டில்
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/2,3
கூட்டியது ஏன் இன்பம் குமரேசா நாட்டில்
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/2,3
கோட்டிகொண்டு ஏன் தாழ்ந்தார் குமரேசா நாட்டில்
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/2,3

மேல்

நாட்டிற்கு (2)

வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/4
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/4

மேல்

நாட்டின் (4)

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே – வெற்றிவேற்கை:1 63/1,2
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின்
சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரை தாங்குவாயே – நீதிநூல்:8 83/3,4
நாட்டின் பகை தொலை – இளையார்-ஆத்திசூடி:1 52/1
நாடு என்ப நாட்டின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/4

மேல்

நாட்டினர் (1)

நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/1

மேல்

நாட்டு (10)

நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்து – அறநெறிச்சாரம்:1 26/3
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும் – அறநெறிச்சாரம்:1 216/3
வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச – நீதிநூல்:7 68/3
நன்மதியே வீயும் என நாட்டு – நன்மதிவெண்பா:1 22/4
நாட்டு கணக்கன் கணக்கன் நம்பின் இறப்பு அனைய – நன்மதிவெண்பா:1 29/1
நாட்டு புகழ் குன்றி நவையுறுவன் கோட்டம் இலா – நன்மதிவெண்பா:1 73/2
நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு – நன்மதிவெண்பா:1 78/4
கோன் இருந்த நாட்டு ஏன் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/2
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/3

மேல்

நாட்டும் (1)

புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 1/2

மேல்

நாட்டுமிடத்து (1)

நல்லறத்தை நாட்டுமிடத்து – அறநெறிச்சாரம்:1 8/4

மேல்

நாட்டுவோன் (1)

நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ – நீதிநூல்:2 8/4

மேல்

நாட்டுள்ளும் (1)

உள்ளம் அற பெறுகல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார் – அறநெறிச்சாரம்:1 142/3,4

மேல்

நாட்டை (3)

பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ – நீதிநூல்:26 301/1
பெற்ற தன் நாட்டை ஆளான் பிறர் நாட்டை ஆள்வான்-கொல்லோ – நீதிநூல்:26 301/1
கொள்ளவில்லை நாட்டை குமரேசா எள்ளுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/2

மேல்

நாட (3)

எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட
தெரியின் அறமே துணை – அறநெறிச்சாரம்:1 14/3,4
நாட மனம்கொள்ளார் நரர் – நன்மதிவெண்பா:1 50/4
நாட வளம் தரும் நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/4

மேல்

நாடகத்தில் (1)

பொய்யான நாடகத்தில் பதி மனை போல் வேடமுற்றோர் பூண்ட கன்மம் – நீதிநூல்:12 115/1

மேல்

நாடர் (1)

திண்ணமா எண்ணி போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார் – நீதிநூல்:15 193/4

மேல்

நாடல் (2)

நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
நாடல் இலா நட்பதனை நாடலும் நீடு – நன்மதிவெண்பா:1 78/2

மேல்

நாடலும் (1)

நாடல் இலா நட்பதனை நாடலும் நீடு – நன்மதிவெண்பா:1 78/2

மேல்

நாடா (2)

நண்பு என்னும் நாடா சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/4
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/3

மேல்

நாடாது (1)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/3

மேல்

நாடாமல் (2)

நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/1
நாடாமல் பெண் விழைந்து நாணி ஏன் சந்தனு பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/1

மேல்

நாடாமை (1)

நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/3

மேல்

நாடாய் (2)

நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு – அறநெறிச்சாரம்:1 132/4
நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/4

மேல்

நாடாரே (1)

நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு – நீதிவெண்பா:1 92/2

மேல்

நாடி (75)

உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே – அறநெறிச்சாரம்:1 97/3
பொன்றா புகழ் நிறுத்தி போய் பிறந்த ஊர் நாடி
கன்றுடை தாய் போல் வரும் – அறநெறிச்சாரம்:1 149/3,4
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ – அறநெறிச்சாரம்:1 185/3
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி
விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அ பொருள் விளியும் விண் புரக்கும் – நீதிநூல்:12 116/2,3
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல் – நீதிநூல்:39 400/2
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர் – நீதிநூல்:47 560/1
நாடி சிறை கருடன் நாக கொடும் கணையை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/1
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/2,3
சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/2
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3
வாய் நாடி வாய்ப்ப செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/4
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/1
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார் – ஆத்திசூடிவெண்பா:1 81/2
நாடி நிற்கும் என்றார் நயந்து – நீதிவெண்பா:1 47/4
நன்மதியே நாடி நயந்து – நன்மதிவெண்பா:1 1/4
நல்கும் இன்ப இல்லாள் நவிய புரை நாடி
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/1,2
நேசர் குறைவு இன்றி நிற்றலால் நாடி
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – முதுமொழிமேல்வைப்பு:1 20/2,3
சோறு கறி உண்டு தொலைப்பதற்கு நாடி
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 85/2,3
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 91/3
திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/2
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3
வாய் நாடி வாய்ப்ப செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/4
கூடினர் பேரின்பம் குமரேசா நாடி
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/2,3
நாடி நெறிநின்ற நல்ல சனகாதியர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/1
கூடினான் காமம் குமரேசா நாடி
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/2,3
கூடி இருந்தார் குமரேசா நாடி
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/2,3
நாடி மிருகண்டர் நல் சிலதர் மக்களுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/1
கூடி விருந்து ஆனார் குமரேசா நாடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/2
நன்றான நீதிகளை நாடி ஏன் சூதமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/1
நாடி இனிய சொலின் – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/4
கோடாமல் சொன்னான் குமரேசா நாடி
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/2,3
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/3
நாடி சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/1
நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/1
கோடி தொகுத்தும் குமரேசா நாடி
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/2,3
கூடினர் சீர் என்னே குமரேசா நாடி
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/2,3
கோடி நைந்தது என்னே குமரேசா நாடி
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/2,3
நாடி விசயனும் நந்தனும் நல்லாரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/1
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/3
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/3
மிகை நாடி மிக்க கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/4
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/3
விண் தலத்து வேந்தால் வினை நாடி கண்ணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/1
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/3
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/3
வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/1
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3
நாடி புருகுச்சன் நாகர் மேல் செல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/1
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:57 561/3
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1
கோடவில்லை என்னே குமரேசா நாடி நின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/2
நன்று என்று கண்டவுடன் நாடி அருச்சுனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/1
நாடி உணர்ந்தும் நகுலன் முன் சொல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/1
நாடி எவரும் நயப்ப மகதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/1
நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/1
கூடினரை நீத்தான் குமரேசா நாடி
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/2,3
நாடி நின்றும் சாம்பன் நகை வகையார் நட்பினால் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/1
கோடகனை என்னே குமரேசா நாடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/2
கூடி அழிந்தான் குமரேசா நாடி
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/2,3
தேர்ந்து நோய் நாடி திலகவதியார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3
வாய் நாடி வாய்ப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/4
நாடி மமகாரன் நாணுடைமையால் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/1
நாடி குடிதாங்கி நம்பி ஏன் தெய்வ அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/1
நாடி எதிர்நோக்காள் நாணி ஏன் சன்மிட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/1
கொன்னே அழுதாள் குமரேசா முன் நாடி
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/2,3
நல்காரை நாடி தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/4
கோமகனை நாடி குமரேசா தாமா – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/2
கோமகனை நாடி குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/2
கூடா முன் என்னே குமரேசா நாடி
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/2,3
கூடுதலை விட்டும் குமரேசா நாடி
உணலினும் உண்டது அறல் இனிது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/2,3

