எ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 14
எஃகு 3
எக்களிப்பாம் 1
எக்காலும் 4
எக்கியனுக்கு 1
எக்கியனை 1
எக்குடி 1
எங்கண் 1
எங்கணும் 13
எங்கணுமே 1
எங்கள் 1
எங்களை 1
எங்கிருந்தும் 1
எங்கு 4
எங்கும் 32
எங்கே 3
எங்ஙன் 1
எங்ஙனம் 2
எச்சத்தால் 1
எச்சத்திற்கு 1
எச்சதத்தன் 1
எச்சம் 10
எச்சமயத்தோர் 1
எச்சில் 2
எச்சிலை 2
எஞ்சல் 1
எஞ்சலுறா 1
எஞ்சா 1
எஞ்சாது 4
எஞ்சாமல் 1
எஞ்சாமை 4
எஞ்சுதலை 1
எஞ்சும் 1
எஞ்ஞான்றும் 28
எட்சன் 1
எட்டாம் 1
எட்டி 1
எட்டு 4
எட்டும் 6
எட்டுறுப்பின் 1
எடா 1
எடாத 1
எடுக்கும் 2
எடுத்த 4
எடுத்தவன் 1
எடுத்தான் 1
எடுத்து 16
எடுத்துக்கொண்டு 1
எடுத்துரைக்க 1
எடுத்துரைக்கற்பாற்று 1
எடுப்ப 1
எடுப்பதூஉம் 3
எடுப்பன் 1
எடும் 1
எடேல் 1
எடை 1
எண் 47
எண்_கண்ணன் 1
எண்_குணத்தான் 2
எண்_குணனையும் 1
எண்_நான்கு 1
எண்_இரண்டும் 1
எண்_இல் 5
எண்_இல 1
எண்ண 1
எண்ணப்பட 2
எண்ணப்படுவது 2
எண்ணம் 5
எண்ணமில்லார் 1
எண்ணமிலான் 1
எண்ணரு 1
எண்ணரும் 1
எண்ணல் 1
எண்ணலாம் 1
எண்ணலாமே 1
எண்ணற்கு 1
எண்ணா 4
எண்ணாத 2
எண்ணாது 6
எண்ணாமல் 8
எண்ணார் 4
எண்ணான் 1
எண்ணான்-கொல் 1
எண்ணி 56
எண்ணிக்கொண்டு 2
எண்ணிட 1
எண்ணிடற்கு 1
எண்ணிடாது 1
எண்ணிடினும் 1
எண்ணிய 5
எண்ணியார் 3
எண்ணியெண்ணி 3
எண்ணியே 2
எண்ணில் 3
எண்ணிலம் 1
எண்ணிலா 1
எண்ணிலார் 1
எண்ணிவைத்தும் 1
எண்ணிறந்த 2
எண்ணிறந்தவர் 1
எண்ணின் 2
எண்ணினரே 1
எண்ணினவர் 1
எண்ணினனோ 1
எண்ணினாயோ 1
எண்ணினால் 1
எண்ணினும் 2
எண்ணு 1
எண்ணுங்கால் 1
எண்ணும் 3
எண்ணும்-கொல்லோ 1
எண்ணுவது 1
எண்ணுவம் 1
எண்ணுவன் 1
எண்ணுவன 1
எண்ணுவோன் 1
எண்ணெய் 2
எண்ணே 1
எண்ணேல் 1
எண்பதத்தால் 1
எண்பதம் 1
எண்பது 1
எண்மயமும் 1
எண்மைய 1
எண்மையனேனும் 1
எண்மையாய் 1
எணினும் 1
எத்தருணத்து 1
எத்தன்மைத்து 1
எத்தன்மைத்தோ 1
எத்தனை 4
எத்திக்கினும் 1
எத்திசை 1
எத்திய 1
எத்திறத்த 1
எத்திறத்தர் 1
எத்திறத்து 1
எத்திறத்தும் 4
எத்திறமும் 1
எத்துணை 1
எத்துணைய 1
எத்தொழிலும் 1
எதற்கு 1
எதிர் 25
எதிர்_இல் 1
எதிர்கண்டாலும் 1
எதிர்கொள்வர் 1
எதிர்சென்று 1
எதிர்த்த 1
எதிர்த்தது 1
எதிர்த்து 6
எதிர்ந்த 2
எதிர்ந்திட 1
எதிர்ந்து 2
எதிர்நன்று 1
எதிர்நிற்கும் 1
எதிர்நின்ற 1
எதிர்நின்று 2
எதிர்நேராத 1
எதிர்நோக்காள் 1
எதிர்ப்பட்டும் 1
எதிர்ப்போரை 1
எதிர்போய் 1
எதிர்மாறு 1
எதிரதா 1
எதிராடும் 1
எதிராய் 2
எதிரி 1
எதிரிட்டுக்கொள்ள 1
எதிரில் 1
எதிருதவி 1
எதிருறு 1
எதிரே 2
எது 2
எதையும் 1
எந்த 6
எந்தவாறு 1
எந்தாயே 1
எந்தை 7
எந்தைபிரான் 1
எந்நலத்து 1
எந்நன்றி 2
எந்நாளும் 10
எந்நூல்கள் 1
எந்நூலும் 1
எப்படி 3
எப்பயன் 1
எப்பயனும் 1
எப்பால் 1
எப்பாலும் 2
எப்பிறப்பாயினும் 1
எப்புலமும் 1
எப்புவிகளும் 1
எப்பொருள் 4
எப்பொருளும் 4
எப்பொழுதினும் 1
எப்பொழுதும் 4
எப்போதும் 1
எம் 14
எம்பி 1
எம்பிரான் 3
எம்போல்வார் 1
எம்மதே 1
எம்மிடை 1
எம்மில் 1
எம்மை 7
எம்மையும் 1
எம்மொழிகள் 1
எமக்கு 16
எமக்குத்தானே 1
எமக்கும் 1
எமது 5
எமை 1
எய்க்குதல் 1
எய்க்கும் 2
எய்த்து 2
எய்த்தும் 1
எய்த 10
எய்தல் 9
எய்தலான் 2
எய்தலின் 1
எய்தலும் 1
எய்தவன்-தனை 1
எய்தவும் 1
எய்தற்கு 2
எய்தா 2
எய்தாது 2
எய்தாமல் 2
எய்தாமை 2
எய்தார் 4
எய்தி 13
எய்திட 1
எய்திடச்செய்தலும் 1
எய்திய 3
எய்தியக்-கண்ணும் 7
எய்தியக்கால் 1
எய்திலான் 1
எய்தின் 4
எய்தின்றே 1
எய்தினர் 1
எய்தினன் 1
எய்தினார் 1
எய்தினான் 2
எய்தினும் 1
எய்து 5
எய்துங்கால் 1
எய்துதலான் 1
எய்துப 1
எய்துபவர் 1
எய்தும் 24
எய்துமாம் 1
எய்துமால் 1
எய்துமாலோ 1
எய்துமாறு 1
எய்துமே 1
எய்துமோ 1
எய்துவர் 3
எய்துவார் 1
எய்துவார்க்கு 1
எய்துவாரே 2
எய்துவோம் 1
எய்ய 1
எய்யா 2
எய்யாமை 1
எய்யான் 1
எய்யும் 1
எயிலை 1
எயிற்றி 1
எயிற்றியனார் 1
எயிற்று 1
எயிறு 6
எயிறுற்று 1
எயினன் 1
எரி 14
எரிக்க 1
எரித்த 1
எரித்தான் 2
எரிந்தது 1
எரிந்தான் 1
எரிந்துபோம் 1
எரிப்பினும் 1
எரிப்போன் 1
எரியாநின்றேன் 1
எரியால் 1
எரியின் 2
எரியினிலும் 1
எரியும் 3
எரியை 1
எரு 3
எருத்தம் 1
எருப்போட்டு 1
எருமை 1
எருவும் 1
எல்லவரும் 1
எல்லவன் 1
எல்லன் 1
எல்லா 11
எல்லாப்படியாலும் 1
எல்லாம் 236
எல்லாமாம் 1
எல்லார்க்கும் 11
எல்லாரினும் 1
எல்லாரும் 23
எல்லாவன் 1
எல்லாவன்_சேய் 1
எல்லாஅம் 1
எல்லி 1
எல்லியும் 1
எல்லினில் 1
எல்லை 6
எல்லை_இல் 1
எல்லைக்-கண் 2
எல்லோர்-தமக்கும் 1
எல்லோரும் 1
எல்லோன் 1
எலாம் 102
எலி 8
எலிக்கு 1
எலிகள் 1
எலியினுக்கு 1
எலியினை 1
எலும்பு 1
எலும்பும் 1
எவ் 6
எவ்வ 2
எவ்வகையால் 1
எவ்வகையானும் 1
எவ்வண்ணம் 1
எவ்வணம் 1
எவ்வது 1
எவ்வநோய் 3
எவ்வம் 4
எவ்வமும் 1
எவ்வருக்கும் 1
எவ்வாற்றான் 1
எவ்வாறு 3
எவ்வாறும் 2
எவ்வி 2
எவ்விடத்தும் 2
எவ்விதத்தும் 1
எவ்வினையரேனும் 1
எவ்வுயிருக்கும் 1
எவ்வுயிரும் 1
எவ்வெவர் 1
எவண் 3
எவர் 10
எவர்க்கும் 8
எவர்க்கேனும் 1
எவர்கள் 1
எவர்தாம் 1
எவருக்கும் 1
எவரும் 13
எவருமே 1
எவரெவர் 1
எவரெவர்க்கும் 1
எவரேனும் 1
எவரையும் 4
எவரையுமே 1
எவற்றினும் 1
எவன் 21
எவன்-கொல் 6
எவன்-கொலோ 4
எவனால் 1
எவனோ 3
எவையும் 1
எழ 4
எழலால் 1
எழாமலே 1
எழார் 1
எழாரை 1
எழான் 1
எழில் 20
எழிலி 1
எழிலிலாள் 1
எழிலுறும் 1
எழினி 1
எழீஇ 1
எழு 15
எழுங்கால் 1
எழுத்தறிவித்தவன் 1
எழுத்தாகும் 1
எழுத்தாணி 1
எழுத்து 15
எழுத்துக்கு 2
எழுத்தும் 2
எழுத 1
எழுதருமேல் 1
எழுதல் 2
எழுதி 2
எழுதிக்கொள்வான் 1
எழுதியவாறே 1
எழுதிலள் 1
எழுதிவிட்ட 1
எழுது 1
எழுதுங்கால் 3
எழுதும் 2
எழுதேம் 1
எழுந்த 5
எழுந்தது 1
எழுந்தார் 3
எழுந்தான் 6
எழுந்து 13
எழுந்துசென்றான் 1
எழுந்தும் 1
எழுந்தே 1
எழுபது 1
எழும் 4
எழுமை 1
எழுமையும் 6
எழுவர் 1
எழுவாரை 2
எழுவாள் 2
எள் 4
எள்தனையும் 1
எள்ள 2
எள்ளப்படாஅர் 1
எள்ளப்படும் 2
எள்ளல் 4
எள்ளல்_இல் 1
எள்ளலுடன் 1
எள்ளலுற்றான் 1
எள்ளலுறாமல் 1
எள்ளலுறும் 2
எள்ளளவும் 11
எள்ளற்க 2
எள்ளா 1
எள்ளாத 2
எள்ளாது 6
எள்ளாமல் 2
எள்ளாமை 7
எள்ளாரே 1
எள்ளி 15
எள்ளிவிட்டு 1
எள்ளின் 1
எள்ளினரை 1
எள்ளினான் 1
எள்ளுகின்ற 1
எள்ளும் 10
எள்ளுமே 1
எள்ளுவர் 3
எள்ளுவாரை 1
எளிதா 2
எளிதாகும் 2
எளிதாம் 1
எளிதாய் 1
எளிது 8
எளிது-மன் 1
எளிதே 1
எளிநின்று 1
எளிய 2
எளியர் 2
எளியர்-பால் 1
எளியராய் 1
எளியரை 1
எளியன் 4
எளியார் 1
எளியோரை 1
எற்கு 1
எற்றல் 1
எற்றா 1
எற்றான் 1
எற்றானும் 1
எற்றி 1
எற்றிற்கு 1
எற்று 4
எற்றும் 1
எற்றுள்ளும் 1
எற்றுஎற்று 1
எற்றே 2
எற்றேல் 1
எற்றேனும் 3
எற்றோ 1
எறி 6
எறிக 1
எறிதல் 2
எறிதற்கு 1
எறிந்த 2
எறிந்தார் 1
எறிந்தாரை 1
எறிந்தும் 3
எறிபட்ட 1
எறிபத்தர் 1
எறிய 1
எறியும் 2
எறிவார் 1
எறிவாரோ 1
எறீஇ 1
எறும்பு 7
என் 187
என்-கண் 1
என்-கொல் 4
என்-கொலோ 1
என்-பால் 2
என்க 4
என்கை 2
என்ப 39
என்படுமோ 1
என்பதற்கு 3
என்பதற்கும் 2
என்பதனை 1
என்பது 38
என்பதுவே 1
என்பதை 1
என்பதோ 1
என்பர் 10
என்பரே 1
என்பவர் 5
என்பவர்-பால் 1
என்பவளுக்கே 1
என்பவன் 1
என்பவே 3
என்பவை 1
என்பன 1
என்பார் 28
என்பார்க்கு 4
என்பாரும் 1
என்பாரே 1
என்பாள் 1
என்பான் 17
என்பானோ 2
என்பின் 1
என்பீர் 1
என்பு 12
என்பும் 2
என்பேன்-மன் 1
என்பொடு 1
என்போடு 1
என்போம் 3
என்போர் 4
என்போன் 1
என்ற 10
என்றதனை 1
என்றது 3
என்றல் 3
என்றவர் 2
என்றவற்றுள்ளும் 1
என்றவை 1
என்றற்கு 1
என்றற்று 1
என்றன் 2
என்றனர் 1
என்றாய் 2
என்றார் 9
என்றால் 11
என்றாலும் 4
என்றாள் 39
என்றாளே 1
என்றான் 16
என்றானே 1
என்றிடவும் 1
என்றீர் 1
என்று 423
என்றும் 188
என்றுமே 35
என்றூழ்க்கு 1
என்றே 32
என்றேம் 3
என்றேன் 24
என்றேனா 3
என்றேனும் 5
என்றோ 1
என்றோம் 1
என்ன 87
என்னல் 8
என்னலால் 1
என்னலும் 2
என்னவும் 3
என்னவே 3
என்னன்-மின் 1
என்னா 2
என்னாகும் 1
என்னாது 4
என்னாம் 1
என்னாமல் 1
என்னார் 3
என்னில் 8
என்னிலோ 1
என்னின் 4
என்னினும் 6
என்னுடன் 1
என்னுடையது 1
என்னும் 118
என்னுமவர் 1
என்னே 393
என்னை 23
என்னை-கொல் 1
என்னையே 1
என்னையோ 1
என்னோ 6
என 351
எனக்கு 10
எனக்கும் 2
எனது 7
எனப்பட்டதே 1
எனப்பட்டு 1
எனப்படு 1
எனப்படுதல் 1
எனப்படும் 3
எனப்படுவது 6
எனப்படுவர் 3
எனப்படுவார் 4
எனல் 34
எனலாம் 1
எனலாமே 1
எனலால் 3
எனலான் 1
எனலும் 1
எனவும் 3
எனவே 19
எனா 1
எனாது 1
எனாமல் 1
எனில் 25
எனின் 42
எனினும் 64
எனும் 55
எனை 26
எனைத்தானும் 2
எனைத்து 7
எனைத்துணையர் 1
எனைத்துணையராயினும் 1
எனைத்துணையவேனும் 1
எனைத்துணையும் 1
எனைத்தும் 2
எனைத்தொன்றும் 3

எ (14)

எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
நாட்டம் இன்றி ஒளி எ பயனை நல்கும் மனையில் – நீதிநூல்:6 56/1
எ கண் மற்று எ கணே இழிவுடை கணே – நீதிநூல்:10 101/4
எ கண் மற்று எ கணே இழிவுடை கணே – நீதிநூல்:10 101/4
எ பிழைக்கா நீ பிறரை சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ – நீதிநூல்:32 336/1
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4
எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1
எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1
எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/3
எ தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ – நீதிநூல்:47 590/3
எ கருமம் செய்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/2
எ பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/2
தக்க புகழ் புன்னைவன தாடாளா எ பயிர்க்கும் – ஆத்திசூடிவெண்பா:1 71/3

மேல்

எஃகு (3)

எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/2
எஃகு அதனின் கூரியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/4
ஊராண்மை மற்று அதன் எஃகு – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/4

மேல்

எக்களிப்பாம் (1)

பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள் – நீதிநூல்:43 468/2

மேல்

எக்காலும் (4)

எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்கு – அறநெறிச்சாரம்:1 120/1
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றி காட்டு முளி – நன்னெறி:1 36/2,3
துக்கமுற்றான் ஆவது என்னே சோமேசா எக்காலும்
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/2,3
சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகுமே – நீதிவெண்பா:1 85/1

மேல்

எக்கியனுக்கு (1)

எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/2

மேல்

எக்கியனை (1)

எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/2

மேல்

எக்குடி (1)

எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும் – வெற்றிவேற்கை:1 38/1

மேல்

எங்கண் (1)

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே – விவேகசிந்தாமணி:1 56/4

மேல்

எங்கணும் (13)

இழந்திழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்ற – அறநெறிச்சாரம்:1 66/2
இன்னல் மேவாது அவன்தான் எங்கணும் நிறைந்திருந்தும் – நீதிநூல்:3 29/3
எங்கணும் உள்ளோன் தாள் உன் இருக்கையின் இருந்து போற்றி – நீதிநூல்:3 31/3
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும் – நீதிநூல்:4 39/3
அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர் – நீதிநூல்:16 205/1
அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர் – நீதிநூல்:21 252/2
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உரு தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கி – நீதிநூல்:32 343/1
இன நலம் எல்லாம் கோடல் எங்கணும் நிறைந்திருத்தல் – நீதிநூல்:47 550/2
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/3
கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திட காணல் – விவேகசிந்தாமணி:1 134/2
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2

மேல்

எங்கணுமே (1)

அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3

மேல்

எங்கள் (1)

எங்கள் இறை அன்பருக்கு ஒன்று ஈயாமையால் பிறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 150/1

மேல்

எங்களை (1)

பொன்னை யாம் வவ்விலேம் பொருள் வந்து எங்களை
முன்னை வவ்வியது என மொழிதல் ஒக்குமே – நீதிநூல்:13 159/3,4

மேல்

எங்கிருந்தும் (1)

மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும்
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – முதுமொழிமேல்வைப்பு:1 175/2,3

மேல்

எங்கு (4)

எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/3
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே – விவேகசிந்தாமணி:1 124/4

மேல்

எங்கும் (32)

எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 93/3
முறையின் நரம்பு எங்கும் யாத்து நிறைய – அறநெறிச்சாரம்:1 112/2
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும்
இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/1,2
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/1,2
பெரு நிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத்து ஓங்கிநிற்கும் – நீதிநூல்:3 28/3
கரதலாமலகம் போல் முக்காலமும் உணர்வோன் எங்கும்
தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய் – நீதிநூல்:3 36/2,3
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன் – நீதிநூல்:22 265/3
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும்
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசை – நீதிநூல்:23 267/1,2
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4
புலன்_இல் சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்து எங்கும் திரிவர் மாதோ – நீதிநூல்:37 375/4
ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை – நீதிநூல்:39 400/1
நீரினை பணை எங்கும் நிறைத்தல் போல் – நீதிநூல்:39 401/2
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண் – நீதிநூல்:40 409/2
நீள் வியன் உலகம் எங்கும் நிகழ்வன பலவும் பாரார் – நீதிநூல்:47 528/1
ஒன்றினை அசைக்கின் மேவும் உலவையும் குலவி எங்கும்
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே – நீதிநூல்:47 532/3,4
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை – நீதிநூல்:47 579/1
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
எங்கும் தக்கோன் என திரி – ஆத்திசூடிவெண்பா:1 54/4
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால் – ஆத்திசூடிவெண்பா:1 98/2
இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும் – நீதிவெண்பா:1 50/1
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தன் அருள் – நீதிவெண்பா:1 50/3
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை – நன்மதிவெண்பா:1 108/3
எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 1/1
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1
அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகர்_இல் இறை நிற்கும் நிறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 187/3,4
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும்
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/1,2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/2,3

மேல்

எங்கே (3)

எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள் – நீதிவெண்பா:1 1/3
எங்கே பிறந்தாலும் என் – நீதிவெண்பா:1 1/4

மேல்

எங்ஙன் (1)

இம்மை அம்மை இல்லை எங்ஙன் என்னிலோ கம்மும் – நன்மதிவெண்பா:1 92/2

மேல்

எங்ஙனம் (2)

எங்ஙனம் ஆளும் அருள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/4
எங்ஙனம் ஆளும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/4

மேல்

எச்சத்தால் (1)

எச்சத்தால் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/4

மேல்

எச்சத்திற்கு (1)

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/4

மேல்

எச்சதத்தன் (1)

என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/1

மேல்

எச்சம் (10)

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று – வெற்றிவேற்கை:1 40/3
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம் – நீதிநூல்:44 491/2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
எச்சம் பெறாஅவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/4
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/3
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/3
தீ எச்சம் போல தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/4
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/3
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/3,4

மேல்

எச்சமயத்தோர் (1)

ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் – நல்வழி:1 1/3

மேல்

எச்சில் (2)

நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில்
மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/1,2
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4

மேல்

எச்சிலை (2)

பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம் – நீதிநூல்:44 491/3
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2

மேல்

எஞ்சல் (1)

வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/4

மேல்

எஞ்சலுறா (1)

எஞ்சலுறா வண்ணம் அவன் இழிவுரைத்தல் முறையாமே – நீதிநூல்:23 271/4

மேல்

எஞ்சா (1)

எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார் – ஆத்திசூடிவெண்பா:1 87/2

மேல்

எஞ்சாது (4)

எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று – நீதிநெறிவிளக்கம்:1 70/4
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/3
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/3
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/3

மேல்

எஞ்சாமல் (1)

இன்சொல் சிவி முன் இரங்கேசா எஞ்சாமல்
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/2,3

மேல்

எஞ்சாமை (4)

கட்டு விடு-காறும் எஞ்சாமை ஐம்பாவம் – அருங்கலச்செப்பு:1 107/1
புரிவு இன்மை எஞ்சாமை கேடு – அருங்கலச்செப்பு:1 142/2
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/4
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/3,4

மேல்

எஞ்சுதலை (1)

எஞ்சுதலை உற்றான் இரங்கேசா விஞ்சும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/2

மேல்

எஞ்சும் (1)

எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/2

மேல்

எஞ்ஞான்றும் (28)

அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/1,2
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும்
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/2,3
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல் அறிதல் வேந்தன் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/3,4
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/3,4
கடனளிப்பான் ஆயுள்நூல் கற்றவன் எஞ்ஞான்றும்
இடை வறத்தல் இல்லாத யாறு கடவுள் மறை – நன்மதிவெண்பா:1 7/1,2
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் – முதுமொழிமேல்வைப்பு:1 93/3,4
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – முதுமொழிமேல்வைப்பு:1 100/3,4
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 112/3,4
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – முதுமொழிமேல்வைப்பு:1 138/3,4
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/3,4
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/3
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/3,4
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/3
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல் அறிதல் வேந்தன் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/3,4
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/3,4
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/3,4
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/3,4
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/3,4
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/3,4
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/3,4
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/3,4
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/3,4
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/3,4
உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/3,4
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/3,4
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/3,4

மேல்

எட்சன் (1)

எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/2

மேல்

எட்டாம் (1)

என்று இவை எட்டாம் உறுப்பு – அறநெறிச்சாரம்:1 68/4

மேல்

எட்டி (1)

காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து – நன்னெறி:1 28/3

மேல்

எட்டு (4)

எட்டு வகை உறுப்பிற்று ஆகி இயன்றது – அருங்கலச்செப்பு:1 13/1
அறத்தை விளக்கலோடு எட்டு ஆகும் என்ப – அருங்கலச்செப்பு:1 16/1
மூவகை மூடமும் எட்டு மயங்களும் – அருங்கலச்செப்பு:1 29/1
சிறப்பு தவம் உணர்வோடு எட்டு – அருங்கலச்செப்பு:1 34/2

மேல்

எட்டும் (6)

பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும்
இறுதிக்-கண் ஏமாப்பு இல – அறநெறிச்சாரம்:1 65/3,4
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும் – நீதிநூல்:33 344/1
எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/2
எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/2
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே – விவேகசிந்தாமணி:1 17/4
நிச்சயம் எட்டும் உரை – அருங்கலச்செப்பு:1 27/2

மேல்

எட்டுறுப்பின் (1)

எட்டுறுப்பின் ஆய இயல்பின் நற்காட்சியார் – அறநெறிச்சாரம்:1 59/3

மேல்

எடா (1)

இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு – நீதிநூல்:24 282/2

மேல்

எடாத (1)

எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும் – விவேகசிந்தாமணி:1 80/3

மேல்

எடுக்கும் (2)

கௌவை எடுக்கும் இவ் ஊர் – முதுமொழிமேல்வைப்பு:1 168/4
கௌவை எடுக்கும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/4

மேல்

எடுத்த (4)

எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த – மூதுரை-வாக்குண்டாம்:1 5/2
என்ன நீ வருந்தி கவி பாடினும் எடுத்த கற்பனை முன்னோர் – நீதிநூல்:28 311/1
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை – விவேகசிந்தாமணி:1 63/1
புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே – விவேகசிந்தாமணி:1 115/3

மேல்

எடுத்தவன் (1)

உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4

மேல்

எடுத்தான் (1)

குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/1

மேல்

எடுத்து (16)

பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி – நீதிநெறிவிளக்கம்:1 72/1
பெண்மை வியவார் பெயரும் எடுத்து ஓதார் – நீதிநெறிவிளக்கம்:1 84/1
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடைபண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ – நீதிநூல்:28 314/1
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்து
துக்கமுற்று வீடினனே சோமேசா ஒக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/1,2
தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2
எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும் – விவேகசிந்தாமணி:1 80/3
எடுத்து சாவு தவிர்த்தான் இனையவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 20/2
இந்திரன் வாள் வைக்க எடுத்து முன்னே மா தவத்தோர் – ஆத்திசூடிவெண்பா:1 40/1
அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்து எடுத்து
மிண்டரை வெட்டி தருமமே புரக்க கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 56/1,2
கான் ஈண்ட சோலையில் பல் கந்த மலர் சாறு எடுத்து
தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/1,2
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று – நன்மதிவெண்பா:1 65/3
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 137/1
எடுத்து சுமப்பானை இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 193/4
வைக்கும் தன் நாளை எடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/4

மேல்

எடுத்துக்கொண்டு (1)

பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்கொண்டு
ஓடி வந்தான் குமரேசா கொண்டுவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/1,2

மேல்

எடுத்துரைக்க (1)

புடவியே எடுத்துரைக்க பூணுவன் நிந்தை அம்மா – நீதிநூல்:37 374/4

மேல்

எடுத்துரைக்கற்பாற்று (1)

எஞ்சாது எடுத்துரைக்கற்பாற்று – நீதிநெறிவிளக்கம்:1 70/4

மேல்

எடுப்ப (1)

மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1

மேல்

எடுப்பதூஉம் (3)

எடுப்பதூஉம் எல்லாம் மழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/4
எடுப்பதூஉம் எல்லாம் மழை – முதுமொழிமேல்வைப்பு:1 6/4
எடுப்பதூஉம் எல்லாம் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/4

மேல்

எடுப்பன் (1)

வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/1

மேல்

எடும் (1)

உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/2

மேல்

எடேல் (1)

இடம்பட வீடு எடேல் – ஆத்திசூடி:1 18/1

மேல்

எடை (1)

பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4

மேல்

எண் (47)

எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடி:1 7/1
எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள் – அறநெறிச்சாரம்:1 153/3
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல் – அறநெறிச்சாரம்:1 223/3
கோவிலை பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/1
இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம் – நீதிநூல்:12 126/3
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண்
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/1,2
எண் சிதைந்திட சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம் – நீதிநூல்:26 294/3
ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான் – நீதிநூல்:35 360/3
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/3
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம் – நீதிநூல்:47 540/3
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2
எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான் – நன்னெறி:1 6/3
எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/2
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/2
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/2
எண் புகழா கொண்டார் இரங்கேசா பண்பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/2
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/2
இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/1
எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதா – ஆத்திசூடிவெண்பா:1 7/1
ஏற்று எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 7/4
ஏட்டில் வரைந்தது போல் எண் திசைக்கும் – ஆத்திசூடிவெண்பா:1 34/2
எண் அரும் வாட்கோரையினால் இற்றனரால் புண்ணியத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 68/2
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
எண் இலா வான்மீன் இலகிடினும் வானகத்து ஓர் – நீதிவெண்பா:1 98/3
ஏரின் உழல் மேலாம் என்று எண் – நன்மதிவெண்பா:1 3/4
இன்ன இல நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 8/4
ஏயும் என நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 54/4
இதமாக நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 70/4
இலகல் விலை அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 77/4
ஏதும் உறல் அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 84/4
இறும் என்று நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 104/4
புரைவு_இல் திசை விரதம் எண் – அருங்கலச்செப்பு:1 83/2
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 3/3
எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 18/2
தொண்டரான் மிக்குயர்ந்து தோன்றலால் எண் திசையும் – முதுமொழிமேல்வைப்பு:1 79/2
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 138/3
எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 140/2
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/3
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/3
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/3
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/3

மேல்

எண்_கண்ணன் (1)

எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/2

மேல்

எண்_குணத்தான் (2)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – முதுமொழிமேல்வைப்பு:1 3/3,4
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/3,4

மேல்

எண்_குணனையும் (1)

கோவிலை பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/1

மேல்

எண்_நான்கு (1)

பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1

மேல்

எண்_இரண்டும் (1)

எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான் – நன்னெறி:1 6/3

மேல்

எண்_இல் (5)

இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1
ஒருவு_இல் வன்மையதாய் எண்_இல் ஆண்டு ஒழியினும் வளப்பம் – நீதிநூல்:47 540/3
எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 140/2

மேல்

எண்_இல (1)

இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும் – நீதிநூல்:47 570/2

மேல்

எண்ண (1)

வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/3

மேல்

எண்ணப்பட (2)

எண்ணப்பட வேண்டாதார் – முதுமொழிமேல்வைப்பு:1 140/4
எண்ணப்பட வேண்டாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/4

மேல்

எண்ணப்படுவது (2)

எண்ணப்படுவது வீடு – அறநெறிச்சாரம்:1 189/4
எண்ணப்படுவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/4

மேல்

எண்ணம் (5)

என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/3
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திரு காவேரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/1
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/3

மேல்

எண்ணமில்லார் (1)

எல்லோன் கிரணத்து எரியினிலும் எண்ணமில்லார்
சொல்லே மிகவும் சுடும் – நீதிவெண்பா:1 93/3,4

மேல்

எண்ணமிலான் (1)

எண்ணமிலான் போலும் எதிர்ந்து இறந்தான் நண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 81/2

மேல்

எண்ணரு (1)

எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு – அறநெறிச்சாரம்:1 153/4

மேல்

எண்ணரும் (1)

ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற – நீதிநூல்:8 78/1

மேல்

எண்ணல் (1)

தன்னை போல் பிறரை எண்ணல் தகுதியாம் தான் மணந்த – நீதிநூல்:13 171/1

மேல்

எண்ணலாம் (1)

சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம்
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன் – அறநெறிச்சாரம்:1 18/1,2

மேல்

எண்ணலாமே (1)

இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/4

மேல்

எண்ணற்கு (1)

எண்ணற்கு அரிய இடையூறு உடையதனை – அறநெறிச்சாரம்:1 123/1

மேல்

எண்ணா (4)

மா தனதா புன்னைவன வள்ளலே மேல் எண்ணா
ஏதும் கண்டு ஒன்று சொல்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 14/3,4
தாரணிக்குள் புன்னைவன தாடாளா தன்னை எண்ணா
சேரலர்க்கு சித்திரம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 45/3,4
பண்டு துரோணன் பழமை எண்ணா பாஞ்சாலன் – ஆத்திசூடிவெண்பா:1 63/1
எண்ணா நீ நீர் விளையாடேல் – ஆத்திசூடிவெண்பா:1 68/4

மேல்

எண்ணாத (2)

கூற வழக்கு எண்ணாத கூதைசகடற்கு வண்டில் – ஆத்திசூடிவெண்பா:1 23/1
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/3

மேல்

எண்ணாது (6)

எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி – அறநெறிச்சாரம்:1 82/2
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/4
வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/1
இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து – ஆத்திசூடிவெண்பா:1 32/1
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது
அன்பு குன்ற தொடங்கும் அற்றை முதல் இன்புடன் செய் – நன்மதிவெண்பா:1 38/1,2
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/3

மேல்

எண்ணாமல் (8)

எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/2
வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல்
தாழ்வு செய்து தக்கன் தலை இழந்தான் ஏழுலகும் – ஆத்திசூடிவெண்பா:1 49/1,2
வாலி திறம் எண்ணாமல் வந்து ஏனோ துந்துபி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/1
என்னே சததன்வா எண்ணாமல் செய்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/1
கண்டு அரிது என்று எண்ணாமல் கடலையும் முன் நின்று நளன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/1
ஏனோ தனக்கு இன்பம் எண்ணாமல் பிச்சையப்பன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 615/1
என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/1
என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/1

மேல்

எண்ணார் (4)

வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – விவேகசிந்தாமணி:1 51/3,4
ஏனோ அயன் உலகும் எண்ணார் சரபங்கர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/1
நின்றான் சிரகாரி நேர்ந்து துந்து மாது எண்ணார்
குன்றினார் என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/1,2
ஏனோ இளையன் என எண்ணார் பிடர்த்தலையார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 698/1

மேல்

எண்ணான் (1)

தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனை – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/1

மேல்

எண்ணான்-கொல் (1)

எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2

மேல்

எண்ணி (56)

நுண்ணிய கருமமும் எண்ணி துணி – கொன்றைவேந்தன்:1 52/1
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி
கடக்க கருதவும் வேண்டா மடைத்தலையில் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/1,2
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது – நல்வழி:1 4/1
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/2
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே – அறநெறிச்சாரம்:1 82/2,3
யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய – அறநெறிச்சாரம்:1 182/2
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர் – நீதிநூல்:11 106/3
திண்ணமா எண்ணி போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார் – நீதிநூல்:15 193/4
தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர் – நீதிநூல்:23 271/2
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி
தாங்க அரும் அவாவில் தாவி சலத்திடை இறந்தது ஒப்ப – நீதிநூல்:27 303/2,3
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி
இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று – நீதிநூல்:38 377/2,3
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல் – நீதிநூல்:39 394/3
சிறிதுமே பெரிது என்று எண்ணி சிந்தையே மகிழ்ந்துகொள்ளே – நீதிநூல்:40 418/4
தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/3
பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/1
சொல் புண்டரீகாக்கன் சோமேசா பொற்பு எண்ணி
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/2,3
துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 102/2
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3
கானலை நீர் என்று எண்ணி கடுவெளி திரியும் மான் போல் – விவேகசிந்தாமணி:1 38/1
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4
சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க – விவேகசிந்தாமணி:1 100/2
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது – விவேகசிந்தாமணி:1 101/2
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4
எண்ணி அரவம் ஆட்டேல் – ஆத்திசூடிவெண்பா:1 25/4
எண்ணி அனந்தல் ஆடேல் – ஆத்திசூடிவெண்பா:1 31/4
எண்ணி நிலையில் பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 67/4
எண்ணி மனம் தடுமாறேல் – ஆத்திசூடிவெண்பா:1 87/4
பொன் ஊரும் புன்னைவன பூபாலா நீ இது எண்ணி
மன் ஊருடன் கூடி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 103/3,4
இறுவாய்க்-கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி
மறு ஆய நீக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 146/1,2
விண்ணவரும் தாழ்ந்து இறைஞ்ச மேல் வைத்தார் எண்ணி
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – முதுமொழிமேல்வைப்பு:1 50/2,3
வண்ணம் மொழிந்த நெடுமாலே போல் எண்ணி
வினையால் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – முதுமொழிமேல்வைப்பு:1 109/2,3
உள் நின்ற வாணனொடு பொருதான் எண்ணி
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – முதுமொழிமேல்வைப்பு:1 134/2,3
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2
வெற்றி விசயனுக்கு ஏன் வெம் மூகன் கேடு எண்ணி
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா எற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/1,2
சார்ந்து எண்ணி செய்த தசரதனும் ஆசுவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/1
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/3
எண்ணி துணிக கருமம் துணிந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/3
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/3
மானம் மிகு சாலிவாகனன் ஏன் காலம் எண்ணி
கோனவனாய் நின்றான் குமரேசா தானம் உயர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/1,2
எண்ணி இடத்தால் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/4
கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணி
கொண்டான் இராமன் குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/1,2
இழைத்து இருந்து எண்ணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/4
ஏதும் இழுக்காமல் எண்ணி ஏன் கேகயன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/1
இருள் தீர எண்ணி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/4
எண்ணி உரைப்பான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/4
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/3
ஏனோ சுமந்திரன் நன்கு எண்ணி இடைதெரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/1
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி
கோன் பொறையன் என்னே குமரேசா வான – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1,2
அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/1
கண்டான் சகுந்தலையின் கண் நிலையை எண்ணி மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/1
பண்டு ஏமகண்டன் தன் பத்தினியை எண்ணி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/1
கொண்டானை எண்ணி குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/2
கோமகனை எண்ணி குமரேசா தாமே – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/2
கொண்டவனை எண்ணி குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/2
ஏனோ நாள் எண்ணி இனைவள் என மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/1
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/3

மேல்

எண்ணிக்கொண்டு (2)

இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/4
கண்டு உலைந்தது என்று விட்ட கட்டியனை தத்தன் எண்ணிக்கொண்டு
உலைந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/1,2

மேல்

எண்ணிட (1)

சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/2

மேல்

எண்ணிடற்கு (1)

எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே – நீதிநூல்:6 58/4

மேல்

எண்ணிடாது (1)

இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப – நீதிநூல்:3 28/1

மேல்

எண்ணிடினும் (1)

விரி ஆழி நுண்மணலை தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மை – நீதிநூல்:41 429/1

மேல்

எண்ணிய (5)

எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/3
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/3
எண்ணிய தேயத்து சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/4
வளி முதலா எண்ணிய மூன்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/4

மேல்

எண்ணியார் (3)

எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/3
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/3
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/3,4

மேல்

எண்ணியெண்ணி (3)

தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி
துக்கமுற்றான் ஆவது என்னே சோமேசா எக்காலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1,2
சென்ற நாள் எண்ணியெண்ணி தேம்பி அலம்புசை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/1
எள்ளாது இரேவதி ஏன் எண்ணியெண்ணி நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/1

மேல்

எண்ணியே (2)

இதம் இலா உலோபர் தம் பொருளை எண்ணியே
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/1,2
தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே – நீதிவெண்பா:1 71/2

மேல்

எண்ணில் (3)

உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும் – நீதிநூல்:28 316/2
எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில் – நீதிவெண்பா:1 81/2
எண்ணில் தவத்தால் வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 44/4

மேல்

எண்ணிலம் (1)

எண்ணிலம் தாரம் திறல் இலேம் – நீதிநூல்:12 149/3

மேல்

எண்ணிலா (1)

ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர் துவாரம் – நீதிநூல்:47 534/2

மேல்

எண்ணிலார் (1)

வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும் – நீதிநூல்:39 384/2

மேல்

எண்ணிவைத்தும் (1)

என்னே முரன் இனிதா எண்ணிவைத்தும் பின் முடியான் – திருக்குறள்குமரேசவெண்பா:64 640/1

மேல்

எண்ணிறந்த (2)

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் – நல்வழி:1 8/1
துறுவிய அண்ட கோள தொகைகள் எண்ணிறந்த வானின் – நீதிநூல்:47 600/3

மேல்

எண்ணிறந்தவர் (1)

நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2

மேல்

எண்ணின் (2)

அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு – அறநெறிச்சாரம்:1 192/3
எண்ணின் தவத்தான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 264/4

மேல்

எண்ணினரே (1)

எத்திறமும் ஏயர் கோன் நட்பு ஆமாறு எண்ணினரே
சுத்த நெறி ஆரூரர் சோமேசா வைத்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/1,2

மேல்

எண்ணினவர் (1)

இரணியனை கொன்று இருக்க எண்ணினவர் கேடும் – முதுமொழிமேல்வைப்பு:1 51/1

மேல்

எண்ணினனோ (1)

சிந்தையில்வைத்து எண்ணினனோ தேர் விசயன் பைந்தமிழோர் – ஆத்திசூடிவெண்பா:1 74/2

மேல்

எண்ணினாயோ (1)

எ பிழைக்கா நீ பிறரை சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/1,2

மேல்

எண்ணினால் (1)

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ் உடம்பு – நல்வழி:1 7/1

மேல்

எண்ணினும் (2)

எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/3

மேல்

எண்ணு (1)

எண்ணு விழி ஏழு ஆகும் ஈவோர்க்கு நண்ணும் – நீதிவெண்பா:1 10/2

மேல்

எண்ணுங்கால் (1)

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் – நல்வழி:1 1/2,3

மேல்

எண்ணும் (3)

எண்ணும் எழுத்தும் கண் என தகும் – கொன்றைவேந்தன்:1 7/1
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3

மேல்

எண்ணும்-கொல்லோ (1)

எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/3

மேல்

எண்ணுவது (1)

எண்ணுவது உயர்வு – புதிய-ஆத்திசூடி:1 7/1

மேல்

எண்ணுவம் (1)

எண்ணுவம் என்பது இழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/4

மேல்

எண்ணுவன் (1)

செயலினை எண்ணுவன் தினம் செலச்செல – நீதிநூல்:31 335/2

மேல்

எண்ணுவன (1)

எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண் புதைந்த – நல்வழி:1 28/2

மேல்

எண்ணுவோன் (1)

இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே – நீதிநூல்:4 40/4

மேல்

எண்ணெய் (2)

எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1
தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/2

மேல்

எண்ணே (1)

எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு – அறநெறிச்சாரம்:1 145/3

மேல்

எண்ணேல் (1)

மிடைந்தவர் என்று எண்ணேல் மிலைந்த வடம் திகழ் தோள் – நன்மதிவெண்பா:1 44/2

மேல்

எண்பதத்தால் (1)

எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/3

மேல்

எண்பதம் (1)

திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/1

மேல்

எண்பது (1)

எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண் புதைந்த – நல்வழி:1 28/2

மேல்

எண்மயமும் (1)

அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கி சினம் கடிந்து கவ்விய – அறநெறிச்சாரம்:1 59/1,2

மேல்

எண்மைய (1)

எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும் – நீதிநெறிவிளக்கம்:1 69/3

மேல்

எண்மையனேனும் (1)

எண்மையனேனும் அரியன் பெரிது அம்மா – நீதிநெறிவிளக்கம்:1 45/3

மேல்

எண்மையாய் (1)

எண்மையாய் தவன் பறித்து எறிதல் ஒக்குமே – நீதிநூல்:10 95/4

மேல்

எணினும் (1)

கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ – நீதிநூல்:44 506/1

மேல்

எத்தருணத்து (1)

எத்தருணத்து எம்மொழிகள் ஏற்குமோ அ மொழிகள் – நன்மதிவெண்பா:1 18/1

மேல்

எத்தன்மைத்து (1)

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/3

மேல்

எத்தன்மைத்தோ (1)

புலவின் நோய் எத்தன்மைத்தோ புந்தியே சிந்தி நீயே – நீதிநூல்:47 562/4

மேல்

எத்தனை (4)

எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/4
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும் – விவேகசிந்தாமணி:1 47/2
மலர் இலை போல் எத்தனை நாள் வாழ்ந்தும் இலகு பொருள் – ஆத்திசூடிவெண்பா:1 101/2

மேல்

எத்திக்கினும் (1)

எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவி – நீதிநூல்:6 61/3

மேல்

எத்திசை (1)

வகையாய் மின்னஞ்சலினால் எத்திசை உள்ளாரோடும் வார்த்தை சொல்வோம் – நீதிநூல்:41 426/3

மேல்

எத்திய (1)

எத்திய பொய் யார்க்கும் இதம் ஆகும் நத்திய பால் – நீதிவெண்பா:1 85/2

மேல்

எத்திறத்த (1)

எத்திறத்த நூலும் இலங்கு சிவஞானசித்தி – முதுமொழிமேல்வைப்பு:1 120/1

மேல்

எத்திறத்தர் (1)

எவரெவர் எத்திறத்தர் அ திறத்தராய் நின்று – நீதிநெறிவிளக்கம்:1 97/1

மேல்

எத்திறத்து (1)

புத்தன் கபிலன் கணாதரன் என்று எத்திறத்து
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல் – அறநெறிச்சாரம்:1 223/2,3

மேல்

எத்திறத்தும் (4)

கைம்மா வயத்தவே பாகு மற்று எத்திறத்தும்
அ மாண்பினவே அமைச்சு – நீதிநெறிவிளக்கம்:1 44/3,4
எத்திறத்தும் மாறா பொருள் உரைப்பர் பித்தர் அவர் – அறநெறிச்சாரம்:1 47/2
துய்த்தனனாம் கும்பகன்னன் சோமேசா எத்திறத்தும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/2,3
எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/1

மேல்

எத்திறமும் (1)

