சா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 3
சாக்காடு 5
சாக்காடும் 3
சாக்கியனார் 1
சாகரத்தில் 1
சாகரத்தின் 1
சாகரத்தை 1
சாகரம்-தன்னை 1
சாகா 1
சாகாடும் 1
சாகாது 1
சாகில் 1
சாகிறேன் 1
சாகும் 1
சாகையே 1
சாங்காலத்து 2
சாங்கியர் 1
சாசனம் 2
சாட்சி 2
சாட்சிசொல் 1
சாட்சியாம் 1
சாடு 1
சாடும் 1
சாடுமே 1
சாண் 2
சாணக்கன் 1
சாணம் 1
சாணமதை 1
சாணூரன் 1
சாணையினில் 1
சாத்தகி 1
சாத்தர் 1
சாத்தன் 2
சாத்தனார் 1
சாத்தி 1
சாதகம் 1
சாதகனை 1
சாதல் 5
சாதலின் 2
சாதலின்மை 1
சாதன 1
சாதாரி 1
சாதி 5
சாதித்தாளே 1
சாதியார்க்கு 1
சாதியில் 1
சாது 2
சாதுவன் 3
சாதுவனை 1
சாந்த 1
சாந்தகுணம் 2
சாந்தநூல் 1
சாந்தம் 2
சாந்தரும் 1
சாந்தலிங்கம் 1
சாந்தனையும் 1
சாந்தாற்றி 1
சாந்தி 1
சாந்தினை 1
சாந்து 1
சாந்துணையும் 1
சாந்தும் 2
சாந்தை 1
சாப்பிடு 1
சாபத்தால் 2
சாபத்தை 2
சாபாலி 2
சாம் 5
சாம்காலை 1
சாம்தனையும் 1
சாம்பல் 1
சாம்பவதி 1
சாம்பவந்தர் 1
சாம்பன் 1
சாமகன் 1
சாமாயிகம் 3
சாமாயிகன் 1
சாமி 2
சாமியம் 1
சாமியை 2
சாமீபம் 1
சாய் 1
சாய்த்தும் 1
சாய்தரும் 1
சாய்தல் 1
சாய்ந்தது 1
சாய்ந்து 3
சாய்பவர் 1
சாய 1
சாயல் 3
சாயலன் 1
சாயலும் 1
சாயுச்சியம் 1
சாயும் 1
சார் 7
சார்த்தி 1
சார்தரா 1
சார்தரு 1
சார்தரும் 1
சார்தல் 3
சார்ந்த 23
சார்ந்தது 1
சார்ந்தவர் 1
சார்ந்தனன் 1
சார்ந்தால் 2
சார்ந்தாலும் 1
சார்ந்திருக்கும் 1
சார்ந்து 37
சார்ந்துதான் 1
சார்ந்தும் 3
சார்ந்துளோர்-தம் 1
சார்ந்தே 1
சார்பாக 1
சார்பு 7
சார்புடைய 1
சார்வர் 1
சார்வாகன் 1
சார்வாகி 1
சார்வாய் 4
சார்வார் 1
சார்வாரால் 1
சார்வானை 1
சார்வும் 1
சார 1
சாரதி 1
சாரதியாய் 1
சாரம் 2
சாரமதற்கு 1
சாரர் 2
சாரன் 1
சாரா 7
சாராத 1
சாராது 1
சாராமல் 1
சாராய் 1
சாருகாசினி 1
சாரும் 13
சாருமதி 1
சாரூப 1
சாரூபம் 1
சால் 3
சால்பிற்கு 1
சால்பின் 1
சால்பின்மை 1
சால்பு 12
சால்பு_இல் 1
சால்புடைத்து 1
சால 22
சாலவும் 1
சாலவே 4
சாலன் 1
சாலி 2
சாலிவாகனன் 1
சாலும் 8
சாலுமே 1
சாலுவன் 1
சாலுவனை 1
சாலை 2
சாலைகள் 1
சாலோக 1
சாவ 1
சாவகர் 1
சாவடிக்கே 1
சாவதற்கு 1
சாவது 1
சாவர் 1
சாவா 2
சாவாய் 1
சாவார் 1
சாவாரை 2
சாவித்திரி 1
சாவு 3
சாவொடு 1
சாவோர்-தம்மை 1
சாற்ற 1
சாற்றல் 1
சாற்றாய் 1
சாற்றிடில் 1
சாற்றிடினும் 1
சாற்றிய 1
சாற்று 8
சாற்றுங்கால் 3
சாற்றும் 3
சாற்றுமாறு 1
சாற்றுமேல் 1
சாற்றுவது 1
சாற்றுவதும் 1
சாற்றுவேன்-மன் 1
சாற்றை 1
சாறு 2
சான்ற 4
சான்றவர் 1
சான்றாண்மை 4
சான்றாண்மைக்கு 2
சான்றாம் 1
சான்று 3
சான்றோர் 18
சான்றோர்க்கு 11
சான்றோர்கள் 1
சான்றோரால் 1
சான்றோரான் 2
சான்றோரை 1
சான்றோன் 1
சானகன் 1
சானகியே 1
சானகியை 1

சா (3)

தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 222/2
தாழ்ந்தவர் என செல்வர்க்கும் சா பிணி மடமை அச்சம் – நீதிநூல்:14 186/1
நட்பினுள் சா புல்லற்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/4

மேல்

சாக்காடு (5)

சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/2
உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார் – நீதிநூல்:35 361/1
பிறப்பு பிணி மூப்பு சாக்காடு நான்கும் – அருங்கலச்செப்பு:1 155/1
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/3
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/3,4

மேல்

சாக்காடும் (3)

சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர் – அறநெறிச்சாரம்:1 118/2
பிறர்-கண் வருத்தமும் சாக்காடும் கேடும் – அருங்கலச்செப்பு:1 117/1
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/3,4

மேல்

சாக்கியனார் (1)

வேடம் இன்றி பூசை இன்றி மெய் அறத்தை சாக்கியனார்
கூடினார் என்னே குமரேசா ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/1,2

மேல்

சாகரத்தில் (1)

தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன் – நீதிநூல்:3 26/1

மேல்

சாகரத்தின் (1)

கட்டழகினை அவாவி காம சாகரத்தின் ஆழ்வோர் – நீதிநூல்:13 173/2

மேல்

சாகரத்தை (1)

அரும் பொருளினை துன்புற்றோர்க்கு ஆனந்த சாகரத்தை
வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை – நீதிநூல்:47 565/2,3

மேல்

சாகரம்-தன்னை (1)

சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னை சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/1

மேல்

சாகா (1)

புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதர சாகா தேகம் – விவேகசிந்தாமணி:1 28/3

மேல்

சாகாடும் (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/3

மேல்

சாகாது (1)

சஞ்சீவியை விடுத்தே சாகாது இருப்பதற்கு – நீதிவெண்பா:1 95/3

மேல்

சாகில் (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/3

மேல்

சாகிறேன் (1)

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே – விவேகசிந்தாமணி:1 15/2

மேல்

சாகும் (1)

நொந்தது சாகும் – புதிய-ஆத்திசூடி:1 63/1

மேல்

சாகையே (1)

சாகையே கருதி மா தவம் செய்வார்களே – நீதிநூல்:24 278/4

மேல்

சாங்காலத்து (2)

இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4
அ தொழில் முற்பழக்கம் இன்றி சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு – நீதிநூல்:43 450/2

மேல்

சாங்கியர் (1)

சார்ந்து குசேலர் உயர் சாங்கியர் ஏன் யார்க்கும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/1

மேல்

சாசனம் (2)

சாதன பொருள் போல் செப்பு சாசனம் பெற்றோர் இல்லை – நீதிநூல்:14 175/3
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/4

மேல்

சாட்சி (2)

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/2
தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே – நீதிநூல்:22 260/4

மேல்

சாட்சிசொல் (1)

சாட்சிசொல் சமையத்து அலால் – நீதிநூல்:22 263/2

மேல்

சாட்சியாம் (1)

வழியுளார் என்பதற்கு சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே – நீதிநூல்:16 201/4

மேல்

சாடு (1)

சாடு வெம் கோடையை தலையில் தாங்கியும் – நீதிநூல்:39 402/1

மேல்

சாடும் (1)

தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1

மேல்

சாடுமே (1)

மிடலொடும் அவ் இடர் மேவி சாடுமே – நீதிநூல்:34 353/4

மேல்

சாண் (2)

செயிருற நீதியை சிதைத்து ஓர் தீயன் சாண்
வயிறினை வளர்த்திட வாங்கும் மா நிதி – நீதிநூல்:21 248/2,3
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4

மேல்

சாணக்கன் (1)

உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன்
கொள்ள நின்றார் சீர் ஏன் குமரேசா தள்ளா – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/1,2

மேல்

சாணம் (1)

சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்ன – நீதிநூல்:33 346/1

மேல்

சாணமதை (1)

குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோல செம்பொன் – நீதிநூல்:16 200/3

மேல்

சாணூரன் (1)

கன்றி முன் சாணூரன் கண்ணனுக்கு தீங்கு செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/1

மேல்

சாணையினில் (1)

வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றி சந்தின் முறி – நன்மதிவெண்பா:1 97/3

மேல்

சாத்தகி (1)

எள்ளலுறாமல் இயற்று என்று சாத்தகி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/1

மேல்

சாத்தர் (1)

மண்டு மிடியுற்றிருந்தும் மாசு என்று சாத்தர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/1

மேல்

சாத்தன் (2)

சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/1
அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/1

மேல்

சாத்தனார் (1)

என்றும் இதமே இசைத்து ஏனோ சாத்தனார்
குன்றும் மொழி நீத்தார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/1,2

மேல்

சாத்தி (1)

கண்_நுதல்-பால் ஆழி பெற கண் சாத்தி தாள் காணா – முதுமொழிமேல்வைப்பு:1 109/1

மேல்

சாதகம் (1)

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/2

மேல்

சாதகனை (1)

தண்டாத அன்பு அமைந்த சாதகனை தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/1

மேல்

சாதல் (5)

எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்கு – அறநெறிச்சாரம்:1 120/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3,4
தாமோதரன் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும் – நீதிவெண்பா:1 51/1
புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/3,4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3,4