மேல்

நாடிக்கொள் (1)

நாடிக்கொள் மற்று ஓர் இடம் – அறநெறிச்சாரம்:1 91/4

மேல்

நாடிய (2)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/3
கோடி அலைந்தார் குமரேசா நாடிய
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/2,3

மேல்

நாடியே (5)

கோடி ஏன் சென்றார் குமரேசா நாடியே
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/2,3
கூடலிறை முன் ஏன் குமரேசா நாடியே
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/2,3
கூடினர் சீர் என்னே குமரேசா நாடியே
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/2,3
கூடி நுகர்ந்தான் குமரேசா நாடியே
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/2,3
கூடல் விழைந்தான் குமரேசா நாடியே
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/2,3

மேல்

நாடில் (1)

ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/2,3

மேல்

நாடின் (1)

நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின்
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர் – நீதிநூல்:26 297/1,2

மேல்

நாடினள் (1)

நாடினள் தோள் தோயாத நல் தாயுமானவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/1

மேல்

நாடீர் (1)

நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள் – நீதிநூல்:47 578/3

மேல்

நாடு (39)

நாடு ஒப்பன செய் – ஆத்திசூடி:1 67/1
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு – நல்வழி:1 25/4
நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும் – நீதிநூல்:47 598/1
ஆற்ற விளைவது நாடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/4
நட்டுவன் ஆம் பற்குணன்தான் நாடு ஆள கண்டு திசை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/1
வேந்து அமைவு இல்லாத நாடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/4
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/1
எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும் – விவேகசிந்தாமணி:1 80/3
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
தெரிந்து நாடு ஒப்பன செய் – ஆத்திசூடிவெண்பா:1 66/4
நண்ணுவரோ மற்று அதனை நாடு – நீதிவெண்பா:1 71/4
நாயால் கடிப்பித்தல் நாடு – நீதிவெண்பா:1 88/4
நஞ்சே புசித்தது போல் நாடு – நீதிவெண்பா:1 95/4
நல் அமைச்சு இல்லா நாடு நன்மதியே வல்ல – நன்மதிவெண்பா:1 89/2
நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/2
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/4
இறை சாரும் தென்னாடே நாடு ஏனை நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/1
இறை சாரும் தென்னாடே நாடு ஏனை நாடு
பிற உடையவேனும் பெறா காண் உறையுமவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 116/1,2
வேந்து அமைவு இல்லாத நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/4
பிறர் நலம் நாடு – இளையார்-ஆத்திசூடி:1 64/1
நாடு இழந்தும் இல்லை விற்றும் நல்ல அரிச்சந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/1
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/3
நேடி முறைசெய்யா நிருகன் உயர் நாடு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/1
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/4
செல்வரும் சேர்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/4
ஆற்ற விளைவது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/4
இறை ஒருங்கு நேர்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/4
சேராது இயல்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/4
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1
கொல் குறும்பும் இல்லது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/4
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/1
நாடு என்ப நாட்டின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/4
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/3
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/3
நாட வளம் தரும் நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/4
வேந்து அமைவு இல்லாத நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/4
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/3

மேல்

நாடுக (1)

நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/3

மேல்

நாடுகின்ற (1)

கூடு சிறப்பு உற்றான் குமரேசா நாடுகின்ற
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/2,3

மேல்

நாடுங்கால் (3)

நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்து – அறநெறிச்சாரம்:1 94/1
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/2,3
நாடுங்கால் வேதனத்தை நல்கா புரவலன்-தன் – நன்மதிவெண்பா:1 3/1

மேல்

நாடுதல் (1)

நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 38/3

மேல்

நாடும் (12)

நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல் – அறநெறிச்சாரம்:1 45/2
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3
குற்றமே நாடும் குணமிலி-பால் தொண்டுசெய – நன்மதிவெண்பா:1 19/1
கரப்பு அருந்த நாடும் கடன் – முதுமொழிமேல்வைப்பு:1 190/4
நாடும் சுரர் குரு ஏன் நாணினார் நண்ணார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/1
கோடி உடையாளும் குமரேசா நாடும்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/2,3
கோடி நலம் கொண்டார் குமரேசா நாடும்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/2,3
கூடு மட்டும் கண்டான் குமரேசா நாடும்
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/2,3
கூடினார் என்னே குமரேசா நாடும்
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/2,3
கூடி நின்ற என்னே குமரேசா நாடும்
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/2,3
கூடி நின்றதால் ஏன் குமரேசா நாடும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/2,3
கூடி இருந்தாள் குமரேசா நாடும்
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில் – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/2,3

மேல்

நாடுமோ (1)

தாம் உதவி நாடுமோ சாற்று – நீதிவெண்பா:1 92/4

மேல்

நாடெங்கும் (1)

நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை – கொன்றைவேந்தன்:1 49/1

மேல்

நாடேல் (1)

பிறர்க்குரியாள் நாடேல் பிறர் பொருளை வவ்வேல் – நன்மதிவெண்பா:1 72/1

மேல்

நாண் (36)

நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் – நீதிநெறிவிளக்கம்:1 20/3
கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய் பூசி – நீதிநெறிவிளக்கம்:1 80/1
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2
பொருந்திய மனையவள் பூண்ட நாண் களத்து – நீதிநூல்:19 227/3
வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கையொப்பமுடன் – நீதிநூல்:32 336/3
நாண் துறவார் நாண் ஆள்பவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/4
நாண் துறவார் நாண் ஆள்பவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/4
நாண் துறவார் நாண் ஆள்பவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/4
நாண் துறவார் நாண் ஆள்பவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/4
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே – விவேகசிந்தாமணி:1 134/3
கன்னியரை பொன்_நாண் கழிந்தோரை மற்று அயலார் – நீதிவெண்பா:1 41/1
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 152/4
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
நாண் உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:51 502/4
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/3
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/3
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/3
கண்டான் அசோதரன் பின் கண்ணோடி நாண் மீக்கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/1
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/1
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/3
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/3
வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/1
நாண் துறவார் நாண் ஆள்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/4
நாண் துறவார் நாண் ஆள்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/4
கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண்
கொண்டிலன் ஈது என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/1,2
அன்று சுமதி அசாமிளன் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/1
ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/1
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/3
நாண் இன்றி ஏனோ நருமன் மடலேற – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/1
காதல் உளம் கொண்டவுடன் கண்ணனும் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/1
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண்
கொள்ள நின்றாள் என்னே குமரேசா கள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1,2
உள்ள நாண் சாயல் ஒருங்கு இழந்து சாந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/3
உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/1
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/3
காதலனையே நினைந்து காந்தினி முன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/1

மேல்

நாண (6)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் – முதுமொழிமேல்வைப்பு:1 50/3,4
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/3,4
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/3
அறம் நாண தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/4
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/3
பலர் நாண நீத்த கடை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/4

மேல்

நாணம் (3)

நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம் – நீதிநூல்:12 134/4
அன்று ஆண்மை நாணம் அற நீங்கி ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/1
காமம் மிக நாணம் கழன்று ஏன் மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/1

மேல்

நாணமும் (1)

அச்சமும் நாணமும் அறிவில்லோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 46/1

மேல்

நாணல் (1)

காப்பே நிலையா பழி நாணல் நீள் கதவா – நீதிநெறிவிளக்கம்:1 98/3

மேல்

நாணா (1)

கோணாது கேட்டாள் குமரேசா நாணா
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/2,3

மேல்

நாணாக (1)

நாணாக நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/4

மேல்

நாணாது (1)

காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/1

மேல்

நாணாமல் (2)

நாணாமல் கற்புடையாள் நல் துகிலை துச்சதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/1
நாணாமல் ஏனோ நளகூபன் கள் அருந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/1

மேல்

நாணாமை (1)

நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/3

மேல்

நாணார் (2)

கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார் – நீதிநெறிவிளக்கம்:1 78/1
பற்று இலர் நாணார் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/4

மேல்

நாணார்-கொல் (3)

தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/3,4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/3,4
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/3,4

மேல்

நாணால் (4)

நாணால் உயிரை துறப்பார் உயிர் பொருட்டால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 102/3
நாணால் உயிரை துறப்பார் உயிர்ப்-பொருட்டால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/3
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/3
நாணால் உயிர் மருட்டி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/4

மேல்

நாணான் (1)

பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/3

மேல்

நாணி (6)

ஊழ் வலி உன்னி பழி நாணி உள்ளுடைவார் – நீதிநெறிவிளக்கம்:1 75/3
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/1
பண்டு பெருஞ்சாத்தன் பழிசெய்ய நாணி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/1
நாடாமல் பெண் விழைந்து நாணி ஏன் சந்தனு பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/1
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/1
நாடி எதிர்நோக்காள் நாணி ஏன் சன்மிட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/1

மேல்

நாணியது (1)

குறைபடலும் நாணியது கூறின் முறை அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 152/2

மேல்

நாணின்மை (1)

நாணின்மை நின்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/4

மேல்

நாணின (1)

நறு மலர் நாணின கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/4

மேல்

நாணினார் (1)

நாடும் சுரர் குரு ஏன் நாணினார் நண்ணார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/1

மேல்

நாணினை (2)

நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியா கொண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/1
நாணினை நீக்கி நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/4

மேல்

நாணு (8)

நல்லாருள் நாணு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/4
நாணு தாழ் வீழ்த்த கதவு – முதுமொழிமேல்வைப்பு:1 179/4
நாணாக நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/4
நல்லாருள் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/4
கருமத்தான் நாணுதல் நாணு திரு நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/3
நல்லவர் நாணு பிற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/4
உரைத்தலும் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/4
நாணு தாழ் வீழ்த்த கதவு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/4

மேல்

நாணுக்கு (1)

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/3,4

மேல்

நாணுடைமை (4)

கொண்டான் குறிப்பு ஒழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை விண்டு – அறநெறிச்சாரம்:1 159/1,2
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/3
நாணுடைமை மாந்தர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/4
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/3

மேல்

நாணுடைமையால் (1)

நாடி மமகாரன் நாணுடைமையால் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/1

மேல்

நாணுதல் (1)

கருமத்தான் நாணுதல் நாணு திரு நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/3

மேல்

நாணுபவர் (1)

நடுவு அன்மை நாணுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/4

மேல்

நாணும் (11)

நிறையும் நெடு நாணும் பேணார் பிறிதும் ஒரு – நீதிநெறிவிளக்கம்:1 83/2
தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் – விவேகசிந்தாமணி:1 21/1,2
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/2,3
செப்பமும் நாணும் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/4
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/3
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/3
காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/3
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/3
ஆசையும் நாணும் அடர அயிந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/1
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/3

மேல்

நாணுவார் (3)

கொள்வர் பழி நாணுவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/4
கொள்வர் பழி நாணுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/4
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/3

மேல்

நாணுவானை (2)

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/3,4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/3,4

மேல்

நாணொடு (3)

காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/3,4
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/3
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/3,4

மேல்

நாணோடு (1)

எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு
அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/1,2

மேல்

நாத்திகம் (1)

தெய்வ நாத்திகம் அ தெய்வம் யாவினும் சிறந்தது என்ன – நீதிநூல்:47 567/1

மேல்

நாத (4)

நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 4/3
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள் – ஆத்திசூடிவெண்பா:1 82/3
நட்பாளும் புன்னைவன நாத மன்னா எப்போதும் – ஆத்திசூடிவெண்பா:1 83/3
நாள் கமலை புன்னைவன நாத மகிபா தருமம் – ஆத்திசூடிவெண்பா:1 94/3

மேல்

நாதர் (3)

நாதர் அருள் சேரனொடு நம்பி ஆரூரரும் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 66/1
நாதர் பரமகுருநாதர் குறமகள்-பால் – முதுமொழிமேல்வைப்பு:1 166/1
நின்ற நிரப்பை நினைந்து அம்பலர் நாதர்
குன்றினார் என்னே குமரேசா கன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/1,2

மேல்

நாதன் (5)

நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில் – நீதிநூல்:2 10/1
சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன்
மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே – நீதிநூல்:3 24/3,4
நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தை போல – முதுமொழிமேல்வைப்பு:1 92/2
நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/1
நாதன் வரவினையே நச்சி நலம் மிகு பூங்கோதை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/1

மேல்

நாதன்-பால் (1)

ஓகையொடு நாதன்-பால் உள்ளன்பில்லாளோடு – நன்மதிவெண்பா:1 97/1

மேல்

நாதனுடன் (1)

வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன்
உள்ளம் இணங்காதாளுடன் வாழ்வும் கள் ஒழுகும் – நன்மதிவெண்பா:1 53/1,2

மேல்

நாதனே (8)

நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
நடை அறியும் புன்னைவன நாதனே பூமியிடை – ஆத்திசூடிவெண்பா:1 18/3
பூதலத்தில் மேன்மை பெறு புன்னைவன நாதனே
ஏதம் அற நன்றி மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 21/3,4
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 24/3
நன் பாகை புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 35/3
ஞாலமதில் புன்னைவன நாதனே நல் பருவ – ஆத்திசூடிவெண்பா:1 70/3
ஞாயம் பார் புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 79/3

மேல்

நாதனை (4)

தூய நாதனை தொழாமல் தொலைக்கின்றாய் அழியும் நெஞ்சே – நீதிநூல்:3 30/4
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/4
நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம் – நீதிநூல்:47 552/1
நாதனை முன் உள்ளி நின்ற நல் நெஞ்சை விந்துமதி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/1

மேல்

நாதா (26)

மா வளரும் புன்னைவன நாதா மெய் துணையா – ஆத்திசூடிவெண்பா:1 1/3
புய மா வளர்கின்ற புன்னைவன நாதா
செயம் ஆறுவது சினம் – ஆத்திசூடிவெண்பா:1 2/3,4
மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில் – ஆத்திசூடிவெண்பா:1 3/3
வண்மை பெறு புன்னைவன நாதா சீர் உடைய – ஆத்திசூடிவெண்பா:1 12/3
மணக்கும் சீர் புன்னைவன நாதா நீயும் – ஆத்திசூடிவெண்பா:1 19/3
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில் – ஆத்திசூடிவெண்பா:1 26/3
மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 27/3
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 29/3
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 30/3
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா
எண்ணி அனந்தல் ஆடேல் – ஆத்திசூடிவெண்பா:1 31/3,4
போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா
மாலே கடிவது மற – ஆத்திசூடிவெண்பா:1 32/3,4
மன்றல் சூழ் புன்னைவன நாதா தக்கோரை – ஆத்திசூடிவெண்பா:1 37/3
வல்லவனே புன்னைவன நாதா யாரெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 38/3
மாதவனே புன்னைவன நாதா நன்மையுற – ஆத்திசூடிவெண்பா:1 39/3
மனுநெறி தேர் புன்னைவன நாதா யாவர் – ஆத்திசூடிவெண்பா:1 47/3
மா தவனே புன்னைவன நாதா மீது இடுக்கண் – ஆத்திசூடிவெண்பா:1 60/3
மா தவனே புன்னைவன நாதா பாகை மன்னா – ஆத்திசூடிவெண்பா:1 62/3
மாது ஆரும் புன்னைவன நாதா நீள் நிலத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 64/3
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை – ஆத்திசூடிவெண்பா:1 67/3
நல் புன்னைவன நாதா மிக்க துச்3டரேனும் – ஆத்திசூடிவெண்பா:1 73/3
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 77/3
மனம் தளரா புன்னைவன நாதா தொண்டர் – ஆத்திசூடிவெண்பா:1 86/3
வாக்கியத்தால் புன்னைவன நாதா முன் அயிறல் – ஆத்திசூடிவெண்பா:1 90/3
மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே – ஆத்திசூடிவெண்பா:1 91/3
மா தவனே புன்னைவன நாதா வாய் இடும்பால் – ஆத்திசூடிவெண்பா:1 99/3
மானபரா புன்னைவன நாதா இவ் வகையே – ஆத்திசூடிவெண்பா:1 108/3

மேல்

நாந்தகன் (1)

அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1

மேல்

நாநலத்தை (1)

பண்டு அனுமான் நாநலத்தை பாராட்டி சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/1

மேல்

நாநலம் (1)

நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3

மேல்

நாப்பண் (1)

நல்லவர் நாப்பண் நயந்து – அறநெறிச்சாரம்:1 185/4

மேல்

நாம் (37)

நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் – நல்வழி:1 10/3
நாழி அரிசிக்கே நாம் – நல்வழி:1 19/4
எற்றே இவர்க்கு நாம் என்று – நீதிநெறிவிளக்கம்:1 14/4
நம்மை பிறர் சொல்லும் சொல் இவை நாம் பிறரை – அறநெறிச்சாரம்:1 82/1
துயருறா வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழை அன்று சொந்தமாவோர் – நீதிநூல்:16 202/2
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின் – நீதிநூல்:26 297/1
ஊட்டி நீர் கறி உடை பணி விறகு இல் உரிய யாவையும் நாம் பெறுவான் பல் – நீதிநூல்:39 392/1
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
பூதமதின் ஒன்று நமை தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி – நீதிநூல்:40 412/1
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/3
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/4
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
நாம் பணிவோர்கள் எல்லாம் நமை தொழச்செய்யும் தேவர் – நீதிநூல்:43 469/1
பொருள் ஒன்று நாம் தந்தது இவட்கு அதற்கு இல்லாமை பிணி பொய் புரட்டு – நீதிநூல்:44 482/1
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/4
கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர் – நீதிநூல்:44 505/1
நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே – நீதிநூல்:44 511/4
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/3
நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம்
கலங்கவே உறினும் தந்தை காதலர் சினவல் போல் பின் – நீதிநூல்:47 552/1,2
பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி – நீதிநூல்:47 552/3
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான் – நீதிநூல்:47 568/1
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான் – நீதிநூல்:47 568/1
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ் – நீதிநூல்:47 568/2
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ் – நீதிநூல்:47 568/2
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/3
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம் – விவேகசிந்தாமணி:1 22/4
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே நாம் உடலை – நீதிவெண்பா:1 51/2
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – முதுமொழிமேல்வைப்பு:1 173/3
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3

