கா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 9
காக்க 17
காக்கவைத்து 1
காக்கின் 2
காக்கின்ற 2
காக்கினும் 1
காக்கும் 23
காக்குமால் 1
காக்குமே 1
காக்கை 7
காக்கைதானும் 1
காக்கையொடு 1
காகத்தை 1
காகம் 3
காகமும் 1
காகன் 1
காகுத்தன் 4
காங்கேயன் 1
காங்கையர் 1
காசர் 1
காசன 2
காசி 1
காசிபரும் 1
காசிபன் 1
காசிபன்தான் 1
காசிபனும் 2
காசினி 1
காசினியில் 3
காசு 4
காசு_இல் 2
காசுடையானே 1
காசும் 1
காசை 1
காஞ்சனன் 1
காஞ்சனி 1
காஞ்சனை 1
காஞ்சனையின் 1
காஞ்சிரங்காய் 1
காட்சி 12
காட்சிக்-கண் 1
காட்சிக்கு 2
காட்சியர் 1
காட்சியவர் 12
காட்சியவர்க்கு 3
காட்சியார் 2
காட்சியார்க்கு 1
காட்சியில் 1
காட்சியுடையார் 3
காட்சியுடையான் 1
காட்சியும் 1
காட்சியே 1
காட்சியோ 1
காட்சியோடு 1
காட்ட 3
காட்டகத்து 1
காட்டகத்தே 1
காட்டல் 1
காட்டலால் 1
காட்டவும் 1
காட்டி 12
காட்டிட 1
காட்டிய 2
காட்டியதன் 1
காட்டியும் 2
காட்டில் 5
காட்டிவிடல் 1
காட்டிவிடும் 3
காட்டின 1
காட்டினன் 1
காட்டினும் 1
காட்டு 5
காட்டு-வாய் 1
காட்டுதல் 2
காட்டும் 11
காட்டுவான் 1
காட்டுவிக்கும் 1
காட்டுள்ளும் 1
காடவர்கோன் 1
காடிக்கும் 2
காடு 5
காடும் 2
காடூடே 1
காண் 29
காண்-தொறும் 1
காண்க-மன் 2
காண்கம் 1
காண்கிலள் 1
காண்கிற்பின் 2
காண்கினும் 1
காண்குறான் 1
காண்டல் 1
காண்டலின் 3
காண்டலும் 1
காண்டும் 2
காண்டுமே 1
காண்பது 7
காண்பதுவும் 2
காண்பதே 1
காண்பர் 6
காண்பரேல் 1
காண்பரோ 1
காண்பவர் 1
காண்பவே 1
காண்பன 2
காண்பார் 1
காண்பாரும் 1
காண்பாரை 1
காண்பான் 4
காண்பானாயினும் 1
காண்பித்த 1
காண்பு 3
காண 23
காணப்படும் 6
காணம் 1
காணரும் 3
காணல் 2
காணலாம் 3
காணலும் 1
காணவே 1
காணா 10
காணாக்கால் 1
காணாத 1
காணாதவர் 1
காணாதவை 1
காணாதான் 2
காணாது 8
காணாமல் 9
காணார் 5
காணார்-கொல் 1
காணாவிடத்து 1
காணாள் 1
காணான் 5
காணான்-கொல் 2
காணி 1
காணிகொள்வாள் 1
காணியா 1
காணியாளரை 1
காணின் 14
காணினும் 2
காணு-மின் 1
காணுங்கால் 3
காணுதலால் 2
காணும் 16
காணும்-கொல் 1
காணுமே 2
காணுவது 1
காணேன் 6
காணோம் 4
காத்த 6
காத்தல் 8
காத்தல்செய் 3
காத்தலும் 1
காத்தவீரியன் 1
காத்தவை 1
காத்தனர் 1
காத்தார் 6
காத்தாள் 1
காத்தான் 8
காத்திடல் 1
காத்திடும் 1
காத்திருந்தான் 1
காத்து 19
காத்துக்கொள்ளும் 1
காத்தும் 2
காத்தே 1
காத 1
காதகர் 1
காதம் 1
காதம்பரியின் 1
காதல் 28
காதல்கொண்டார் 2
காதல்கொள்ளா 2
காதல 1
காதலம் 1
காதலர் 15
காதலர்க்கு 1
காதலவர் 4
காதலவராக 2
காதலற்கு 1
காதலன் 8
காதலன்-பால் 2
காதலன்தான் 1
காதலனார் 2
காதலனும் 1
காதலனை 12
காதலனையே 1
காதலாய் 3
காதலார்-கண்ணே 1
காதலால் 2
காதலி 1
காதலி-தன் 1
காதலி-பால் 1
காதலிக்கும் 1
காதலித்த 1
காதலித்தல் 1
காதலித்தான் 1
காதலித்து 3
காதலித்தும் 1
காதலியின் 1
காதலியை 1
காதலுற்றும் 1
காதலுற 1
காதலுறாது 1
காதலுறு 1
காதலே 1
காதலை 2
காதலொடு 1
காதலோடும் 1
காதற்று 1
காதன் 1
காதன்மை 3
காதி 2
காதி_மகன் 1
காதில் 2
காதினன் 1
காது 6
காதும் 2
காதை 2
காந்தத்து 1
காந்தர் 2
காந்தருவதத்தை 1
காந்தன் 4
காந்தனது 1
காந்தனுக்கு 1
காந்தனும் 1
காந்தாரர் 1
காந்தாரி 2
காந்தி 2
காந்திகை 1
காந்திமதி 2
காந்தியுற 1
காந்தினி 1
காந்தும் 1
காந்தை 1
காந்தையர் 1
காந்தையரை 1
காந்தையும் 1
காநதங்கி 1
காப்ப 2
காப்பது 2
காப்பர் 2
காப்பவே 1
காப்பாய் 1
காப்பார் 1
காப்பாரிடம் 1
காப்பாரிடை 1
காப்பாள் 1
காப்பாற்ற 1
காப்பாற்றும் 2
காப்பான் 6
காப்பின் 1
காப்பு 11
காப்பே 3
காப்பை 1
காம் 1
காம்படு 1
காம்பிலிமன்-தன் 1
காம்பு 2
காம 17
காமகலை 1
காமத்தால் 1
காமத்தான் 2
காமத்திற்கு 5
காமத்தின் 2
காமத்தீ-தன்னையே 1
காமத்து 3
காமத்தை 2
காமநோய் 6
காமப்பாலிடை 1
காமம் 64
காமம்கொண்டு 1
காமமுடன் 1
காமமும் 1
காமமே 6
காமர் 22
காமரு 2
காமன் 2
காமனுக்கு 1
காமனை 1
காமாதி 1
காமாதியால் 1
காமாலை 1
காமுகர்-தம் 1
காமுகன் 1
காமுற்றார் 1
காமுற்றாள் 1
காமுற்று 1
காமுறவும் 1
காமுறுதல் 2
காமுறுவர் 5
காமுறூஉம் 1
காய் 13
காய்க்கும் 2
காய்கல்லா 1
காய்த்து 1
காய்தல் 2
காய்தி 1
காய்ந்த 1
காய்ந்தாள் 1
காய்ந்திலன் 1
காய்ந்து 3
காய்வதன்-கண் 1
காய்வார் 1
காய்வான் 1
காய்வு 1
காய 2
காயத்தை 1
காயத்தோர்-தம் 1
காயம் 4
காயமே 1
காயவிடத்து 1
காயன் 1
காயா 1
காயார் 1
காயினும் 2
காயும் 8
காயுமால் 1
காயுமே 1
கார் 9
கார்த்தவீரன் 1
கார்ப்பு 1
காரண 1
காரணங்கள் 1
காரணத்தின் 1
காரணத்தை 2
காரணம் 12
காரணம்தான் 2
காரணமே 1
காரணர் 1
காரணனே 1
காரறிவினாரை 1
காராம் 1
காராளா 3
காரி 2
காரிகை 4
காரிகையார் 2
காரிகையாரை 1
காரிகையே 1
காரிகையை 2
காரிடத்து 1
காரியங்கள் 1
காரியத்தால் 1
காரியத்தை 2
காரியம் 4
காரினை 1
காரை 1
காரைக்கால் 1
கால் 41
கால்_சேய் 1
கால்காசுக்கும் 1
கால 7
காலங்கழித்தல் 1
காலத்தால் 1
காலத்தில் 1
காலத்தினால் 1
காலத்து 6
காலத்தும் 3
காலத்தோடு 1
காலபுர 1
காலம் 34
காலம்-தன்னில் 2
காலமதில் 1
காலமதை 1
காலமும் 2
காலமுற்று 1
காலமே 2
காலமொடு 1
காலன் 3
காலனார் 1
காலனானவன் 1
காலனை 1
காலனையும் 1
காலா 1
காலால் 4
காலிடை 1
காலில் 3
காலினராய் 1
காலும் 3
காலை 11
காலைக்கு 2
காலையில் 1
காலையும் 2
காலொடு 1
காவட்டர் 1
காவல் 3
காவல்தானே 1
காவலர் 1
காவலர்-பால் 1
காவலன் 7
காவலனாம் 1
காவலனை 1
காவலினால் 1
காவலை 1
காவா 1
காவாக்கால் 5
காவாத 1
காவாதான் 2
காவாது 4
காவாமல் 1
காவாமே 1
காவாமையால் 1
காவார் 2
காவாராயினும் 2
காவான் 1
காவி 2
காவிட்டு 1
காவியத்தும் 1
காவிரி 1
காவில் 1
காவினை 1
காவேரி 1
காவை 1
காழ் 2
காழ்_இல் 1
காழ்த்த 2
காழ்ப்ப 1
காழியர் 1
காழும் 1
காள 1
காளத்தி 2
காளம் 2
காளமுனி 2
காளமேகம் 2
காளன் 3
காளிங்கன் 1
காளிதமும் 1
காளிதாசர் 1
காளிதாசன் 2
காளிந்தி 1
காளையொடும் 1
காற்கு 1
காற்றின் 1
காற்றினுக்கு 1
காற்றினை 1
காற்று 3
காற்றுடன் 1
காற்றே 1
காற்றை 2
காற்றையும் 1
காறி 1
கான் 9
கான்-தனை 1
கான்முளை 1
கான்முளையே 1
கான்ற 1
கான்றவன் 1
கான்று 1
கான 9
கானகத்தில் 1
கானத்திடை 1
கானத்து 1
கானம் 2
கானரசம் 1
கானல் 1
கானலை 1
கானவர் 1
கானவர்_மின் 1
கானவன் 1
கானவாரணம் 1
கானன் 1
கானில் 3
கானுறு 1

கா (9)

கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு – அறநெறிச்சாரம்:1 63/2
வெருண்டு விலங்காமல் கா – அறநெறிச்சாரம்:1 226/4
பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள் – நீதிநூல்:5 49/3
கா மரம் வளைதல் போல் கலை உணர்ந்திடு – நீதிநூல்:33 349/2
அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1
ஒருதலையான் இன்னாது காமம் கா போல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/3
கழுதை கா என கண்டு நின்று ஆடிய அலகை – விவேகசிந்தாமணி:1 49/1
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர் கா
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளிஅம்பலவாண – முதுமொழிமேல்வைப்பு:0 1/2,3
ஒருதலையான் இன்னாது காமம் கா போல – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/3

மேல்

காக்க (17)

காவலனை காக்க கடனாம் குடிகளுக்கே – நீதிநூல்:5 53/4
மக்கள்-தம் பொறையை தாங்கும் மகிக்கும் அன்னாரை காக்க
மிக்க நீர் பொழியாநின்ற விண் முகிலினுக்கும் செய்யத்தக்க – நீதிநூல்:39 389/1,2
வீரமொடு காக்க விரைகுவார் நேர்_இழாய் – நன்னெறி:1 31/2
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/3
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/4
முந்து உணர்ந்து காக்க முறை – அருங்கலச்செப்பு:1 97/2
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 46/4
கண்_நுதலார் தம்மை கடை காக்க வைத்தானை – முதுமொழிமேல்வைப்பு:1 50/1
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 136/3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/3
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/3
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/3
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/3
குற்றமே காக்க பொருளாக குற்றமே – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/3

மேல்

காக்கவைத்து (1)

காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 28/2

மேல்

காக்கின் (2)

காக்கின் என் காவாக்கால் என் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/3

மேல்

காக்கின்ற (2)

காவலன் பயத்தினால் கற்பை காக்கின்ற
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில் – நீதிநூல்:10 96/1,2
மன்மானி அடைந்தோரை காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே – விவேகசிந்தாமணி:1 96/4

மேல்

காக்கினும் (1)

முறையுற தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 75/5,6

மேல்

காக்கும் (23)