மேல்

சாதலின் (2)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/3
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/3

மேல்

சாதலின்மை (1)

சாதலின்மை வேண்டி விடம் உண்ணல் ஒக்கும் பயன் கருதி சலம் உரைத்தல் – நீதிநூல்:16 198/3

மேல்

சாதன (1)

சாதன பொருள் போல் செப்பு சாசனம் பெற்றோர் இல்லை – நீதிநூல்:14 175/3

மேல்

சாதாரி (1)

பாணன் என சாதாரி பாடுதலால் நாளும் – முதுமொழிமேல்வைப்பு:1 153/2

மேல்

சாதி (5)

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் – நல்வழி:1 2/1
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4
ஈனமுறு சாதி எனினும் கால்காசுக்கும் – நன்மதிவெண்பா:1 109/1
சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன் – முதுமொழிமேல்வைப்பு:1 34/1

மேல்

சாதித்தாளே (1)

தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4

மேல்

சாதியார்க்கு (1)

தூய குலம் சாதியார்க்கு – அறநெறிச்சாரம்:1 61/4

மேல்

சாதியில் (1)

தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார் – விவேகசிந்தாமணி:1 25/2

மேல்

சாது (2)

சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2
சாது வசவரிடம் சார்ந்தும் களவுசெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/1

மேல்

சாதுவன் (3)

ஆர்ந்த பொருளை அருளோடு சாதுவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/1
சாதுவன் முன் நன்று ஆய்ந்தும் தாழ்ந்தான் பின் தீது அடைந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/1
ஒன்றும் இலனாய் ஒழிந்து ஏனோ சாதுவன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 935/1

மேல்

சாதுவனை (1)

கொல்லாத சாதுவனை கூர் சாரன் நாகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/1

மேல்

சாந்த (1)

பிறைசை வரு சாந்த பெயரவன் சொல் வெண்பா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/1

மேல்

சாந்தகுணம் (2)

சாந்தகுணம் இல்லார் தவம் அவமாம் ஏந்து_இழையே – நீதிவெண்பா:1 6/2
சாந்தகுணம் கணக்கன் சார்ந்தாலும் வன் தந்த – நன்மதிவெண்பா:1 31/1

மேல்

சாந்தநூல் (1)

வேந்தர் தனமே விரும்புவார் சாந்தநூல்
கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார் – நீதிவெண்பா:1 82/2,3

மேல்

சாந்தம் (2)

சாந்தம் ஆர் வறியர் போல தற்பரன் வருவான் தா என்று – நீதிநூல்:39 386/1
அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம் – நீதிவெண்பா:1 94/3

மேல்

சாந்தரும் (1)

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4

மேல்

சாந்தலிங்கம் (1)

தள்ளா வெகுளியை சாந்தலிங்கம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/1

மேல்

சாந்தனையும் (1)

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை – மூதுரை-வாக்குண்டாம்:1 30/1

மேல்

சாந்தாற்றி (1)

மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/2,3

மேல்

சாந்தி (1)

தேடு புகழ் சாந்தி கண்ணன் தேர் உதங்கன் கற்றதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/1

மேல்

சாந்தினை (1)

நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 54/1,2

மேல்

சாந்து (1)

ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டு பூ சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று – அருங்கலச்செப்பு:1 123/1,2

மேல்

சாந்துணையும் (1)

சாந்துணையும் சஞ்சலமே தான் – நல்வழி:1 28/4

மேல்

சாந்தும் (2)

சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும் – அறநெறிச்சாரம்:1 201/1
உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி – அருங்கலச்செப்பு:1 103/1

மேல்

சாந்தை (1)

உள்ள நாண் சாயல் ஒருங்கு இழந்து சாந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/1

மேல்

சாப்பிடு (1)

சாப்பிடு வேளையோடு – இளையார்-ஆத்திசூடி:1 32/1

மேல்

சாபத்தால் (2)

தாக்கி நிமி வதிட்டர் சாபத்தால் தம் உடல் விட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/1
கொன் படைகள் நீறு ஆக கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 90/1,2

மேல்

சாபத்தை (2)

தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தை பரிப்பார் என்னில் – நீதிநூல்:45 518/3
மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/1

மேல்

சாபாலி (2)

சாபாலி ராமன் சபையில் ஓர் சொல் பிழைத்து – ஆத்திசூடிவெண்பா:1 78/1
மண்டு புகழ் சாபாலி மாண்பில்லார்-மாட்டும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/1

மேல்

சாம் (5)

சாம் பிணம் இடுவனம் சாரும் துன்மணம் – நீதிநூல்:22 259/1
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
சாம் பணி இல்லா ஈசன் தாள் இணை மருவச்செய்யும் – நீதிநூல்:43 469/3
சாம் துணையும் கல்லாதவாறு – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/4
தான் சாம் துயரம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/4

மேல்

சாம்காலை (1)

சாம்காலை ஓர் பிசினன் பொருள் தானம்செய உன்னி – நீதிநூல்:24 284/1

மேல்

சாம்தனையும் (1)

சகம் மிசை தண்டியாது சாம்தனையும் பொறுத்து – நீதிநூல்:47 570/3

மேல்

சாம்பல் (1)