மேல்

நாம (2)

நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/3
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/3

மேல்

நாமத்தை (1)

குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே – உலகநீதி:1 10/8

மேல்

நாமம் (4)

உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு – நீதிநூல்:40 405/2
நாமம் கெட கெடும் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/4
நாமம் கெட கெடும் நோய் – அருங்கலச்செப்பு:1 178/2
நாமம் கெட கெடும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/4

மேல்

நாமமே (2)

கவறு எனும் பெயர் காரணம் நாமமே – நீதிநூல்:20 243/4
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே – நீதிநூல்:31 334/4

மேல்

நாய் (14)

பல் கழல் நாய் அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 138/4
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும் – நீதிநூல்:19 230/2
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய் தொழில் உடைய நெஞ்சே – நீதிநூல்:43 465/4
நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2
நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/1
நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1
அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடிய அது போல் – விவேகசிந்தாமணி:1 109/2
கோசிகன் மாணாக்கர் கூறு அரிய நாய் நிணத்தை – ஆத்திசூடிவெண்பா:1 69/1
உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை – நீதிவெண்பா:1 80/3
தேவனும் நாய் ஆகும் தீக்காட்சியால் நாயும் – அருங்கலச்செப்பு:1 38/1
தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ண – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/1
ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ் பத்ரகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/1

மேல்

நாய்-தனக்கு (1)

நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே – நீதிவெண்பா:1 63/3

மேல்

நாய்க்கும் (1)

நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3

மேல்

நாயகமே (1)

நந்தா அற விளக்கே நாயகமே தாயகமே – நீதிநூல்:47 573/2

மேல்

நாயகன் (1)

ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/2

மேல்

நாயகனே (1)

படை பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம்:1 115/4

மேல்

நாயகனை (3)

நாயகனை துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும் – நீதிநூல்:47 576/3
ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனை
கூடி மகிழ்ந்தாள் குமரேசா கோடியே – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/1,2
எள்ளாது இரேவதி ஏன் எண்ணியெண்ணி நாயகனை
கொள்ள விரைந்தாள் குமரேசா தள்ளியே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/1,2

மேல்

நாயதனை (1)

ஏச வரு நாயதனை ஏற்றியே நேச முடிசூட்டுகினும் – நன்மதிவெண்பா:1 26/2

மேல்

நாயால் (1)

நாயால் கடிப்பித்தல் நாடு – நீதிவெண்பா:1 88/4

மேல்

நாயின் (3)

துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/2
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/3
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே – நீதிவெண்பா:1 63/3

மேல்

நாயினும் (1)

நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே – விவேகசிந்தாமணி:1 15/4

மேல்

நாயும் (2)

வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும் – நீதிவெண்பா:1 65/1
தேவனும் நாய் ஆகும் தீக்காட்சியால் நாயும்
தேவனாம் நற்காட்சியால் – அருங்கலச்செப்பு:1 38/1,2

மேல்

நாயை (1)

பெண்கேட்ட வேந்தனுக்கு பெண் நாயை பந்தரிலே – ஆத்திசூடிவெண்பா:1 35/1

மேல்

நார் (3)

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – முதுமொழிமேல்வைப்பு:1 143/3
நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/3
கூர் அழிந்த போது ஏன் குமரேசா நார் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/2

மேல்

நார்கள் (1)

தீ கருவி நஞ்சு கயிறு தடி நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம் – அருங்கலச்செப்பு:1 94/1,2

மேல்

நார்முடியன் (1)

நன்றாம் பொருளினும் ஏன் நார்முடியன் ஊக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/1

மேல்

நாரணன் (1)

ஏர் உழுது வாழ்தலே இன்பம் என நாரணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/1

மேல்

நாரதர் (2)

நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு – முதுமொழிமேல்வைப்பு:1 136/1
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/1

மேல்

நாரிகள் (1)

நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர் – விவேகசிந்தாமணி:1 69/1

மேல்

நாரியே (1)

நாரியே கண் பிழை நாட்டில் இல்லையோ – விவேகசிந்தாமணி:1 34/2

மேல்

நாரின்மை (1)

நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/3

மேல்

நாரை (1)

நாரை புலால் உண்ணாது நல் அறம் மேற்கொண்டு ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 42/1

மேல்

நாரொடு (1)

நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று – நீதிநூல்:47 598/2

மேல்

நால் (13)

நாழி முகவாது நால் நாழி தோழி – மூதுரை-வாக்குண்டாம்:1 19/2
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும் – அறநெறிச்சாரம்:1 207/1
நால் இறகில் கண் இலதே எனினும் நல் பொருளின் – அறநெறிச்சாரம்:1 226/1
பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த – நீதிநூல்:1 5/3
நால் திசை மிசை பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே – நீதிநூல்:47 534/4
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/2
துன்பமுற்றார் நால் வணிகர் சோமேசா அன்பு மிகும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/2
ஏனை நால் வேதம் இருக்கும் நெறி தான் மொழியின் – நீதிவெண்பா:1 25/2
உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும் – அருங்கலச்செப்பு:1 122/1
ஒரு திங்கள் நால் வகை பவ்வமே நோன்பு – அருங்கலச்செப்பு:1 165/1
இருளின்-கண் நால் வகை ஊணும் துறந்தான் – அருங்கலச்செப்பு:1 167/1
பதி கதையால் நால் ஒழி வெண்பாட்டு இருநூறாக – முதுமொழிமேல்வைப்பு:0 1/1
அ பால் நால் கூற்றே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/4

மேல்

நால்வர் (4)

ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும் – அறநெறிச்சாரம்:1 215/2
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர்
செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/3,4
வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும் – நீதிவெண்பா:1 97/1
குன்றினர் ஏன் நால்வர் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/2

மேல்

நால்வரேயோ (1)

பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ
அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ – நீதிநூல்:26 300/3,4

மேல்

நாலும் (1)

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் – நல்வழி:0 1/2

மேல்

நாவரசர்-பால் (1)

சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/1

மேல்

நாவலரும் (1)

பேதையரும் நாவலரும் பேதம் இன்றியே பொருந்த – முதுமொழிமேல்வைப்பு:1 110/1

மேல்

நாவாய் (1)

பாவு கலம் மேல் சகடம் பண்டியின் மேல் அ நாவாய்
மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல் – நன்மதிவெண்பா:1 24/1,2

மேல்

நாவாய்-தன்னை (1)

நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/2,3

மேல்

நாவாயும் (1)

நாவாயும் ஓடா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/4

மேல்

நாவி (1)

குக்கலை பிடித்து நாவி கூண்டினில் அடைத்துவைத்து – விவேகசிந்தாமணி:1 3/1

மேல்

நாவிதர் (1)

குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர் – நீதிநூல்:15 189/1

மேல்

நாவிதன்-தன் (1)

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்-தன் கூலி – உலகநீதி:1 11/3

மேல்

நாவிதனுக்கு (1)

நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3

மேல்

நாவிதனை (1)

ஞாலமதில் தட்டானை நாவிதனை சீலமுறு – நன்மதிவெண்பா:1 104/2

மேல்

நாவில் (2)

ஒண் கயல் கண் பாரதியை ஓது மறை நாவில்
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/1,2
நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல் – விவேகசிந்தாமணி:1 86/1

மேல்

நாவிற்கு (5)

நாவிற்கு உதவும் நயந்து – நன்னெறி:1 1/4
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று – நன்னெறி:1 27/3,4
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/3,4
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/3,4
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/3,4

மேல்

நாவின் (4)

பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின்
தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தை தோன்ற – அறநெறிச்சாரம்:1 1/2,3
நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும் – நீதிவெண்பா:1 17/1
நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி – நீதிவெண்பா:1 17/2
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1

மேல்

நாவினன் (1)

தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன் – நீதிநூல்:4 45/2

மேல்

நாவினால் (1)

நாவினால் சுட்ட வடு – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/4

மேல்

நாவினை (1)

நாவினை ஏன் காவாமல் நல் கவுந்தியால் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/1

மேல்

நாவும் (2)

பொய் மேல் கிடவாத நாவும் புறனுரையை – அறநெறிச்சாரம்:1 85/1
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும் – அறநெறிச்சாரம்:1 103/1

மேல்

நாவே (2)

படர்ந்தவர் உள் பிரியானை பழிச்சாயோ நாவே
பரமசுகோதய நிலையை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/4,5
பரமசுகோதய நிலையை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/5

மேல்

நாவை (1)

வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவை
காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/1,2

மேல்

நாவையே (1)

நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1

மேல்

நாழி (6)

நாழி முகவாது நால் நாழி தோழி – மூதுரை-வாக்குண்டாம்:1 19/2
நாழி முகவாது நால் நாழி தோழி – மூதுரை-வாக்குண்டாம்:1 19/2
நாழி அரிசிக்கே நாம் – நல்வழி:1 19/4
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் – நல்வழி:1 28/1
வரை என்ன குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால் – நீதிநூல்:40 416/2
நாழி புனலுக்குள் நன்மதியே கைம்மாவின் – நன்மதிவெண்பா:1 91/3

மேல்

நாள் (79)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 5/1
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை – நல்வழி:1 1/1
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் – நல்வழி:1 11/1
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை – வெற்றிவேற்கை:1 30/1
கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா – நீதிநெறிவிளக்கம்:1 36/1
நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை – நீதிநெறிவிளக்கம்:1 56/3
சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம் – அறநெறிச்சாரம்:1 18/1
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன் – அறநெறிச்சாரம்:1 18/2
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும் – அறநெறிச்சாரம்:1 18/3
மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே – அறநெறிச்சாரம்:1 19/2
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை – அறநெறிச்சாரம்:1 35/2
கூற்றம் இடைகொடுத்த நாள் – அறநெறிச்சாரம்:1 114/4
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
அவத்தம் கழிகின்ற நாள் – அறநெறிச்சாரம்:1 129/4
பெற்ற நாள் பெற்ற நாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று – அறநெறிச்சாரம்:1 170/1
பெற்ற நாள் பெற்ற நாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று – அறநெறிச்சாரம்:1 170/1
இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும் – அறநெறிச்சாரம்:1 170/2
உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/3
தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும் – நீதிநூல்:3 30/3
புடவியில் ஈன்று பல் நாள் பொன் தன பாலை ஊட்டி – நீதிநூல்:8 75/3
அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி – நீதிநூல்:12 132/1
பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள்
வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே – நீதிநூல்:12 132/3,4
வையம் மேல் மானிடர் வாழும் நாள் சில – நீதிநூல்:20 238/1
உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள்
பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே – நீதிநூல்:20 238/3,4
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என – நீதிநூல்:20 239/1
இனையன் தங்கும் நாள் இழவுகொண்டாடுவர் இறப்பின் – நீதிநூல்:26 296/3
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிக திரண்டு புழுத்து நாறும் – நீதிநூல்:29 319/3
பாரணம் இன்றி சில் நாள் பசித்திருந்தாலும் நன்றாம் – நீதிநூல்:36 364/1
அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/4
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் என புவியில் எவர் கூறற்பாலார் – நீதிநூல்:41 423/4
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள் – நீதிநூல்:41 431/1
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/4
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே – நீதிநூல்:47 566/4
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப்போம் – நன்னெறி:1 38/3,4
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/3
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/1
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 53/1
வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1
நாள் கமலை புன்னைவன நாத மகிபா தருமம் – ஆத்திசூடிவெண்பா:1 94/3
மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள் – ஆத்திசூடிவெண்பா:1 101/2
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/3
சொன்னால் புரிதல் இடை சொல்லியும் பல் நாள் மறுத்து – நீதிவெண்பா:1 89/3
பின் நாள் புரிவதுவே பின் – நீதிவெண்பா:1 89/4
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/2
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அற கற்ற – நன்மதிவெண்பா:1 77/2
மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள்
தந்தை உறு மகிழ்ச்சிதான் சிறிதாம் மைந்தன் உலகு – நன்மதிவெண்பா:1 108/1,2
ஆண்டொடு நாள் திங்கள் இத்தனை என்று உய்த்தல் – அருங்கலச்செப்பு:1 131/1
எந்தை பலிக்கென்று இயங்கு நாள் பின்தொடர்ந்த – முதுமொழிமேல்வைப்பு:1 29/1
முனை நாள் இருந்த கண்ணன் முக்கணற்கு ஆட்பட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 54/1
வனசரனால் மாயும் மறு நாள் எனலால் – முதுமொழிமேல்வைப்பு:1 54/2
மணந்த நாள் வீங்கிய தோள் – முதுமொழிமேல்வைப்பு:1 177/4
உறையும் நாள் பாங்கிக்கு உணர்த்தும் செறியும் – முதுமொழிமேல்வைப்பு:1 181/2
நாள் எலாம் வினை செய் – புதிய-ஆத்திசூடி:1 55/1
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/3
கூடிய நாள் என்னே குமரேசா நீடி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/2
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3
கொண்டிருந்தான் முன் நாள் குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/2
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/3
நாள் இழுக்கம் நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/4
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/3
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1169/3,4
உற்ற நாள் உள்ள உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/4
சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/1
மணந்த நாள் வீங்கிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/4
சென்ற நாள் எண்ணியெண்ணி தேம்பி அலம்புசை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/1
நாள் ஒற்றி தேய்த்த விரல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/4
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/3
ஏனோ நாள் எண்ணி இனைவள் என மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/4