எத்திறமும் ஏயர் கோன் நட்பு ஆமாறு எண்ணினரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/1

மேல்

எத்துணை (1)

எத்துணை கற்பினும் ஏகான்மவாதிகள் – அறநெறிச்சாரம்:1 58/1

மேல்

எத்துணைய (1)

எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து – நீதிநெறிவிளக்கம்:1 4/1

மேல்

எத்தொழிலும் (1)

எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா – நீதிநூல்:43 450/1

மேல்

எதற்கு (1)

கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/4

மேல்

எதிர் (25)

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் – வெற்றிவேற்கை:1 11/1
சொல் எதிர் சொல்லாள் எனில் – அறநெறிச்சாரம்:1 158/4
முனியாது சொல்லிற்று செய்து ஆங்கு எதிர் உரையாது – அறநெறிச்சாரம்:1 161/2
எதிர் உற மலரும் மற்று ஏதிலார் முக – நீதிநூல்:12 125/2
சேடன் மீது யான் சினமுற்ற பொழுது எதிர் திகழும் – நீதிநூல்:26 295/2
இறும்பு முன் அணுவோ வாழி எதிர் ஒரு துளியோ நில்லாது – நீதிநூல்:28 316/3
வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும் – நீதிநூல்:33 348/1
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2
எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி – நீதிநூல்:47 538/3
வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/1
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர்
சொற்ற மொழி சோர்ந்ததே சோமேசா கற்றறிவால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/1,2
திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும் – விவேகசிந்தாமணி:1 108/2
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த – நீதிவெண்பா:1 39/1
நேசர் எதிர் நிற்பது அரிதாமே தேசு வளர் – நீதிவெண்பா:1 39/2
இறைவர் மதலை எதிர் இசைவு கூறும் – முதுமொழிமேல்வைப்பு:1 35/1
சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/1
மாறா அமுது உண்ணும் வஞ்சர் எதிர் வெய்ய சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/1
சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/1
எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/1
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/3
என்றும் இகலை எதிர் ஏலாத பத்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/1
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/3
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/3
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/3
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர்
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/2,3

மேல்

எதிர்_இல் (1)

எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2

மேல்

எதிர்கண்டாலும் (1)

ஏளனம் பேசி தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே – விவேகசிந்தாமணி:1 63/3,4

மேல்

எதிர்கொள்வர் (1)

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை – நல்வழி:1 34/2

மேல்

எதிர்சென்று (1)

எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே – நீதிநூல்:33 350/1

மேல்

எதிர்த்த (1)

எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4

மேல்

எதிர்த்தது (1)

கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/2

மேல்

எதிர்த்து (6)

ஞானசம்பந்தருடன் நன்றாய் சமணர் எதிர்த்து
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/1,2
வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்து
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/1,2
மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/1
ஏனையார்-பால் வெற்றிகொண்டான் நின்னோடு எதிர்த்து இறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/1
நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு – நன்மதிவெண்பா:1 78/4
கொடுமையை எதிர்த்து நில் – புதிய-ஆத்திசூடி:1 22/1

மேல்

எதிர்ந்த (2)

போர் எதிர்ந்த நாளே புனிதம் என கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/1
பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/1

மேல்

எதிர்ந்திட (1)

ஏய போரில் எதிர்ந்திட வென்றியாம் – நீதிநூல்:13 167/2

மேல்

எதிர்ந்து (2)

எண்ணமிலான் போலும் எதிர்ந்து இறந்தான் நண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 81/2
இறையோடு எதிர்ந்து இறந்தது என்றாலும் என்ன – முதுமொழிமேல்வைப்பு:1 122/1

மேல்

எதிர்நன்று (1)

ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3

மேல்

எதிர்நிற்கும் (1)

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றலதுவே படை – முதுமொழிமேல்வைப்பு:1 121/3,4

மேல்

எதிர்நின்ற (1)

ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 95/2

மேல்

எதிர்நின்று (2)

தோழி எதிர்நின்று சொல்லியது கூறிய – முதுமொழிமேல்வைப்பு:1 167/2
பகரும் இகுளைக்கு பகரும் எதிர்நின்று
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – முதுமொழிமேல்வைப்பு:1 180/2,3

மேல்

எதிர்நேராத (1)

நேர்ந்த புலவி எதிர்நேராத பத்திராய் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/1

மேல்

எதிர்நோக்காள் (1)

நாடி எதிர்நோக்காள் நாணி ஏன் சன்மிட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/1

மேல்

எதிர்ப்பட்டும் (1)

இறைவர் எதிர்ப்பட்டும் இவர் அருள் வேண்டாமல் – முதுமொழிமேல்வைப்பு:1 190/1

மேல்

எதிர்ப்போரை (1)

நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3

மேல்

எதிர்போய் (1)

அன்று எதிர்போய் நின்று ஏனோ ஐயூரர் தாமான் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/1

மேல்

எதிர்மாறு (1)

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் – உலகநீதி:1 4/5

மேல்

எதிரதா (1)

எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/3

மேல்

எதிராடும் (1)

அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லா – நன்மதிவெண்பா:1 74/2

மேல்

எதிராய் (2)

தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
சூரியற்கு எதிராய் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில் – நீதிநூல்:47 539/2

மேல்

எதிரி (1)

எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி – ஆத்திசூடிவெண்பா:1 59/1

மேல்

எதிரிட்டுக்கொள்ள (1)

எளியோரை எதிரிட்டுக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 7/6

மேல்

எதிரில் (1)

எதிரில் நின்று இயம்பினும் – நீதிநூல்:22 264/2

மேல்

எதிருதவி (1)

ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார் – நீதிநூல்:8 79/1

மேல்

எதிருறு (1)

எதிருறு பொருளை காணாது இடருறு பித்தர் போலும் – நீதிநூல்:2 14/3

மேல்

எதிரே (2)

காற்றின் எதிரே நின்று ஒருவன் காறி உமிழும் உச்சிட்டம் – நீதிநூல்:23 268/1
கோன் எதிரே சொன்னான் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/2

மேல்

எது (2)

தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1
வந்தாரை போல எது வாழவைக்கும் அந்தோ – முதுமொழிமேல்வைப்பு:1 78/2

மேல்

எதையும் (1)

எதையும் ஊன்றி பார் – இளையார்-ஆத்திசூடி:1 7/1

மேல்

எந்த (6)

எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1
எந்த ஆடற்கு எனினும் இயைபவர் – நீதிநூல்:20 244/2
எந்த வகை போயது இரங்கேசா முந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/2
எந்த வகை மேனாள் இரங்கேசா சிந்தையால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/2
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
எந்த விதத்தாலும் இணங்காரே பாம்பு மணி – நீதிவெண்பா:1 19/3

மேல்

எந்தவாறு (1)

எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள் – நீதிநூல்:12 132/2

மேல்

எந்தாயே (1)

எந்தாயே கண்ணே இனிய உயிரே நலங்கள் – நீதிநூல்:47 573/3

மேல்

எந்தை (7)

நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும் – அறநெறிச்சாரம்:1 212/1
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் – நன்னெறி:1 17/1
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/2
எந்தை பலிக்கென்று இயங்கு நாள் பின்தொடர்ந்த – முதுமொழிமேல்வைப்பு:1 29/1
தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி – முதுமொழிமேல்வைப்பு:1 118/1
இறைவர் அருள் கதிர் வேல் எந்தை குறவர் – முதுமொழிமேல்வைப்பு:1 161/1

மேல்

எந்தைபிரான் (1)

பித்தன் என தமக்கு பேர்படைத்தும் எந்தைபிரான்
வைத்தவனை தோழன் என வாழ்வித்தார் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 30/1,2

மேல்

எந்நலத்து (1)

எந்நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/4

மேல்

எந்நன்றி (2)

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 23/3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/3

மேல்

எந்நாளும் (10)

இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும் – நீதிநூல்:34 357/3
வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி – விவேகசிந்தாமணி:1 62/3
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் பல் நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 21/2
வேள் புரையும் புன்னைவன வித்தகா எந்நாளும்
நீள் சக்கர நெறி நில் – ஆத்திசூடிவெண்பா:1 43/3,4
எந்நாளும் சீர்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 46/4
மந்தரனே புன்னைவன வள்ளலே எந்நாளும்
செந்திரு மாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடிவெண்பா:1 56/3,4
எந்நாளும் தொன்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 63/4
எந்நாளும் நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 75/4
சைவநெறி புன்னைவன தாடாளா எந்நாளும்
மை_விழியார் மனை அகல் – ஆத்திசூடிவெண்பா:1 95/3,4
ஏனோ இலக்கணை தோள் எந்நாளும் நீங்காது – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/1

மேல்

எந்நூல்கள் (1)

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும் – அறநெறிச்சாரம்:1 218/1

மேல்

எந்நூலும் (1)

சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும்
பெருக்கமா உணர்ந்தோர் இலை தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே – நீதிநூல்:28 312/3,4

மேல்

எப்படி (3)

விழித்திடல் எப்படி வினை நெஞ்சே – நீதிநூல்:30 328/4
இ பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே – நீதிநூல்:40 406/4
இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4

மேல்

எப்பயன் (1)

மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4

மேல்

எப்பயனும் (1)

ஆதலினால் உண்மை-தனை துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:16 198/4

மேல்

எப்பால் (1)

எப்பால் நூலோர்க்கும் துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/4

மேல்

எப்பாலும் (2)

எப்பாலும் நிற்பது என – நீதிநெறிவிளக்கம்:1 97/4
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும்
துறுவிய அண்ட கோள தொகைகள் எண்ணிறந்த வானின் – நீதிநூல்:47 600/2,3

மேல்

எப்பிறப்பாயினும் (1)

எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு – அறநெறிச்சாரம்:1 72/1

மேல்

எப்புலமும் (1)

எப்புலமும் காவாமே மெய் புலம் காக்கும் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 92/3

மேல்

எப்புவிகளும் (1)

எப்புவிகளும் புரக்கும் ஈசனை துதிக்கவேண்டின் – நீதிநூல்:8 76/1

மேல்

எப்பொருள் (4)

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 74/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 75/3
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/3

மேல்

எப்பொருளும் (4)

தா இன்றி எப்பொருளும் கண்டு உணர்ந்து தாமரை – அறநெறிச்சாரம்:1 1/1
வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும்
அந்தோ உடன்போம் அறி – நீதிவெண்பா:1 45/3,4
எப்பொருளும் கண்டு உணர்ந்தார் – அருங்கலச்செப்பு:1 3/2
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/3

மேல்

எப்பொழுதினும் (1)

எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே – நீதிநூல்:4 45/4

மேல்

எப்பொழுதும் (4)

உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது – அறநெறிச்சாரம்:1 104/2,3
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும்
எண்ணப்படுவது வீடு – அறநெறிச்சாரம்:1 189/3,4
வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா – அறநெறிச்சாரம்:1 202/3,4
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை – நீதிநூல்:27 305/3

மேல்

எப்போதும் (1)

நட்பாளும் புன்னைவன நாத மன்னா எப்போதும்
உள் பேதைமை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 83/3,4

மேல்

எம் (14)

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/7
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/3
அன்னியர் எம் இயைபு அன்றி சேர்ந்தனர் – நீதிநூல்:13 159/1
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4
எம் நெஞ்சத்து ஓவா வரல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/4
எம் நெஞ்சத்து ஓவா வரல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/4
நுண்ணியர் எம் காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/4
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/3
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/3
எம் நெஞ்சத்து ஓவா வரல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/4
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/3

மேல்

எம்பி (1)

கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத – அறநெறிச்சாரம்:1 212/2

மேல்

எம்பிரான் (3)

வழுத்தாதது எம்பிரான் மன்று – நீதிநெறிவிளக்கம்:0 1/4
இடுக்கண் ஒன்று இன்றி காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ – நீதிநூல்:3 20/4
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான்
பார் கொண்ட தாளை பரவியே ஏர் கொண்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1,2

மேல்

எம்போல்வார் (1)

பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும் – அறநெறிச்சாரம்:1 65/3

மேல்

எம்மதே (1)

இறந்தும் பெரிய நூல் எம்மதே தெய்வம் – அறநெறிச்சாரம்:1 39/1

மேல்

எம்மிடை (1)

மடந்தையொடு எம்மிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/4

மேல்

எம்மில் (1)

வறியர் எம்மில் பல்லோர் இவ் வையகத்து உளர் தேவு ஈந்த – நீதிநூல்:40 418/3

மேல்

எம்மை (7)

நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும் – அறநெறிச்சாரம்:1 212/1
எம்மை ஆட்கொண்ட இரங்கேசா செம்மையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/2
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/3
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/3
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/3
என் எம்மை பீழிப்பது – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/4
எம்மை மறைத்திரோ என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/4

மேல்

எம்மையும் (1)

எம்மையும் தெரியாமல் இ சினம் வந்தது என்பீர் – நீதிநூல்:26 293/1

மேல்

எம்மொழிகள் (1)

எத்தருணத்து எம்மொழிகள் ஏற்குமோ அ மொழிகள் – நன்மதிவெண்பா:1 18/1

மேல்

எமக்கு (16)

எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
சரித்திரம் உணர்ந்துமே தரையில் பொன் எமக்கு
உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/3,4
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து – நீதிநூல்:32 342/1
நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும் – நீதிநூல்:39 391/1
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/3,4
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3
சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1
எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு – நீதிநூல்:45 520/1
நீ எமக்கு ஆகாதது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/4
நீ எமக்கு ஆகாதது – முதுமொழிமேல்வைப்பு:1 183/4
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/3
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/4
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/3
நீ எமக்கு ஆகாதது – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/4

மேல்

எமக்குத்தானே (1)

இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4

மேல்

எமக்கும் (1)

இன்மொழி உரைக்கின் வரும் இன்மொழி எமக்கும்
நன்மொழிகளே பல இருக்க நவிலாமல் – நீதிநூல்:33 348/2,3

மேல்

எமது (5)

எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/3
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1

மேல்

எமை (1)

அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3

மேல்

எய்க்குதல் (1)

இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள் – நீதிநூல்:13 166/3

மேல்

எய்க்கும் (2)

ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது – நீதிநூல்:39 397/3

மேல்

எய்த்து (2)

எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே – வெற்றிவேற்கை:1 68/2
எய்த்து பொருள்செய்திடல் – நீதிநெறிவிளக்கம்:1 8/4

மேல்

எய்த்தும் (1)

ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி எய்த்தும்
அறங்கடையில் செல்லார் பிறன் பொருளும் வெஃகார் – நீதிநெறிவிளக்கம்:1 64/2,3

மேல்

எய்த (10)

நீர் கிழிய எய்த வடு போல மாறுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 23/3
எய்த வருமோ இருநிதியம் வையத்து – நல்வழி:1 17/2
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/4
கான முயல் எய்த அம்பினில் யானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/3
கான முயல் எய்த அம்பினில் யானை – முதுமொழிமேல்வைப்பு:1 122/3
எய்த சிறு நன்றிக்கும் ஏகலைவன் ஏன் விரலை – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/1
வாழும் திரு எய்த வாழ்த்தினள் ஏன் ஔவை பழங்கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/1
எய்த உணர்ந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 516/4
கூறினர் நன்று எய்த குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/2
கான முயல் எய்த அம்பினில் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/3

மேல்

எய்தல் (9)

வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் – அறநெறிச்சாரம்:1 11/3
பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல் – நீதிநூல்:26 299/1
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/3
மாண் பயன் எய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/4
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/3
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/4
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/3

மேல்

எய்தலான் (2)

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 265/3

மேல்

எய்தலின் (1)

எய்தலின் எய்தாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/4

மேல்

எய்தலும் (1)

ஈசலுக்கு எய்தலும் இரியும் முன்னமே – நீதிநூல்:30 327/2

மேல்

எய்தவன்-தனை (1)

எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ – நீதிநூல்:26 299/4

மேல்

எய்தவும் (1)

சித்தம் எய்தவும் அன்னரை துயர்செயும் தெய்வம் – நீதிநூல்:42 443/3

மேல்

எய்தற்கு (2)

ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ – நீதிநூல்:15 194/4
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/3

மேல்

எய்தா (2)

பின்னை தான் எய்தா நலன் இல்லை தன்னை – அறநெறிச்சாரம்:1 141/2
எய்துவர் எய்தா பழி – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/4

மேல்

எய்தாது (2)

எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா – நீதிநூல்:43 450/1
என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும் – நீதிநூல்:47 532/1

மேல்

எய்தாமல் (2)

மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல்
ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால் – நீதிநூல்:47 580/3,4
கற்றறிந்தும் தாருவனர் கல்வி நலம் எய்தாமல்
குற்றமுற்றார் என்னே குமரேசா வெற்றிபெற – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/1,2

மேல்

எய்தாமை (2)

எய்தாமை சொல்லின் வழுக்காது மெய்யில் – நீதிநெறிவிளக்கம்:1 59/2
எய்தலின் எய்தாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/4

மேல்

எய்தார் (4)

காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/3
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/3
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/3

மேல்

எய்தி (13)

வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தி
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/1,2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/3
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/4
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3
நீடிய வாழ்வு எய்தி நிலம் மிசை ஏன் மார்க்கண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/1
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/3
ஊறு எய்தி உள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/4
வீறு எய்தி மாண்டது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/4
ஏதம் மிக எய்தி ஏன் ஏனாதியார் நொந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/1
ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/1
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/3
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/4
வென்றி உருக்குமன் ஏன் வெம் சூதால் அல்லல் எய்தி
குன்றி மடிந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/1,2

மேல்

எய்திட (1)

எய்திட சான்றோர் இனத்து இரு – ஆத்திசூடிவெண்பா:1 44/4

மேல்

எய்திடச்செய்தலும் (1)

நட்டமே பிறர்க்கு எய்திடச்செய்தலும் நம்பி – நீதிநூல்:17 208/1

மேல்

எய்திய (3)

ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயம் இன்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/3
ஈசன் வரமும் சிதைந்தே எய்திய பேர் ஆக்கமும் போய் – ஆத்திசூடிவெண்பா:1 57/1
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/3

மேல்

எய்தியக்-கண்ணும் (7)

இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும்
நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/3,4
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/3
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 116/3
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/3
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/3
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/3

மேல்

எய்தியக்கால் (1)

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் இன்னாத – மூதுரை-வாக்குண்டாம்:1 3/1,2

மேல்

எய்திலான் (1)

எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான் – நீதிநூல்:12 151/4

மேல்

எய்தின் (4)

பழி இன்மை எய்தின் பறையாத பாவம் – அறநெறிச்சாரம்:1 147/3
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ – நீதிநூல்:9 85/4
வாயு வல் விசையோடு எய்தின் மகியினோடு உயிர்கள் யாவும் – நீதிநூல்:47 544/1
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ – நீதிநூல்:47 580/2

மேல்

எய்தின்றே (1)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள் நுதல் செய்தது கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/3,4

மேல்

எய்தினர் (1)

எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார் – ஆத்திசூடிவெண்பா:1 87/2

மேல்

எய்தினன் (1)

எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/2

மேல்

எய்தினார் (1)

இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 28/2

மேல்

எய்தினான் (2)

எய்தினான் அன்றோ இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/2
ஏனோ நளன் துன்பம் எய்தினான் வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/1

மேல்

எய்தினும் (1)

இரந்து உண பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா – நீதிநூல்:17 213/2

மேல்

எய்து (5)

புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான் – நல்வழி:1 4/2
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/2
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/2
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4
முற்றிய பின் எய்து பயன் முன்னி ஏன் காளிங்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/1

மேல்

எய்துங்கால் (1)

அன்று துயர் எய்துங்கால் அல்லல் இன்றி சச்சந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/1

மேல்

எய்துதலான் (1)

எண்_இல் பெரும் துயரம் எய்துதலான் மண்ணுலகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 140/2

மேல்

எய்துப (1)

எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/3

மேல்

எய்துபவர் (1)

மேலுலகம் எய்துபவர் – அறநெறிச்சாரம்:1 194/5

மேல்

எய்தும் (24)

அன்றி அது வரினும் வந்து எய்தும் ஒன்றை – நல்வழி:1 27/2
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார் – அறநெறிச்சாரம்:1 119/3,4
எய்தும் வினையின் பயன் – அறநெறிச்சாரம்:1 156/4
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும்
திற நெறி சாரம் தெளிந்து – அறநெறிச்சாரம்:1 218/3,4
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி என தீமை செய்யும் – நீதிநூல்:13 173/1
வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு – நீதிநூல்:14 186/3
இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும்
வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர் – நீதிநூல்:26 293/3,4
பிணவனத்து ஆர் இழிவு எய்தும் பெற்றியார் – நீதிநூல்:31 332/2
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/3
முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/3,4
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ – விவேகசிந்தாமணி:1 119/4
மா எய்தும் புன்னைவன மன்னவா மை இரவிலே – ஆத்திசூடிவெண்பா:1 106/3
ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு – நீதிவெண்பா:1 18/1
இறைவர் துணை வலியான் எய்தும் முறைமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 77/2
இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 87/2
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 96/3
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படு பயனும் பார்த்து செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 107/3,4
இன்புற்றார் எய்தும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/4
எய்தும் புறவுக்கா ஏன் சிபி முன் தன் மெய்யை – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/1
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/3
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/3
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/3
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 676/3,4
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/3

மேல்

எய்துமாம் (1)

செயிரிடை பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர் – அறநெறிச்சாரம்:1 135/2

மேல்

எய்துமால் (1)

இரக்கும் தொழிலும் ஆயுள் குறைந்து இறக்கும் தொழிலும் எய்துமால் – நீதிநூல்:19 236/4

மேல்

எய்துமாலோ (1)

இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/4

மேல்

எய்துமாறு (1)

அரிதல் இவை எய்துமாறு ஒழுகுவார்க்கே – அறநெறிச்சாரம்:1 44/3

மேல்

எய்துமே (1)

எண் பொருளும் ஈசனும் வந்து எய்துமே கொண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 18/2

மேல்

எய்துமோ (1)

இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ – நீதிநூல்:9 85/4

மேல்

எய்துவர் (3)

முச்சக்கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சு அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 56/1,2
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/3
எய்துவர் எய்தா பழி – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/4

மேல்

எய்துவார் (1)

மோக்க முடிவு எய்துவார் – அறநெறிச்சாரம்:1 206/4

மேல்

எய்துவார்க்கு (1)

இன்பதனை எய்துவார்க்கு ஈயுமவர்க்கு உருவம் – முதுமொழிமேல்வைப்பு:1 194/3

மேல்

எய்துவாரே (2)

எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/4
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/4

மேல்

எய்துவோம் (1)

அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10

மேல்

எய்ய (1)

அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1

மேல்

எய்யா (2)

நட்பிடை குய்யம் வைத்து எய்யா வினை சூழ்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/1
எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று – நீதிநூல்:25 290/1

மேல்

எய்யாமை (1)