சாம்பல் இடும் முழையாய் சாற்று – நன்மதிவெண்பா:1 99/4

மேல்

சாம்பவதி (1)

சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/1

மேல்

சாம்பவந்தர் (1)

தண்டா இகல் நீங்க சாம்பவந்தர் பின்பு ஒளி மீக்கொண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/1

மேல்

சாம்பன் (1)

நாடி நின்றும் சாம்பன் நகை வகையார் நட்பினால் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/1

மேல்

சாமகன் (1)

அன்று மனையாளை அஞ்சினான் சாமகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/1

மேல்

சாமாயிகம் (3)

விட்டு ஒழுகல் சாமாயிகம் – அருங்கலச்செப்பு:1 107/2
மருவுக சாமாயிகம் – அருங்கலச்செப்பு:1 109/2
பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின் – அருங்கலச்செப்பு:1 111/1

மேல்

சாமாயிகன் (1)

வல்லியான் சாமாயிகன் – அருங்கலச்செப்பு:1 164/2

மேல்

சாமி (2)

சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/3

மேல்

சாமியம் (1)

சாமியை உவமித்து ஏத்த சாமியம் யாது நெஞ்சே – நீதிநூல்:3 25/4

மேல்

சாமியை (2)

சாமியை உவமித்து ஏத்த சாமியம் யாது நெஞ்சே – நீதிநூல்:3 25/4
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/3

மேல்

சாமீபம் (1)

அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2

மேல்

சாய் (1)

சாய் நிழலும் சுடு வெயிலாம் தாப சுரத்தினர்க்கே – நீதிநூல்:23 270/3

மேல்

சாய்த்தும் (1)

கொன்றை முடி சாய்த்தும் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/2

மேல்

சாய்தரும் (1)

சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/3

மேல்

சாய்தல் (1)

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/3

மேல்

சாய்ந்தது (1)

தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2

மேல்

சாய்ந்து (3)

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு – வெற்றிவேற்கை:1 54/1
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என – நீதிநூல்:47 580/1
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/3

மேல்

சாய்பவர் (1)

கள் ஒற்றி கண் சாய்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/4

மேல்

சாய (1)

முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/3

மேல்

சாயல் (3)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ – விவேகசிந்தாமணி:1 107/2,3
உள்ள நாண் சாயல் ஒருங்கு இழந்து சாந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/1

மேல்

சாயலன் (1)

தீதிலனாய் ஈட்டி முன் செல்வம் மிகு சாயலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/1

மேல்

சாயலும் (1)

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/3

மேல்

சாயுச்சியம் (1)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3

மேல்

சாயும் (1)

சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும் – விவேகசிந்தாமணி:1 125/3

மேல்

சார் (7)

சார் இயல் பார் செய்தோன் தாள் தலையுறார் நிலையுறாரே – நீதிநூல்:47 539/4
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார்
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/2,3
தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார்
புலவின் நோய் எத்தன்மைத்தோ புந்தியே சிந்தி நீயே – நீதிநூல்:47 562/3,4
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என – நீதிநூல்:47 580/1
தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2
தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2

மேல்

சார்த்தி (1)

இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
முறையின் நரம்பு எங்கும் யாத்து நிறைய – அறநெறிச்சாரம்:1 112/1,2

மேல்

சார்தரா (1)

சார்தரா சார்தரும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/4

மேல்

சார்தரு (1)

சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/1

மேல்

சார்தரும் (1)

சார்தரா சார்தரும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/4

மேல்

சார்தல் (3)

துறத்தல் மேல் சார்தல் தலை – அறநெறிச்சாரம்:1 120/4
சருமம் பூண்டு அங்கு சார்தல் நிகர்க்குமே – நீதிநூல்:7 73/4
தலையாயவர் செருக்கு சார்தல் இலையால் – நன்னெறி:1 14/2

மேல்

சார்ந்த (23)

தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த
பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/1,2
சார்ந்த பின் உணும் சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு – நீதிநூல்:36 366/2
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியை போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/1
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1
கற்பக தருவை சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் – விவேகசிந்தாமணி:1 11/1
சார்ந்த புகழ் புன்னைவன தாடாளா நன்றாக – ஆத்திசூடிவெண்பா:1 105/3
கூர்ந்து முன் கொண்டான் குமரேசா சார்ந்த
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/2,3
சார்ந்த கனகன் தனு சயிந்தன் புன் கரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/1
சார்ந்த இனத்தால் சசிவன்னன் தூய்மையுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:46 455/1
சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/1
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா சார்ந்த
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/2,3
கூர்ந்து உணர்ந்து கொண்டான் குமரேசா சார்ந்த
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/2,3
கூர்ந்து செய்தான் என்னே குமரேசா சார்ந்த
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/2,3
சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/1
கூர்ந்து இழிந்தாள் என்னே குமரேசா சார்ந்த
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/2,3
கூர்ந்து சொன்னார் முன் ஏன் குமரேசா சார்ந்த
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/2,3
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்த
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/2,3
கூர்ந்து கொண்டான் நட்பு ஏன் குமரேசா சார்ந்த
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/2,3
கூர்ந்து அழிந்தது என்னே குமரேசா சார்ந்த
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/2,3
சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/1
கூர்ந்து சிறந்தான் குமரேசா சார்ந்த
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/2,3
கூர்ந்து நின்றார் என்னே குமரேசா சார்ந்த
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/2,3
சார்ந்த வெள்ளிவீதியார்-தம் மீது வெம் பசலை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/1