மேல்

நாள்-தொறும் (8)

நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும்
ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/2,3
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/4
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/4

மேல்

நாள்-தோறும் (5)

கருத்துடனே நாள்-தோறும் களிப்பினோடு – உலகநீதி:1 13/6
முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட – அறநெறிச்சாரம்:1 134/1
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும்
பேர் ஆரும் தந்தை தாய் பேண் – ஆத்திசூடிவெண்பா:1 20/3,4
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/3

மேல்

நாள்-வாயும் (1)

நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும்
செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம் – நீதிநெறிவிளக்கம்:1 75/1,2

மேல்

நாள்_மலரா (1)

கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா
இன்மொழியின் வாய்மையே தீம் காயா வண்மை – நீதிநெறிவிளக்கம்:1 36/1,2

மேல்

நாளல்லா (1)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3

மேல்

நாளா (2)

ஒரு நாளா பல நாளா திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு – நீதிநூல்:41 419/3
ஒரு நாளா பல நாளா திங்களா ஆண்டுகளா உருவுகொண்டு இங்கு – நீதிநூல்:41 419/3

மேல்

நாளாம் (2)

அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/4
செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம்
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே – நீதிநூல்:47 566/3,4

மேல்

நாளாயினி (1)

அன்பன் துறப்பவும் நாளாயினி தேடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/1

மேல்

நாளில் (2)

நரக1ரியால் இற்றான் முன் நாளில் சுரதருவை – ஆத்திசூடிவெண்பா:1 32/2
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது – நன்மதிவெண்பா:1 38/1

மேல்

நாளினில் (2)

அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2
செழித்திடும் நாளினில் செருக்குற்றாய் – நீதிநூல்:30 328/1

மேல்

நாளுக்கு (1)

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும் – நல்வழி:1 11/2

மேல்

நாளும் (24)

ஆற்று பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு – நல்வழி:1 9/1
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/2,3
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 47/1
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 26/1,2
ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி – அறநெறிச்சாரம்:1 36/1
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும்
கொடுத்து மேற்கொண்டு ஒழுகுவார் – அறநெறிச்சாரம்:1 96/3,4
கெடுக்கப்படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 189/1,2
பொருளால் பொருள் வளரும் நாளும் தெருளா – அறநெறிச்சாரம்:1 196/2
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும்
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர் – நீதிநூல்:5 48/2,3
மேவி நாளும் விளைக நம் செல்வியை – நீதிநூல்:12 152/2
மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல் – நீதிநூல்:25 288/1
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின் – நீதிநூல்:26 297/1
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க – நீதிநூல்:46 523/2
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3
பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது – விவேகசிந்தாமணி:1 39/2
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 64/1
கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்று நாளும்
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று – விவேகசிந்தாமணி:1 92/1,2
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம் – ஆத்திசூடிவெண்பா:1 10/2
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும்
பூதலத்தில் மேன்மை பெறு புன்னைவன நாதனே – ஆத்திசூடிவெண்பா:1 21/2,3
புல்லுக நாளும் புரிந்து – அருங்கலச்செப்பு:1 132/2
பேணுவார் நாளும் பெறும் பயனை பேணும் – முதுமொழிமேல்வைப்பு:1 11/2
பாணன் என சாதாரி பாடுதலால் நாளும்
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – முதுமொழிமேல்வைப்பு:1 153/2,3

மேல்

நாளும்தான் (1)

ஏளிதம் ஆனான் இரங்கேசா நாளும்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/2,3

மேல்

நாளுமே (1)

நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில் – நீதிநூல்:2 10/1

மேல்

நாளே (4)

செவ்வழி நிற்கும் நாளே சீவன் உய்கின்ற நாளாம் – நீதிநூல்:47 566/3
ஒவ்வரும் இறைவன் போற்றாது ஒழியும் வாழ் நாள் பாழ் நாளே – நீதிநூல்:47 566/4
போர் எதிர்ந்த நாளே புனிதம் என கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/1
காதல் உயர் கன்னியர்கள் கண்டார் ஒரு நாளே
கோது அலர் ஏன் கொண்டார் குமரேசா ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/1,2

மேல்

நாளேம் (1)

எழு நாளேம் மேனி பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/4

மேல்

நாளை (8)

இன்று கொளல்-பால நாளை கொள பொறான் – நீதிநெறிவிளக்கம்:1 29/1
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/3
பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளை
குறை எனும் கவலை இல்லை உணவு இன்றி இறந்தது இல்லை – நீதிநூல்:40 418/1,2
துறந்து நாளை ஓர் ஏழை இல்கிழத்தியாய் – நீதிநூல்:47 597/2
ஓறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/3
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:16 156/3
வைக்கும் தன் நாளை எடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/4
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/1