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/3,4

மேல்

எய்யான் (1)

மேவி அகல் ஏனம் எய்யான் வில்லாண்மை நன்மதியே – நன்மதிவெண்பா:1 33/3

மேல்

எய்யும் (1)

எய்யும் சிலை கை இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/2

மேல்

எயிலை (1)

சென்று அரிய தெவ் எயிலை செம்பியன் வென்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/1

மேல்

எயிற்றி (1)

கண்டவுடன் ஓர் தவறும் காணாமல் ஏன் எயிற்றி
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/1,2

மேல்

எயிற்றியனார் (1)

சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/1

மேல்

எயிற்று (1)

அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு – விவேகசிந்தாமணி:1 54/2

மேல்

எயிறு (6)

ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும் – நீதிநெறிவிளக்கம்:1 29/3
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு – நன்னெறி:1 27/3
வால் எயிறு ஊறிய நீர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/4
துன் எயிறு இல்லார் ஊண் சுவை – நீதிவெண்பா:1 6/4
வால் எயிறு ஊறிய நீர் – முதுமொழிமேல்வைப்பு:1 166/4
வால் எயிறு ஊறிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/4

மேல்

எயிறுற்று (1)

எயிறுற்று இடை முரிந்தக்கால் – அறநெறிச்சாரம்:1 113/4

மேல்

எயினன் (1)

தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன்
கூர்ந்து கொல்ல நின்றான் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/1,2

மேல்

எரி (14)

உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி
தான் வாய்மடுப்பினும் மாசுணம் கண் துயில்வ – நீதிநெறிவிளக்கம்:1 33/2,3
எரி தழல் மாயாது இரா – நீதிநெறிவிளக்கம்:1 63/4
எரி ஒளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே – நீதிநூல்:10 99/4
மின் எரி மூட்டிடு விறகு போல் சுவை – நீதிநூல்:13 164/1
பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம் – நீதிநூல்:13 169/3
எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை – நீதிநூல்:27 305/3
ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/2
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/3
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு – விவேகசிந்தாமணி:1 130/2
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/3
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3

மேல்

எரிக்க (1)

வல்லார் புரம் எரிக்க வந்துழியும் ஒல்லாரை – முதுமொழிமேல்வைப்பு:1 82/2

மேல்

எரித்த (1)

அந்தோ புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள் – நீதிவெண்பா:1 78/1

மேல்

எரித்தான் (2)

விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன – நீதிநூல்:44 487/1
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4

மேல்

எரிந்தது (1)

கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும் – நீதிநூல்:23 269/1

மேல்

எரிந்தான் (1)

குன்றி எரிந்தான் குமரேசா குன்றாத – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/2

மேல்

எரிந்துபோம் (1)

இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார் – நீதிநூல்:47 537/2

மேல்

எரிப்பினும் (1)

இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/4

மேல்

எரிப்போன் (1)

தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்திட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/1

மேல்

எரியாநின்றேன் (1)

எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3

மேல்

எரியால் (1)

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/3

மேல்

எரியின் (2)

எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட – அறநெறிச்சாரம்:1 14/3
எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய் – நன்னெறி:1 20/2

மேல்

எரியினிலும் (1)

எல்லோன் கிரணத்து எரியினிலும் எண்ணமில்லார் – நீதிவெண்பா:1 93/3

மேல்

எரியும் (3)

பூவலயம் பொறாது எரியும் பூதிதான் – நீதிநூல்:18 223/3
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3
பிணம் எரியும் ஈமம் என பேசு – நன்மதிவெண்பா:1 96/4

மேல்

எரியை (1)

வாள் எரியை கட்டுமோ வன் கயிறு நீளும் – நீதிவெண்பா:1 56/2

மேல்

எரு (3)

வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி – அறநெறிச்சாரம்:1 16/2
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/3
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/3

மேல்

எருத்தம் (1)

எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/2

மேல்

எருப்போட்டு (1)

கற்பூர பாத்திகட்டி கச்2தூரி எருப்போட்டு கமழ் நீர் பாய்ச்சி – விவேகசிந்தாமணி:1 88/1

மேல்

எருமை (1)

ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக – அறநெறிச்சாரம்:1 222/3

மேல்

எருவும் (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/3,4

மேல்

எல்லவரும் (1)

என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2

மேல்

எல்லவன் (1)

எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/2

மேல்

எல்லன் (1)

குன்றையூர் எல்லன் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/2

மேல்

எல்லா (11)

எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர் நிழல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 61/1
புல்லினர்க்கு எல்லா நலமும் போம் – நீதிவெண்பா:1 84/4
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று – முதுமொழிமேல்வைப்பு:1 195/3
எல்லா உயிரும் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/4
எல்லா அறமும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/4
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/3
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/3
எல்லா புகழும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/4
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/3
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/3

மேல்

எல்லாப்படியாலும் (1)

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ் உடம்பு – நல்வழி:1 7/1

மேல்

எல்லாம் (236)

பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் – கொன்றைவேந்தன்:1 68/1
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை – கொன்றைவேந்தன்:1 72/1
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா – மூதுரை-வாக்குண்டாம்:1 5/3,4
சென்ற இடம் எல்லாம் சிறப்பு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/4
உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை – மூதுரை-வாக்குண்டாம்:1 29/2
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய்விடும் – நல்வழி:1 15/3,4
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா – நல்வழி:1 30/3
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 18/1
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 19/1
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் – வெற்றிவேற்கை:1 20/1
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர் – வெற்றிவேற்கை:1 21/1
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 22/1
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோராயின் பொறுப்பது கடனே – வெற்றிவேற்கை:1 33/1,2
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே – வெற்றிவேற்கை:1 59/2
கற்றாரை நோக்கி கருத்து அழிக கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று – நீதிநெறிவிளக்கம்:1 14/3,4
சீர் எல்லாம் தூற்றி சிறுமை புறங்காத்து – நீதிநெறிவிளக்கம்:1 19/3
காத்தவை எல்லாம் கடைமுறைபோய் கைகொடுத்து – நீதிநெறிவிளக்கம்:1 47/3
துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம்
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/1,2
பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய் காவிட்டு – அறநெறிச்சாரம்:1 9/2
சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம் – அறநெறிச்சாரம்:1 18/1
ஒன்றோடொன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடொன்று ஒவ்வா பொருள் தெரிந்து ஒன்றோடொன்று – அறநெறிச்சாரம்:1 40/1,2
கட்டுரையால் கோதப்படுமேல் இவை எல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து – அறநெறிச்சாரம்:1 86/3,4
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து – அறநெறிச்சாரம்:1 97/1
துய்க்கும் பொருள் எல்லாம் தொக்கு – அறநெறிச்சாரம்:1 97/4
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர் – அறநெறிச்சாரம்:1 118/2
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 130/2
பயிற்றிப்பயிற்றி பல உரைப்பது எல்லாம்
வயிற்று பெருமான்-பொருட்டு – அறநெறிச்சாரம்:1 130/3,4
பொய் வினை மற்றை பொருள் எல்லாம் மெய் வினவில் – அறநெறிச்சாரம்:1 152/2
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ அற்று – அறநெறிச்சாரம்:1 168/3,4
பரப்பு நீர் வையகத்து பல் உயிர்கட்கு எல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை இரப்பவர் – அறநெறிச்சாரம்:1 178/1,2
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட – அறநெறிச்சாரம்:1 188/1
உறும் அவனை எல்லாம் ஒருங்கு – அறநெறிச்சாரம்:1 210/4
பொருள் வட்டம் எல்லாம் விளக்கி இருள் வட்டம் – அறநெறிச்சாரம்:1 221/2
பூத பௌதீகம் எல்லாம் புரை அற ஒழுகற்பாற்றோ – நீதிநூல்:2 10/4
மேவலர் தீயிட்டு அன்னான் விபவம் எல்லாம் சிதைத்து – நீதிநூல்:2 16/3
அடுக்கடுக்கா செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க – நீதிநூல்:3 20/3
பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன் – நீதிநூல்:3 21/1
சுதியொடும் ஆடி பாடி துதிசெயும் தருக்கள் எல்லாம்
பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/2,3
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/2
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4
இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்று – நீதிநூல்:11 104/3
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன – நீதிநூல்:12 117/1
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ – நீதிநூல்:12 124/2
இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர் – நீதிநூல்:16 196/1
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம்
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/2,3
பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும் – நீதிநூல்:25 289/1
சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே – நீதிநூல்:25 289/2
ஊர் எல்லாம் செய்து உய்பவர் மா சோம்புடையாரால் – நீதிநூல்:25 289/4
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம்
இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ – நீதிநூல்:33 344/3,4
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும் – நீதிநூல்:33 352/1
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/3
மடமையால் தன்னைத்தானே புகழுவோன் வசைகள் எல்லாம்
புடவியே எடுத்துரைக்க பூணுவன் நிந்தை அம்மா – நீதிநூல்:37 374/3,4
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன் – நீதிநூல்:38 378/3
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம்
குறை இன்றி பெறுவரோ புவிக்கு அரசு செலுத்துவரோ குறித்த ஆயுள் – நீதிநூல்:40 408/1,2
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம்
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/2,3
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம்
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/3,4
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4
சிற்று உதர போசணைக்கா மலை ஏறி கடல் கடந்து தேயம் எல்லாம்
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/1,2
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
நாம் பணிவோர்கள் எல்லாம் நமை தொழச்செய்யும் தேவர் – நீதிநூல்:43 469/1
அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு – நீதிநூல்:44 488/3
குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அ குணங்கள் எல்லாம்
படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/3,4
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம்
நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/3,4
கொடிய வெவ் விலங்கை எல்லாம் கோறலே முறை என்றாலும் – நீதிநூல்:45 516/1
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம்
தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தை பரிப்பார் என்னில் – நீதிநூல்:45 518/2,3
அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம் – நீதிநூல்:47 530/1
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம்
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/2,3
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/4
இன நலம் எல்லாம் கோடல் எங்கணும் நிறைந்திருத்தல் – நீதிநூல்:47 550/2
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/2
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/3
எடுப்பதூஉம் எல்லாம் மழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/4
முயல்வாருள் எல்லாம் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/4
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/3
எல்லாம் இறந்தது இரங்கேசா கொல்லவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 33/2
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம்
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1,2
எழுவாரை எல்லாம் பொறுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/4
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/3
முயல்வாருள் எல்லாம் தலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/4
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/1
கோவணம் ஒன்று இச்சிப்ப கூடினவே பந்தம் எல்லாம்
தூவணம் சேர் மேனியாய் சோமேசா மேவில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/1,2
தாய் கருவில் வாழ் குழவிதாம் எல்லாம் வேண்டுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 37/1
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/3
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/3
தாஅயது எல்லாம் ஒருங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/4
மேல் வளம் எல்லாம் அமைந்தும் வீரமகேந்திரம்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/1
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/3
தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம்
தொக்கதனால் ஆனது என்னே சோமேசா மிக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1,2
எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/1
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/3
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்தொண்டர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/1
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/2
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே – விவேகசிந்தாமணி:1 15/4
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது – விவேகசிந்தாமணி:1 39/1,2
தட வரை முலை மாதே இ தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 59/3,4
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே – விவேகசிந்தாமணி:1 65/3,4
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/1,2
மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம்
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல் – விவேகசிந்தாமணி:1 80/1,2
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ – விவேகசிந்தாமணி:1 83/2
கண்டனர் இளைஞர் எல்லாம் கதி என கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 104/4
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/3
எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதா – ஆத்திசூடிவெண்பா:1 7/1
சஞ்சரித்துநின்ற சயிலங்களை எல்லாம்
வெம் சினத்தால் இந்திரன் முன் வெட்டினதால் செம் சரணால் – ஆத்திசூடிவெண்பா:1 67/1,2
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2
வேழம்பர் கை புகுந்து மேதினி எல்லாம் திரிந்து – நீதிவெண்பா:1 7/3
கற்றை குழலார் கவின் எல்லாம் ஓர் மகவை – நீதிவெண்பா:1 83/1
வேட்ட பெரியோர் பெருமை எல்லாம் வேறு ஒன்றை – நீதிவெண்பா:1 83/3
தீயவை எல்லாம் இனி செய்யேன் என்று அடங்கி – அருங்கலச்செப்பு:1 114/1
கூடியவை எல்லாம் பிரிவனவாம் கூடு இன்மை – அருங்கலச்செப்பு:1 119/1
முத்தி நெறி காட்டும் முன் அறியாதார்க்கு எல்லாம்
சித்தி அருங்கலச்செப்பு – அருங்கலச்செப்பு:1 179/1,2
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 1/3
எடுப்பதூஉம் எல்லாம் மழை – முதுமொழிமேல்வைப்பு:1 6/4
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – முதுமொழிமேல்வைப்பு:1 12/3,4
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 17/4
நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம்
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/2,3
உள்ளத்துள் எல்லாம் உளன் – முதுமொழிமேல்வைப்பு:1 48/4
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – முதுமொழிமேல்வைப்பு:1 78/3
எல்லாம் இமைப்பில் அழிப்பாரும் நீட்டித்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 82/1
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/3
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – முதுமொழிமேல்வைப்பு:1 95/3
தாஅயது எல்லாம் ஒருங்கு – முதுமொழிமேல்வைப்பு:1 96/4
எவற்றினும் மேல் என்ன இறைவர் சொன்னது எல்லாம்
சிவப்பிரகாசத்து அடங்க செப்பும் தவத்தினர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 103/1,2
இழந்த எல்லாம் அடையுமே தேரின் – முதுமொழிமேல்வைப்பு:1 104/2
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/3
பொல்லார் முன் எல்லாம் புகன்று சிவஞானம் – முதுமொழிமேல்வைப்பு:1 113/1
ஆம்கால் இறைவர் அடி தொழுவார் செல்வம் எல்லாம்
போம்கால் அசுரர் பொர வருவார் நீங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 133/1,2
கவறு உருட்டி கைவந்தார் அன்றி பிறர் எல்லாம்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/2,3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 146/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 147/3
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – முதுமொழிமேல்வைப்பு:1 170/3
பிற அசுரர் எல்லாம் பெறுதல் அறையில் – முதுமொழிமேல்வைப்பு:1 190/2
கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம்
எடுத்து சுமப்பானை இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 193/3,4
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/3
அர முதல எழுத்து எல்லாம் ஆதி – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/3
எடுப்பதூஉம் எல்லாம் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/4
செல்லும் வாய் எல்லாம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/4
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/3,4
முயல்வாருள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/4
குன்றாமல் எல்லாம் குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/2
பண்டு ஏன் அருந்ததியால் பாலரால் சீர் எல்லாம்
கொண்டார் வசிட்டர் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/1,2
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/4
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/2
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/3
ஈட்டும் பொருளை எல்லாம் ஏன் விருந்தை பேணுதற்கே – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3
ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்கோட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/1
தீது அகல் இன்சொல்லால் திரிசடை ஏன் இன்பம் எல்லாம்
கோது அகல கொண்டாள் குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/1,2
நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/1
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/3
உற்ற திரு எல்லாம் ஒருங்கு இழந்து முஞ்சன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/1
உற்ற சீர் எல்லாம் ஒரு சொல்லால் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/3
ஈட்டிவைத்த செல்வம் எல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:22 212/3
வள்ளல் இராமன் திருவால் வையம் எல்லாம் பேருவகை – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/1
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/3,4
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/3
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/3
கொல்லாத தேவர் குமரேசா எல்லாம்
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/2,3
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1
மன் உயிர் எல்லாம் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/4
உள்ளத்துள் எல்லாம் உளன் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/4
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/3
நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/3
பிற வினை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/4
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/4
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/3
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம்
கூர் அழிந்து ஏன் போன குமரேசா ஊரில் ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/1,2
பெற்ற செல்வம் எல்லாம் பிருகரதன் ஏன் துறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/1
வெற்றி மிகு சீவகன் ஏன் மேவிய எல்லாம் ஒருங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/1
வேண்டிய எல்லாம் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/4
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏன் குமரகுரு – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/1
கண்டார் எல்லாம் மகிழ கண்டுகண்டு கல்வி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:40 399/1
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்து செவி செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/1
செல்வத்துள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/4
உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1
சொல்லிய சீர் எல்லாம் துருவன் உற்றான் உத்தமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/1
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/3
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/3
வன்மையுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/4
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம்
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/2,3
பேதைமை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/4
வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம்
கோடாதது என்னே குமரேசா வீடாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/1,2
சுற்றம் எல்லாம் வந்து தன்னை சூழ ஏன் மாலியவான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/1
திண் தோள் விரோசனன் சீர் எல்லாம் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/1
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/3
ஏனோ உலகர் இயல்பு எல்லாம் அறிந்து வந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/1
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/3
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3
வென்றி மிகு கூற்றுவனார் மேதினி எல்லாம் ஒருங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/1
தாஅயது எல்லாம் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/4
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3
வேண்டிய எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/4
வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/1
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/3
மற்றைய எல்லாம் பிற – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/4
வென்றி மிகு சிங்கமுகன் வேண்டிநின்ற எல்லாம் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/3
அண்டினார்க்கு எல்லாம் அரணாய் விதேகம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/1
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/1
வெறுக்கையுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/4
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/3
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/3
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/3
போற்றலுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/4
உற்ற பொருள் எல்லாம் ஒருங்கு இழந்து புட்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/1
மண்டு புகழ் அயிந்தன் மாண் குணங்கள் எல்லாம் மேற்கொண்டிருந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/1
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/3
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/3
கூர்ந்து இருந்த எல்லாம் குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/3
எழுவாரை எல்லாம் பொறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/4
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/3,4
எல்லாம் ஒருங்கு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1056/4
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/3
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/3
உள்ளியவாறு எல்லாம் ஒழுகினான் பஞ்சுகன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/1
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/3
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/3
பைதல் நோய் எல்லாம் கெட – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/4

மேல்

எல்லாமாம் (1)

துணிவு இலார்க்கு உணர்வு எல்லாமாம் துப்பு இலார்க்கு ஒப்பு_இல் துப்பாம் – நீதிநூல்:43 468/3

மேல்

எல்லார்க்கும் (11)

எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை-வாக்குண்டாம்:1 10/4
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய் – நல்வழி:1 25/3
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/3
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 99/4
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 26/3
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/3
தமிழ் புலவர் எல்லார்க்கும் சிங்கம் அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 115/2
ஏனோ மற்று எல்லார்க்கும் இன் துணையா நன்று செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/1
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/3
கோட்டி முதலியார் கொண்ட செல்வம் எல்லார்க்கும்
கூட்டியது ஏன் இன்பம் குமரேசா நாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/1,2
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/3

மேல்

எல்லாரினும் (1)

பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/2

மேல்

எல்லாரும் (23)

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை – நல்வழி:1 34/2
முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் படைத்ததனால் – அறநெறிச்சாரம்:1 160/2
சக்கரம்-தனில் எல்லாரும் சகோதரர் ஆவர் சீரின் – நீதிநூல்:14 178/2
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன் – நீதிநூல்:47 581/2
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/3
எல்லாரும் செய்வர் சிறப்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/4
வல்லாரேல் நோற்க வருவானேன் எல்லாரும்
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – முதுமொழிமேல்வைப்பு:1 13/2,3
எல்லாரும் எள்ளப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 35/4
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – முதுமொழிமேல்வைப்பு:1 119/3
எல்லாரும் செய்வர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 119/4
எல்லாரும் உய்வதற்கா ஈசன் உலா போதுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/1
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 185/3
எல்லாரும் எள்ளி இகழ்ந்தார் இளங்குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/1
எல்லாரும் எள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/4
பண்டு முத்தநாதன் படிற்று ஒழுக்கை எல்லாரும்
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/1,2
திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும்
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/1,2
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/3
எல்லாரும் செய்வர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/4
கள்ளின் களித்த கபனை ஏன் எல்லாரும்
கொள்ள சிரித்தார் குமரேசா விள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/1,2
மண்டு புகழ் செங்கண்ணான் மாண்பினை ஏன் எல்லாரும்
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/1,2
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழ சங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/1
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/3
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/3

மேல்

எல்லாவன் (1)

எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/2

மேல்

எல்லாவன்_சேய் (1)

எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/2

மேல்

எல்லாஅம் (1)

நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/3

மேல்

எல்லி (1)

அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி
வியல் நெறி செல்வாரை ஆறலைத்து உண்பார் – நீதிநெறிவிளக்கம்:1 91/2,3

மேல்

எல்லியும் (1)

எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள் – அருங்கலச்செப்பு:1 164/1

மேல்

எல்லினில் (1)

எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால் – நீதிநூல்:21 246/3

மேல்

எல்லை (6)

கூறுப எல்லை அதற்கு – அருங்கலச்செப்பு:1 84/2
எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின் – அருங்கலச்செப்பு:1 85/1
இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு – அருங்கலச்செப்பு:1 88/1
எல்லை அகத்தும் பயம் இல மீண்டு ஒழுகல் – அருங்கலச்செப்பு:1 89/1
எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின் – அருங்கலச்செப்பு:1 132/1
எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி – அருங்கலச்செப்பு:1 158/1

மேல்

எல்லை_இல் (1)

எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி – அருங்கலச்செப்பு:1 158/1

மேல்

எல்லைக்-கண் (2)

எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 81/3
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/3

மேல்

எல்லோர்-தமக்கும் (1)

எல்லோர்-தமக்கும் இனிது உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/1

மேல்

எல்லோரும் (1)

எல்லோரும் கொளவே பரமன் எண்_இல் பொருள் ஈந்தான் – நீதிநூல்:39 396/1

மேல்

எல்லோன் (1)

எல்லோன் கிரணத்து எரியினிலும் எண்ணமில்லார் – நீதிவெண்பா:1 93/3

மேல்

எலாம் (102)