குருகு ஆரும் புனம் காக்கும் ஏழைபங்கன் – உலகநீதி:1 7/7
எப்புலமும் காவாமே மெய் புலம் காக்கும் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 92/3
இல் எலி காக்கும் என்றற்று – அறநெறிச்சாரம்:1 52/4
அலர் கதிர் ஞாயிற்றை கை குடையும் காக்கும்
சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு – அறநெறிச்சாரம்:1 79/2,3
காய்த்து வர கண்டக்கால் காக்கும் திறலாரே – அறநெறிச்சாரம்:1 206/3
இடுக்கண் ஒன்று இன்றி காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ – நீதிநூல்:3 20/4
உய்ய வேண்டுவன செய்து ஆருயிரினும் இனிதா காக்கும்
பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/3,4
காமர் ஆருயிரை காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே – நீதிநூல்:47 553/4
கறை மிகும் அவரை பார் காக்கும் வேந்தனும் – நீதிநூல்:47 589/2
காக்கும் பதி அகல காட்டில் சலர்க்காரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/1
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 16/3
நிறை காக்கும் காப்பே தலை – முதுமொழிமேல்வைப்பு:1 16/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 73/3
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 77/3,4
இறை அருளால் செவ்வேள் இமையோரை காக்கும்
திறன் நாடி சூர் தடிந்த செய்கையது போல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/1,2
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/3
நிறை காக்கும் காப்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/3
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/3
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/3,4
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/3
முறை காக்கும் முட்டா செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/4
தேர்ந்து குடி காக்கும் திறலால் சுமந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/1

மேல்

காக்குமால் (1)

முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால்
சற்றும் மெய் அசைவு இலா சழக்கர் ஆருயிர் – நீதிநூல்:25 285/2,3

மேல்

காக்குமே (1)

துயருறா வண்ணம் அ தோன்றல் காக்குமே – நீதிநூல்:9 90/4

மேல்

காக்கை (7)

காக்கை உகக்கும் பிணம் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/4
காக்கை வெளிது என்பார் என் சொலார் தாய் கொலை – நீதிநெறிவிளக்கம்:1 32/3
காக்கை விரும்பும் கனி – நன்னெறி:1 24/4
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3
அத்தி மலரும் அரும் காக்கை வெண் நிறமும் – நீதிவெண்பா:1 55/1
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/3
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/3

மேல்

காக்கைதானும் (1)

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும்
பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும் – விவேகசிந்தாமணி:1 44/1,2

மேல்

காக்கையொடு (1)

ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே காக்கையொடு
நீல சிறு குயிலை நீடு இசையால் அன்றியே – நீதிவெண்பா:1 87/2,3

மேல்

காகத்தை (1)

கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1

மேல்

காகம் (3)

வெயிலினை சோதிசெய்வான் விளக்கிடல் போலும் காகம்
குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம் – நீதிநூல்:1 1/1,2
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே – விவேகசிந்தாமணி:1 111/4
காகம் வருந்தி வர கார் இருளில் நன்மை செய்த – ஆத்திசூடிவெண்பா:1 88/1

மேல்

காகமும் (1)

கற்பக தருவை சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் – விவேகசிந்தாமணி:1 11/1

மேல்

காகன் (1)

கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/1

மேல்

காகுத்தன் (4)

பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன்
சோர்வுற முன் சீறிலனே சோமேசா தேரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/1,2
கண்டாள் பழி வெஃகி கைகேசி காகுத்தன்
கொண்டான் விறல் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/1,2
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/1
பண்டு உலகுக்கு ஒப்ப ஏன் பத்தினியை காகுத்தன்
கொண்டு விட்டான் கானில் குமரேசா மிண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/1,2

மேல்

காங்கேயன் (1)

காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/1

மேல்

காங்கையர் (1)

காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/1

மேல்

காசர் (1)

கண்டார் படிக்காசர் காசர் உயர் நுண் பொருளும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/1

மேல்

காசன (2)

காசன கழுவில் ஏறும் கயமையே கடுக்கும் மாதோ – நீதிநூல்:3 32/4
நெடிய ஆசனமே காசன மேடை நிமிர் உழையோர் நமன் தூதர் – நீதிநூல்:4 46/3

மேல்

காசி (1)

நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1

மேல்

காசிபரும் (1)

கண்ட துயர் பொறுத்து கண்ணுவரும் காசிபரும்
கொண்டார் தவம் ஏன் குமரேசா உண்டாகி – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/1,2

மேல்

காசிபன் (1)

பண்டு உறுவது ஒன்றையே பார்த்து இழிந்தான் காசிபன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/1

மேல்

காசிபன்தான் (1)

துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா அன்புடையார்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/2

மேல்

காசிபனும் (2)

மெய் தவத்தை காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/1
மா தவத்து காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/1

மேல்

காசினி (1)

காசினி சீராக கலசமுனி வாசமதால் – ஆத்திசூடிவெண்பா:1 44/2

மேல்

காசினியில் (3)

தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில்
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றி – ஆத்திசூடிவெண்பா:1 57/2,3
மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில்
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 77/2,3
கண்டும் அறியா நிருபன் காசினியில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 98/3

மேல்

காசு (4)

காசு அதிகம்-தனை கருதி வாதம் தீர்த்து – நீதிநூல்:21 250/1
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3
காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1
காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/1

மேல்

காசு_இல் (2)

காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/1
காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/1

மேல்

காசுடையானே (1)

காசுடையானே பெரியன் காண் – நன்மதிவெண்பா:1 109/4

மேல்

காசும் (1)

அஃகமும் காசும் சிக்கென தேடு – கொன்றைவேந்தன்:1 13/1

மேல்

காசை (1)

காசை அளியானை கடிந்து – நன்மதிவெண்பா:1 40/4

மேல்

காஞ்சனன் (1)

என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/1

மேல்

காஞ்சனி (1)

காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/1

மேல்

காஞ்சனை (1)

மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1

மேல்

காஞ்சனையின் (1)

மாசிலா காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/1

மேல்

காஞ்சிரங்காய் (1)

கற்பகத்தை சேர்ந்தார்க்கு காஞ்சிரங்காய் ஈந்ததேல் – மூதுரை-வாக்குண்டாம்:1 22/3

மேல்

காட்சி (12)

காண்பதே காட்சி கனவு நனவாக – நீதிநெறிவிளக்கம்:1 101/3
காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று – அறநெறிச்சாரம்:1 11/1
காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர் – அறநெறிச்சாரம்:1 37/3
பொய் காட்சி நீக்கி பொரு_அறு முக்குடையான் – அறநெறிச்சாரம்:1 200/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே – நீதிநூல்:9 86/4
மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/1
கடை_இல் அறிவு இன்பம் வீரியம் காட்சி
உடையான் உலகுக்கு இறை – அருங்கலச்செப்பு:1 7/1,2
உறுப்பில் குறையின் பயன் இன்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று – அருங்கலச்செப்பு:1 28/1,2
காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும் – அருங்கலச்செப்பு:1 43/1
எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி
புல்லும் வினை வென்றவர்க்கு – அருங்கலச்செப்பு:1 158/1,2

மேல்

காட்சிக்-கண் (1)

மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண்
ஐயம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 17/1,2

மேல்

காட்சிக்கு (2)

காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லனேல் – முதுமொழிமேல்வைப்பு:1 64/3
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/3

மேல்

காட்சியர் (1)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/3

மேல்

காட்சியவர் (12)

பழி அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 50/2
மறுப்பாடு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 51/2
புரை தீர்ந்த காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 53/2
தோவகை_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 54/2
பொச்சாப்பு_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 55/2
நச்சு அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 56/2
புன்மை_இல் காட்சியவர் – முதுமொழிமேல்வைப்பு:1 33/4
புன்மை_இல் காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/4
மாசு அறு காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/4
கடன் அறி காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/4
நடுக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/4
துளக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/4

மேல்

காட்சியவர்க்கு (3)

மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 58/4
மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 59/4
மாசறு காட்சியவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/4

மேல்

காட்சியார் (2)

துறந்து எழுவர் தூய் காட்சியார் – அறநெறிச்சாரம்:1 100/4
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் – முதுமொழிமேல்வைப்பு:1 42/3

மேல்

காட்சியார்க்கு (1)

தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/2

மேல்

காட்சியில் (1)

காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான் – அருங்கலச்செப்பு:1 162/1

மேல்

காட்சியுடையார் (3)

விரதம் இலர் எனினும் காட்சியுடையார்
நரகம் புகுதல் இலர் – அருங்கலச்செப்பு:1 47/1,2
கலங்கல்_இல் காட்சியுடையார் உலகில் – அருங்கலச்செப்பு:1 48/1
காட்சியுடையார் வினை வரும் வாயிலின் – அருங்கலச்செப்பு:1 62/1

மேல்

காட்சியுடையான் (1)

பறையன் மகன் எனினும் காட்சியுடையான்
இறைவன் என உணரற்பாற்று – அருங்கலச்செப்பு:1 37/1,2

மேல்

காட்சியும் (1)

தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட – அறநெறிச்சாரம்:1 177/2

மேல்

காட்சியே (1)

கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/4

மேல்

காட்சியோ (1)

கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ பழம் பாண்டத்தில் – நீதிநூல்:29 321/2

மேல்

காட்சியோடு (1)

காட்சியோடு ஒப்பது யாம் காணோம் வையத்து – அருங்கலச்செப்பு:1 46/1

மேல்

காட்ட (3)

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் – உலகநீதி:1 9/3
தாம் காட்ட யாம் கண்டது – முதுமொழிமேல்வைப்பு:1 171/4
தாம் காட்ட யாம் கண்டது – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/4

மேல்

காட்டகத்து (1)

எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும் – விவேகசிந்தாமணி:1 80/3

மேல்

காட்டகத்தே (1)

கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும் – மூதுரை-வாக்குண்டாம்:1 13/1

மேல்

காட்டல் (1)

கடன்கொண்டு இடம்பம் மிக காட்டல் உறு மூப்பின் – நன்மதிவெண்பா:1 6/1

மேல்

காட்டலால் (1)

வதனையே காட்டலால் வதை மறைக்குதல் – நீதிநூல்:18 219/3

மேல்

காட்டவும் (1)

காரிகையாரை பொன்னை காட்டவும் காமாதி மும்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/1

மேல்

காட்டி (12)

காட்டி அறம் உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 38/4
அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டி
பிற நெறி போக்கிற்பவர் – அறநெறிச்சாரம்:1 94/3,4
தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/1,2
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி
சுக நிலை காட்டும் தியாக தோன்றலை மறவாய் நெஞ்சே – நீதிநூல்:6 54/3,4
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வர தேமா – நன்னெறி:1 19/3
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்கு காட்டி
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/1,2
ஐயமும் புலிக்கு காட்டி அடவியில் துரத்தும்காலை – விவேகசிந்தாமணி:1 116/2
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண் ஆகி – அருங்கலச்செப்பு:1 10/1
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/3

மேல்

காட்டிட (1)

வழி காட்டிட நாட்டு மரத்தையும் வையம் ஏச – நீதிநூல்:7 68/3

மேல்

காட்டிய (2)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4
காட்டிய சூட்டினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/4

மேல்

காட்டியதன் (1)

மெய் உறுதி காட்டியதன் மேல் பொய்த்திட முயலேல் – நன்மதிவெண்பா:1 93/1

மேல்

காட்டியும் (2)

காட்டியும் ஏன் தக்கன் அன்று காணாமல் கண்டதிலே – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/1
கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1

மேல்

காட்டில் (5)

மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில்
நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/3,4
நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2
காக்கும் பதி அகல காட்டில் சலர்க்காரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/1
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/4
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டி – விவேகசிந்தாமணி:1 84/1

மேல்

காட்டிவிடல் (1)

கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும் – நீதிநூல்:33 346/2

மேல்

காட்டிவிடும் (3)

மறைமொழி காட்டிவிடும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/4
மறைமொழி காட்டிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/4
தவ்வையை காட்டிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/4

மேல்

காட்டின (1)

காட்டின நக்கீரன் சீர் கம்பன் பெருமை அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/1

மேல்

காட்டினன் (1)

தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4

மேல்

காட்டினும் (1)

கல்லா ஒருவனை காரணம் காட்டினும்
இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய் – அறநெறிச்சாரம்:1 30/1,2

மேல்

காட்டு (5)

கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/2
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும் – அறநெறிச்சாரம்:1 216/3
காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே – நீதிநூல்:6 56/4
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றி காட்டு முளி – நன்னெறி:1 36/3
காட்டு முயலும் கத கரியை கொல்லுமால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/1

மேல்

காட்டு-வாய் (1)

காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும் – அறநெறிச்சாரம்:1 14/2

மேல்

காட்டுதல் (2)

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/3
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/3

மேல்

காட்டும் (11)

கெடுவது காட்டும் குறி – நீதிநெறிவிளக்கம்:1 34/4
சால்பின்மை காட்டும் சவர் செய்கை பால் வகுத்து – அறநெறிச்சாரம்:1 51/2
சுக நிலை காட்டும் தியாக தோன்றலை மறவாய் நெஞ்சே – நீதிநூல்:6 54/4
கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன் – நீதிநூல்:10 94/1
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தை பொருந்த காட்டும்
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும் – விவேகசிந்தாமணி:1 88/2,3
முத்தி நெறி காட்டும் முன் அறியாதார்க்கு எல்லாம் – அருங்கலச்செப்பு:1 179/1
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/3
கடுத்தது காட்டும் முகம் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/3
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/3,4

மேல்

காட்டுவான் (1)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/3

மேல்

காட்டுவிக்கும் (1)

நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம் – அறநெறிச்சாரம்:1 51/1

மேல்

காட்டுள்ளும் (1)

கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும்
உள்ளம் அற பெறுகல்லாரேல் நாட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/2,3

மேல்

காடவர்கோன் (1)

கண்ட செல்வம் பேணாமல் காடவர்கோன் கல்வியை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/1

மேல்

காடிக்கும் (2)

உப்பிற்கும் காடிக்கும் கூற்று – முதுமொழிமேல்வைப்பு:1 155/4
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/4

மேல்

காடு (5)

கடும் புலி வாழும் காடு நன்றே – வெற்றிவேற்கை:1 63/2
கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4
உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ் – நீதிநூல்:29 320/3
வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/3
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1

மேல்

காடும் (2)

காடும் மலையும் கடலும் இலங்கையிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/1
காடும் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/4

மேல்

காடூடே (1)

குன்றுடை நெடும் காடூடே வாழினும் – வெற்றிவேற்கை:1 61/1

மேல்

காண் (29)

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே – மூதுரை-வாக்குண்டாம்:1 22/1
இவை காண் உலகிற்கு இயலாமாறே – வெற்றிவேற்கை:1 82/1
அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண்
துஞ்சினாய் என்று வினை விடா நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 78/1,2
நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு – அறநெறிச்சாரம்:1 132/4
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே – நீதிநூல்:4 45/4
வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை – நீதிநூல்:42 444/2
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/3
கோள் வினை கோளுறாரை கோள் வினை கோளுறும் காண் – நீதிநூல்:47 528/4
கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1
காண் அரிய பரஞ்சுடரை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/5
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4
கண் இரண்டும் ஒன்றையே காண் – நன்னெறி:1 6/4
காணும் கண் ஒக்குமோ காண் – நன்னெறி:1 40/4
தொக்க குடி காத்தனர் காண் சோமேசா மிக்கு உயர்ந்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/2
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண் – நீதிவெண்பா:1 53/4
கட்டும் உடைமுள் எனவே காண் – நீதிவெண்பா:1 59/4
காரணம்தான் அ பிறப்பே காண் – நீதிவெண்பா:1 65/4
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 38/3
உண்ணல் இன்றி கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 57/3
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/3
வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின் – நன்மதிவெண்பா:1 106/3
காசுடையானே பெரியன் காண் – நன்மதிவெண்பா:1 109/4
காண் தகு காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 131/2
பிற உடையவேனும் பெறா காண் உறையுமவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 116/2
குறையோ பிறரை அடும் கூற்று முறையே காண்
கான முயல் எய்த அம்பினில் யானை – முதுமொழிமேல்வைப்பு:1 122/2,3
கோதிலர் காண் என்றாள் குமரேசா போதா – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/2
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/3
துனி செய்து துவ்வாய் காண் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/4

மேல்

காண்-தொறும் (1)

கற்பினார் கணவர்-தம்மை காண்-தொறும் களித்தல் போலும் – நீதிநூல்:47 569/1

மேல்

காண்க-மன் (2)

காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – முதுமொழிமேல்வைப்பு:1 180/3
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/3

மேல்

காண்கம் (1)

அல்லல் நோய் காண்கம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/4

மேல்

காண்கிலள் (1)

கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள் – விவேகசிந்தாமணி:1 89/4

மேல்

காண்கிற்பின் (2)

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/3,4
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/3,4

மேல்

காண்கினும் (1)

சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2

மேல்

காண்குறான் (1)

காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1

மேல்

காண்டல் (1)

வேற்றூர் புகுதல் விழா காண்டல் நோன்பு இடுதல் – அறநெறிச்சாரம்:1 162/3

மேல்

காண்டலின் (3)

வித்தி விளைத்து வினை விளைப்ப காண்டலின்
பித்தும் உளவோ பிற – அறநெறிச்சாரம்:1 83/3,4
காண்டலின் உண்டு என் உயிர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/4
காண்டலின் உண்டு என் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/4

மேல்

காண்டலும் (1)

யோசனை கந்தியினை காண்டலும் பேர் ஓகைகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/1

மேல்

காண்டும் (2)

எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று – நீதிநெறிவிளக்கம்:1 49/3

மேல்

காண்டுமே (1)

கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மா நிதியம் – நீதிநெறிவிளக்கம்:1 28/3

மேல்

காண்பது (7)

சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 74/4
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 75/4
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/4
செம்பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/4
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/4
நுண் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/4

மேல்

காண்பதுவும் (2)

நல்லாரை காண்பதுவும் நன்றே நலம் மிக்க – மூதுரை-வாக்குண்டாம்:1 8/1
தீயாரை காண்பதுவும் தீதே திருவற்ற – மூதுரை-வாக்குண்டாம்:1 9/1

மேல்

காண்பதே (1)

காண்பதே காட்சி கனவு நனவாக – நீதிநெறிவிளக்கம்:1 101/3

மேல்

காண்பர் (6)

காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே – நீதிநூல்:6 56/4
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 98/3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/3,4
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/3,4

மேல்

காண்பரேல் (1)

வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும் – நீதிநெறிவிளக்கம்:1 90/3

மேல்

காண்பரோ (1)

கான் ஆர் தெரியல் கடவுளரும் காண்பரோ
மான் ஆர் விழியார் மனம் – நீதிவெண்பா:1 55/3,4

மேல்

காண்பவர் (1)

நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/3

மேல்

காண்பவே (1)

தீயவே செய்யினும் நல்லவா காண்பவே
மாசு_இல் மனத்தினவர் – நீதிநெறிவிளக்கம்:1 57/3,4

மேல்

காண்பன (2)

இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/2
நற்காட்சி காண்பன கண் – அறநெறிச்சாரம்:1 200/4

மேல்

காண்பார் (1)

மாற்றார் மறுமை காண்பார் – அறநெறிச்சாரம்:1 171/4

மேல்

காண்பாரும் (1)

வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும்
தாழாமே நோற்பார் தவம் – நீதிநெறிவிளக்கம்:1 90/3,4

மேல்

காண்பாரை (1)

தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 96/3

மேல்

காண்பான் (4)

மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல் – நீதிநெறிவிளக்கம்:1 72/3
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/3
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/2
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/3

மேல்

காண்பானாயினும் (1)

ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/3

மேல்

காண்பித்த (1)

பிறவி அறார் மற்றையவர் பிஞ்ஞகர் காண்பித்த
பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 62/1,2

மேல்

காண்பு (3)

யானை நிழல் காண்பு அரிது – நீதிநெறிவிளக்கம்:1 53/4
பசும் புல் தலை காண்பு அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 7/4
பசும்புல் தலை காண்பு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/4

மேல்

காண (23)

ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார் – நீதிநூல்:2 12/4
காண நோக்கிலேன் நினைந்து கழற நெஞ்சு வாய் இலேன் – நீதிநூல்:12 134/2
தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம் – நீதிநூல்:29 318/1
சலம் மிசை எவரும் காண சஞ்சரித்திடும் துரும்பு – நீதிநூல்:37 375/2
தேன் இருந்த சொல்லாளை தேர் வேந்தர் காண உடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/1
உள்ள களித்தலும் காண மகிழ்தலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/3
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் – விவேகசிந்தாமணி:1 21/2
காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம் – ஆத்திசூடிவெண்பா:1 28/2
கண் காண நின் குலத்தார் கட்டிவைத்த பண்பது பார் – ஆத்திசூடிவெண்பா:1 35/2
புறம் அகம் என்று யாவும் புகல்வனவும் காண
திறம் நுவல்கின்ற சிவநூல் நெறியில் – முதுமொழிமேல்வைப்பு:1 9/1,2
ஒன்று காண சிதையுமே மெத்த – முதுமொழிமேல்வைப்பு:1 120/2
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1
கன்றி நின்ற சம்பந்தன் காளமேகம் காண
குன்றினான் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/1,2
வடு காண வற்றாகும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/4
பலர் காண தோன்றல் மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/4
காதல் நிலை உலகம் காண கனிந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/1
கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/1
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/3
கை அகன்ற காதலனை காண விழைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/1
கோன் உருவை காண குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/2
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/3,4
காதலனை காண கருதி நெஞ்சை வேண்டி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/1
உள்ள களித்தலும் காண மகிழ்தலும் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/3

மேல்

காணப்படும் (6)

கூடலில் காணப்படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/4
எச்சத்தால் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/4
புன்மையால் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/4
வாய்மையான் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/4
நிலையாமை காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/4
கூடலின் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/4

மேல்

காணம் (1)

கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/3

மேல்

காணரும் (3)

காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன் – நீதிநூல்:3 18/3
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3

மேல்

காணல் (2)

கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திட காணல்
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே – விவேகசிந்தாமணி:1 134/2,3
தின்னும் அவர் காணல் உற்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/4

மேல்

காணலாம் (3)

கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர் – அறநெறிச்சாரம்:1 43/3
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
கூற்றம் குறுகா இடம் – அறநெறிச்சாரம்:1 193/3,4
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 11/1

மேல்

காணலும் (1)

கன்னலை பழித்த சொல்லாரை காணலும்
துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-தன்னையே – நீதிநூல்:13 164/2,3

மேல்

காணவே (1)

காணவே பனை கீழாக பால் குடிக்கினும் கள்ளே என்பார் – விவேகசிந்தாமணி:1 33/3

மேல்

காணா (10)

நித்தனை கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும் – நீதிநூல்:2 15/3
அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/3
சதுமுகன் மால் காணா தலைவர் புகழ் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/1
கண்_நுதல்-பால் ஆழி பெற கண் சாத்தி தாள் காணா
வண்ணம் மொழிந்த நெடுமாலே போல் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 109/1,2
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 182/3
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/3
காதலனை காணா முன் கண்ணும் எழுதிலள் என் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/1
காதலன்-பால் இன்சொல்லை காணா சுநீதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/1
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/3

மேல்

காணாக்கால் (1)

காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
காணேன் தவறு அல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/3,4

மேல்

காணாத (1)

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் – உலகநீதி:1 9/4

மேல்

காணாதவர் (1)

காதலர் காணாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/4

மேல்

காணாதவை (1)

யாம் மன் கண் காணாதவை – முதுமொழிமேல்வைப்பு:1 188/4

மேல்

காணாதான் (2)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/3
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டானாம் தான் கண்ட ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/3,4

மேல்

காணாது (8)

எதிருறு பொருளை காணாது இடருறு பித்தர் போலும் – நீதிநூல்:2 14/3
இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/3
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா – முதுமொழிமேல்வைப்பு:1 22/1
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/1
காதல் விலாசவதி காணாது அடக்கியுமே – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/1
காணாது அமைவு இல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/4
காணாது இலக்கணை ஏன் காதலன் சீர் ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/1
காணாது அமையல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/4

மேல்

காணாமல் (9)

சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4
திற வலக்கரம் செய் நன்றை திகழ் இடக்கரம் காணாமல்
வறியர் பாத்திரம் அறிந்து வழங்குவோர் மாட்சியோரே – நீதிநூல்:39 388/3,4
கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/1
காட்டியும் ஏன் தக்கன் அன்று காணாமல் கண்டதிலே – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/1
கன்றி இகல் மேவி உண்மை காணாமல் தந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/1
ஏமாங்கதன் ஏன் இகல் என்றும் காணாமல்
கோமானாய் நின்றான் குமரேசா தோமாம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/1,2
காதலன் தன் காதலை முன் காணாமல் கண்ணகியாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/1
கண்டவுடன் ஓர் தவறும் காணாமல் ஏன் எயிற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/1
ஓர் தவறும் காணாமல் ஊடி தபதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/1

மேல்

காணார் (5)

இறைவர் நிலை காணார் இருவர் என்று கண்டால் – முதுமொழிமேல்வைப்பு:1 84/1
பொன்னர் பிறர் காணார் அ புண்ணியனை புண்ணியனும் – முதுமொழிமேல்வைப்பு:1 188/1
போர்வை என காணார் புவி – முதுமொழிமேல்வைப்பு:1 191/4
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/3
கண்டார் வளவனை முன் கண்ணனார் காணார் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/1

மேல்

காணார்-கொல் (1)

காணார்-கொல் இவ் ஊரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/4

மேல்

காணாவிடத்து (1)

ஒருவன் காணாவிடத்து உவனை மெச்சலே – நீதிநூல்:37 369/1

மேல்

காணாள் (1)

கான் இகந்த வன் பழியை காணாள் தமயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/1

மேல்

காணான் (5)

கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான் – அறநெறிச்சாரம்:1 105/1,2
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/3
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 133/3
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/3
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/3

மேல்

காணான்-கொல் (2)

கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/3

மேல்

காணி (1)

கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய் – நீதிநூல்:40 416/4

மேல்

காணிகொள்வாள் (1)

காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2

மேல்

காணியா (1)

கோணாது ஏன் செய்தார் குமரேசா காணியா
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/2,3

மேல்

காணியாளரை (1)

கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3

மேல்

காணின் (14)

மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின் – நீதிநெறிவிளக்கம்:1 16/2
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார் – நன்னெறி:1 21/2
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3
செறுநரை காணின் சுமக்க இறுவரை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/3
காணின் கிழக்காம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/4
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/3
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/3,4
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/3
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/3
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3
அக பட்டி ஆவாரை காணின் அவரின் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/3
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/3
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/3
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/3