மேல்

சார்ந்தது (1)

தருமர் பிறர் நெறியால் சார்ந்தது விண் ஈசன் – முதுமொழிமேல்வைப்பு:1 12/1

மேல்

சார்ந்தவர் (1)

கூர்ந்து நின்றான் நோயா குமரேசா சார்ந்தவர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/2

மேல்

சார்ந்தனன் (1)

சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2

மேல்

சார்ந்தால் (2)

சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னை சார்ந்தால்
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ – விவேகசிந்தாமணி:1 102/1,2
புலவர்கள் சபையில் கூடி புன் கவியாளர் சார்ந்தால்
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/3,4

மேல்

சார்ந்தாலும் (1)

சாந்தகுணம் கணக்கன் சார்ந்தாலும் வன் தந்த – நன்மதிவெண்பா:1 31/1

மேல்

சார்ந்திருக்கும் (1)

சார்ந்திருக்கும் வாழ்வே தகும் – நன்மதிவெண்பா:1 7/4

மேல்

சார்ந்து (37)

உறுநரை சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல் – அறநெறிச்சாரம்:1 99/2
கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில் – அறநெறிச்சாரம்:1 184/1
சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும் – நீதிநூல்:6 64/3
தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/1,2
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1
சார்ந்து திதி கர்ப்பம் சதகிருது ஏழ் கண்டமா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/1
சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/1
தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 28/1
சார்ந்து நின்ற மாயாசனகனை ஏன் தீயன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/1
சார்ந்து குசேலர் உயர் சாங்கியர் ஏன் யார்க்கும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/1
கூர்ந்த துன்பு ஏன் தீர்ந்தான் குமரேசா சார்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/2
சார்ந்து எண்ணி செய்த தசரதனும் ஆசுவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/1
கூர்ந்து உணர்ந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/2
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/2
சார்ந்து தெளிந்த பின்பு தாழான் வருடகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/1
கூர்ந்து இழிந்த என்னே குமரேசா சார்ந்து இழிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/2
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/2
கூர்ந்து இனிது செய்தான் குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/2
கூர்ந்து பொறுத்தாள் குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/2
சார்ந்து நன்று கண்ணில்லான் சார்வாகன் சொல்லிடினும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/1
சார்ந்து தொழுதிடினும் தத்தன் ஏன் முத்தனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/1
இழிந்தான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/2
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/2
கூர்ந்து செய்தார் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/2
சார்ந்து கீழ் நின்றும் சடையன் வழுதியினும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/1
சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/1
சார்ந்து ஒன்றும் ஈயாத சத்திரசித்து ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/1
சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/1
கூர்ந்து பொறுத்தான் குமரேசா சார்ந்து
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/2,3
சார்ந்து இரந்து நின்ற சரவணனார் பின் கரவில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/1
சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா சார்ந்து
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/2,3
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா சார்ந்து
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/2,3
கூர்ந்து நினைந்து ஏன் குமரேசா சார்ந்து
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/2,3
சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/1
கூர்ந்து சொன்னாள் என்னே குமரேசா சார்ந்து வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/2

மேல்

சார்ந்துதான் (1)

கூர்ந்திருந்தாள் என்னே குமரேசா சார்ந்துதான்
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/2,3

மேல்

சார்ந்தும் (3)

சாது வசவரிடம் சார்ந்தும் களவுசெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/1
தள்ளா இடும்பை வந்து சார்ந்தும் கணம்புல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/1
தள்ளாத மங்கையர் முன் சார்ந்தும் புரஞ்சயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/1

மேல்

சார்ந்துளோர்-தம் (1)

தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/3

மேல்

சார்ந்தே (1)

கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா சார்ந்தே
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/2,3

மேல்

சார்பாக (1)

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து – நல்வழி:1 32/3,4

மேல்

சார்பு (7)

அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர் துன் – ஆத்திசூடிவெண்பா:1 37/1
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/3
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/3
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/3
சார்பு இல்லா சுந்தன் உயர் தன் நிலையை ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/1
சார்பு இலார்க்கு இல்லை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/4
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/3

மேல்

சார்புடைய (1)

கூர் துயரம் கொண்டாள் குமரேசா சார்புடைய
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/2,3

மேல்

சார்வர் (1)

யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால் – நீதிநூல்:39 393/4

மேல்

சார்வாகன் (1)

சார்ந்து நன்று கண்ணில்லான் சார்வாகன் சொல்லிடினும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/1

மேல்

சார்வாகி (1)

நோற்பவர் இல்லவர்க்கு சார்வாகி இல்லவரும் – அறநெறிச்சாரம்:1 15/1

மேல்

சார்வாய் (4)

நோற்பவருக்கு சார்வாய் அறம் பெருக்கி யாப்புடை – அறநெறிச்சாரம்:1 15/2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/3
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 6/3
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/3