இறந்த எலாம் துன்பம் அலாது இல் – நீதிநெறிவிளக்கம்:1 99/4
முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் முன்னே – அறநெறிச்சாரம்:1 24/1,2
பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட – நீதிநூல்:3 19/1
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும் – நீதிநூல்:3 19/2
உரை எலாம் உளன் தான் மேவி உறை பொருள் கெட கெடாதான் – நீதிநூல்:3 19/3
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
பார் எலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணை உண்டேல் – நீதிநூல்:3 27/1
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
படியின் மன் உயிர்க்கு எலாம் பாதுசெய்கின்ற – நீதிநூல்:5 52/1
தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த – நீதிநூல்:12 111/1
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/4
பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே – நீதிநூல்:12 129/4
உரனொடு மா மதுகையினை உலகம் எலாம் துதித்தாலும் – நீதிநூல்:12 143/1
ஒரு சிர கம்பிதம் செய்யின் உடல் எலாம் பரவசமாம் – நீதிநூல்:12 143/3
தலைவன் செய் தொழில் எலாம் தாரம் ஆற்றுதல் – நீதிநூல்:13 161/2
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம்
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால் – நீதிநூல்:13 165/2,3
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1
வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு – நீதிநூல்:14 186/3
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம்
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/3,4
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே – நீதிநூல்:16 196/3
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/4
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ – நீதிநூல்:17 210/4
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/4
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி – நீதிநூல்:18 224/2
சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம்
பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/2,3
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே – நீதிநூல்:21 253/4
கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை – நீதிநூல்:21 254/2
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம்
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/3,4
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி – நீதிநூல்:22 261/3
குடியாகும் மறம் தொடர் குற்றம் எலாம்
நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே – நீதிநூல்:25 288/3,4
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம்
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/1,2
கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிட காலால் – நீதிநூல்:26 294/1
தினம் எலாம் திருவிழவு கொண்டாடுவர் செல்லாது – நீதிநூல்:26 296/2
நாளும் நாம் கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின் – நீதிநூல்:26 297/1
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/2
ஆண்டு எலாம் பிறர் ஆக்கம் நோக்கியே – நீதிநூல்:27 306/1
முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை – நீதிநூல்:28 311/3
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும் – நீதிநூல்:30 324/3
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4
கொடியரை நரர் என கூறல் பார் எலாம்
இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/2,3
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/3
புயகமதை தேள் புலியை பொல்லாத விலங்கை எலாம்
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ – நீதிநூல்:34 357/1,2
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன – நீதிநூல்:36 362/3
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள் – நீதிநூல்:38 379/3
மன்னிய கனி காய் நீழல் மற்று எலாம் உதவி பின்னும் – நீதிநூல்:39 390/1
பொன் எலாம் உதவி பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும் – நீதிநூல்:39 390/3
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும் – நீதிநூல்:42 445/2
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/3
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
உளமதை வருத்தும் இகபரம் கெடுக்கும் உண்மையா இவை எலாம் உன்னில் – நீதிநூல்:43 461/3
பலர் கழல் வருட மாதர்கள் ஆடி பாடுவோர் பகல் எலாம் அனிச்ச – நீதிநூல்:43 463/1
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம்
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/1,2
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
உலைவைக்கும் தன்மையளாய் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த – நீதிநூல்:44 493/3
பொருள்மாது அ கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்ன புகலலாமே – நீதிநூல்:44 499/4
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1
தான் கண்ட நிட்சேபத்தை தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல் – நீதிநூல்:47 527/1
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே – நீதிநூல்:47 536/4
பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2
மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான் – நீதிநூல்:47 559/2
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம்
கடந்து நின்ற பெரியானை கடுகில் நுழை சிறியானை – நீதிநூல்:47 574/1,2
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/2
பார் உயிர்க்கு எலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து – நீதிநூல்:47 579/3
தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇ செல்வர் – நீதிநூல்:47 584/3
நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர் – நீதிநூல்:47 592/1
மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/1
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/4
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2
குலம் எலாம் பழுது செய்யும் கோடரி காம்பு நேராம் – விவேகசிந்தாமணி:1 112/4
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
காண நின்று தன் வாயில் காக்கவைத்து பாணி எலாம்
போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 28/2,3
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 31/3
துய்ய சிலாதன் செய் துங்க விரதங்கள் எலாம்
செய்ய நந்தியாக சிறப்புற்றான் பொய் அலவே – ஆத்திசூடிவெண்பா:1 33/1,2
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார் – ஆத்திசூடிவெண்பா:1 81/2
பூமி எலாம் கொண்டாடும் பொய்யாத புன்னைவனமே – ஆத்திசூடிவெண்பா:1 96/3
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம் – நன்மதிவெண்பா:1 54/3
ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம்
பேசுமிடத்து ஊமை ஆம் பெற்றிமையால் ஆகமத்தை – முதுமொழிமேல்வைப்பு:1 71/1,2
நாள் எலாம் வினை செய் – புதிய-ஆத்திசூடி:1 55/1
அன்று களவால் அடைந்த எலாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/1
வள்ளல் அரிச்சந்திரன் ஏன் வைத்தார் உள்ளம் எலாம்
கொள்ள நின்றான் இன்றும் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/1,2
கொள்ள இழிந்தான் குமரேசா உள்ள எலாம்
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/2,3
உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/1
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/1
பண்டு திரிசிரா பட்டவுடன் தானை எலாம்
கொண்டது ஒழிவு என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/1,2
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/1
ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/1
என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம்
குன்றி நின்றது என்னே குமரேசா ஒன்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/1,2
கண்டிருந்த செல்வம் எலாம் கண்ணுக்கினியான் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/1
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/1
கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம்
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/1,2

மேல்

எலி (8)

பல் எலி தின்ன பறைந்திருந்த பூனையை – அறநெறிச்சாரம்:1 52/3
இல் எலி காக்கும் என்றற்று – அறநெறிச்சாரம்:1 52/4
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/3
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே – விவேகசிந்தாமணி:1 111/4
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா – முதுமொழிமேல்வைப்பு:1 22/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – முதுமொழிமேல்வைப்பு:1 120/3
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/3

மேல்

எலிக்கு (1)

கஞ்சுகநாதன் கோயில் கால் எலிக்கு மாட்டாதே – முதுமொழிமேல்வைப்பு:1 96/1

மேல்

எலிகள் (1)

எலிகள் மார்ச்சாலத்தினிடத்தும் மாக்கள் வெம் – நீதிநூல்:21 245/3

மேல்

எலியினுக்கு (1)

எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே – நீதிநூல்:13 163/4

மேல்

எலியினை (1)

எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4

மேல்

எலும்பு (1)

தன்மநூல் புக்காலும் தங்காதே சன்மம் எலும்பு
உண்டு சமிக்கும் நாய் ஊண் ஆவின் நெய்யதனை – நீதிவெண்பா:1 80/2,3

மேல்

எலும்பும் (1)

வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின் – நீதிவெண்பா:1 2/3

மேல்

எவ் (6)

எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ்
அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 571/5,6
எ தொழில் எவ் ஒழுக்கு இயைந்த ஆகுமோ – நீதிநூல்:47 590/3
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3
தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/3

மேல்

எவ்வ (2)

எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/2
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/4

மேல்

எவ்வகையால் (1)

பேர் பரவும் புன்னைவன பேரரசே எவ்வகையால்
சீர் பெறினும் ஏற்பது இகழ்ச்சி – ஆத்திசூடிவெண்பா:1 8/3,4

மேல்

எவ்வகையானும் (1)

அறத்துக்கு அலர் களைதல் எவ்வகையானும்
திறத்தின் உவகூவனம் – அருங்கலச்செப்பு:1 21/1,2

மேல்

எவ்வண்ணம் (1)

என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4

மேல்

எவ்வணம் (1)

இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4

மேல்

எவ்வது (1)

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/3

மேல்

எவ்வநோய் (3)

எவ்வநோய் தீர்க்கும் மருந்து – முதுமொழிமேல்வைப்பு:1 178/4
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/3
எவ்வநோய் தீர்க்கும் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/4

மேல்

எவ்வம் (4)

அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2
எவ்வம் மிக உற்றான் இரங்கேசா வவ்வி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/2
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – முதுமொழிமேல்வைப்பு:1 38/3
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/3

மேல்

எவ்வமும் (1)

இரிஞரால் உறும் எவ்வமும் தேகம் ஆர் – நீதிநூல்:12 150/1

மேல்

எவ்வருக்கும் (1)

கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை – கொன்றைவேந்தன்:1 25/1

மேல்

எவ்வாற்றான் (1)

எவ்வாற்றான் உய்வார் இவர் – நீதிநெறிவிளக்கம்:1 89/4

மேல்

எவ்வாறு (3)

பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/4
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
தரையில் எவ்வாறு அதை சகித்து உய்வீர்களே – நீதிநூல்:47 589/4

மேல்

எவ்வாறும் (2)

எவ்வாறும் புன்னைவனத்து ஏந்தலே நீ நீதிக்கு – ஆத்திசூடிவெண்பா:1 42/3
எவ்வாறும் நீங்கல் அரிது – அருங்கலச்செப்பு:1 42/2

மேல்

எவ்வி (2)

என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/1
கொண்டு உயர்ந்தான் எவ்வி குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/2

மேல்

எவ்விடத்தும் (2)

எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை – நீதிநூல்:27 305/3
ஆதலினால் புன்னைவன ஐயனே எவ்விடத்தும்
ஏதும் பிழைபட சொல்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 78/3,4

மேல்

எவ்விதத்தும் (1)

ஏதேனும் பயன் வேண்டி பொய் சொல்லின் அ பொய்தான் எவ்விதத்தும்
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/1,2

மேல்

எவ்வினையரேனும் (1)

எவ்வினையரேனும் இணைவிழைச்சு ஒன்று இலரேல் – நீதிநெறிவிளக்கம்:1 88/1

மேல்

எவ்வுயிருக்கும் (1)

எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர் நிழல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 61/1

மேல்

எவ்வுயிரும் (1)

தாரணி போல் எவ்வுயிரும் தாங்கும் தகைமையதா – ஆத்திசூடிவெண்பா:1 10/1

மேல்

எவ்வெவர் (1)

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி – நீதிநெறிவிளக்கம்:1 52/2

மேல்

எவண் (3)

இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/3
பதம் எவண் அகண்டாகார பராபரற்கு உரையீர் பாரீர் – நீதிநூல்:3 22/4
பருவமதில் சிறியாள் இவ் வசியம் எவண் படித்தனளால் – நீதிநூல்:12 143/4

மேல்

எவர் (10)

காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே – நீதிநூல்:6 56/4
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4
ஏவ தெரியான் திமில் மீது எவர் ஏறுவாரே – நீதிநூல்:7 67/4
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே – நீதிநூல்:27 304/4
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் என புவியில் எவர் கூறற்பாலார் – நீதிநூல்:41 423/4
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ் – நீதிநூல்:44 500/1
மா தவத்து கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர்
கோது அகல கண்டார் குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/1,2

மேல்

எவர்க்கும் (8)

ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/2
அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும் – நீதிநூல்:14 184/1
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம் – நீதிநூல்:17 212/3
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும் – நீதிநூல்:33 346/2
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
ஈதலே செய்தான் எவர்க்கும் இரந்திலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/1

மேல்

எவர்க்கேனும் (1)

இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம் – நீதிவெண்பா:1 67/1

மேல்

எவர்கள் (1)

இரு விழி மூடி மற்று எவர்கள் பார்வையும் – நீதிநூல்:13 158/3

மேல்

எவர்தாம் (1)

இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/4

மேல்

எவருக்கும் (1)

பெற்றாள் இவர் ஐவர் பேசில் எவருக்கும்
நல் தாயர் என்றே நவில் – நீதிவெண்பா:1 42/3,4

மேல்

எவரும் (13)

அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும்
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/3,4
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே – நீதிநூல்:6 58/2
ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார் – நீதிநூல்:8 79/1
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/2
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/2
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2
பாரினில் பிறந்த போது எவரும் பண்பினார் – நீதிநூல்:31 334/1
சலம் மிசை எவரும் காண சஞ்சரித்திடும் துரும்பு – நீதிநூல்:37 375/2
இன்மொழியால் தீம் பால் எவரும் அருந்தார் சினத்து – நன்மதிவெண்பா:1 63/1
சிவ சமதை சொல்லலும் சீர் போம் எவரும் தம் – முதுமொழிமேல்வைப்பு:1 101/2
அன்று எவரும் வேட்கையுற ஆந்தையார் சொல்லி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/1
நாடி எவரும் நயப்ப மகதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/1
குன்றினான் என்னே குமரேசா நின்று எவரும்
உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/2,3

மேல்

எவருமே (1)

ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே
கானம் வாழ் மிருகம் ஆவர் கதி வாயில் பொதியும் – நீதிநூல்:6 57/2,3

மேல்

எவரெவர் (1)

எவரெவர் எத்திறத்தர் அ திறத்தராய் நின்று – நீதிநெறிவிளக்கம்:1 97/1

மேல்

எவரெவர்க்கும் (1)

அவரவர்க்கு ஆவன கூறி எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்ப மற்று எம் உடையார் தம் உடையான் – நீதிநெறிவிளக்கம்:1 97/2,3

மேல்

எவரேனும் (1)

தாரணியில் எவரேனும் துயருறின் தன் தலையின் முடி தரித்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/1

மேல்

எவரையும் (4)

தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால் – நீதிநூல்:21 246/3
பாமரர் எவரையும் பணிந்திடார்களே – நீதிநூல்:33 349/4
ஏசேல் எவரையும் – இளையார்-ஆத்திசூடி:1 8/1

மேல்

எவரையுமே (1)

நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும் – நீதிநூல்:32 341/1

மேல்

எவற்றினும் (1)

எவற்றினும் மேல் என்ன இறைவர் சொன்னது எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 103/1

மேல்

எவன் (21)

ஏதிலரை நோவது எவன் – நீதிநெறிவிளக்கம்:1 24/4
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே – நீதிநூல்:47 532/4
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/3
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/3
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 16/3
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – முதுமொழிமேல்வைப்பு:1 173/3
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – முதுமொழிமேல்வைப்பு:1 183/3
போஒய் பெறுவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/4
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/3
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/3
இகழ்வாரை நோவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/4
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
அல்லற்படுவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/4
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/3
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/3
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/3
பைதல் உழப்பது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/4
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/3
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3

மேல்

எவன்-கொல் (6)

பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:3 27/4
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3

மேல்

எவன்-கொலோ (4)

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/3,4
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – முதுமொழிமேல்வைப்பு:1 171/3
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது – திருக்குறள்குமரேசவெண்பா:10 99/3,4
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/3

மேல்

எவனால் (1)

மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/4

மேல்

எவனோ (3)

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4
ஆக்கம் எவனோ உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/4
அணி எவனோ ஏதில தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/4

மேல்

எவையும் (1)

ஆம் மந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே – நீதிவெண்பா:1 97/3

மேல்

எழ (4)

மெலியது மேன்மேல் எழ செல்லச்செல்ல – நீதிநெறிவிளக்கம்:1 16/3
கயலில் பாய் சிரல் கால் சிக்கிக்கொண்டு எழ
வயம் இலாது உயிர் மாய்கின்ற தன்மை போல் – நீதிநூல்:34 356/1,2
பண்டு புழுதி எழ பன்முறையும் பாணதரன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/1
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/3

மேல்

எழலால் (1)

கான குரங்கு எழலால் கங்கை சுதன் முதலோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/1

மேல்

எழாமலே (1)

படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/3,4

மேல்

எழார் (1)

ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான் – நீதிநூல்:35 360/3

மேல்

எழாரை (1)

தான் எழு முன் எழாரை சகத்திர கரத்தால் தட்டும் – நீதிநூல்:35 360/2

மேல்

எழான் (1)

சவமது இவ் வழி செலும் என்று தான் எழான்
அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என – நீதிநூல்:20 241/2,3

மேல்

எழில் (20)

எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம் – வெற்றிவேற்கை:1 80/1
ஏந்து எழில் மிக்கான் இளையான் இசைவல்லான் – நீதிநெறிவிளக்கம்:1 81/1
இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண் – நீதிநூல்:10 101/1
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன் – நீதிநூல்:20 237/3
கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலைய – நீதிநூல்:26 295/1
எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் – நீதிநூல்:29 317/1
மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே – நீதிநூல்:29 321/4
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உரு தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கி – நீதிநூல்:32 343/1
ஏதிலார் பொருள் நோக்கி இச்சையுறல் கவர்ந்தது ஒப்பாம் எழில் மின்னாரை – நீதிநூல்:43 457/1
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன் – நீதிநூல்:44 509/1
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/2
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழிய – முதுமொழிமேல்வைப்பு:1 139/2
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2
இறைவர் துணை நீங்கி எழில் பரவையோடும் – முதுமொழிமேல்வைப்பு:1 181/1
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/3
சேர்ந்த எழில் கலிங்கசேனையினை ஏன் செறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/1
இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/1
மண்டும் எழில் கனகமாலை மறையாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/1

மேல்

எழிலி (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/3,4

மேல்

எழிலிலாள் (1)

எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1

மேல்

எழிலுறும் (1)

ஏரி நிறை நீரால் எழிலுறும் கால தடத்தில் – நன்மதிவெண்பா:1 20/1

மேல்

எழினி (1)

உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி
கொற்றம் அற்று மாண்டான் குமரேசா குற்றம் மிக்க – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/1,2

மேல்

எழீஇ (1)

கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇ சுவேத – நீதிநூல்:47 535/1

மேல்

எழு (15)

வைகறை துயில் எழு – ஆத்திசூடி:1 107/1
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு – வெற்றிவேற்கை:1 54/1
இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே – வெற்றிவேற்கை:1 75/1
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/3
தான் எழு முன் எழாரை சகத்திர கரத்தால் தட்டும் – நீதிநூல்:35 360/2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/3
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே – விவேகசிந்தாமணி:1 14/4
வைகறை துயில் எழு – ஆத்திசூடிவெண்பா:1 106/4
அழுத கண்ணீரும் அனைத்து என்று எழு சொலை பார் – ஆத்திசூடிவெண்பா:1 107/2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 18/3
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/3
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/3
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/2,3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3
எழு நாளேம் மேனி பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/4

மேல்

எழுங்கால் (1)

விட்டு எழுங்கால் என் ஆவாய் சொல் – அறநெறிச்சாரம்:1 90/4

மேல்

எழுத்தறிவித்தவன் (1)

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் – வெற்றிவேற்கை:1 1/1

மேல்

எழுத்தாகும் (1)

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே – நீதிநெறிவிளக்கம்:0 1/3

மேல்

எழுத்தாணி (1)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1

மேல்

எழுத்து (15)

எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடி:1 7/1
கல் மேல் எழுத்து போல் காணுமே அல்லாத – மூதுரை-வாக்குண்டாம்:1 2/2
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு – அறநெறிச்சாரம்:1 145/3
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே – அறநெறிச்சாரம்:1 209/1
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப – அறநெறிச்சாரம்:1 209/3
எழுத்து அறியார் கல்வி பெருக்கம் அனைத்தும் – நன்னெறி:1 21/1
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார் – நன்னெறி:1 21/2
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார் – நன்னெறி:1 21/2
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/3
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/3
ஏற்று எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 7/4
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு – நன்மதிவெண்பா:1 90/4
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 1/3
அர முதல எழுத்து எல்லாம் ஆதி – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/3
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/3

மேல்

எழுத்துக்கு (2)

நீர் மேல் எழுத்துக்கு நேர் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/4
பொன்றும் மானிடர் புகழ்ச்சி புனலின் மேல் எழுத்துக்கு ஒப்பே – நீதிநூல்:38 376/4

மேல்

எழுத்தும் (2)

எண்ணும் எழுத்தும் கண் என தகும் – கொன்றைவேந்தன்:1 7/1
நட்கப்படும் எழுத்தும் அத்துணையே ஒட்டி – அறநெறிச்சாரம்:1 209/2

மேல்

எழுத (1)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1

மேல்

எழுதருமேல் (1)

நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே – அறநெறிச்சாரம்:1 73/3

மேல்

எழுதல் (2)

கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல் – அறநெறிச்சாரம்:1 17/3
வகை அற சூழாது எழுதல் பகைவரை – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/3

மேல்

எழுதி (2)

கயல் ஏர் கண் ஆர எழுதி புயல் ஐம்பால் – அறநெறிச்சாரம்:1 163/2
என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1

மேல்

எழுதிக்கொள்வான் (1)

ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான்
ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே – நீதிநூல்:35 360/3,4

மேல்

எழுதியவாறே (1)

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே – மூதுரை-வாக்குண்டாம்:1 22/1

மேல்

எழுதிலள் (1)

காதலனை காணா முன் கண்ணும் எழுதிலள் என் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/1

மேல்

எழுதிவிட்ட (1)

கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3

மேல்

எழுது (1)

சரியாய் எழுது – இளையார்-ஆத்திசூடி:1 14/1

மேல்

எழுதுங்கால் (3)

எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – முதுமொழிமேல்வைப்பு:1 182/3
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/3

மேல்

எழுதும் (2)

ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தை கண்ணுறுவான் – நீதிநூல்:12 135/1
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்
பேர்படைத்த சேரர் பெருமான் போல் பார் மிசையின் – முதுமொழிமேல்வைப்பு:1 93/1,2

மேல்

எழுதேம் (1)

எழுதேம் கரப்பாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/4

மேல்

எழுந்த (5)

பண்டு எழுந்த துர்த்தன் பகையை திவோதானன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/1
கோதை மேல் சென்றான் குமரேசா மீது எழுந்த
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/2,3
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/2,3
கோல மயில் ஊரும் குமரேசா மேல் எழுந்த
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/2,3
கூர்ந்து வென்றான் என்னே குமரேசா சேர்ந்து எழுந்த
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/2,3

மேல்

எழுந்தது (1)

கூர்ந்து எழுந்தது என்னே குமரேசா சேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/2

மேல்

எழுந்தார் (3)

கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/2
குன்றாது எழுந்தார் குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/2
அன்று பொர பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/1

மேல்

எழுந்தான் (6)

வென்றி வலன் தனை வியந்து எழுந்தான் ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/1
கூர்ந்து எழுந்தான் என்னே குமரேசா நேர்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/2
கொல்ல எழுந்தான் குமரேசா நல்ல நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/2
குன்றாது எழுந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/2
கோணாது எழுந்தான் குமரேசா ஏணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/2
குன்றாது எழுந்தான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/2

மேல்

எழுந்து (13)

கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை ஒழுகினார் – அறநெறிச்சாரம்:1 97/1,2
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன் – அறநெறிச்சாரம்:1 144/3
வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/3,4
அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே – நீதிநூல்:19 235/4
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு – நீதிநூல்:24 276/2
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள் – நீதிநூல்:24 276/3
விடியலில் பறவை மிருகம் யாவும் முன் விரைந்து எழுந்து பல வினை செயும் – நீதிநூல்:35 358/1
கடி மலர் பொழில் கண்மலரும் ஆர்வமொடு கடல் எழுந்து கரை தாவிடும் – நீதிநூல்:35 358/2
படியின் மன் உயிர் எலாம் எழுந்து தொழில் பல இயற்றிட எழாமலே – நீதிநூல்:35 358/3
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்கொள்ளும் – நன்னெறி:1 8/1
கொண்டு எழுந்து ஏன் போன குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/2
கற்றும் அவை அஞ்சினார் காளமேகம் எழுந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/1

மேல்

எழுந்துசென்றான் (1)

கூர்ந்து எழுந்துசென்றான் குமரேசா தேர்ந்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/2

மேல்

எழுந்தும் (1)

திண் தோள் வழுதி சினந்து எழுந்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/1

மேல்

எழுந்தே (1)

இவற்றால் பெரியேம் யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம் – அருங்கலச்செப்பு:1 35/1,2

மேல்

எழுபது (1)

எழுபது கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/4

மேல்

எழும் (4)