மேல்

காணினும் (2)

கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ் – நீதிநூல்:33 351/2
ஒருவனை புதிதா காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும் – நீதிநூல்:43 462/1

மேல்

காணு-மின் (1)

கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3

மேல்

காணுங்கால் (3)

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண் அல்லது இல்லை பிற – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/3,4
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:93 930/3,4
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/3

மேல்

காணுதலால் (2)

தாதையினும் ஏனோரும் தாம் மகிழ காணுதலால்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 17/2,3
காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 121/2

மேல்

காணும் (16)

மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின் – நல்வழி:1 8/3
தரியாது காணும் தனம் – நல்வழி:1 8/4
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும்
ஈசனை முகத்தின் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார் – நீதிநூல்:2 12/3,4
கண் மறு புருடரை காணும் என்று அதை – நீதிநூல்:10 95/3
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர் சேர்தல் – நீதிநூல்:13 170/3
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான் – நன்னெறி:1 26/3
காணும் கண் ஒக்குமோ காண் – நன்னெறி:1 40/4
மிகல் காணும் கேடு தரற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/4
இன்முகம் காணும் அளவு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/4
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே – விவேகசிந்தாமணி:1 123/2
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
மிகல் காணும் கேடு தரற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 133/4
இன்முகம் காணும் அளவு – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/4
காணும் இரு கண் இழந்தும் கற்ற கவி வீரர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/1
மிகல் காணும் கேடு தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/4
பலர் காணும் பூ ஒக்கும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/4

மேல்

காணும்-கொல் (1)

எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 93/3

மேல்

காணுமே (2)

கல் மேல் எழுத்து போல் காணுமே அல்லாத – மூதுரை-வாக்குண்டாம்:1 2/2
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4

மேல்

காணுவது (1)

கஞ்சனத்தில் தம் முகமே காணுவது போல் கயவர் – நீதிநூல்:23 271/1

மேல்

காணேன் (6)

பழி காணேன் கண்ட இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/4
பழி காணேன் கண்ட இடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 182/4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/3,4
பழி காணேன் கண்ட இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/4
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/3
காணேன் தவறு அல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/4

மேல்

காணோம் (4)

இதனில் இலேசுடை காணோம் அதனை – அறநெறிச்சாரம்:1 170/3
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம்
ஆவலாய் பொருளை ஈட்டி அயலவர்க்கா சுமந்தோம் – நீதிநூல்:39 385/2,3
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4
காட்சியோடு ஒப்பது யாம் காணோம் வையத்து – அருங்கலச்செப்பு:1 46/1

மேல்

காத்த (6)

கைத்தலத்து ஏந்தி காத்த காதல் தாய் பிதாவை ஓம்பா – நீதிநூல்:8 77/3
வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல் – விவேகசிந்தாமணி:1 38/2
கன்னனை கொன்று விசயனை காத்த கவத்துவ இராமகிருட்டிணனே – விவேகசிந்தாமணி:1 126/4
வழியில் காத்த புகழின் பெருமையை பார் – ஆத்திசூடிவெண்பா:1 65/2
நல் குடியை காத்த நகுலனை முன் கொன்ற மறை – நீதிவெண்பா:1 16/3
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/3,4

மேல்

காத்தல் (8)

தான் ஓம்பி காத்தல் தலை – நீதிநெறிவிளக்கம்:1 61/4
காத்தல் இலரேல் எனைத்துணையர் ஆயினும் – நீதிநெறிவிளக்கம்:1 88/3
தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4
தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4
பாமரர்-தம்மை மிக்க பரிவொடும் காத்தல் போல – நீதிநூல்:45 517/2
பெற்றதை காத்தல் செய் – இளையார்-ஆத்திசூடி:1 68/1
மையினம் காத்தல் செய் – இளையார்-ஆத்திசூடி:1 80/1
கணமேயும் காத்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/4

மேல்

காத்தல்செய் (3)

ஞேயம் காத்தல்செய் – புதிய-ஆத்திசூடி:1 41/1
தேசத்தை காத்தல்செய் – புதிய-ஆத்திசூடி:1 49/1
யௌவனம் காத்தல்செய் – புதிய-ஆத்திசூடி:1 88/1

மேல்

காத்தலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/3

மேல்

காத்தவீரியன் (1)

வென்றி மிகு காத்தவீரியன் ஓர் ஆவை வெஃகி – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/1

மேல்

காத்தவை (1)

காத்தவை எல்லாம் கடைமுறைபோய் கைகொடுத்து – நீதிநெறிவிளக்கம்:1 47/3

மேல்

காத்தனர் (1)

தொக்க குடி காத்தனர் காண் சோமேசா மிக்கு உயர்ந்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/2

மேல்

காத்தார் (6)

கோடாது ஏன் காத்தார் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/2
கோன் ஒழுக்கம் காத்தார் குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/2
கொண்டு இனிது ஏன் காத்தார் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/2
கோடாது ஏன் காத்தார் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/2
கோது இன்றி காத்தார் குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/2
குன்றாது ஏன் காத்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/2

மேல்

காத்தாள் (1)

ஒருத்தி பஞ்சகாலத்தில் தாதைக்கு தன் முலைப்பால் ஊட்டி காத்தாள்
எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/1,2

மேல்

காத்தான் (8)

இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/2
இ புவியை காத்தான் இரங்கேசா நல் புகழாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/2
வென்றி வனசரன்தான் வேதியனை காத்தான் முன் – நீதிவெண்பா:1 3/3
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/2
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/2
எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/1
குற்றம் அற காத்தான் குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/2
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/2

மேல்

காத்திடல் (1)

அரிய பொருள் வெளியிட்டு செப்பினை காத்திடல் போலும் ஆன்மாவுக்கே – நீதிநூல்:43 458/3

மேல்

காத்திடும் (1)

இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/3

மேல்

காத்திருந்தான் (1)

காலம் கருதி ஏன் காத்திருந்தான் சீவகன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/1

மேல்

காத்து (19)

காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 55/1
வினை காத்து வந்த விருந்து ஓம்பி நின்றான் – அறநெறிச்சாரம்:1 158/1
கொல்லாமை காத்து கொடுத்து உண்டு வாழ்வதே – அறநெறிச்சாரம்:1 165/3
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/3
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/4
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்து பொன்றினோரும் – விவேகசிந்தாமணி:1 97/2
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்து கோத்திரத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 21/1
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 101/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 102/4
குன்றவில்லி காத்து அருளும் கூடல் அரணே அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 117/1
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/4
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/3
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/4
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/1
கண்ட குடும்பத்தை காத்து நின்ற பிங்கலன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1029/1

மேல்

காத்துக்கொள்ளும் (1)

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்கொள்ளும்
குணமே குணம் என்க வெள்ளம் – நன்னெறி:1 8/1,2

மேல்

காத்தும் (2)

மன்னர் புறங்கடை காத்தும் வறிதே ஆம் – நீதிநெறிவிளக்கம்:1 47/1
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 59/3

மேல்

காத்தே (1)

வென்றார் குமரேசா காத்தே
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/2,3

மேல்

காத (1)

காத வழி பேர் இலார் கழுதை என பாரில் உள்ளோர் கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 93/4

மேல்

காதகர் (1)

சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர்
அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே – நீதிநூல்:18 220/3,4

மேல்

காதம் (1)

மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம்
இனைய இடம் வரைதல் என் – அருங்கலச்செப்பு:1 130/1,2

மேல்

காதம்பரியின் (1)

காதம்பரியின் கதழ் உரையை காதலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/1

மேல்

காதல் (28)

மருவிய காதல் மனையாளும் தானும் – அறநெறிச்சாரம்:1 164/1
காதல் அன்பொடு நீர் தூவா கண்களே புண்கள் ஆமால் – நீதிநூல்:3 33/4
கைத்தலத்து ஏந்தி காத்த காதல் தாய் பிதாவை ஓம்பா – நீதிநூல்:8 77/3
காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி – நன்னெறி:1 6/1
காதல் அருச்சுனனை கண்டு ஊர்வசி அடைந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/1
காதல் மைந்தனான கன வதிட்டன் நீதியை பார் – ஆத்திசூடிவெண்பா:1 102/2
காதல் மிகுதி சொல கண்டோமே தீய செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 166/2
காதல் கடலை கடந்தான் சனகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/1
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/3
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/1
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/3
காதல் புதல்வர் என கண்ணோடாது ஏன் ககந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/1
சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/1
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/4
காதல் சசிமதிக்கு காமர் அணி ஏதம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/1
நோக்கி நின்று கேமசரி நொய்து இறைஞ்ச காதல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/1
காதல் பதுமை-தனை கண்மணியா கொண்டு நின்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/1
காதல் உளம் கொண்டவுடன் கண்ணனும் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/1
காதல் விலாசவதி காணாது அடக்கியுமே – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/1
காதல் நிலை உலகம் காண கனிந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/1
காதல் உயர் கன்னியர்கள் கண்டார் ஒரு நாளே – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/1
காதல் பதுமை ஏன் காதலன் பின் வாழாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/1
காதல் சுநந்தை கடிந்து ஏனோ தோழியரை – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/1
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3
தாம் காதல் கொள்ளாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/4
காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/1
கோதை முன் என்னே குமரேசா காதல் இன்பை – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/2
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/4

மேல்

காதல்கொண்டார் (2)

நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/3
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – முதுமொழிமேல்வைப்பு:1 173/3

மேல்

காதல்கொள்ளா (2)

தாம் காதல்கொள்ளா கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/4
தாம் காதல்கொள்ளா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 173/4

மேல்

காதல (1)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/3

மேல்

காதலம் (1)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/3

மேல்

காதலர் (15)

காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/2
கலங்கவே உறினும் தந்தை காதலர் சினவல் போல் பின் – நீதிநூல்:47 552/2
காதலர் வளர்த்தலும் காந்தர் பேணலும் – நீதிநூல்:47 593/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 168/3
காதலர் பல்லோர் இருப்ப கண்ணன் ஏன் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/1
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/3
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/3
காதலர் செய்யும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/4
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/3
காதலர் நீங்கலர்-மன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/4
காதலர் காணாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/4
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/3
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/3
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/3
காதலர் இல்லா வழி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/4

மேல்

காதலர்க்கு (1)

கலை பயிற்றாது காதலர்க்கு மா நிதி – நீதிநூல்:9 89/1

மேல்

காதலவர் (4)

கன்றிய காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/4
நுண்ணியர் எம் காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/4
காதலவர் இலர் ஆக நீ நோவது – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/3
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/3

மேல்

காதலவராக (2)

கண்ணுள்ளார் காதலவராக கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/3
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/3

மேல்

காதலற்கு (1)

கற்று துறைபோய காதலற்கு கற்பினாள் – நீதிநெறிவிளக்கம்:1 99/1

மேல்

காதலன் (8)

தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/3
காதம்பரியின் கதழ் உரையை காதலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/1
காதல் பதுமை ஏன் காதலன் பின் வாழாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/1
காதலன் தன் காதலை முன் காணாமல் கண்ணகியாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/1
காணாது இலக்கணை ஏன் காதலன் சீர் ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/1
சென்று நின்ற காதலன் பின் செல்ல நினைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/1
ஊடாது அயிராவதி உவந்தாள் காதலன் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/1
காதலன் முன் தும்ம கலங்கி சுபாங்கி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/1

மேல்

காதலன்-பால் (2)

காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா – நன்மதிவெண்பா:1 36/1
காதலன்-பால் இன்சொல்லை காணா சுநீதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/1

மேல்

காதலன்தான் (1)

காமர் சுலோசனை ஏன் காதலன்தான் நீங்க உடன் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/1

மேல்

காதலனார் (2)

காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/1
காதலனார் தும்மியதை காமர் சவுந்தரி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/1

மேல்

காதலனும் (1)

காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி – நன்னெறி:1 6/1

மேல்

காதலனை (12)

கன்னன் தெளிந்து ஆசான் காதலனை ஐயமுற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/1
காந்தருவதத்தை ஏன் காதலனை கண்ணுள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/1
காதலனை காணா முன் கண்ணும் எழுதிலள் என் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/1
காதலனை கண்ட கண்ணை காமர் சுதஞ்சனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/1
கை அகன்ற காதலனை காண விழைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/1
கண்டாள் தன் நெஞ்சத்தே காதலனை நக்கண்ணை – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/1
காதலனை முன் நினைந்து காய்ந்திலன் என்று ஏன் உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/1
கண்ட சிகண்டி தன் காதலனை முன் கனவில் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/1
காதலனை தன் கனவில் கண்ட குருதத்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/1
கண்டாள் கனவின்-கண் காதலனை மாதவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/1
காதலனை காண கருதி நெஞ்சை வேண்டி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/1
காதலனை கண்ட பின்பே காமர் சீமந்தனி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/1

மேல்

காதலனையே (1)

காதலனையே நினைந்து காந்தினி முன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/1

மேல்

காதலாய் (3)

காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டை கருதல் அன்னார் – நீதிநூல்:43 457/2
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 480/4
கோது என்றாள் வாழ்வை குமரேசா காதலாய்
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/2,3