மேல்

நாளைக்கு (1)

இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் திருவாளா – அறநெறிச்சாரம்:1 36/2

மேல்

நாளையும் (1)

நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4

மேல்

நாளையே (2)

ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர் – நீதிநூல்:14 177/3
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4

மேல்

நாற்கதியில் (1)

சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு – அறநெறிச்சாரம்:1 59/4

மேல்

நாற்காலி (1)

நண்பிலரை கண்டக்கால் நாற்காலி திண் புவியை – விவேகசிந்தாமணி:1 127/2

மேல்

நாற்பத்துநான்கு (1)

எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள் – நீதிநூல்:47 524/2

மேல்

நாற்பதும் (1)

நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே – நன்னெறி:0 1/2

மேல்

நாற்பால் (1)

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன் – வெற்றிவேற்கை:1 37/1

மேல்

நாற்றத்தவேனும் (1)

கழி முடை நாற்றத்தவேனும் விழலர் – நீதிநெறிவிளக்கம்:1 42/2

மேல்

நாற்றம் (12)

பொன் மலர் நாற்றம் உடைத்து – நீதிநெறிவிளக்கம்:1 4/4
புன் புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும் – நீதிநெறிவிளக்கம்:1 94/3
நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை – அறநெறிச்சாரம்:1 54/1
நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 54/2
மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம்
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிக திரண்டு புழுத்து நாறும் – நீதிநூல்:29 319/2,3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/3
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய் தோளவட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/3,4
ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதியான நாற்றம்
உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்பமுற்று – விவேகசிந்தாமணி:1 120/1,2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 9/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/3,4
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/3

மேல்

நாறா (1)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/3

மேல்

நாறி (1)

சிரம் ஆர்ந்த குஞ்சி மிக சிக்குற்று நாறி
உர ஆகம் போர்க்கும் உடுக்கை பெரும் மாசுகொண்டு – நன்மதிவெண்பா:1 56/1,2

மேல்

நாறிடும் (1)

பூம் பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும்
தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர் – நீதிநூல்:22 259/2,3

மேல்

நாறு (1)

நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/2

மேல்

நாறும் (5)

புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும்
கழி முடை நாற்றத்தவேனும் விழலர் – நீதிநெறிவிளக்கம்:1 42/1,2
புழு போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும்
அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 132/1,2
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிக திரண்டு புழுத்து நாறும்
ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/3,4
கூறி நின்றான் என்னே குமரேசா நாறும்
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/2,3
கோதை வெறி நாறும் என்று கூறினான் தென்னவன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/1

மேல்

நான் (22)

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் – நல்வழி:0 1/2
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல் – அறநெறிச்சாரம்:1 109/2
தேவியை யாம் அழைத்திட ஆண் சித்திரமேல் நான் பாரேன் – நீதிநூல்:12 135/2
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால் – நீதிநூல்:12 142/4
காலும் நான் இரு கண்களும் நான் எனில் – நீதிநூல்:12 153/3
காலும் நான் இரு கண்களும் நான் எனில் – நீதிநூல்:12 153/3
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் என – நீதிநூல்:21 249/3
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புக சிலபேர் அங்கிருந்து – நீதிநூல்:44 481/1
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/3
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2
தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன் – நீதிநூல்:44 502/2
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/1
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான்
சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே – விவேகசிந்தாமணி:1 76/3,4
புத்தன் நான் அன்று சிவபோதன் எனும் சைவன் என – முதுமொழிமேல்வைப்பு:1 41/1

மேல்

நான்காம் (2)

மதிப்பு இன்மை நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 74/2
கொண்டு உய்த்தல் நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 134/2

மேல்

நான்கின் (2)

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/3,4
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/3,4

மேல்

நான்கு (8)

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் – நல்வழி:1 28/1
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு
திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட – நீதிநூல்:44 486/1,2
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/1
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
ரோகியே நான்கு போது உண்பான் உடல்விட்டு – நீதிவெண்பா:1 9/3
மெய்பெற இன்னவை நான்கு – அருங்கலச்செப்பு:1 14/2
உணர் நான்கு சிக்காவதம் – அருங்கலச்செப்பு:1 65/2

மேல்

நான்கும் (20)

பொய் குறளை வன்சொல் பயனில என்று இ நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காது மெய்யில் – நீதிநெறிவிளக்கம்:1 59/1,2
பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இ நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடா – அறநெறிச்சாரம்:1 117/1,2
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும்
பொல்லா பொறியறுக்கப்பட்டு – அறநெறிச்சாரம்:1 117/3,4
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும்
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/2,3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/3,4
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/3,4
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4
இறுவாய்க்-கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி – அருங்கலச்செப்பு:1 146/1
பிறப்பு பிணி மூப்பு சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன் – அருங்கலச்செப்பு:1 155/1,2
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/3,4
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/3,4
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3,4
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/3,4
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3,4
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/3,4
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/3,4

மேல்

நான்கே (1)

என நான்கே ஏமம் படைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/4

மேல்

நான்மறை (2)

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் – நல்வழி:1 40/1
காலையும் மாலையும் நான்மறை ஓதா – வெற்றிவேற்கை:1 65/1

மேல்

நான்மறைகள் (1)

நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய் – நீதிவெண்பா:1 97/2

மேல்

நான்முகன் (3)

சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன் – அறநெறிச்சாரம்:1 223/1
முகத்தை மதியை முன் நான்முகன்
சுழி தராசினில் தூக்க தட்டோடு உம்பர் – நீதிநூல்:12 151/2,3
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே – விவேகசிந்தாமணி:1 24/4

மேல்

நான்மையும் (1)

நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல் – அறநெறிச்சாரம்:1 3/3

மேல்

நான்றுகொள் (1)

ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4

மேல்

நானம் (1)

நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல் – விவேகசிந்தாமணி:1 86/1

மேல்

நானிலத்தில் (1)

நல்ல அமைச்சு ஆர் அரசு நானிலத்தில் மேன்மையுறும் – நன்மதிவெண்பா:1 89/1

மேல்

நானிலத்து (1)

நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும் – நீதிநூல்:14 179/2

மேல்

நானிலம் (1)

இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/2

மேல்

நானே (1)

என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1

மேல்