எழும் நிசாபதி இன்னும் இங்கு எய்திலான் – நீதிநூல்:12 151/4
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/2
வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1

மேல்

எழுமை (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/3

மேல்

எழுமையும் (6)

எழுமையும் ஏமாப்பு உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/4
எழுமையும் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/4
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/4
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/3,4

மேல்

எழுவர் (1)

துறந்து எழுவர் தூய் காட்சியார் – அறநெறிச்சாரம்:1 100/4

மேல்

எழுவாரை (2)

எழுவாரை எல்லாம் பொறுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/4
எழுவாரை எல்லாம் பொறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/4

மேல்

எழுவாள் (2)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/3,4
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/3,4

மேல்

எள் (4)

எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/3
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/3
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா – முதுமொழிமேல்வைப்பு:1 22/1
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/3

மேல்

எள்தனையும் (1)

நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம் – நீதிநூல்:33 344/3

மேல்

எள்ள (2)

எள்ள இடம் இன்றி ஏனோ தொல்காப்பியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/1
எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/1

மேல்

எள்ளப்படாஅர் (1)

அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர்
பிற குணத்தால் என்ன பயன் – அருங்கலச்செப்பு:1 36/1,2

மேல்

எள்ளப்படும் (2)

எல்லாரும் எள்ளப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 35/4
எல்லாரும் எள்ளப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/4

மேல்

எள்ளல் (4)

எள்ளல் சோழி குலத்தரே என்னினும் ஏசி – நீதிநூல்:17 211/2
எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4
பொய் வளர் தெய்வம் போற்றல் புனிதரை தளியை எள்ளல்
மெய் வளர் வேத நிந்தை விமல தூடணங்கள் ஆமால் – நீதிநூல்:47 567/3,4
கொள்ள நின்றது என்னே குமரேசா எள்ளல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/2

மேல்

எள்ளல்_இல் (1)

எள்ளல்_இல் சிற்றுணா வற்று உடல் எங்கும் இயங்குமாலோ – நீதிநூல்:36 363/4

மேல்

எள்ளலுடன் (1)

அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன்
இன்னல் துடைத்தான் இரங்கேசா உன்னுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/1,2

மேல்

எள்ளலுற்றான் (1)

எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/2

மேல்

எள்ளலுறாமல் (1)

எள்ளலுறாமல் இயற்று என்று சாத்தகி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/1

மேல்

எள்ளலுறும் (2)

கொள்ள நின்ற போது ஏன் குமரேசா எள்ளலுறும்
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/2,3
கொள்ள இழிந்தான் குமரேசா எள்ளலுறும்
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/2,3

மேல்

எள்ளளவும் (11)

தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய் – நீதிநூல்:3 36/3
இயலொடு தமிழ் மூன்றும் எள்ளளவும் தேராய் – நீதிநூல்:28 315/1
தென் பாகை புன்னைவன தீரனே எள்ளளவும்
இன்பாக நுண்மை நுகரேல் – ஆத்திசூடிவெண்பா:1 69/3,4
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ் – நீதிவெண்பா:1 36/2
கொள்ளவில்லை இன்பம் குமரேசா எள்ளளவும்
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/2,3
கொள்ள நின்றான் இன்றும் குமரேசா எள்ளளவும்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/2,3
வள்ளல் வயந்தகன் ஏன் வல்வினையை எள்ளளவும்
கொள்ளாமல் நீத்தான் குமரேசா உள் உணர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/1,2
கொள்ள நின்றார் தேவா குமரேசா எள்ளளவும்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/2,3
கொள்ளவில்லை மன்னன் குமரேசா எள்ளளவும்
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/2,3
கொள்ளவில்லை என்னே குமரேசா எள்ளளவும்
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/2,3
மொழிந்தான் குமரேசா எள்ளளவும்
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/2,3

மேல்

எள்ளற்க (2)

எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/3

மேல்

எள்ளா (1)

எள்ளா நலங்கள் உற்றும் ஏனோ மகோதரனை – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/1

மேல்

எள்ளாத (2)

கொள்ள மகிழ்ந்தான் ஏன் குமரேசா எள்ளாத
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/2,3
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/3

மேல்

எள்ளாது (6)

எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர் – நன்னெறி:1 33/1
வேதியன் ஆளாமே என்று எள்ளாது வெண்ணைநல்லூர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/1
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/3
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/3
எள்ளாது இரவலரை ஏனோ முன் சந்திமான் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/1
எள்ளாது இரேவதி ஏன் எண்ணியெண்ணி நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/1

மேல்

எள்ளாமல் (2)

எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/1
கொள்ள நின்றார் என்னே குமரேசா எள்ளாமல்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/2,3

மேல்

எள்ளாமை (7)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 46/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 106/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/3

மேல்

எள்ளாரே (1)

எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள் – நீதிவெண்பா:1 1/3

மேல்

எள்ளி (15)

எள்ளி பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில் – அறநெறிச்சாரம்:1 81/1
துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளி
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/2,3
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/1
செவ்வேளை பாலன் என எள்ளி திறல் அழிந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/1
ஏற்ற துரோணனை அன்று எள்ளி துருபதன் பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/1
நடைப்பிணம் என்று எள்ளி நகும் – நன்மதிவெண்பா:1 43/4
எள்ளி சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/1
எள்ளி விராடன் எறிந்தும் தருமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/1
எள்ளி முனி தாய் மொழிந்தும் ஏன் மெய்மன் வீடுமன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/1
எல்லாரும் எள்ளி இகழ்ந்தார் இளங்குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/1
எள்ளி துயர் செய்தும் ஏனோ சிவஞானர் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/1
எள்ளி இடித்துரைத்தார் ஏவலரும் கும்பகன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/1
எள்ளி நின்று மோசியார் ஏனோ வெகுளி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/1
எள்ளி காப்பாரிடம் ஏன் புகழ்த்துணையார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/1
கொள்ள மொழிந்தாள் குமரேசா எள்ளி
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/2,3

மேல்

எள்ளிவிட்டு (1)

புல்லியரை எள்ளிவிட்டு ஏன் போர் மகதன் மேல்போந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/1

மேல்

எள்ளின் (1)

எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/3

மேல்

எள்ளினரை (1)

ஏதிலர் என்று எள்ளினரை ஏனோ குணமாலை – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/1

மேல்

எள்ளினான் (1)

ஏனோ துரோணரையும் எள்ளினான் பாஞ்சாலன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/1

மேல்

எள்ளுகின்ற (1)

கொள்ளவில்லை நாட்டை குமரேசா எள்ளுகின்ற
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/2,3

மேல்

எள்ளும் (10)

சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே – நீதிநூல்:7 70/4
புலன் இலா பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ – நீதிநூல்:14 179/4
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/4
இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்ப கேளீர் – நீதிநூல்:39 387/1
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 97/3
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும்
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/2,3
கொள்ளைகொண்டார் என்னே குமரேசா எள்ளும்
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/2,3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/3
கொள்ளாதது என்னே குமரேசா எள்ளும்
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/2,3
எள்ளும் மிடியுற்றும் இரவினை முன் பொன்முடியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/1

மேல்

எள்ளுமே (1)

சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே – நீதிநூல்:7 70/4

மேல்

எள்ளுவர் (3)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/3
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – முதுமொழிமேல்வைப்பு:1 119/3
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/3

மேல்

எள்ளுவாரை (1)

மிக செய்து தம் எள்ளுவாரை நகச்செய்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/3

மேல்

எளிதா (2)

அன்று கடல் போல் அசுரர் ஆர்த்து வந்தார் ஏன் எளிதா
கொன்று வந்து நின்றாய் குமரேசா மன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/1,2
அன்று வெகுண்டெழுந்த ஆருணிமன் ஏன் எளிதா
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/1,2

மேல்

எளிதாகும் (2)

அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/4
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும்
களவு கள் காமம் கொலைசெயல் வருத்தம் காவலன் தண்டம் ஊர் பகை ஆம் – நீதிநூல்:43 461/1,2

மேல்

எளிதாம் (1)

கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3

மேல்

எளிதாய் (1)

ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய்
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/1,2

மேல்

எளிது (8)

கருதியவை கூடல் எளிது – அறநெறிச்சாரம்:1 217/4
ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே – நீதிநூல்:11 108/1
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/3
கொண்டு எளிது ஏன் சொன்னார் குமரேசா கண்டதனை – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/2
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/4
யாங்கணும் யார்க்கும் எளிது – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/4
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/3

மேல்

எளிது-மன் (1)

உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/3

மேல்

எளிதே (1)

எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே – நீதிநூல்:6 58/4

மேல்

எளிநின்று (1)

இறை எளிநின்று யார்க்கும் இனிய சொல்லலாலே – முதுமொழிமேல்வைப்பு:1 64/1

மேல்

எளிய (2)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 105/3
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/3

மேல்

எளியர் (2)

ஏந்தலாம் தந்தையை தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில் – நீதிநூல்:12 122/1
பகையகத்து சாவார் எளியர் அரியர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/3

மேல்

எளியர்-பால் (1)

இம்மை வாழ்வு இலா எளியர்-பால் தினம் உமக்கு எய்தும் – நீதிநூல்:26 293/3

மேல்

எளியராய் (1)

எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை – நீதிநூல்:14 183/2

மேல்

எளியரை (1)

எளியரை தாங்குவோர்க்கு இல்லை மந்தமே – நீதிநூல்:25 287/4

மேல்

எளியன் (4)

பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும் – நீதிநூல்:21 252/1
காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லனேல் – முதுமொழிமேல்வைப்பு:1 64/3
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/3
தஞ்சம் எளியன் பகைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/4

மேல்

எளியார் (1)

இடை தெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 62/1,2

மேல்

எளியோரை (1)

எளியோரை எதிரிட்டுக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 7/6

மேல்

எற்கு (1)

மேலும் எற்கு இனி பாக்கியம் வேண்டுமோ – நீதிநூல்:12 153/4

மேல்

எற்றல் (1)

அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/2

மேல்

எற்றா (1)

எற்றா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/4

மேல்

எற்றான் (1)

எற்றான் உயப்போம் உலகு – அறநெறிச்சாரம்:1 174/4

மேல்

எற்றானும் (1)

குற்றமுற்றான் என்னே குமரேசா எற்றானும்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/2,3

மேல்

எற்றி (1)

எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3

மேல்

எற்றிற்கு (1)

எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/3

மேல்

எற்று (4)

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/3
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/3
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/3
எற்று என்னை உற்ற துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/4

மேல்

எற்றும் (1)

குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா எற்றும்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/2,3

மேல்

எற்றுள்ளும் (1)

பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/3,4

மேல்

எற்றுஎற்று (1)

பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/3

மேல்

எற்றே (2)

எற்றே இவர்க்கு நாம் என்று – நீதிநெறிவிளக்கம்:1 14/4
பெற்ற பொழுதே பிற நினைத்தி எற்றே
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 33/2,3

மேல்

எற்றேல் (1)

மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல்
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/2,3

மேல்

எற்றேனும் (3)

கொற்ற நளன் விட்டான் குமரேசா எற்றேனும்
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/2,3
குற்றம் அற கண்டார் குமரேசா எற்றேனும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/2,3
கொற்றமுற்று நின்றான் குமரேசா எற்றேனும்
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/2,3

மேல்

எற்றோ (1)

தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார் – நீதிநூல்:47 562/3

மேல்

எறி (6)

ஏற்றார் எறி கால் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 49/4
எறி கதிர் முன் நீள் சுடரே போன்று – அறநெறிச்சாரம்:1 58/4
மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ – நன்னெறி:0 1/1
நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/3
புத்தன் எறி கற்கும் புராரி பதம் அளித்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/1
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி
கத்திரியை போலும் இளம் காரிகையே வஞ்ச மனம் – நீதிவெண்பா:1 23/2,3

மேல்

எறிக (1)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/3

மேல்

எறிதல் (2)

எண்மையாய் தவன் பறித்து எறிதல் ஒக்குமே – நீதிநூல்:10 95/4
யாதொன்றும் விட்டு எறிதல் கேடு – அருங்கலச்செப்பு:1 133/2

மேல்

எறிதற்கு (1)

சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/3

மேல்

எறிந்த (2)

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே – நல்வழி:1 4/3
ஒறுக்கிற்பேன் என்று உரைப்பையாகில் கறுத்து எறிந்த
கல் கறித்து கல் கொண்டு எறிந்தாரை காய்கல்லா – அறநெறிச்சாரம்:1 138/2,3

மேல்

எறிந்தார் (1)

இன்றி எறிந்தார் இரங்கேசா கன்றியே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/2

மேல்

எறிந்தாரை (1)

கல் கறித்து கல் கொண்டு எறிந்தாரை காய்கல்லா – அறநெறிச்சாரம்:1 138/3

மேல்

எறிந்தும் (3)

எள்ளி விராடன் எறிந்தும் தருமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/1
சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/1
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/3

மேல்

எறிபட்ட (1)

வளையால் எறிபட்ட ஆற்றால் இளையா – முதுமொழிமேல்வைப்பு:1 83/2

மேல்

எறிபத்தர் (1)

துங்க எறிபத்தர் சோமேசா அங்கம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 60/2

மேல்

எறிய (1)

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/3

மேல்

எறியும் (2)

கூற்ற அரசன் குறும்பு எறியும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 22/2
கல் எறியும் பொறுத்து கண்_நுதலார் தாம் மறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 31/1

மேல்

எறிவார் (1)

தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3

மேல்

எறிவாரோ (1)

அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4

மேல்

எறீஇ (1)

தெளிவு எலாம் ஒருபாங்கர் எறீஇ செல்வர் – நீதிநூல்:47 584/3

மேல்

எறும்பு (7)

ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால் – நீதிநெறிவிளக்கம்:1 37/3
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும் – நீதிநூல்:19 232/1
எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
எறும்பு ஊர கல் குழியுமே – நன்னெறி:1 23/4
ஊர் எறும்பு மொய்த்திடல் ஒக்கும் – நன்மதிவெண்பா:1 35/4
எறும்பு ஆர்ந்து இயற்றும் இரும் புற்று பிண்ணா – நன்மதிவெண்பா:1 45/1
எறும்பு கடை யானை தலை ஈசனை பூசித்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/1

மேல்

என் (187)

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என் ஆகும் – மூதுரை-வாக்குண்டாம்:1 18/3
கடல் ஓடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு – நல்வழி:1 6/3,4
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/3
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/3
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா – நல்வழி:1 30/3
சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல் – நீதிநெறிவிளக்கம்:1 4/3
வன்சொல்லின் அல்லது வாய் திறவா என் சொலினும் – நீதிநெறிவிளக்கம்:1 10/2
நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் – நீதிநெறிவிளக்கம்:1 20/3
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 27/3
என் பயக்கும் ஆணல்லவர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 27/4
காக்கை வெளிது என்பார் என் சொலார் தாய் கொலை – நீதிநெறிவிளக்கம்:1 32/3
சீர் வழிப்பட்டதே மன்பதை மற்று என் செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 43/3
இனியவர் என் சொலினும் இன்சொல்லே இன்னார் – நீதிநெறிவிளக்கம்:1 58/1
ஆஆ இவர் என் செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 67/4
நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 70/2
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார் – நீதிநெறிவிளக்கம்:1 78/3
விட்டு எழுங்கால் என் ஆவாய் சொல் – அறநெறிச்சாரம்:1 90/4
கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத – அறநெறிச்சாரம்:1 212/2
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும் – அறநெறிச்சாரம்:1 218/1
வாவியை பழிக்கின் கொண்ட வண் புனல் பழித்ததாம் என்
பாவினை பழிக்கின் நீதி பயனையும் பழித்தது ஆமே – நீதிநூல்:1 6/3,4
சீவனை வதைசெய்தால் என் செய்குவன் சிதடன்தானே – நீதிநூல்:2 16/4
புண்ணிய மனுவால் தேவை போற்றிடாவாறு என் நெஞ்சே – நீதிநூல்:3 21/4
பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார் – நீதிநூல்:9 87/1
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
குடி இறை என் நிறை குறை உண்டோ சொலாய் – நீதிநூல்:12 126/4
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/2
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என்
காதலியை பிரிந்தது இந்த காயம் ஒன்றே உயிரும் நெஞ்சும் – நீதிநூல்:12 142/1,2
என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2
என நகின் செய்வது என் சொல் இதயமே – நீதிநூல்:12 149/4
தேவியை பிரியோம் சிதைவு என் நெஞ்சே – நீதிநூல்:12 152/4
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய் – நீதிநூல்:12 155/3
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4
கவறு என் ஏவி கலக்கம் கொடுத்தலால் – நீதிநூல்:20 243/3
சொன்னம் என் வாயிடை சொரியும் உன்றன் வாய்க்கு – நீதிநூல்:24 273/3
நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா – நீதிநூல்:24 280/4
புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர் – நீதிநூல்:26 294/4
உழையர் செய் பிழைக்கா முனிந்தனை இது என் உளமே – நீதிநூல்:26 298/4
துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே – நீதிநூல்:27 307/4
கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ் – நீதிநூல்:33 351/2
குணம் கெட கூறும் வன்சொல் கொண்டிடில் குறை என் நெஞ்சே – நீதிநூல்:38 378/4
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/4
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4
அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3
தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/4
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என்
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/3,4
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என்
கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன் – நீதிநூல்:44 512/2,3
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
தனக்குத்தான் ஒருவன் போதம் சாற்றிடில் குறை பிறர்க்கு என்
எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள் – நீதிநூல்:47 524/1,2
இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என்
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே – நீதிநூல்:47 524/3,4
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/4
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
பால் எனும் வேற்றுமை அன்றி பங்கம் என்
மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே – நீதிநூல்:47 592/3,4
எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான் – நன்னெறி:1 6/3
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/2
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என்
கதிர் வரவால் பொங்கும் கடல் – நன்னெறி:1 18/3,4
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு – நன்னெறி:1 30/4
போய் முற்றின் என் ஆகிப்போம் – நன்னெறி:1 38/4
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/3
எ பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/2
நண்ணாரும் உட்கும் என் பீடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/4
காண்டலின் உண்டு என் உயிர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/4
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 127/4
தினிய இருந்தது என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/4
துன்னியதும் என் வியப்போ சோமேசா உன்னுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/2
அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/3
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/2
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/3
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே சகிக்க முடியாது இனி என் சகியே மானே – விவேகசிந்தாமணி:1 18/4
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம் – விவேகசிந்தாமணி:1 22/4
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே – விவேகசிந்தாமணி:1 28/4
எங்கும் உறங்கும் இரா காலம் என் கண் இரண்டும் உறங்காதே – விவேகசிந்தாமணி:1 39/4
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
கல் மன பார்ப்பார்-தங்களை படைத்து காகத்தை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/1
துன்மதி வணிகர்-தங்களை படைத்து சோரரை என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/2
வன்மன வடுகர்-தங்களை படைத்து வானரம் என் செய படைத்தாய் – விவேகசிந்தாமணி:1 82/3
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2
என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4
எங்கே பிறந்தாலும் என் – நீதிவெண்பா:1 1/4
பேசில் உலகு என் ஆமோ பின் – நீதிவெண்பா:1 31/4
அவா அறுத்தல் போசதம் என் – அருங்கலச்செப்பு:1 122/2
தேசாவகாசிகம் என் – அருங்கலச்செப்பு:1 129/2
இனைய இடம் வரைதல் என் – அருங்கலச்செப்பு:1 130/2
இந்திரற்கும் இந்திரரே என் – அருங்கலச்செப்பு:1 151/2
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/3
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 15/3,4
சிந்தாமணி கிடைத்து என் தென்னர்க்கு இறை அருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 78/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – முதுமொழிமேல்வைப்பு:1 120/3
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 160/4
என் அல்லது இல்லை துணை – முதுமொழிமேல்வைப்பு:1 170/4
நீங்கும் என் மென் தோள் பசப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 180/4
கொண்ட நெறியும் கதியும் கூறுவது என் அண்டர் பிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 195/2
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/3,4
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1
என் நோற்றான்-கொல் எனும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/4
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/3
என் ஆற்றும்-கொல்லோ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/4
காக்கின் என் காவாக்கால் என் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/4
காக்கின் என் காவாக்கால் என் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/4
நில்லா நிலை அஞ்சி நீத்த புத்தர் வர்த்தமர் என்
கொல்லாமை சூழ்ந்தார் குமரேசா புல்லா – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/1,2
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 397/3
அவியினும் வாழினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/4
என் உடையரேனும் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/4
என் குற்றம் ஆகும் இறைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/4
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/3
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 573/3
என் செயினும் சோர்வு இலது ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/4
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/3
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/3,4
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/3
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3
பெறினும் இழப்பினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/4
என் பரியும் ஏதிலான் துப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/4
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/3
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/3
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/3
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/3
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/4
நண்ணாரும் உட்கும் என் பீடு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/4
காதலனை காணா முன் கண்ணும் எழுதிலள் என்
கோதை சுவேதை குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/1,2
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/4
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/3
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/3,4
என் அல்லது இல்லை துணை – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/4
நீந்தல-மன்னோ என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/4
உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/4
காமநோய் செய்த என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/4
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/3,4
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/3,4
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/3,4
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/3
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/3
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/3
காண்டலின் உண்டு என் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/4
என் எம்மை பீழிப்பது – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/4
மாயும் என் மாயா உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/4
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடு தோள் பூசல் உரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/3,4
பேதைமை வாழி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/4
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/3
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/4
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/4
யார் உழை சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/4
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/3
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/3
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/4
நீங்கும் என் மென் தோள் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/4
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/3
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/3
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/3
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/4
பொய்த்தல் அறிந்து என் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/4
செறாஅர் என சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/4
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/4
தினிய இருந்தது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/4
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/3,4
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/3
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3
நேர்ந்த புலவியில் என் நெஞ்சு உடைந்தது என்று சதி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/1
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/3,4

மேல்

என்-கண் (1)

ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை – அறநெறிச்சாரம்:1 138/1

மேல்

என்-கொல் (4)

கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல்
அறம் காலை செய்யாதவாறு – அறநெறிச்சாரம்:1 17/3,4
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3

மேல்

என்-கொலோ (1)

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/3,4

மேல்

என்-பால் (2)

மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2

மேல்

என்க (4)

பேசுற்ற இன்சொல் பிறிது என்க ஈசற்கு – நன்னெறி:1 2/2
குணமே குணம் என்க வெள்ளம் – நன்னெறி:1 8/2
எரியின் இழுது ஆவர் என்க தெரி_இழாய் – நன்னெறி:1 20/2
தெற்று என்க மன்னவன் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/4

மேல்

என்கை (2)

சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 27/1
உரவோர் என்கை இரவாது இருத்தல் – கொன்றைவேந்தன்:1 85/1

மேல்

என்ப (39)