மேல்

காதலார்-கண்ணே (1)

காதலார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/4

மேல்

காதலால் (2)

கள் அவிழ் பூம் கோதையார் காதலால் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/2
கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால்
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/2,3

மேல்

காதலி (1)

கண்டு மகிழ்ந்து களி தங்கி காதலி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/1

மேல்

காதலி-தன் (1)

காதலி-தன் சொல்கேட்டு கைதவனும் நீதி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/1

மேல்

காதலி-பால் (1)

நடந்தது அரிதரிது காதலி-பால்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 105/2,3

மேல்

காதலிக்கும் (1)

இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/3

மேல்

காதலித்த (1)

கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த
செவ்வி தெரியாது உரையற்க ஒவ்வொருகால் – நீதிநெறிவிளக்கம்:1 45/1,2

மேல்

காதலித்தல் (1)

தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4

மேல்

காதலித்தான் (1)

கண்டான் துரோபதையை காதலித்தான் கீசகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/1

மேல்

காதலித்து (3)

காதலித்து கற்றோரும் கேட்ட பேரும் – உலகநீதி:1 13/5
கல்லார் பலர் கூடி காதலித்து வாழினும் நூல் – நீதிவெண்பா:1 98/1
கயவர்க்கு நேர் துன்பம் காதலித்து தீர்ப்போர் – நன்மதிவெண்பா:1 80/1

மேல்

காதலித்தும் (1)

காமகலை காதலித்தும் காதலுறாது ஏன் ஒழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/1

மேல்

காதலியின் (1)

காதலியின் தமரிடத்து கணவனும் அ தன்மையனால் – நீதிநூல்:12 145/4

மேல்

காதலியை (1)

காதலியை பிரிந்தது இந்த காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும் – நீதிநூல்:12 142/2

மேல்

காதலுற்றும் (1)

காதலுற்றும் ஏதிலள் போல் கங்கை ஏன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/1

மேல்

காதலுற (1)

கண்ட மான் கண் சிறிது காதலுற ஏன் பரதர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/1

மேல்

காதலுறாது (1)

காமகலை காதலித்தும் காதலுறாது ஏன் ஒழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/1

மேல்

காதலுறு (1)

கண்டும் சவுபரியும் காதலுறு பற்றினால் – திருக்குறள்குமரேசவெண்பா:35 347/1

மேல்

காதலே (1)

காதலே கொண்டு களித்தாள் குமுதம் கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/1

மேல்

காதலை (2)

காதலை வாழி மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/4
காதலன் தன் காதலை முன் காணாமல் கண்ணகியாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/1

மேல்

காதலொடு (1)

காதலொடு இல் வாழ கருதா மதியிலியாம் – நன்மதிவெண்பா:1 35/1

மேல்

காதலோடும் (1)

முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4

மேல்

காதற்று (1)

உழத்-தொறூஉம் காதற்று உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/4

மேல்

காதன் (1)

கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1

மேல்

காதன்மை (3)

காதன்மை உண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும் – நீதிநெறிவிளக்கம்:1 46/3
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/3
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/3,4

மேல்

காதி (2)

மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/1
தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/2

மேல்

காதி_மகன் (1)

தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/2

மேல்

காதில் (2)

கண்டவர் காமுறூஉம் காமரு சீர் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில் – அறநெறிச்சாரம்:1 199/1,2
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3

மேல்

காதினன் (1)

கைப்புரை ஏற்று பொய்ப்புகழ் ஏலா காதினன் அருள் பொழி கண்ணன் – நீதிநூல்:4 45/1

மேல்

காது (6)

காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1
எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவி – நீதிநூல்:6 61/3
நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1
இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது
புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதர சாகா தேகம் – விவேகசிந்தாமணி:1 28/2,3
காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 12/2
கண்டவுடன் தன் குற்றம் காது அறுக்கும் தீதை வில்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/1

மேல்

காதும் (2)

நீதியொடு போதல் நெறி அன்றோ காதும் மத – நீதிவெண்பா:1 37/2
காதும் இகல்கொண்டும் கலிக்காமர் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/1

மேல்

காதை (2)

கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 80/2
கரதூடணன் முதலோர் காதை வரவு அறிவீர் – முதுமொழிமேல்வைப்பு:1 102/2

மேல்

காந்தத்து (1)

இந்து இரவி காந்தத்து இலகுமே இந்து இரவி – நீதிவெண்பா:1 50/2

மேல்

காந்தர் (2)

கடி நகர் சிறு குடில் காந்தர் வேந்தராம் – நீதிநூல்:12 126/2
காதலர் வளர்த்தலும் காந்தர் பேணலும் – நீதிநூல்:47 593/3

மேல்

காந்தருவதத்தை (1)

காந்தருவதத்தை ஏன் காதலனை கண்ணுள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/1

மேல்

காந்தன் (4)

தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பை காந்தன்
கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/1,2
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/1
காந்தன் இல்லாத கனம் குழலாள் பொற்பு அவமாம் – நீதிவெண்பா:1 6/1
எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/1

மேல்

காந்தனது (1)

கூறிய நல் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது
பேரழகுதான் விரும்பும் பெண் – நீதிவெண்பா:1 81/3,4

மேல்

காந்தனுக்கு (1)

காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/2

மேல்

காந்தனும் (1)

புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2

மேல்

காந்தாரர் (1)

ஒன்றாக காந்தாரர் உற்று அவிந்தும் ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/1

மேல்

காந்தாரி (2)

மைந்தர்-தமை கொண்டு ஏன் மாநிலத்தோர் காந்தாரி
குந்தி மன் சீர் கண்டார் குமரேசா சிந்தை-தனில் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/1,2
கேடு பிறர் செய்யாது ஏன் கேடுற்றாள் காந்தாரி
கோடிய தன் நெஞ்சால் குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/1,2

மேல்

காந்தி (2)

மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி
கதிரிடம் பெறும் அ சோமன் புவியை சுற்றுங்கால் என்றூழ்க்கு – நீதிநூல்:47 538/1,2
ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/2,3

மேல்

காந்திகை (1)

கண்டு கணவன் கலந்திருந்தும் காந்திகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/1

மேல்

காந்திமதி (2)

கண்ட பசப்பு ஊர்ந்திருந்தும் காந்திமதி பேணி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/1
கண்ட புலவியினை காந்திமதி இன்பம் என – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/1

மேல்

காந்தியுற (1)

நிகழ் புவனங்கள் காந்தியுற செய்தோன் நிகரிலானால் – நீதிநூல்:47 537/4

மேல்

காந்தினி (1)

காதலனையே நினைந்து காந்தினி முன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/1

மேல்

காந்தும் (1)

காந்தும் நறும் புண்ணை கலந்து ஈ விரும்புமே – நீதிவெண்பா:1 82/1

மேல்

காந்தை (1)

கவறினை ஆடுவோன் காந்தை வீயினும் – நீதிநூல்:20 241/1

மேல்

காந்தையர் (1)

காந்தையர் கண் கவர் நோக்கத்தான் வாய்ந்த – நீதிநெறிவிளக்கம்:1 81/2

மேல்

காந்தையரை (1)

சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4

மேல்

காந்தையும் (1)

புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2

மேல்

காநதங்கி (1)

பித்தளை காநதங்கி உலை பெய்து உருக்கி வாத்திடினும் – நன்மதிவெண்பா:1 14/1

மேல்

காப்ப (2)

அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/2
மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/1

மேல்

காப்பது (2)

காப்பது விரதம் – ஆத்திசூடி:1 33/1
தான் காப்பது விரதம் – ஆத்திசூடிவெண்பா:1 33/4

மேல்

காப்பர் (2)

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/2
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/3

மேல்

காப்பவே (1)

சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பி காப்பவே
பல்காலும் காம பகை – நீதிநெறிவிளக்கம்:1 54/3,4

மேல்

காப்பாய் (1)

அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலை காப்பாய்
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/2,3

மேல்

காப்பார் (1)

கைவருதல் கண்ணா புலம் காப்பார் மெய்யுணர்ந்தார் – நீதிநெறிவிளக்கம்:1 98/2

மேல்

காப்பாரிடம் (1)

எள்ளி காப்பாரிடம் ஏன் புகழ்த்துணையார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/1

மேல்

காப்பாரிடை (1)

செவ்விதின் காப்பாரிடை – அருங்கலச்செப்பு:1 39/2

மேல்

காப்பாள் (1)

கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2

மேல்

காப்பாற்ற (1)

கண்ட பசு ஒன்றை காப்பாற்ற ஆமகனும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/1

மேல்

காப்பாற்றும் (2)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/3
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/3

மேல்

காப்பான் (6)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3,4
அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய – ஆத்திசூடிவெண்பா:1 85/2
தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நனை தாடி வெண்ணெய் உரை – அருங்கலச்செப்பு:1 81/1,2
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3,4
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3

மேல்

காப்பின் (1)

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/3

மேல்

காப்பு (11)

கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு – உலகநீதி:0 1/2
கள்ள புலன் ஐந்தும் காப்பு அமைத்து வெள்ள – அறநெறிச்சாரம்:1 139/2
கத்தன் மலர் ஒத்த கழல் காப்பு – நீதிநூல்:0 1/4
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றி – நன்னெறி:1 33/3
கரை காப்பு உளதோ கடல் – நன்னெறி:1 33/4
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி – விவேகசிந்தாமணி:1 36/2
கவள மத வாரணமே காப்பு – முதுமொழிமேல்வைப்பு:0 2/4
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 16/3
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/3
வினைக்கு அரிய யா உள காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/4
நீரினும் நன்று அதன் காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/4

மேல்

காப்பே (3)

காப்பே நிலையா பழி நாணல் நீள் கதவா – நீதிநெறிவிளக்கம்:1 98/3
நிறை காக்கும் காப்பே தலை – முதுமொழிமேல்வைப்பு:1 16/4
நிறை காக்கும் காப்பே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/4

மேல்

காப்பை (1)

நீரோடு காப்பை நிறைத்து புலவியர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/1

மேல்

காம் (1)

காம் ஆற்றும் புன்னைவன காராளா வையகத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 92/3

மேல்

காம்படு (1)

கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள் வள்ளி – அறநெறிச்சாரம்:1 224/1

மேல்

காம்பிலிமன்-தன் (1)

காமமே கன்றி நின்ற காம்பிலிமன்-தன் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/1

மேல்

காம்பு (2)

குலம் எலாம் பழுது செய்யும் கோடரி காம்பு நேராம் – விவேகசிந்தாமணி:1 112/4
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/3

மேல்

காம (17)

பல்காலும் காம பகை – நீதிநெறிவிளக்கம்:1 54/4
கட்டு அழித்து காம கடற்கு என்னை ஈர்ப்பாயே – அறநெறிச்சாரம்:1 90/3
விழைவின்பத்தால் வளரும் காமம் அ காம
விழைவின்மையால் வளரும் வீடு – அறநெறிச்சாரம்:1 196/3,4
கட்டழகினை அவாவி காம சாகரத்தின் ஆழ்வோர் – நீதிநூல்:13 173/2
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே – நீதிநூல்:32 337/3,4
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்க கலந்து காம
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/1,2
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/3
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம
வெட்டையிலே மதி மயங்கி சிறுவருக்கு மணம்பேசி விரும்பி தாலி – விவேகசிந்தாமணி:1 75/2,3
கற்பு உடை காம தீ ஆர் கன்னியை விலக்கினோரும் – விவேகசிந்தாமணி:1 114/2
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 179/3
கெடும் நீரார் காம கலன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/4
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/3
தொடின் சுடின் அல்லது காம நோய் போல – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/3
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/3
காம கடும் புனல் நீந்தி கரை காணேன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/3
கண்டு நின்ற மாயை கனவின்-கண் காம இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/1
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/3

மேல்

காமகலை (1)

காமகலை காதலித்தும் காதலுறாது ஏன் ஒழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/1

மேல்

காமத்தால் (1)

ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு – நீதிநூல்:42 441/1

மேல்

காமத்தான் (2)

காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/3,4
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/3,4

மேல்

காமத்திற்கு (5)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/3
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/4
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – முதுமொழிமேல்வைப்பு:1 186/3
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/4
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/3

மேல்

காமத்தின் (2)

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/3,4
காமத்தின் செவ்வி கழறி மறுகினான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/1

மேல்

காமத்தீ-தன்னையே (1)

துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-தன்னையே
மூட்டிடும் சமிதை போலுமே – நீதிநூல்:13 164/3,4

மேல்

காமத்து (3)

மற உரையும் காமத்து உரையும் மயங்கி – அறநெறிச்சாரம்:1 2/1
வறுமையால் களவுசெய்வர் மையலால் காமத்து ஆழ்வர் – நீதிநூல்:19 234/1
காமத்து காழ்_இல் கனி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/4

மேல்

காமத்தை (2)

நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை
நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை – நீதிநூல்:46 521/2,3
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/3

மேல்

காமநோய் (6)

கழி பெரும் காமநோய் வாங்கி வழிபடாது – அறநெறிச்சாரம்:1 91/2
வானவர்கோன் காமநோய் மாலை வர மிக்கதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/1
காமநோய் செய்த என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/4
மண்டு புகழ் திதி ஏன் மாலை வர காமநோய்
கொண்டு மிக நொந்தாள் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/1,2
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/3,4
காமநோய் சொல்லி இரவு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/4