மேல்

சார்வார் (1)

தப்பாமல் சார்வார் தமக்கு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/4

மேல்

சார்வாரால் (1)

தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/4

மேல்

சார்வானை (1)

தையலார் கற்பு அழிய சார்வானை மா மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 36/1

மேல்

சார்வும் (1)

நல் அற சார்வும் நவை அற நீக்கலும் – அருங்கலச்செப்பு:1 120/1

மேல்

சார (1)

பின் சார பொய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/4

மேல்

சாரதி (1)

பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4

மேல்

சாரதியாய் (1)

சல்லியனை தேருக்கு சாரதியாய் கொண்டதனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/1

மேல்

சாரம் (2)

திற நெறி சாரம் தெளிந்து – அறநெறிச்சாரம்:1 218/4
சாரம் ஒழி கருப்பஞ்சக்கையினை நன்மதியே – நன்மதிவெண்பா:1 35/3

மேல்

சாரமதற்கு (1)

சாரமதற்கு சமம் ஆகும் பாரில் – நன்மதிவெண்பா:1 60/2

மேல்

சாரர் (2)

குன்றினார் சாரர் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/2
உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர்
கொற்றமுற்று நின்றார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/1,2

மேல்

சாரன் (1)

கொல்லாத சாதுவனை கூர் சாரன் நாகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/1

மேல்

சாரா (7)

சலங்களை சாரா ஒழுகல் புலங்கள் – அறநெறிச்சாரம்:1 136/2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/3
தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன் – நன்மதிவெண்பா:1 29/3
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/3
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/3,4
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/3
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/3

மேல்

சாராத (1)

கான்முளை கடிந்து பலகால் மனையை சாராத
நோன்மை நன்று நன்மதியே நோக்கு – நன்மதிவெண்பா:1 74/3,4

மேல்

சாராது (1)

ஓர் இழுக்கும் சாராது உயர் தருமதத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/1

மேல்

சாராமல் (1)

சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல்
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/1,2

மேல்

சாராய் (1)

வாரியை நிறுத்தும் இன்ப_வாரியை சாராய் நெஞ்சே – நீதிநூல்:47 541/4

மேல்

சாருகாசினி (1)

காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/1

மேல்

சாரும் (13)

சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன் – நீதிநூல்:3 27/2
சாம் பிணம் இடுவனம் சாரும் துன்மணம் – நீதிநூல்:22 259/1
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/4
தானத்தில் பூச்சியமே சாரும் நிலை தவறும் – நீதிவெண்பா:1 28/3
தானே புரி வினையால் சாரும் இரு பயனும் – நீதிவெண்பா:1 47/1
தருபவனே வள்ளல் தனை சாரும் ஒரு துயரம் – நன்மதிவெண்பா:1 9/2
அம் கணக்கன் சாரும் எனலாம் – நன்மதிவெண்பா:1 85/4
இறை சாரும் தென்னாடே நாடு ஏனை நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/1
சாரும் அவா அறுத்த தத்தாத்திரையர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/1
கூர நின்றது என்னே குமரேசா சாரும்
குடி தழீஇ கோலோச்சும் மாநில மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/2,3
கூர நின்றது என்னே குமரேசா சாரும்
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/2,3
கூர் விருந்தாய் நின்றார் குமரேசா சாரும்
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/2,3

மேல்

சாருமதி (1)

சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/1

மேல்

சாரூப (1)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3

மேல்

சாரூபம் (1)

இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 28/2

மேல்

சால் (3)

தாது அலர் அடி வணங்கா தலை குலை சிலையாம் சீர் சால்
மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று – நீதிநூல்:3 33/2,3
தகை சால் பண்பு இல்லா தனயனை பெற்றோன் தன் – நன்மதிவெண்பா:1 41/1
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/2

மேல்

சால்பிற்கு (1)

சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/3

மேல்

சால்பின் (1)

செயப்பட்டார் சால்பின் வரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/4

மேல்

சால்பின்மை (1)

சால்பின்மை காட்டும் சவர் செய்கை பால் வகுத்து – அறநெறிச்சாரம்:1 51/2

மேல்

சால்பு (12)

என்ன பயத்ததோ சால்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/4
என்ன பயத்ததோ சால்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/4
தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/4
கோல் பெற்றிருந்தும் குமரேசா சால்பு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/2
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/3
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/4
சொல்லா நலத்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/4
என்ன பயத்ததோ சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/4
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/3
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/1
நன்மை குறித்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/4
காலும் இரவு ஒல்லா சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/4

மேல்

சால்பு_இல் (1)

கோல் பெற்றிருந்தும் குமரேசா சால்பு_இல்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/2,3

மேல்

சால்புடைத்து (1)

சால்புடைத்து என்பாரும் உண்டு – நீதிநெறிவிளக்கம்:1 32/4

மேல்

சால (22)