ஆய குரவர் இவர் என்ப வையத்து – அறநெறிச்சாரம்:1 61/3
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும் – அறநெறிச்சாரம்:1 103/1
அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 103/3
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா – அறநெறிச்சாரம்:1 173/2
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப
தோல்பாவை கூத்தினுள் போர் – அறநெறிச்சாரம்:1 176/3,4
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3,4
இரு போது போகியே என்ப திரி போது – நீதிவெண்பா:1 9/2
அறத்தை விளக்கலோடு எட்டு ஆகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு – அருங்கலச்செப்பு:1 16/1,2
பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப
பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/1,2
மென்_தொடியார் தேத்தும் விழைந்திலார் என்ப
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/2,3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 146/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 147/3
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/3
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/3
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/3
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/3
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/3
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3,4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/3
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/3
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/3
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/3
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/4
அரு வினை என்ப உளவோ கருவியான் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 617/3
கல்லாதவரின் கடை என்ப கற்றறிந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/3
நாடு என்ப நாட்டின் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/4
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/4
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/3
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/3
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாயமகளிர் முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/3,4
வகை என்ப வாய்மை குடிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/4
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/3
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/3
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/3

மேல்

என்படுமோ (1)

ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள் – முதுமொழிமேல்வைப்பு:1 26/2

மேல்

என்பதற்கு (3)

இழிவுளார் என்பதற்கு பொய்த்தலே சான்று ஆகும் ஏசு_இல் தூய – நீதிநூல்:16 201/3
வழியுளார் என்பதற்கு சரதமே சாட்சியாம் மகியின்-கண்ணே – நீதிநூல்:16 201/4
சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2

மேல்

என்பதற்கும் (2)

அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1
மறம் என்பதற்கும் மடமைக்கும் வித்து மக இச்சை ஆறொழுகல் கண்டு – நீதிநூல்:42 448/2

மேல்

என்பதனை (1)

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/3

மேல்

என்பது (38)

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் – கொன்றைவேந்தன்:1 66/1
போனகம் என்பது தான் உழந்து உண்டல் – கொன்றைவேந்தன்:1 69/1
மோனம் என்பது ஞான வரம்பு – கொன்றைவேந்தன்:1 80/1
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 80/3
இல்வாழ்க்கை என்பது இருள் – அறநெறிச்சாரம்:1 166/4
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழி வியக்குமாறு – அறநெறிச்சாரம்:1 195/3,4
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால் – நீதிநூல்:12 142/4
மிக்கவர் தாழ்ந்தோர் என்னல் வெறும் பொய்யாம் மேன்மை என்பது
ஒக்கவே பிறப்பு இறப்பில் உறும்-கொலோ உரையாய் நெஞ்சே – நீதிநூல்:14 178/3,4
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2
வழுக்கியும் கேடு என்பது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/4
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/3
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/2
நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/3
வழுக்கியும் கேடு என்பது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/4
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/3
துன்பம் என்பது இல்லையோ சோமேசா நன்காம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/2
நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல் – விவேகசிந்தாமணி:1 86/1
இழந்தது உயிர் என்பது உலகு எங்கும் முழங்குதலால் – ஆத்திசூடிவெண்பா:1 98/2
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – முதுமொழிமேல்வைப்பு:1 24/3
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – முதுமொழிமேல்வைப்பு:1 172/3
இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/3
தக்கார் தகவு இலர் என்பது அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/3
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/3
வழுக்கியும் கேடு என்பது – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/4
நயனிலன் என்பது சொல்லும் பயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/3
எண்ணுவம் என்பது இழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/4
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/3
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/3
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/3
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/3
கூடுவேம் என்பது அவா – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/4

மேல்

என்பதுவே (1)

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை – கொன்றைவேந்தன்:1 58/1

மேல்

என்பதை (1)

இறந்துபோம் அளவும் துயர் என்பதை
அறிந்து நீர் விட்டு அனுங்கலை ஒக்குமே – நீதிநூல்:42 436/3,4

மேல்

என்பதோ (1)

கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/3

மேல்

என்பர் (10)

அ குடி கற்றோரை மேல் வருக என்பர் – வெற்றிவேற்கை:1 38/2
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து – அறநெறிச்சாரம்:1 55/2
புறங்கூற்று கேளாத என்பர் பிறன் தாரத்து – அறநெறிச்சாரம்:1 103/2
வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல் – அறநெறிச்சாரம்:1 109/2
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
என்பர் கவுசி இரங்கேசா அன்பினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/2
நரனே பெரியன் என்பர் நல்லோர் பெருமை மிகு – நன்மதிவெண்பா:1 94/2
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/3
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/4
நனவினான் நம் நீத்தார் என்பர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/3

மேல்

என்பரே (1)

சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே
வென்றார் விளங்க விரித்து – அறநெறிச்சாரம்:1 184/3,4

மேல்

என்பவர் (5)

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் – கொன்றைவேந்தன்:1 35/1
சோம்பர் என்பவர் தேம்பி திரிவர் – கொன்றைவேந்தன்:1 36/1
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் – கொன்றைவேந்தன்:1 57/1
இவவுற தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ் – நீதிநூல்:47 529/2
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/3

மேல்

என்பவர்-பால் (1)

ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம் – முதுமொழிமேல்வைப்பு:1 71/1

மேல்

என்பவளுக்கே (1)

என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால் – ஆத்திசூடிவெண்பா:1 9/2

மேல்

என்பவன் (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/3

மேல்

என்பவே (3)

வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/3
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட – அறநெறிச்சாரம்:1 60/3
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/4

மேல்

என்பவை (1)

பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் – கொன்றைவேந்தன்:1 68/1

மேல்

என்பன (1)

பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே – நீதிநூல்:47 530/4

மேல்

என்பார் (28)

காக்கை வெளிது என்பார் என் சொலார் தாய் கொலை – நீதிநெறிவிளக்கம்:1 32/3
செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார்
நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 70/1,2
தெய்வம் உளது என்பார் தீய செய புகின் – நீதிநெறிவிளக்கம்:1 73/1
ஏறுதும் என்பார் இயல்பு – அறநெறிச்சாரம்:1 48/4
நிற்பாரே பெண்டிர் என்பார் – அறநெறிச்சாரம்:1 160/4
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பது ஓர் வைப்பு – அறநெறிச்சாரம்:1 179/3,4
சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புக – அறநெறிச்சாரம்:1 195/2
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/3
அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/2
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4
என்பார் அதனால் இரங்கேசா முன்பார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/2
துறந்தார் அவர் என்பார் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/4
வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார்
பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் – விவேகசிந்தாமணி:1 33/1,2
பூணுவார் தரா பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனை கீழாக பால் குடிக்கினும் கள்ளே என்பார் – விவேகசிந்தாமணி:1 33/2,3
காணவே பனை கீழாக பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே – விவேகசிந்தாமணி:1 33/3,4
எஞ்சா பரமபதம் எய்தினர் பார் தஞ்சம் என்பார்
புண்ணிய மா மெய் துணையாம் புன்னைவன பூபதியே – ஆத்திசூடிவெண்பா:1 87/2,3
சிவனே சிவனே சிவனே என்பார் பின் – நீதிவெண்பா:1 58/1
பற்றுடையேம் என்பார் பலர் – நன்மதிவெண்பா:1 20/4
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/3
மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 64/2
துறந்தார் அவர் என்பார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 172/4
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/3
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/3
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/3
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/3
குலம் பற்றி வாழ்தும் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/4
துறந்தார் அவர் என்பார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/4
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/3,4

மேல்

என்பார்க்கு (4)

இலது என்பார்க்கு இல்லை தம் இன் புதல்வர்க்கு அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 73/3
விட்டேம் என்பார்க்கு நிலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/4
விட்டேம் என்பார்க்கு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/4
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/4

மேல்

என்பாரும் (1)

சால்புடைத்து என்பாரும் உண்டு – நீதிநெறிவிளக்கம்:1 32/4

மேல்

என்பாரே (1)

மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே – விவேகசிந்தாமணி:1 33/4

மேல்

என்பாள் (1)

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே – விவேகசிந்தாமணி:1 15/2

மேல்

என்பான் (17)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 5/3,4
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/3,4
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/3
சூரியசன்மா என்பான் சோமேசா தாரணி மேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/2
துச்சில் துரோணன் என்பான் சோமேசா நச்சும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 46/3
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/3
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/3
இல்வாழ்வான் என்பான் துணை – திருக்குறள்குமரேசவெண்பா:5 42/4
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 47/3,4
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/3
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/3
அன்று ஏன் அருள் இன்றி ஆதன் என்பான் அன்றில் ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/1
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/3
கோரன் என்பான் என்னே குமரேசா சீர் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/2
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பமுறுதல் இலன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/3,4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/3

மேல்

என்பானோ (2)

அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ
சத்தம் இன்சுவை கந்தத்தை தரிசியான் இலன் என்பானோ – நீதிநூல்:2 15/1,2
சத்தம் இன்சுவை கந்தத்தை தரிசியான் இலன் என்பானோ
நித்தனை கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும் – நீதிநூல்:2 15/2,3

மேல்

என்பின் (1)

கோல் போன்ற வெள் என்பின் குவை ஒன்றே கண்டனம் செம் குமுத வாயும் – நீதிநூல்:29 318/2

மேல்

என்பீர் (1)

எம்மையும் தெரியாமல் இ சினம் வந்தது என்பீர்
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர் – நீதிநூல்:26 293/1,2

மேல்

என்பு (12)

என்பு இயக்கம் கண்டும் புறந்தரார் புன் புலால் – நீதிநெறிவிளக்கம்:1 86/2
பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய் – அறநெறிச்சாரம்:1 63/3
கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல் – அறநெறிச்சாரம்:1 124/2
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா – அறநெறிச்சாரம்:1 125/1
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
புனையும் சீர் எலாம் ஒழியினும் துன்பம் என்பு உகினும் – நீதிநூல்:42 445/2
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/2
வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/1
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1
என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே – நன்மதிவெண்பா:1 34/3
என்பு இலதனை வெயில் போல காயுமே – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/3
என்பு தோல் போர்த்த உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/4

மேல்

என்பும் (2)

என்பும் உரியர் பிறர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/4
என்பும் உரியர் பிறர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/4

மேல்

என்பேன்-மன் (1)

நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/3

மேல்

என்பொடு (1)

இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி – அறநெறிச்சாரம்:1 112/1

மேல்

என்போடு (1)

என்போடு இயைந்த தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/4

மேல்

என்போம் (3)

அப்பனே தாயே என்போம் அவரையே துதிக்கவேண்டின் – நீதிநூல்:8 76/2
நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா – நீதிநூல்:24 280/4
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும் – நீதிநூல்:47 600/2

மேல்

என்போர் (4)

அந்தணர் என்போர் அனைவரும் பதரே – வெற்றிவேற்கை:1 65/2
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/4
தவ நிதியினை இன்று என்போர் தாமுமே இலர் ஆவாரே – நீதிநூல்:47 529/4
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3

மேல்

என்போன் (1)

பாவ புண்ணியங்கள் இல்லை பரன் இலை என்போன் இல்லின் – நீதிநூல்:2 16/2

மேல்

என்ற (10)

பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர் – நீதிநூல்:44 494/1
இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்கு சொக்குத்தூள் இடுவாய் என்ற
தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன் – நீதிநூல்:44 502/1,2
எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
வேந்தை வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/1
தூய ராமன் பகையால் துன்பமுற்று தஞ்சம் என்ற
சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 58/1,2
கந்தருவன் தஞ்சம் என்ற காலையில் மாயோன் பகையை – ஆத்திசூடிவெண்பா:1 74/1
பொய்யன் என்ற தப்பிதத்தால் வந்தது பார் – ஆத்திசூடிவெண்பா:1 99/2
கொல் என்ற போது ஏன் குமரேசா வல்லான் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 191/2
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/1
கான் ஆள போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/1

மேல்

என்றதனை (1)

ஆதிசைவர் மேல் என்றதனை மறுத்து ஓதும் – முதுமொழிமேல்வைப்பு:1 43/2

மேல்

என்றது (3)

சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் என்றது
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 1/2,3
வேலொடு நின்றான் இடு என்றது போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/3

மேல்

என்றல் (3)

பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னை – அறநெறிச்சாரம்:1 21/2
துயருறுவர் என்றல் துணிபாம் உயர் அனலில் – நன்மதிவெண்பா:1 80/2
புறங்கூறான் என்றல் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/4

மேல்

என்றவர் (2)

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 169/3
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/3

மேல்

என்றவற்றுள்ளும் (1)

நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/3

மேல்

என்றவை (1)

நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுதலான் – அறநெறிச்சாரம்:1 214/3,4

மேல்

என்றற்கு (1)

அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர் – நீதிநூல்:3 35/1

மேல்

என்றற்று (1)

இல் எலி காக்கும் என்றற்று – அறநெறிச்சாரம்:1 52/4

மேல்

என்றன் (2)

கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/4
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4

மேல்

என்றனர் (1)

சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர் – விவேகசிந்தாமணி:1 78/4

மேல்

என்றாய் (2)

கருமமதில் முயல் என்றால் பின்னை ஆகட்டும் என்றாய் கசடு விஞ்சி – நீதிநூல்:43 456/3
குற்றம் என்றாய் என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/2

மேல்

என்றார் (9)

மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
நெடிய சிறை இருந்தோம் அ சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார் – நீதிநூல்:44 488/4
விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/4
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 96/2
நாடி நிற்கும் என்றார் நயந்து – நீதிவெண்பா:1 47/4
குற்றம் என்றார் புத்தர் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/2
அன்று ஏன் களவை அடியவர் செய்யார் என்றார்
குன்றாத சேரர் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/1,2
கோது என்றார் என்னே குமரேசா யாதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/2
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்த கடை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/3,4

மேல்

என்றால் (11)

பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி – நல்வழி:1 5/2
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் – நல்வழி:1 11/1
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும் – நல்வழி:1 11/2
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 56/2
கருமமதில் முயல் என்றால் பின்னை ஆகட்டும் என்றாய் கசடு விஞ்சி – நீதிநூல்:43 456/3
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால்
வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி – விவேகசிந்தாமணி:1 118/2,3
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால்
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2,3
ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள் – முதுமொழிமேல்வைப்பு:1 26/2
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2,3
வரருசி உள்ளிட்டார் மயங்கினார் என்றால்
அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 63/1,2
இறையோனும் பின் வெகுளும் என்றால் குறையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 135/2

மேல்

என்றாலும் (4)

நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2
கொடிய வெவ் விலங்கை எல்லாம் கோறலே முறை என்றாலும்
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/1,2
இகழுறு செயலால் நாம் செய் ஏதம் எண்_இல என்றாலும்
சகம் மிசை தண்டியாது சாம்தனையும் பொறுத்து – நீதிநூல்:47 570/2,3
இறையோடு எதிர்ந்து இறந்தது என்றாலும் என்ன – முதுமொழிமேல்வைப்பு:1 122/1

மேல்

என்றாள் (39)

முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள் – நீதிநூல்:12 123/1
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள்
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/1,2
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2
மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள்
காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வற்பு உளதால் – நீதிநூல்:12 135/3,4
மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4
சீவபலியிடின் ஈவேன் என்றது என்றாள் என் செய்வாள் தெரிவைதானே – நீதிநூல்:44 474/4
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய் புணர்ந்தேன் என்றாள்
விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/2,3
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/4
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள்
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/1,2
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள்
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/2,3
உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/2
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4
இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில் – நீதிநூல்:44 497/3
விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/4
பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள்
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/2,3
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/4
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4
தலை துமியும் தாள் துமித்து என் பலன் என்றாள் வெருவி உடல் சாண் ஆனேனே – நீதிநூல்:44 507/4
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/4
தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள்
தூய சுயோதனற்கு சோமேசா வாயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1,2
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/4
கோதிலர் காண் என்றாள் குமரேசா போதா – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/2
ஏனோ வெம் தீயும் இனிது என்றாள் மான வதி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/1
கோதுடையர் என்றாள் குமரேசா மோதி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/2
கோதுடையது என்றாள் குமரேசா ஆதரம் கொள் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/2
கோது என்றாள் வாழ்வை குமரேசா காதலாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/2

மேல்

என்றாளே (1)

இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4

மேல்

என்றான் (16)

நினை பாடி வந்தோர்க்கும் நீம் ஈக என்றான்
நிறைவிளக்கு போல் இருந்து – அறநெறிச்சாரம்:1 220/4,5
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/2
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/2
அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/1
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/2
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/2
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/2
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/2
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான்
சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/1,2
சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான்
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/3,4
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில் – ஆத்திசூடிவெண்பா:1 8/2
பற்றி துகிலுரியும் என்றான் பலர் முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/1
உள்ள நலம் இல்லை என்றான் ஓரா குசலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/1
கூசின என்றான் ஏன் குமரேசா வீசும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/2
கொந்து ஒளி இல் என்றான் குமரேசா சந்ததமும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1118/2

மேல்

என்றானே (1)

ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 83/2

மேல்

என்றிடவும் (1)

இல்லாளை பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/1

மேல்

என்றீர் (1)

இங்கு இரு பொருள்-வயின் ஏகுவேன் என்றீர்
தங்குவது உடல் ஒன்றே தளர் நெஞ்சோடு உயிர் – நீதிநூல்:12 128/1,2

மேல்

என்று (423)