மேல்

காமப்பாலிடை (1)

பொருட்பாலை விரும்புவர்கள் காமப்பாலிடை மூழ்கி புரள்வர் கீர்த்தி – விவேகசிந்தாமணி:1 7/1

மேல்

காமம் (64)

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம்
முன் பயக்கும் சின்னீர இன்பத்தின் முற்று_இழாய் – நீதிநெறிவிளக்கம்:1 2/2,3
காமம் கதுவப்பட்டார் – நீதிநெறிவிளக்கம்:1 78/4
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/3
விழைவின்பத்தால் வளரும் காமம் அ காம – அறநெறிச்சாரம்:1 196/3
ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட – நீதிநூல்:3 30/1
கல் உருவை புணர் காமம் நிகர்த்தே – நீதிநூல்:10 103/4
முனைவு கள் காமம் வெம் முரண் முதல் கொலை – நீதிநூல்:18 216/1
களவு பொய் சினம் பகை காமம் யாவையும் – நீதிநூல்:20 240/3
ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும் – நீதிநூல்:40 406/1
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2
மருள் ஒன்றும் கள் காமம் கொலை களவு சூது வசை மரணத்தோடும் – நீதிநூல்:44 482/2
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3,4
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/3
ஒருதலையான் இன்னாது காமம் கா போல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/3
கள்ளினும் காமம் இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/4
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/3
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
காமம் மிக உழந்தும் தூதை கடிந்துவிட்டாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/3
பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 66/1,2
விதித்தவழி இன்றி காமம் நுகர்தல் – அருங்கலச்செப்பு:1 74/1
சிறிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை துறத்தலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 86/1,2
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம்
அடங்கியான் பம்மன் எனல் – அருங்கலச்செப்பு:1 168/1,2
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் – அருங்கலச்செப்பு:1 178/1
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம – முதுமொழிமேல்வைப்பு:1 167/3
கூடினான் காமம் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/2
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/3,4
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/3,4
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/3
மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/3
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/3,4
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/3,4
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/3
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3,4
கோவியர்கள் கௌவை கண்டும் கூசாது ஏன் காமம் மிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/1
காமம் நுதுப்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/4
கண்டு நின்ற காமம் கடல் என்று தத்தை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/1
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/3
பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1
ஒருதலையான் இன்னாது காமம் கா போல – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/3
கள்ளினும் காமம் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/4
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/3
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/3
காமம் மிக நாணம் கழன்று ஏன் மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/1
அன்று அனங்கமோகினி ஏன் யாமத்தும் காமம் மிக – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/1
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/3
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1
மாளவி தன் காமம் மறைத்தும் நிறை கடந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/1
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/3,4
உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/1
காமர் சுநீதை ஏன் காமம் மீக்கூர்ந்து நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/1
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/3
கோமகன் ஏன் கண்டான் குமரேசா காமம்
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/2,3
காமம் நிறைய வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/4
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/3
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/3,4
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/3,4

மேல்

காமம்கொண்டு (1)

தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக – அறநெறிச்சாரம்:1 222/2,3

மேல்

காமமுடன் (1)

காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1

மேல்

காமமும் (1)

காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/3

மேல்

காமமே (6)

காமமே இன்பங்கள் கணத்தில் நீங்கி பின் – நீதிநூல்:39 404/1
காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம் – விவேகசிந்தாமணி:1 133/1
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் – விவேகசிந்தாமணி:1 133/2
காமமே பரகதிக்கு செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் – விவேகசிந்தாமணி:1 133/3
காமமே அனைவரையும் பகை ஆக்கி கழுத்து அரியும் கத்திதானே – விவேகசிந்தாமணி:1 133/4
காமமே கன்றி நின்ற காம்பிலிமன்-தன் பகையை – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/1

மேல்

காமர் (22)

கதிரவனால் ஒளியுறும் பல் வகை கல்லை மணி என்றும் காமர் மண்ணை – நீதிநூல்:40 415/1
காமர் ஆருயிரை காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே – நீதிநூல்:47 553/4
காதல் சசிமதிக்கு காமர் அணி ஏதம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/1
காமர் விரிசிகையின் கண் ஒவ்வா நீலம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/1
காமர் உயர் வாமனையை கண்டான் கருத்துடைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/1
காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/1
காமர் உருக்குமணி கவ்வை உவந்து ஏன் நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/1
காமர் சுலோசனை ஏன் காதலன்தான் நீங்க உடன் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/1
காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1
காதலனை கண்ட கண்ணை காமர் சுதஞ்சனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/1
காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/1
காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/1
காமர் உயர் சத்தியை முன் கண் விழித்தாள் கண்டிலளே – திருக்குறள்குமரேசவெண்பா:122 1218/1
காமர் சுதட்சிணை ஏன் கண்ணின் நலம் இழந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/1
காமர் தோள் வாடி கலுழ்ந்தாள் சிவமதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/1
காமர் விருந்தை தன் கண் நுதல்கள் ஏன் பசந்த – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/1
காமர் குணவதி ஏன் கைவிடாது ஓம்பி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/1
காமர் சுநீதை ஏன் காமம் மீக்கூர்ந்து நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/1
காதலனை கண்ட பின்பே காமர் சீமந்தனி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/1
காமர் கனகம் கரந்தும் அவள் கண்ணால் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/1
காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1
காதலனார் தும்மியதை காமர் சவுந்தரி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/1

மேல்

காமரு (2)

கண்டவர் காமுறூஉம் காமரு சீர் காதில் – அறநெறிச்சாரம்:1 199/1
காமரு சீர் வேகை முகம் கண்டு ஏன் கலை மதியை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/1

மேல்

காமன் (2)

சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரை காமன் துயர் செய்யான் – விவேகசிந்தாமணி:1 81/4
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/3,4

மேல்

காமனுக்கு (1)

கண்_நுதல்-பால் சென்றது காமனுக்கு வென்றியோ – முதுமொழிமேல்வைப்பு:1 81/1

மேல்

காமனை (1)

காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/1

மேல்

காமாதி (1)

காரிகையாரை பொன்னை காட்டவும் காமாதி மும்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/1

மேல்

காமாதியால் (1)

காமாதியால் ஆம் கடுவினை கட்டு அழித்து – அறநெறிச்சாரம்:1 45/3

மேல்

காமாலை (1)

காய் வெயிலும் மஞ்சள் நிறம் காமாலை கண்ணருக்கே – நீதிநூல்:23 270/2

மேல்

காமுகர்-தம் (1)

நேசர்க்கு இலை சுகமும் நித்திரையும் காமுகர்-தம்
ஆசைக்கு இலை பயம் மானம் – நீதிவெண்பா:1 73/3,4

மேல்

காமுகன் (1)

கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான் – அறநெறிச்சாரம்:1 105/1

மேல்

காமுற்றார் (1)

காமுற்றார் ஏறும் மடல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/4

மேல்

காமுற்றாள் (1)

கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/1

மேல்

காமுற்று (1)

இல்லாதாள் பெண் காமுற்று அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 402/4

மேல்

காமுறவும் (1)

பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னை காமுறவும்
துன்னி அருள்செய்திலையே சோமேசா அன்னதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/1,2

மேல்

காமுறுதல் (2)

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் – நல்வழி:1 26/3
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:41 402/3

மேல்

காமுறுவர் (5)

கற்றாரை கற்றாறே காமுறுவர் கற்பிலா – மூதுரை-வாக்குண்டாம்:1 24/2
கற்ற அறிவினரை காமுறுவர் மேன்மக்கள் – நன்னெறி:1 35/1
காமுறுவர் கற்று அறிந்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 69/4
காமுறுவர் கற்றறிந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/4
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/3

மேல்

காமுறூஉம் (1)

கண்டவர் காமுறூஉம் காமரு சீர் காதில் – அறநெறிச்சாரம்:1 199/1

மேல்

காய் (13)

வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே – மூதுரை-வாக்குண்டாம்:1 27/3
காய் வெயிலும் மஞ்சள் நிறம் காமாலை கண்ணருக்கே – நீதிநூல்:23 270/2
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவி பின்னும் – நீதிநூல்:39 390/1
நெல்லுடன் பல் தானியத்தை காய் கனியை கிழங்கு இலையை நிதமும் உண்டு – நீதிநூல்:41 432/2
ஆதியில் புல் இலை கனி காய் தானியமாய் மீன் பறவை ஆடு மாடாய் – நீதிநூல்:41 433/1
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர் – நீதிநூல்:45 518/1
நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/2
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள் – நன்னெறி:1 38/3
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
பக்குவம்_இல் காய் பறியேல் பந்துக்களை பழியேல் – நன்மதிவெண்பா:1 21/1
முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை – நன்மதிவெண்பா:1 32/3
கண்டு அழுதார் கண்ணப்பர் காய் கதிரோன் சேயும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/1
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/4

மேல்

காய்க்கும் (2)

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும் – நல்வழி:1 35/1
ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1

மேல்

காய்கல்லா (1)

கல் கறித்து கல் கொண்டு எறிந்தாரை காய்கல்லா
பல் கழல் நாய் அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 138/3,4

மேல்

காய்த்து (1)

காய்த்து வர கண்டக்கால் காக்கும் திறலாரே – அறநெறிச்சாரம்:1 206/3

மேல்

காய்தல் (2)

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண் – அறநெறிச்சாரம்:1 42/1
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4

மேல்

காய்தி (1)

பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/4

மேல்

காய்ந்த (1)

காய்ந்த தன் நெஞ்சை கலாவதி முன் வஞ்சம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/1

மேல்

காய்ந்தாள் (1)

கூசி ஏன் காய்ந்தாள் குமரேசா ஆசையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/2

மேல்

காய்ந்திலன் (1)

காதலனை முன் நினைந்து காய்ந்திலன் என்று ஏன் உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/1

மேல்

காய்ந்து (3)

காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் – விவேகசிந்தாமணி:1 13/3
சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/1

மேல்

காய்வதன்-கண் (1)

ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண்
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/2,3

மேல்

காய்வார் (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/3

மேல்

காய்வான் (1)

கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4

மேல்

காய்வு (1)

பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/4

மேல்

காய (2)

காய உரைத்து கருமம் சிதையாதார் – அறநெறிச்சாரம்:1 98/1
பெறு பெயரை காய பெறுபவேல் வையத்து – அறநெறிச்சாரம்:1 210/3

மேல்

காயத்தை (1)

மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3

மேல்

காயத்தோர்-தம் (1)

கன்மமே பூரித்த காயத்தோர்-தம் செவியில் – நீதிவெண்பா:1 80/1

மேல்

காயம் (4)

கானல் எனப்படு காயம் இது அப்பன் – நீதிநூல்:6 55/1
காதலியை பிரிந்தது இந்த காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும் – நீதிநூல்:12 142/2
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம்
பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற – நீதிநூல்:41 425/2,3
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும் – நீதிநூல்:43 452/2

மேல்

காயமே (1)

காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே – நீதிநூல்:3 30/2

மேல்

காயவிடத்து (1)

ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 107/2,3

மேல்

காயன் (1)

தெள்ளிய சீர் காயன் சிறிது இழுக்கி ஏன் பெரிதும் – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/1

மேல்

காயா (1)

இன்மொழியின் வாய்மையே தீம் காயா வண்மை – நீதிநெறிவிளக்கம்:1 36/2

மேல்

காயார் (1)

எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/3

மேல்

காயினும் (2)

காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து – நன்னெறி:1 28/3
காயினும் தான் முந்துறும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/4

மேல்

காயும் (8)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/3
காயும் புலவியில் வன்தொண்டர் கடைப்பட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/1
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல் – விவேகசிந்தாமணி:1 6/1
காயும் விடம் கருடற்கு இல்லையாம் ஆயுங்கால் – நீதிவெண்பா:1 48/2
பழம் இலை காயும் பசிய துறந்தான் – அருங்கலச்செப்பு:1 166/1
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/3
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/3
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/3

மேல்

காயுமால் (1)

கதியினும் உயர் வரை தருக்கள் காயுமால்
பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள் – நீதிநூல்:5 49/2,3

மேல்

காயுமே (1)

என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/3,4

மேல்

கார் (9)

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது – வெற்றிவேற்கை:1 26/1
நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம் – நீதிநூல்:5 49/1
ஊறு நீர் தொகையும் சீவர் உய்ந்திட கார் முன்னாக – நீதிநூல்:47 533/3
ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார்
இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும் – நீதிநூல்:47 543/2,3
கதிர் பெறு செந்நெல் வாட கார் குலம் கண்டு சென்று – விவேகசிந்தாமணி:1 5/1
கார் எனும் குழல்கள் தப்பி கடும் சிலை வாளி தப்பி – விவேகசிந்தாமணி:1 103/1
காகம் வருந்தி வர கார் இருளில் நன்மை செய்த – ஆத்திசூடிவெண்பா:1 88/1
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/3
கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/1

மேல்

கார்த்தவீரன் (1)