உயிர்விடுகை சால உறும் – நல்வழி:1 14/4
சால செய்வாரே தலைப்படுவார் மாலை – அறநெறிச்சாரம்:1 17/2
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல் – அறநெறிச்சாரம்:1 31/2
பாலொடு நெய் பெய்யும் தாய் அனையர் சால
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும் – அறநெறிச்சாரம்:1 96/2,3
சாற்றுங்கால் சால தலை – அறநெறிச்சாரம்:1 107/4
தோலா விடம் உண்டாய் சோமேசா சால
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/2,3
தூல முடி சூட்டுவித்தான் சோமேசா சால
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/2,3
போல் அரிதில் நீத்திலரால் சால
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/2,3
சீலமுடை யார்-பால் செவி தாழ்க்க சால
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே – முதுமொழிமேல்வைப்பு:1 72/2,3
போர் விண்ட இந்திரனை போலவே சால
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 97/2,3
இறைநூல் உரையாடார் இன்புற்றார் சால
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/1,2
கோல்_வளையார் கூறுவது தோழிக்கு சால
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 169/2,3
தணந்தமை சால அறிவிப்ப போலும் – முதுமொழிமேல்வைப்பு:1 177/3
கோலம் உற்றார் துன்பால் குமரேசா சால
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/2,3
கோலம் இழந்தான் குமரேசா சால
வகை அற சூழாது எழுதல் பகைவரை – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/2,3
சால மிகுத்து பெயின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/4
சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/1
கோலம் உலைந்தும் குமரேசா சால
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/2,3
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/3
வேண்டாது சால படும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/4
கோலம் இழந்தாள் குமரேசா சால
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/2,3
தணந்தமை சால அறிவிப்ப போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/3

மேல்

சாலவும் (1)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – கொன்றைவேந்தன்:1 2/1

மேல்

சாலவே (4)

சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய் – நீதிநூல்:47 563/2
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/2
கோல் இழந்தான் என்னே குமரேசா சாலவே
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/2,3
கோலம் அற்று வீழ்ந்தான் குமரேசா சாலவே
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/2,3

மேல்

சாலன் (1)

கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/2

மேல்

சாலி (2)

சாலி விளையா ஊரும் தார் வேந்து இல்லா ஊரும் – நன்மதிவெண்பா:1 96/1
சாலி புலந்து ஏனோ தன் நெஞ்சை நோக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/1

மேல்

சாலிவாகனன் (1)

மானம் மிகு சாலிவாகனன் ஏன் காலம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/1

மேல்

சாலும் (8)

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய – நல்வழி:1 31/1,2
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/3
இந்திரனே சாலும் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/4
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/3
கோலமுற செய்தார் குமரேசா சாலும்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/2,3
கோலம் அழிந்து குமரேசா சாலும்
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/2,3
தானேயும் சாலும் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/4

மேல்

சாலுமே (1)

தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 127/2

மேல்

சாலுவன் (1)

வென்றி சதவிந்து ஏன் மெய்மை இலா சாலுவன் கேள் – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/1

மேல்

சாலுவனை (1)

வள்ளல் விசாலன் ஏன் வஞ்சனைசெய் சாலுவனை
கொள்ள அஞ்சி நின்றான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/1,2

மேல்

சாலை (2)

அற கூழ் சாலை அடையினும் அடைவர் – வெற்றிவேற்கை:1 51/2
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை
நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி – நீதிநூல்:39 395/1,2

மேல்

சாலைகள் (1)

சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள் – நீதிநூல்:4 42/1

மேல்

சாலோக (1)

அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2

மேல்

சாவ (1)

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/1,2

மேல்

சாவகர் (1)

பதினோர் நிலைமையர் சாவகர் என்று – அருங்கலச்செப்பு:1 161/1

மேல்

சாவடிக்கே (1)

சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2

மேல்

சாவதற்கு (1)

சாவதற்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 26/1

மேல்

சாவது (1)

இன்றோ இ கணமோ பின் உறும் கணமோ மாலையோ இரவோ சாவது
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/3,4

மேல்

சாவர் (1)

அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே – நீதிநூல்:10 97/4

மேல்

சாவா (2)

சாவா பிறவா இ சம்பிரத வாழ்க்கைக்கு – அறநெறிச்சாரம்:1 134/3
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/3,4

மேல்

சாவாய் (1)

சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னை நீ – அறநெறிச்சாரம்:1 90/1

மேல்

சாவார் (1)

பகையகத்து சாவார் எளியர் அரியர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/3

மேல்

சாவாரை (2)

சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல் – நல்வழி:1 13/2
இழைத்தது இகவாமை சாவாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/3

மேல்

சாவித்திரி (1)

தண்டாத ஊழையும் முன் சாவித்திரி வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/1

மேல்

சாவு (3)

பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று – அறநெறிச்சாரம்:1 150/1
எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 20/2
கூடினான் சாவு ஏன் குமரேசா நீடி – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/2

மேல்

சாவொடு (1)

சாவொடு வாழ்க்கையை அஞ்சி தான் மெச்சுதல் – அருங்கலச்செப்பு:1 152/1

மேல்

சாவோர்-தம்மை (1)

சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று – நீதிநூல்:41 429/2,3

மேல்

சாற்ற (1)

சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/4

மேல்

சாற்றல் (1)

தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம் – நீதிநூல்:37 369/2

மேல்

சாற்றாய் (1)

தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1

மேல்

சாற்றிடில் (1)

தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என் – நீதிநூல்:47 524/1

மேல்

சாற்றிடினும் (1)

தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3

மேல்

சாற்றிய (1)

சாற்றிய வச்சளத்தின் மாண்பு – அருங்கலச்செப்பு:1 23/2

மேல்

சாற்று (8)

உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
தாம் உதவி நாடுமோ சாற்று – நீதிவெண்பா:1 92/4
சவம் அவன் என்றே துணிந்து சாற்று – நன்மதிவெண்பா:1 5/4
தாழ்வு என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 10/4
தம் பொருள் தமக்கு உதவி சாற்று – நன்மதிவெண்பா:1 59/4
தரும் என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 60/4
தானை அணி எனவே சாற்று – நன்மதிவெண்பா:1 67/4
சாம்பல் இடும் முழையாய் சாற்று – நன்மதிவெண்பா:1 99/4

மேல்

சாற்றுங்கால் (3)

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் – நல்வழி:1 2/1,2
சாற்றுங்கால் சால தலை – அறநெறிச்சாரம்:1 107/4
தோற்று நிறை அழித்தாய் சோமேசா சாற்றுங்கால்
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/2,3

மேல்

சாற்றும் (3)

தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2
தளர்வுறு மூப்பால் ஈன்றோர் சாற்றும் வன்மொழி பொறாது – நீதிநூல்:47 586/1
தோற்றும் தாளாண்மையினால் சோமேசா சாற்றும்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 62/2,3

மேல்

சாற்றுமாறு (1)

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4

மேல்

சாற்றுமேல் (1)

தெய்வ சிறப்பின் பெருமையை சாற்றுமேல்
மை அறு தேரை உரை – அருங்கலச்செப்பு:1 144/1,2

மேல்

சாற்றுவது (1)

சாற்றுவது ஒன்றை போற்றி கேள்-மின் – வெற்றிவேற்கை:1 72/2

மேல்

சாற்றுவதும் (1)

தாமோதரன் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே நாம் உடலை – நீதிவெண்பா:1 51/1,2

மேல்

சாற்றுவேன்-மன் (1)

உயல் உண்மை சாற்றுவேன்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/4

மேல்

சாற்றை (1)

கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால் – நீதிநூல்:13 168/4

மேல்

சாறு (2)

அ கரும்பின் இன் சாறு அறும் – நன்மதிவெண்பா:1 41/4
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து – நன்மதிவெண்பா:1 57/1

மேல்

சான்ற (4)

ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 86/1
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/3,4
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/3
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/3

மேல்

சான்றவர் (1)

சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/3

மேல்

சான்றாண்மை (4)

சான்றாண்மை மேற்கொள்பவற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 146/4
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 147/4
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/4
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/3

மேல்

சான்றாண்மைக்கு (2)

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – முதுமொழிமேல்வைப்பு:1 148/3,4
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/3,4

மேல்

சான்றாம் (1)

அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர் – நீதிநூல்:3 35/1

மேல்

சான்று (3)

பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
இழிவுளார் என்பதற்கு பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய – நீதிநூல்:16 201/3
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/4

மேல்

சான்றோர் (18)

சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடி:1 45/1
சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 27/1
சீர் ஒழுகு சான்றோர் சினம் – மூதுரை-வாக்குண்டாம்:1 23/4
சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின் – வெற்றிவேற்கை:1 64/1
ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும் – அறநெறிச்சாரம்:1 86/1,2
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல் – அறநெறிச்சாரம்:1 89/1,2
திடமுடைய சான்றோர் மேல் செப்பும் அவதூறதனை – நீதிநூல்:23 269/3
எய்திட சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடிவெண்பா:1 44/4
ஏதம் இலா சான்றோர் இயல் – நன்மதிவெண்பா:1 18/4
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/3,4
சான்றோர் பழிக்கும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/4
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/3,4
உப்பு ஆதல் சான்றோர் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/4
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/3,4
சான்றோர் முகத்து களி – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/4
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/3
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/3,4
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/3

மேல்

சான்றோர்க்கு (11)

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/3,4
கோடாமை சான்றோர்க்கு அணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/4
கோடாமை சான்றோர்க்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 25/4
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/3,4
கோடாமை சான்றோர்க்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/4
கோடாமை சான்றோர்க்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/4
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/3,4
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/3,4
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/3,4
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/3,4
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/3

மேல்

சான்றோர்கள் (1)

ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/2,3

மேல்

சான்றோரால் (1)

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் சூது – அறநெறிச்சாரம்:1 87/1,2

மேல்

சான்றோரான் (2)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – முதுமொழிமேல்வைப்பு:1 140/3,4
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/3,4

மேல்

சான்றோரை (1)

இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் – அறநெறிச்சாரம்:1 84/3

மேல்

சான்றோன் (1)

சான்றோன் என கேட்ட தாய் – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/4

மேல்

சானகன் (1)

சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/1

மேல்

சானகியே (1)

தன் நேர் திரேதத்தில் சானகியே பின் யுகத்தில் – நீதிவெண்பா:1 32/2

மேல்

சானகியை (1)

சானகியை இச்சித்து தன் உயிரும் போக்கினனே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/1

மேல்