சொல் ஆர் முனிக்கு இறுதி சூழ் கார்த்தவீரன் குலம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/1

மேல்

கார்ப்பு (1)

கைப்பன கார்ப்பு துவர்ப்பு புளி மதுரம் – அறநெறிச்சாரம்:1 202/1

மேல்

காரண (1)

காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா – நீதிநூல்:36 364/4

மேல்

காரணங்கள் (1)

மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4

மேல்

காரணத்தின் (1)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/3

மேல்

காரணத்தை (2)

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையை – அறநெறிச்சாரம்:1 49/1
கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/1

மேல்

காரணம் (12)

உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 26/2
கல்லா ஒருவனை காரணம் காட்டினும் – அறநெறிச்சாரம்:1 30/1
ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான் – நீதிநூல்:3 17/1
கவறு எனும் பெயர் காரணம் நாமமே – நீதிநூல்:20 243/4
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின் – நீதிநூல்:26 297/1
கலவுற செயும் காரணம் யாதெனில் கணக்கு_இல் – நீதிநூல்:42 442/3
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/3
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/2
காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா – நன்மதிவெண்பா:1 36/1
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/3
காரணம் இன்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/4
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/3

மேல்

காரணம்தான் (2)

காரணம்தான் இன்றியே கண்ட உடனே பகை ஆம் – நீதிவெண்பா:1 65/3
காரணம்தான் அ பிறப்பே காண் – நீதிவெண்பா:1 65/4

மேல்

காரணமே (1)

காரணமே ஒன்றும் இன்றி சுகதுக்கம் தன் வலியால் கணத்துக்குள்ளே – நீதிநூல்:27 304/3

மேல்

காரணர் (1)

கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4

மேல்

காரணனே (1)

வனமுறு பொருள் யாவிற்கும் வாய்ந்த காரணனே ஆதல் – நீதிநூல்:47 550/3

மேல்

காரறிவினாரை (1)

கடையாய செய்து ஒழுகும் காரறிவினாரை
அடையார் அறிவுடையார் – அறநெறிச்சாரம்:1 75/3,4

மேல்

காராம் (1)

ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/2

மேல்

காராளா (3)

கண்ணான புன்னைவன காராளா மேல் வரும் கேடு – ஆத்திசூடிவெண்பா:1 68/3
காராளா புன்னைவன கற்பகமே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 76/3
காம் ஆற்றும் புன்னைவன காராளா வையகத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 92/3

மேல்

காரி (2)

அன்று தொடங்காது அடங்கி நின்றான் காரி பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/1
உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி
கொள்ள முயன்றான் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/1,2

மேல்

காரிகை (4)

கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இவ் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/3,4
கழல் யாப்பு காரிகை நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/4
கலம் கழியும் காரிகை நீத்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/4
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/3

மேல்

காரிகையார் (2)

கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் – நல்வழி:1 39/3
கடந்த நினைந்து உருகேல் காரிகையார் அன்பு – நன்மதிவெண்பா:1 44/1

மேல்

காரிகையாரை (1)

காரிகையாரை பொன்னை காட்டவும் காமாதி மும்மை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/1

மேல்

காரிகையே (1)

கத்திரியை போலும் இளம் காரிகையே வஞ்ச மனம் – நீதிவெண்பா:1 23/3

மேல்

காரிகையை (2)

காரிகையை நோக்கினோம் மிஞ்சிய ஓர் கோவணத்தை கருதி வந்தேன் – நீதிநூல்:44 475/3
கடையில் விலைகூறி அந்த காரிகையை விற்றுவிடல் – நன்மதிவெண்பா:1 25/3

மேல்

காரிடத்து (1)

காரிடத்து இரந்தேனும் கயம் நதி – நீதிநூல்:39 401/1

மேல்

காரியங்கள் (1)

காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா – நீதிநூல்:36 364/4

மேல்

காரியத்தால் (1)

காரியத்தால் வேறு கதி அளித்தார் தாரணிக்குள் – ஆத்திசூடிவெண்பா:1 60/2

மேல்

காரியத்தை (2)

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம் – உலகநீதி:1 2/2
பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம் – உலகநீதி:1 8/5

மேல்

காரியம் (4)

மாரி அல்லது காரியம் இல்லை – கொன்றைவேந்தன்:1 71/1
கடியொடும் தாங்க ஊர் காரியம் செய – நீதிநூல்:5 52/3
காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை – நீதிநூல்:16 203/2
ஆம் காரியம் தடுத்த அங்கனை சொல்கேட்டு இறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/1

மேல்

காரினை (1)

காரினை கீழ் விழாது ககனத்தில் நிறுவி நொய்ய – நீதிநூல்:47 541/2

மேல்

காரை (1)

உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1

மேல்

காரைக்கால் (1)

பற்றற்ற காரைக்கால் பத்தினி ஏன் பற்றி நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/1

மேல்

கால் (41)

எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு – வெற்றிவேற்கை:1 54/1
கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம் – நீதிநெறிவிளக்கம்:1 10/3
ஏற்றார் எறி கால் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 49/4
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா – அறநெறிச்சாரம்:1 125/1
இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால் – அறநெறிச்சாரம்:1 126/2
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லை – அறநெறிச்சாரம்:1 203/2
அறவுரை கேட்பிப்ப கால் – அறநெறிச்சாரம்:1 203/4
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும் – அறநெறிச்சாரம்:1 207/1
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டி கீழ் – அறநெறிச்சாரம்:1 219/3
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2
ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல் – நீதிநூல்:12 153/1
கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ் – நீதிநூல்:17 210/2
சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
கயலில் பாய் சிரல் கால் சிக்கிக்கொண்டு எழ – நீதிநூல்:34 356/1
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை – நீதிநூல்:39 398/3
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால்
போக்கு இருந்தும் முடவரா உயிர் இருந்தும் இல்லாத பூட்சியாரா – நீதிநூல்:40 407/2,3
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம் – நீதிநூல்:42 442/2
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/3
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/4
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ் – நீதிநூல்:47 571/5
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி – விவேகசிந்தாமணி:1 54/1
உணங்கி ஒரு கால் முடமாகி ஒரு கண் இன்றி செவி இழந்து – விவேகசிந்தாமணி:1 81/1
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனை – ஆத்திசூடிவெண்பா:1 33/3
மாது சித்திராங்கி சொல்லால் மைந்தனை கை கால் களைந்து – ஆத்திசூடிவெண்பா:1 62/1
பிருங்கிரிசி3 மூன்று கால் பெற்றதனால் துங்க – ஆத்திசூடிவெண்பா:1 86/2
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
தவளைக்கு கால் இறுதல் சர்ப்பமதற்கு – நன்மதிவெண்பா:1 27/1
ஏவருடனும் இகல்கொள்ளேல் தீ விடம் கால்
புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல் – நன்மதிவெண்பா:1 87/2,3
கஞ்சுகநாதன் கோயில் கால் எலிக்கு மாட்டாதே – முதுமொழிமேல்வைப்பு:1 96/1
கால் விலங்கு கல்லாமை – இளையார்-ஆத்திசூடி:1 21/1
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/3
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/3
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/3
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/3
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/3

மேல்

கால்_சேய் (1)

கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1

மேல்

கால்காசுக்கும் (1)

ஈனமுறு சாதி எனினும் கால்காசுக்கும்
தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா – நன்மதிவெண்பா:1 109/1,2

மேல்

கால (7)

கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
மாறு கால பகுப்பும் வகுப்பவன் சக பிரானால் – நீதிநூல்:47 533/4
பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ – நீதிநூல்:47 539/3
ஏரி நிறை நீரால் எழிலுறும் கால தடத்தில் – நன்மதிவெண்பா:1 20/1
இயமங்கள் கால வரையறை இல்லை – அருங்கலச்செப்பு:1 102/1
கால வரையறுத்தல் நற்கு – அருங்கலச்செப்பு:1 104/2
தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில் – அருங்கலச்செப்பு:1 129/1

மேல்

காலங்கழித்தல் (1)

கருவி விவாதம் தீர்க்காது காலங்கழித்தல் சோம்பலினால் – நீதிநூல்:21 257/2

மேல்

காலத்தால் (1)

கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/3,4

மேல்

காலத்தில் (1)

நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ – நல்வழி:1 36/1,2

மேல்

காலத்தினால் (1)

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/3

மேல்

காலத்து (6)

நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்து
கூட்டும் திறம் இன்மையால் – அறநெறிச்சாரம்:1 26/3,4
இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால் – அறநெறிச்சாரம்:1 122/1
இட்டு உணா காலத்து கூராதாம் தொக்க – அறநெறிச்சாரம்:1 169/2
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
வத்திரம் வேண்டின் பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணம்செய் காலத்து
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/3,4
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில் – நீதிவெண்பா:1 43/3

மேல்

காலத்தும் (3)

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் தம்தம் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/1,2
துன்புறுத்தும் காலத்தும் தூயவர்கள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 16/3
பற்று அற்ற காலத்தும் பாண்டவர் பின் சோமகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/1

மேல்

காலத்தோடு (1)

செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/3,4

மேல்

காலபுர (1)

அரசமரம் தொல் கடல் நீந்து அந்தணனை காலபுர
வழியில் காத்த புகழின் பெருமையை பார் – ஆத்திசூடிவெண்பா:1 65/1,2

மேல்

காலம் (34)

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் – கொன்றைவேந்தன்:1 60/1
ஆம் காலம் ஆகும் அவர்க்கு – நல்வழி:1 4/4
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல் – நல்வழி:1 36/3
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின் – நீதிநெறிவிளக்கம்:1 51/1
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம்
கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி – நீதிநூல்:3 22/1,2
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
காலம் கருதி இருப்பர் கலங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/3
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம்
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/3,4
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
கல்லாத மாந்தரையும் கடும் கோப துரைகளையும் காலம் தேர்ந்து – விவேகசிந்தாமணி:1 62/1
காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே – நீதிவெண்பா:1 34/2
திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு – நன்மதிவெண்பா:1 13/3
விதிப்பயன் நன்று ஆம் காலம் வெம் கான் அடைந்தும் – நன்மதிவெண்பா:1 84/1
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று – நன்மதிவெண்பா:1 101/3
ஓதிய காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 110/2
காண் தகு காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 131/2
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – முதுமொழிமேல்வைப்பு:1 82/3
காலம் அழியேல் – புதிய-ஆத்திசூடி:1 14/1
காலம் அறிந்து செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/4
மானம் மிகு சாலிவாகனன் ஏன் காலம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/1
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/3,4
காலம் கருதி ஏன் காத்திருந்தான் சீவகன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/1
காலம் கருதி இருப்பர் கலங்காது – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/3
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 487/3
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/3
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/3
காலம் கருதி ஏன் கண்ணனார் மன்னரிடம் – திருக்குறள்குமரேசவெண்பா:70 696/1
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல – திருக்குறள்குமரேசவெண்பா:70 696/3
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/3

மேல்

காலம்-தன்னில் (2)

கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில்
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/2,3
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/2

மேல்

காலமதில் (1)

காலமதில் நூல் பல கல் – ஆத்திசூடிவெண்பா:1 70/4

மேல்

காலமதை (1)

தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம் – நீதிநூல்:41 427/3

மேல்

காலமும் (2)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/3
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/3,4

மேல்

காலமுற்று (1)

பாலியவிவாகமதை பாலிப்பர் காலமுற்று
முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை – நன்மதிவெண்பா:1 32/2,3

மேல்

காலமே (2)

கண்டவர் நினைப்பவர்-தமை கொல் காலமே – நீதிநூல்:13 162/4
நாசமாம் காலமே நண்ணும் முன் இறகு – நீதிநூல்:30 327/1

மேல்

காலமொடு (1)

காலமொடு கருவி கண்டு குலச்சிறையார் – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/1

மேல்

காலன் (3)

ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே – நீதிநூல்:35 360/4
அறம் கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலன்
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் – விவேகசிந்தாமணி:1 122/1,2
காலன் கடந்திருக்க கண்டோமே ஞாலத்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 98/2

மேல்

காலனார் (1)

காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/3

மேல்

காலனானவன் (1)

காலனானவன் உயிர்-தனை கவர்ந்திட நினைத்தால் – விவேகசிந்தாமணி:1 121/2

மேல்

காலனை (1)

காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே – நீதிநூல்:9 86/4

மேல்

காலனையும் (1)

காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 121/2

மேல்

காலா (1)

நெடும் தூண் இரு காலா நீள் முதுகு தண்டா – அறநெறிச்சாரம்:1 124/1

மேல்

காலால் (4)

இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால்
பேர்த்து ஊன்றலாகா பெரும் துன்பம் கண்டாலும் – அறநெறிச்சாரம்:1 126/2,3
கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிட காலால்
மண் சிதைந்திட உதைத்து நா கடித்து இதழ் மடக்கி – நீதிநூல்:26 294/1,2
சுற்றியே ஓடும் கத்தும் துன்புறும் வயிற்றை காலால்
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/2,3
காலால் மிதித்தாற்கும் கச்சியப்பர் ஏன் கொடுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:16 158/1

மேல்

காலிடை (1)

காலிடை கொண்ட நீரை கழனி அ காற்கு நல்கும் – நீதிநூல்:1 5/2

மேல்

காலில் (3)

உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில்
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/2,3
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
சாய்தரும் உகிரில் மூக்கில் தலையினில் காலில் வாலில் – நீதிநூல்:47 547/3

மேல்

காலினராய் (1)

மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா – விவேகசிந்தாமணி:1 72/1,2

மேல்

காலும் (3)

காலும் நான் இரு கண்களும் நான் எனில் – நீதிநூல்:12 153/3
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/1
காலும் இரவு ஒல்லா சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/4

மேல்

காலை (11)

காலை செய்வோம் என்று அறத்தை கடைப்பிடித்து – அறநெறிச்சாரம்:1 17/1
அறம் காலை செய்யாதவாறு – அறநெறிச்சாரம்:1 17/4
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து – அறநெறிச்சாரம்:1 97/1
இயலி தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை – நீதிநூல்:14 176/3
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/3
காலை துயில் சீலம் போம் கண்ட பகல் ஆக்கம் போம் – ஆத்திசூடிவெண்பா:1 31/1
பெண் உதவும் காலை பிதா விரும்பும் வித்தையே – நீதிவெண்பா:1 81/1
கழகத்து காலை புகின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/4
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/3
காலை அறிந்தது இலேன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/4
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/3

மேல்

காலைக்கு (2)

காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3

மேல்

காலையில் (1)

கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையை – ஆத்திசூடிவெண்பா:1 74/1

மேல்

காலையும் (2)

காலையும் மாலையும் நான்மறை ஓதா – வெற்றிவேற்கை:1 65/1
எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள் – அருங்கலச்செப்பு:1 164/1

மேல்

காலொடு (1)

காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து – அறநெறிச்சாரம்:1 96/1

மேல்

காவட்டர் (1)

கன்றி பகைத்தும் ஏன் காவட்டர் பண்புடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/1

மேல்

காவல் (3)

கோன் இன்றி காவல் இல்லை குமரர் தாய் இன்றி இல்லை – நீதிநூல்:2 13/3
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4
காவல் துணையாம் குரவன் குணம் கல்வி இன்றி – நீதிநூல்:7 67/2

மேல்

காவல்தானே (1)

காவல்தானே பாவையர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 15/1

மேல்

காவலர் (1)

கண்டு உடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்து அணிகள் – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/1

மேல்

காவலர்-பால் (1)

கற்று வல்ல சஞ்சயன் ஏன் காவலர்-பால் தூதுசென்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/1

மேல்

காவலன் (7)

திருடன் பொருள் காவலன் ஆதலும் செல் வழிக்கு – நீதிநூல்:7 65/1
காவலன் பயத்தினால் கற்பை காக்கின்ற – நீதிநூல்:10 96/1
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம் – நீதிநூல்:39 385/2
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/2
கற்ற கணிகண்ணன் முன் காவலன் இன்னலுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/1
காவலன் காவான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/4
காவலன் முன் தும்ம கனகவதி கண் சிவந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/1

மேல்

காவலனாம் (1)

காவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரை நீர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/1

மேல்

காவலனை (1)

காவலனை காக்க கடனாம் குடிகளுக்கே – நீதிநூல்:5 53/4

மேல்

காவலினால் (1)

காவலினால் சுக்கிரனும் கண் இழந்தான் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 4/2

மேல்

காவலை (1)

கவர்ந்த பின் பொருள் காவலை ஒக்குமே – நீதிநூல்:13 166/4

மேல்

காவா (1)

காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/3

மேல்

காவாக்கால் (5)

யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/3,4
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு – முதுமொழிமேல்வைப்பு:1 27/3,4
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/3,4
காக்கின் என் காவாக்கால் என் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/3,4

மேல்

காவாத (1)

வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத
கோதுடைமையான் முன் குமரேசா தீது இலா – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/1,2

மேல்

காவாதான் (2)

வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/3

மேல்

காவாது (4)

இ புலமும் காவாது இது – நீதிநெறிவிளக்கம்:1 92/4
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – முதுமொழிமேல்வைப்பு:1 87/3
என்னே முன் காவாது இழுக்கி கயன் சூடன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/1
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/3

மேல்

காவாமல் (1)

நாவினை ஏன் காவாமல் நல் கவுந்தியால் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/1

மேல்

காவாமே (1)

எப்புலமும் காவாமே மெய் புலம் காக்கும் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 92/3

மேல்

காவாமையால் (1)

கண்டு திரிபுரர் முன் காவாமையால் அழிவு – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/1

மேல்

காவார் (2)

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறு சிலர் – நீதிநெறிவிளக்கம்:1 25/1
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/3

மேல்

காவாராயினும் (2)

யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/3
யா காவாராயினும் நா காக்க காவாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/3

மேல்

காவான் (1)

காவலன் காவான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/4

மேல்

காவி (2)

தோல் காவி சீரை துணி கீழ் விழ உடுத்தல் – அறநெறிச்சாரம்:1 63/1
காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால் – நீதிநூல்:12 135/4

மேல்

காவிட்டு (1)

பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய் காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவாதனவே – அறநெறிச்சாரம்:1 9/2,3

மேல்

காவியத்தும் (1)

மாறு_இல் சடையப்பன் வண் புகழை காவியத்தும்
கூறினன் ஏன் கம்பன் குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/1,2

மேல்

காவிரி (1)

சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1

மேல்

காவில் (1)

குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ என காவில் ஏக – விவேகசிந்தாமணி:1 91/2

மேல்

காவினை (1)

காவினை பழிக்கின் ஆண்டு ஆர் கடி மலர் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/2

மேல்

காவேரி (1)

சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி
சூழ் சோணாடு இரங்கேசா ஆர – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1,2

மேல்

காவை (1)

காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3

மேல்

காழ் (2)

காழ் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ – நன்னெறி:1 32/3
காமத்து காழ்_இல் கனி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/4

மேல்

காழ்_இல் (1)

காமத்து காழ்_இல் கனி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/4

மேல்

காழ்த்த (2)

கை கொல்லும் காழ்த்த இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/4
கை கொல்லும் காழ்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/4

மேல்

காழ்ப்ப (1)

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/3

மேல்

காழியர் (1)

குடிகள் சீடர் குடிப்பணி செய்குவோர் கொல்லர் தச்சர் நாவிதர் காழியர்
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு – நீதிநூல்:15 189/1,2

மேல்

காழும் (1)

காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கு இன்றி – அறநெறிச்சாரம்:1 15/3

மேல்

காள (1)

காள விட பாந்தள் கருடனையும் கட்டுமோ – நீதிவெண்பா:1 56/1

மேல்

காளத்தி (2)

தேடு புகழ் காளத்தி சென்றடைந்தார் யாவரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/1
கோது அறு காளத்தி குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/2

மேல்

காளம் (2)

காளம் நேர் கண்ணினாரை கனவிலும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 84/4
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம்
ஏயும் என நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 54/3,4

மேல்

காளமுனி (2)

காளமுனி பாண்டவர் மேல் ஏவும் கடி விழுங்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/1
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1

மேல்

காளமேகம் (2)

கன்றி நின்ற சம்பந்தன் காளமேகம் காண – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/1
கற்றும் அவை அஞ்சினார் காளமேகம் எழுந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/1

மேல்

காளன் (3)

மண்டி வந்து துன்பம் மருவி நின்றும் காளன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/1
பொல்லாத காளன் மேல் போர் வேட்டு மித்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/1
கண்டு அஞ்சி உட்பகையை காளன் ஏன் தற்காத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/1

மேல்

காளிங்கன் (1)

முற்றிய பின் எய்து பயன் முன்னி ஏன் காளிங்கன்
கொற்றமுற செய்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/1,2

மேல்

காளிதமும் (1)

கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன் போல – அருங்கலச்செப்பு:1 157/1

மேல்

காளிதாசர் (1)

தண் தார் உயர் காளிதாசர் ஏன் கற்றவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/1

மேல்

காளிதாசன் (2)

கல்வி இளமைக்குள் இலா காளிதாசன் மனையாள் – ஆத்திசூடிவெண்பா:1 29/1
காளிதாசன் பாட்டை கல்லாதாள் சொல்லி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 402/1

மேல்

காளிந்தி (1)

காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1

மேல்

காளையொடும் (1)

கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள் – நீதிநூல்:44 513/2

மேல்

காற்கு (1)

காலிடை கொண்ட நீரை கழனி அ காற்கு நல்கும் – நீதிநூல்:1 5/2

மேல்

காற்றின் (1)

காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம் – நீதிநூல்:23 268/1

மேல்

காற்றினுக்கு (1)

காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று – நீதிநூல்:43 464/2

மேல்

காற்றினை (1)

காற்றினை பல துவார கடத்தினுள் அடைத்தல் போல – நீதிநூல்:47 534/1

மேல்

காற்று (3)

தோற்றிய சட கடத்துள் துன் உயிர் காற்று அடைத்து – நீதிநூல்:47 534/3
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அ காற்றே கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/3,4
பஞ்சுதனின் நொய்யானை பற்றாதோ காற்று அணுக – நீதிவெண்பா:1 8/3

மேல்

காற்றுடன் (1)

கோள் செவி குறளை காற்றுடன் நெருப்பு – கொன்றைவேந்தன்:1 24/1

மேல்

காற்றே (1)

மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அ காற்றே கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/4

மேல்

காற்றை (2)

பூதம் யாவுக்கும் ஏணாய் பொருந்திய விசும்பை காற்றை
வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/1,2
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2

மேல்

காற்றையும் (1)

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/1

மேல்

காறி (1)

காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம் – நீதிநூல்:23 268/1

மேல்

கான் (9)

தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/2
கயவனையே வைது அடித்து கான் ஓட்டல் நன்றாமே – நீதிநூல்:34 357/4
இவ் உலகை ஆளாது இராமனை கான் போக்கினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/1
கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/1
கான் ஆர் தெரியல் கடவுளரும் காண்பரோ – நீதிவெண்பா:1 55/3
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து – நன்மதிவெண்பா:1 57/1
விதிப்பயன் நன்று ஆம் காலம் வெம் கான் அடைந்தும் – நன்மதிவெண்பா:1 84/1
கான் ஆள போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/1
கான் இகந்த வன் பழியை காணாள் தமயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/1

மேல்

கான்-தனை (1)

கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4

மேல்

கான்முளை (1)

கான்முளை கடிந்து பலகால் மனையை சாராத – நன்மதிவெண்பா:1 74/3

மேல்

கான்முளையே (1)

கான்முளையே போலும் கரி – நீதிநெறிவிளக்கம்:1 50/4

மேல்

கான்ற (1)

கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு என கொண்டு – நீதிநூல்:8 78/3

மேல்

கான்றவன் (1)

கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு என கொண்டு – நீதிநூல்:8 78/3

மேல்

கான்று (1)

நரி செயல் கான்று உமிழ் – இளையார்-ஆத்திசூடி:1 51/1

மேல்

கான (9)

கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி – மூதுரை-வாக்குண்டாம்:1 14/1
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2
கான குரங்கு எழலால் கங்கை சுதன் முதலோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/1
கான முயல் எய்த அம்பினில் யானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/3
கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/4
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல் – விவேகசிந்தாமணி:1 107/2
கான வரி உகிரும் கற்றோரும் மானே – நீதிவெண்பா:1 27/2
கான முயல் எய்த அம்பினில் யானை – முதுமொழிமேல்வைப்பு:1 122/3
கான முயல் எய்த அம்பினில் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/3

மேல்

கானகத்தில் (1)

உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை – விவேகசிந்தாமணி:1 105/2

மேல்

கானத்திடை (1)

வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும் – விவேகசிந்தாமணி:1 8/2

மேல்

கானத்து (1)

காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/1

மேல்

கானம் (2)

கண் இல் முடவன் துணையாக நீள் கானம்
கண்ணிலான் சென்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 99/3,4
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும் – நீதிநூல்:6 57/3

மேல்

கானரசம் (1)

தினம் கானரசம் உதவு வாய் ஏசி உமிழ இந்த செய்கை கண்டும் – நீதிநூல்:44 480/3

மேல்

கானல் (1)

கானல் எனப்படு காயம் இது அப்பன் – நீதிநூல்:6 55/1

மேல்

கானலை (1)

கானலை நீர் என்று எண்ணி கடுவெளி திரியும் மான் போல் – விவேகசிந்தாமணி:1 38/1

மேல்

கானவர் (1)

காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/1

மேல்

கானவர்_மின் (1)

காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின்
தூங்கா வள குளத்தூர் சோமேசா ஆங்கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 110/1,2

மேல்

கானவன் (1)

கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்று நாளும் – விவேகசிந்தாமணி:1 92/1

மேல்

கானவாரணம் (1)

மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும் – நீதிநூல்:1 1/3

மேல்

கானன் (1)

ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியா கானன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/1

மேல்

கானில் (3)

ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/4
கானில் இராமன் பிரிய கைகை-தனை ஏன் பிரித்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/1
கொண்டு விட்டான் கானில் குமரேசா மிண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/2

மேல்

கானுறு (1)

கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார் – விவேகசிந்தாமணி:1 48/2

மேல்