என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/2
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது – மூதுரை-வாக்குண்டாம்:1 12/2
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி – மூதுரை-வாக்குண்டாம்:1 16/1
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/1
இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/2
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/4
சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு – நல்வழி:1 15/1
மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1
ஒரு வாசகம் என்று உணர் – நல்வழி:1 40/4
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் – உலகநீதி:1 3/2
தீது என்று நீப்பு அரிதால் – நீதிநெறிவிளக்கம்:1 7/4
கற்றனம் என்று களியற்க சிற்றுளியால் – நீதிநெறிவிளக்கம்:1 13/2
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும் – நீதிநெறிவிளக்கம்:1 14/2
எற்றே இவர்க்கு நாம் என்று – நீதிநெறிவிளக்கம்:1 14/4
கல்வியுடைமை பொருளுடைமை என்று இரண்டு – நீதிநெறிவிளக்கம்:1 15/1
வென்றன நல் ஒழுக்கில் நின்றேம் பிற என்று
தம்பாடு தம்மின் கொளின் – நீதிநெறிவிளக்கம்:1 17/3,4
நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் – நீதிநெறிவிளக்கம்:1 20/3
அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3
ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே – நீதிநெறிவிளக்கம்:1 39/3
கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த – நீதிநெறிவிளக்கம்:1 45/1
எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
ஊற்றம்_இல் தூ விளக்கம் ஊழுண்மை காண்டும் என்று
ஏற்றார் எறி கால் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 49/3,4
பொய் குறளை வன்சொல் பயனில என்று இ நான்கும் – நீதிநெறிவிளக்கம்:1 59/1
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப்படான் – நீதிநெறிவிளக்கம்:1 66/3,4
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல் – நீதிநெறிவிளக்கம்:1 70/3
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/2
இளையம் முது தவம் ஆற்றுதும் நோற்று என்று
உளைவு இன்று கண்பாடும் ஊழே விளிவு இன்று – நீதிநெறிவிளக்கம்:1 90/1,2
வஞ்சித்தேம் என்று மகிழன்-மின் வஞ்சித்த – நீதிநெறிவிளக்கம்:1 93/2
எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 93/3
புகைக்க பொருள் உணர்வான் என்று இவரே நூலை – அறநெறிச்சாரம்:1 5/3
நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின் – அறநெறிச்சாரம்:1 10/2
அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 10/3
காலை செய்வோம் என்று அறத்தை கடைப்பிடித்து – அறநெறிச்சாரம்:1 17/1
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன் – அறநெறிச்சாரம்:1 18/2
ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி – அறநெறிச்சாரம்:1 36/1
காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர் – அறநெறிச்சாரம்:1 37/3
துறந்தார் துறந்திலர் என்று அறியல் ஆகும் – அறநெறிச்சாரம்:1 43/1
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண் – அறநெறிச்சாரம்:1 52/2
பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய – அறநெறிச்சாரம்:1 56/3
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு – அறநெறிச்சாரம்:1 57/4
என்று இவை எட்டாம் உறுப்பு – அறநெறிச்சாரம்:1 68/4
துஞ்சினாய் என்று வினை விடா நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 78/2
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா – அறநெறிச்சாரம்:1 79/1
வினை பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை – அறநெறிச்சாரம்:1 80/3
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி – அறநெறிச்சாரம்:1 82/2
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு தனக்கு இன்னா – அறநெறிச்சாரம்:1 83/2
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும் – அறநெறிச்சாரம்:1 86/2
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல் – அறநெறிச்சாரம்:1 89/2
பட்டாம் பல பிறப்பு துன்பம் என்று ஒட்டி – அறநெறிச்சாரம்:1 94/2
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி – அறநெறிச்சாரம்:1 100/1
அறிந்தார் என்று ஏத்துமவர்களை கண்டால் – அறநெறிச்சாரம்:1 100/3
பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/1
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/3
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/2
போற்றியே போற்றியே என்று புது செல்வம் – அறநெறிச்சாரம்:1 130/1
ஒறுக்கிற்பேன் என்று உரைப்பையாகில் கறுத்து எறிந்த – அறநெறிச்சாரம்:1 138/2
ஆரும் வகை யாதாம்-கொல் என்று – அறநெறிச்சாரம்:1 146/4
பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி – அறநெறிச்சாரம்:1 150/1,2
இவையிவை என்று உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 150/4
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல் – அறநெறிச்சாரம்:1 167/3
தண்டாமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா – அறநெறிச்சாரம்:1 173/1,2
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும் – அறநெறிச்சாரம்:1 180/2
குன்றா புகழோன் வருக என்று மேலுலகம் – அறநெறிச்சாரம்:1 180/3
பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை – அறநெறிச்சாரம்:1 197/1
ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் மிக்க – அறநெறிச்சாரம்:1 213/2
அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே – அறநெறிச்சாரம்:1 219/1
புத்தன் கபிலன் கணாதரன் என்று எத்திறத்து – அறநெறிச்சாரம்:1 223/2
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார் – நீதிநூல்:2 9/3
ஏதம்_இல் அறத்தை கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/3,4
நித்தனை கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும் – நீதிநூல்:2 15/3
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும் – நீதிநூல்:3 35/3
தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4
இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே – நீதிநூல்:4 40/4
திருமந்திரம் சொல்வன் என்று ஓதிடின் திண்மை ஆமோ – நீதிநூல்:7 66/2
சகத்தினில் குருசாமி என்று ஓதுதல் – நீதிநூல்:7 71/2
அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே – நீதிநூல்:7 71/4
பெண்மகள் கெடுவள் என்று அஞ்சி பெற்றவன் – நீதிநூல்:10 95/1
கண் மறு புருடரை காணும் என்று அதை – நீதிநூல்:10 95/3
அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே – நீதிநூல்:10 97/4
சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2
மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய் – நீதிநூல்:12 126/1
மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள் – நீதிநூல்:12 133/2
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று
இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/3,4
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என் – நீதிநூல்:12 142/1
மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று
ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால் – நீதிநூல்:12 146/2,3
இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு – நீதிநூல்:12 148/1
இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-தனையும் – நீதிநூல்:12 149/2
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4
பெரிது சின்னது என்று ஆகிய தன்மை போல் பிழை இலான் வகுத்திட்ட உலகியல் – நீதிநூல்:15 188/2
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
களவு செய்குதல் மனத்தினில் நினைக்குதல் கவர் என்று
உளம் மகிழ்ந்து உபதேசித்தல் உதவிசெய்து ஒழுகல் – நீதிநூல்:17 206/1,2
கள்ளர் என்று அவர் பழித்திட பொறார் எனில் களவிற்கு – நீதிநூல்:17 211/3
உரியார் இலர் என்று இடுகாட்டுக்கு உடன் கொண்டு ஏகி கட்டையில் வைத்து – நீதிநூல்:19 235/2
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3
சவமது இவ் வழி செலும் என்று தான் எழான் – நீதிநூல்:20 241/2
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை – நீதிநூல்:22 266/3
என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/4
இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள் – நீதிநூல்:24 276/3
எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று
மொய்யா விரதம் ஆழியொடும் கெட்டு ஒழியும் தம் – நீதிநூல்:25 290/1,2
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து – நீதிநூல்:26 295/3
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/2
எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து – நீதிநூல்:28 316/1
பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ – நீதிநூல்:32 338/2
உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர் என்று உன்னி உன்-பால் – நீதிநூல்:32 339/1
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
மருட்சியில் பல் காரணங்கள் உளவாம் என்று உனி பொறுப்பர் மாண்பினாரே – நீதிநூல்:32 343/4
நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2
சாந்தம் ஆர் வறியர் போல தற்பரன் வருவான் தா என்று
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/1,2
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய் – நீதிநூல்:40 405/1
இ பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே – நீதிநூல்:40 406/4
சிறிதுமே பெரிது என்று எண்ணி சிந்தையே மகிழ்ந்துகொள்ளே – நீதிநூல்:40 418/4
தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று
மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:41 429/3,4
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4
தமர் சவம் என்று எடுத்து எறிவார் பறவை விலங்கினம் கூடி தத்தி கொத்தி – நீதிநூல்:41 434/3
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4
என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே – நீதிநூல்:43 453/4
காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று
ஏற்றிட அஞ்சின் ஆரோக்கியம் இலை இன்னற்கு அஞ்சின் – நீதிநூல்:43 464/2,3
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2
தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4
கண் கவி வயிர முத்தை கவுரம் என்று உடற்றல் போலும் – நீதிநூல்:47 525/4
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/3
தக ஒளி பெறாது என்று உன்னி தக்க கண் நிறுவி சுற்றும் – நீதிநூல்:47 537/3
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி – நீதிநூல்:47 552/3
கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2
உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ் – நீதிநூல்:47 571/5
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 573/6
தொலையா பெரும் செல்வ தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்கு சார்தல் இலையால் – நன்னெறி:1 14/1,2
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் – நன்னெறி:1 17/1
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் எக்காலும் – நன்னெறி:1 36/1,2
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/3
இறை என்று வைக்கப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/4
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/3
சொல்லுக என்று அங்கதனை தூது ஏவி மாதை விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/1
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2
தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/1
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/2
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/3
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
வேதியன் ஆளாமே என்று எள்ளாது வெண்ணைநல்லூர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/1
ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/1
மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/1
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/3
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/1
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/3
உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/3
இ நீரர் ஆகுதிர் என்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 132/4
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4
தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி – விவேகசிந்தாமணி:1 19/3
பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார் – விவேகசிந்தாமணி:1 25/1,2
பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே – விவேகசிந்தாமணி:1 25/4
ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/4
கானலை நீர் என்று எண்ணி கடுவெளி திரியும் மான் போல் – விவேகசிந்தாமணி:1 38/1
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 48/4
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – விவேகசிந்தாமணி:1 51/3
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே – விவேகசிந்தாமணி:1 54/4
வெறியர் என்று இகழார் என்றும் மேதினியுள்ளோர் தாமே – விவேகசிந்தாமணி:1 64/4
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 67/4
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2
தலைத்தலை சிங்கம் என்று அ களிறு கண்டு ஏகிற்று அம்மா – விவேகசிந்தாமணி:1 91/4
இரி தலை புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று
விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பை கவ்வி – விவேகசிந்தாமணி:1 92/2,3
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது – விவேகசிந்தாமணி:1 101/2
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சி பொறுத்தனர் பெரியோர் என்று
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/3,4
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/2,3
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/2
உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4
அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால் – ஆத்திசூடிவெண்பா:1 1/1,2
உள்ளபடி தன் சிறகில் உண்டு பலம் என்று ஒரு சொல் – ஆத்திசூடிவெண்பா:1 5/1
மை கடல் கொள் முட்டை-தனை வாங்குவோம் என்று சிட்டு – ஆத்திசூடிவெண்பா:1 13/1
மண்ணுலகில் புன்னைவன மன்னவா பாவம் இது என்று
எண்ணி அரவம் ஆட்டேல் – ஆத்திசூடிவெண்பா:1 25/3,4
தண் தமிழ்க்கா கம்பருக்கு தாம் அடிமை என்று தொண்டைமண்டலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 34/1
வேள்விக்கு மூவருமே வேண்டும் என்று எண்ணாமல் – ஆத்திசூடிவெண்பா:1 49/1
இருமைக்கும் மெய் துணை ஆம் என்று மார்க்கண்டன் – ஆத்திசூடிவெண்பா:1 50/1
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி – ஆத்திசூடிவெண்பா:1 59/1
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று
தேடும் தருமர் சொன்ன சீரதனால் நீடு – ஆத்திசூடிவெண்பா:1 66/1,2
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2
பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 97/2
குழந்தை என்று மாயனை பேய் கொல்ல முலைப்பால் ஈந்து – ஆத்திசூடிவெண்பா:1 98/1
அழுத கண்ணீரும் அனைத்து என்று எழு சொலை பார் – ஆத்திசூடிவெண்பா:1 107/2
போகியே என்று புகல் – நீதிவெண்பா:1 9/4
அநந்தம் விழி என்று அறி – நீதிவெண்பா:1 10/4
புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம் – நீதிவெண்பா:1 24/3
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு – நீதிவெண்பா:1 49/1
ஈதல் இரவாமை என்று – நீதிவெண்பா:1 69/4
தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே – நீதிவெண்பா:1 71/2
உரத்து அணிய தையா என்று ஓது – நீதிவெண்பா:1 72/4
அக்கணமே போம் என்று அறி – நீதிவெண்பா:1 100/4
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/4
ஏரின் உழல் மேலாம் என்று எண் – நன்மதிவெண்பா:1 3/4
ஓங்கு குல மணி என்று ஓது – நன்மதிவெண்பா:1 9/4
தாழ்வு என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 10/4
இன்புறுத்துவார் என்று இசை – நன்மதிவெண்பா:1 16/4
தொடர்பு என்று நன்மதியே சொல் – நன்மதிவெண்பா:1 17/4
என்று அறியாதானே இடையன் இடையன் இடை – நன்மதிவெண்பா:1 23/3
அன்று என்று நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 23/4
நிலையா என்று இன்றே நினை – நன்மதிவெண்பா:1 24/4
என்று நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 25/4
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/4
பேரும் என்று நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 37/4
நடைப்பிணம் என்று எள்ளி நகும் – நன்மதிவெண்பா:1 43/4
மிடைந்தவர் என்று எண்ணேல் மிலைந்த வடம் திகழ் தோள் – நன்மதிவெண்பா:1 44/2
உறவினர் அல்லாரும் உறவுடையேம் என்று
செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய் – நன்மதிவெண்பா:1 46/1,2
ஓடும் என்று நெஞ்சில் உணர் – நன்மதிவெண்பா:1 46/4
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம் – நன்மதிவெண்பா:1 49/3
தரும் என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 60/4
காதில் செவிடன்-பால் போய் கம்பு எடுத்து பம்பம் என்று
ஊதல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 65/3,4
இலகல் விலை அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 77/4
கொட்டும் என்று நன்மதியே கூறு – நன்மதிவெண்பா:1 80/4
ஏதும் உறல் அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 84/4
கனவினில் காண் செல்வம் பல் காலம் உறும் என்று
மனம் நம்பல் நன்மதியே வம்பு – நன்மதிவெண்பா:1 101/3,4
இறும் என்று நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 104/4
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 3/1
நின்றது நூல் என்று உணர் – அருங்கலச்செப்பு:1 9/2
பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று
இழிப்பு இன்மை மூன்றாம் உறுப்பு – அருங்கலச்செப்பு:1 19/1,2
சொல்வர் அவிநயம் என்று – அருங்கலச்செப்பு:1 40/2
இல்லறம் ஏனை துறவறம் என்று இவற்றை – அருங்கலச்செப்பு:1 60/1
சொல்லுப மாவதம் என்று – அருங்கலச்செப்பு:1 85/2
போகோபபோக பரிமாணம் என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 98/1
என்று நியமம் செயல் – அருங்கலச்செப்பு:1 105/2
கூறிய கட்டு என்று உணர் – அருங்கலச்செப்பு:1 108/2
தீயவை எல்லாம் இனி செய்யேன் என்று அடங்கி – அருங்கலச்செப்பு:1 114/1
போசதுபவாசம் என்று உரைப்பர் பட்டினி விட்டு – அருங்கலச்செப்பு:1 126/1
ஆண்டொடு நாள் திங்கள் இத்தனை என்று உய்த்தல் – அருங்கலச்செப்பு:1 131/1
இறுவாய்க்-கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி – அருங்கலச்செப்பு:1 146/1
பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப்படும் – அருங்கலச்செப்பு:1 161/1,2
எங்கும் உளன் இறைவன் என்று இரண்டாய் ஏத்து தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 1/1
அத்தர் மறை ஆகமங்களாம் என்று வைத்தது – முதுமொழிமேல்வைப்பு:1 2/2
புறம் அகம் என்று யாவும் புகல்வனவும் காண – முதுமொழிமேல்வைப்பு:1 9/1
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 9/3
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவா கோட்டை பெற்ற – முதுமொழிமேல்வைப்பு:1 20/1
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 33/3
என்றும் இறைவன் அடியார் பொருள் என்று
நின்று ஒழுகும் மெய்ப்பொருளின் நேரான் போய் அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/1,2
ஈசனுக்கு பெண்டு என்று இருந்தாரும் நெய் திருடி – முதுமொழிமேல்வைப்பு:1 46/1
ஆயர் மனை பட்ட பாடு ஆர் படுவார் சீசீ என்று
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 46/2,3
ஆதி முடி தேடி அறியான் அறிந்தேன் என்று
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/1,2
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 49/3
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1
பதி அருளாம் என்று சைவர் பார்த்து மொழிவது – முதுமொழிமேல்வைப்பு:1 58/2
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று
இருமை பரிந்து ஒன்றை இகழ்வான் உரைசெயும் – முதுமொழிமேல்வைப்பு:1 60/1,2
சற்றும் இரார் என்று தலை ஆயார் முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 67/2
ஈசன் நெறி தொண்டர் இயம்புதலும் மெய்ந்நெறி என்று
ஆசு இன்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 74/1,2
இறைவர் நிலை காணார் இருவர் என்று கண்டால் – முதுமொழிமேல்வைப்பு:1 84/1
ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்று புரை – முதுமொழிமேல்வைப்பு:1 85/1
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 85/3
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/1
தோழன் என்று சொன்ன அடித்தொண்டர்க்கு இறைவர் தூதாக – முதுமொழிமேல்வைப்பு:1 105/1
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற – முதுமொழிமேல்வைப்பு:1 111/3
தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 127/2
ஆதிமொழியை அறியான் அறிந்தேன் என்று
ஓதியது மீள போய் ஓதியதும் ஏதமாம் – முதுமொழிமேல்வைப்பு:1 131/1,2
அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 143/2
என்று இயம்பினார் மொழியால் போலும் இறையாயும் – முதுமொழிமேல்வைப்பு:1 157/1
ஆரூரிற்கு என்று அமைந்த ஆய்_இழையை தேரும் – முதுமொழிமேல்வைப்பு:1 160/2
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
இரு நிலவு இன்பத்து இழிவாம் என்று வருவது இது – முதுமொழிமேல்வைப்பு:1 163/2
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2
உண்டு இலை என்று ஆகமங்கள் ஓதி மதபேதத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 195/1
தெய்வம் நீ என்று உணர் – புதிய-ஆத்திசூடி:1 48/1
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/4
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/3
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/1
மண்டலத்தில் வாழ்ந்திருந்தும் வள்ளுவர் ஏன் தெய்வம் என்று
கொண்டாடப்பட்டார் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 50/1,2
மாறு_இல் உயர் சவரி வாய் சொல்லை இன்சொல் என்று
கூறினார் என்னே குமரேசா ஊறுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/1,2
குற்றம் என்று நீத்தான் குமரேசா முற்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/2
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
குற்றம் என்று ஏன் நீத்தார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/2
பெற்றான் நளன் ஆக்கம் என்று கலி பேணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/1
கொள் என்று முன்னோன் கொடுத்தும் ஏன் சத்துருக்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/1
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/3
கூறான் என்று என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/2
கண்டார் அறம் புகன்றும் கண்ணில்லான் தீயன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/1
சார்ந்து நின்ற மாயாசனகனை ஏன் தீயன் என்று
கூர்ந்து உணர்ந்தார் சொல்லால் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/1,2
மாசில்லான் வாயில் ஒரு வன் பொய்யை செய்வன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/1
சீதை இராவணனை சீறி பதர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/1
அஞ்சாத பாண்டியனும் அஞ்சினன் ஏன் தீயது என்று
கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/1,2
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/3
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1
கொள் என்று தந்தான் குமரேசா தள்ளாத – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/2
உற்ற அரிவிசயர் ஊன் தின்றல் பாவம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/1
ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியா கானன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/1
ஊன் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் தேவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 258/1
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 275/3,4
கொண்டனன் தீது என்று ஏன் குமரேசா மிண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/2
உள்ளதே சொன்னான் உயர் தருமன் பொய்யன் என்று
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/1,2
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று
கூறினான் என்னே குமரேசா தேறி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1,2
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/3
நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/1
கொல்லவில்லை கூற்றம் குமரேசா நல்லது என்று
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/2,3
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/1
பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/1
கொண்ட உடல் நிற்கும் என்று கோரக்கர் சீர் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/1
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/3
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/3
வெற்றி முசுகுந்தன் வேந்தருள்ளே வேந்தன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/1
திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/1
இறை என்று வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/4
எள்ளலுறாமல் இயற்று என்று சாத்தகி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/1
குன்றும் என்று ஏன் நின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/2
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/4
வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று
கொற்றவன் ஏன் விட்டான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/1,2
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/3
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/3
கொல் என்று சொன்னான் குமரேசா நல்லோர் – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/2
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/3
பாரம் பொறேன் என்று பார் ஏனோ கஞ்சன் உயர் – திருக்குறள்குமரேசவெண்பா:57 570/1
புண் என்று உணரப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/4
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/3
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/3
கண்டு அரிது என்று எண்ணாமல் கடலையும் முன் நின்று நளன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/1
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/3
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/3
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/3,4
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/3
பண்டு புரோசனனை பாண்டவர் ஏன் பாவி என்று
கொண்டு ஒழித்தார் அஞ்சி குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/1,2
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/3
நன்று என்று கண்டவுடன் நாடி அருச்சுனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/3
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:70 698/3
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/3
அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/1
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/4
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/3,4
கண்டு உலைந்தது என்று விட்ட கட்டியனை தத்தன் எண்ணிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/1
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/3
குற்றம் என்று ஏன் நீத்தான் குமரேசா பற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/2
அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1
தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனை – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/1
குற்றம் என்று ஏன் விட்டான் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/2
கோது என்று நீத்தான் குமரேசா தீதாம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/2
கள் உண்ணேன் என்று ஏன் கதிரோன்சேய் வில்லி உளம்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/1
சூதாடல் தீது என்று ஏன் சொன்னான் சுநீதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/3
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/3,4
மண்டு மிடியுற்றிருந்தும் மாசு என்று சாத்தர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/1
பண்டு ஏன் சலபோசன் பாடு அழிந்தது என்று இறந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/3
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழ சங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/1
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/3
நின்று தனஞ்சயன் ஏன் நீள் வினை முன் செய்வல் என்று
குன்றாது எழுந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/1,2
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/3
பண்டு வறுமை படு துயர் என்று ஓடைகிழார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/1
வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1
உண்டு திரிந்த உசனை மிடியன் என்று
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/1,2
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1
ஏட்டில் இரப்பும் இளிவு என்று ஏன் வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/1
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:107 1066/3
கரப்பார் இரவன்-மின் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1067/4
கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/1
கூற்று என்று ஏன் உள்ளம் குலைந்தான் திவிட்டன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/1
காதல் சசிமதிக்கு காமர் அணி ஏதம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/1
கோது இலது என்று ஓர்ந்தான் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/2
பொன்றா அமிழ்து என்று ஏன் போற்றினான் கோவிந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/1
வீமன் திரு மடந்தை மெல் நீரள் என்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/1
பலர் காணும் பூ ஒக்கும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/4
கோதை வெறி நாறும் என்று கூறினான் தென்னவன் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/1
காமர் விரிசிகையின் கண் ஒவ்வா நீலம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/1
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/4
கோது என்று நைந்தான் குமரேசா தாது ஆர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/2
மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/1
ஏதிலர் என்று எள்ளினரை ஏனோ குணமாலை – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/1
நேர்ந்து நின்ற கவ்வை-தனை நீதிபன் ஏன் நன்று என்று
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/1,2
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3
தேற்றம் அரிது என்று ஏன் தேறி கவுசிகையாம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/1
நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/1
கண்டு நின்ற காமம் கடல் என்று தத்தை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/1
பண்டு இனிது என்று ஏனோ பகவதி தன் கண் கலக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/1
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1
நேர்ந்த கணவன் நினைந்திலனோ என்று அமலை – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/1
குற்றம் என்று ஏன் மாண்டாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/2
காதலனை முன் நினைந்து காய்ந்திலன் என்று ஏன் உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/1
ஏனோ கனவை இனிது என்று பஞ்சசனி – திருக்குறள்குமரேசவெண்பா:122 1215/1
பேதை என்று ஏன் நெஞ்சை பிரபாவதி இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/1
காய்ந்த தன் நெஞ்சை கலாவதி முன் வஞ்சம் என்று
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/1,2
பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/1
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/3
நின்ற திரிமதியின் நீர்மை பெரிது என்று அரிமன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/1
ஏனோ கமலவதி இன் அணியில் உண்டு என்று
கோன் ஓகைகொண்டான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/1,2
உண்டு மருந்து என்று உவந்தான் முகுந்தை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/1
கோ அகலும் என்று ஏன் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/2
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/3
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/1
நீடுவது அன்று-கொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3
ஏற்ற புலவி இனிது என்று உரோகிதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/1
கோது என்று கொண்டாள் குமரேசா வாதாடி – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/2
காட்டிய சூட்டினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/4
யாரினும் யாரினும் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/4
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3
கோது என்று அழுதாள் குமரேசா மீதா – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/2
யார் உள்ளி தும்மினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/4
கோ என்று அழுதாள் குமரேசா மேவுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/2
எம்மை மறைத்திரோ என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/4
இ நீரர் ஆகுதிர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1319/4
யார் உள்ளி நோக்கினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/4
ஊடல் இனிது என்று உவந்து புவனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/1
நேர்ந்த புலவியில் என் நெஞ்சு உடைந்தது என்று சதி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/1
ஊடல் இனிது என்று வந்து ஏன் வசுமனா – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/1

மேல்

என்றும் (188)

என்றும் ஏத்தி தொழுவோம் யாமே – கொன்றைவேந்தன்:0 1/2
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான் – நல்வழி:1 21/3,4
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும்
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை – நல்வழி:1 38/1,2
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை – நல்வழி:1 38/2
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை – நல்வழி:1 38/2
கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும்
பயற்று கறி வேவாது அற்றால் இயற்றி – அறநெறிச்சாரம்:1 32/1,2
அன்றே ஒழிய விடுவானேல் என்றும்
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே – அறநெறிச்சாரம்:1 101/2,3
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும்
அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான் – அறநெறிச்சாரம்:1 121/2,3
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும்
நெறி வழாது உலகம் தாங்கும் நிருபனை துதியாய் நெஞ்சே – நீதிநூல்:3 35/3,4
ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா – நீதிநூல்:6 55/3
பரவி நினைத்தல் என்றும் ஒழியார் போல் கற்பின் மிக்க தையலார் தம் – நீதிநூல்:12 121/2
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப – நீதிநூல்:14 182/1
நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும்
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/2,3
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும்
திண்ணமா எண்ணி போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார் – நீதிநூல்:15 193/3,4
கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும் – நீதிநூல்:23 269/1
கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும்
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/1,2
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும் – நீதிநூல்:39 391/1
கதிரவனால் ஒளியுறும் பல் வகை கல்லை மணி என்றும் காமர் மண்ணை – நீதிநூல்:40 415/1
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால் – நீதிநூல்:40 415/2
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும் – நீதிநூல்:41 432/3
மல்லுறவே வளரும் இந்த காயத்தை மரம் என்றும் மாடு ஆடு என்றும்
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/3,4
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4
புல் என்றும் நெல் என்றும் செடி என்றும் கொடி என்றும் புகலலாமே – நீதிநூல்:41 432/4
மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க – நீதிநூல்:46 523/1
மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன் மீது – நீதிநூல்:47 551/1
சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2
என்றும் முகமன் இயம்பாதவர்-கண்ணும் – நன்னெறி:1 1/1
வன்சொலால் என்றும் மகிழாதே பொன் செய் – நன்னெறி:1 18/2
யார் அரவின் பரு மணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு – நன்னெறி:1 22/3,4
மற்றையர் தாம் என்றும் மதியாரே வெற்றி நெடும் – நன்னெறி:1 35/2
என்றும் புகாமல் இரங்கேசா நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/2
என்றும் பிரியாது இரங்கேசா நன்றி கூர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/2
என்றும் ஒரு மீனே வந்து இன்மை மிகவும் தளரார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/1
துன்ற மொழிந்தான் நிடதன் சோமேசா என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/2,3
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/3
பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை – விவேகசிந்தாமணி:1 60/1,2
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா – விவேகசிந்தாமணி:1 61/2
வெறியர் என்று இகழார் என்றும் மேதினியுள்ளோர் தாமே – விவேகசிந்தாமணி:1 64/4
வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/1
வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும்
வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/1,2
வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும் – விவேகசிந்தாமணி:1 110/2
வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும்
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சி பொறுத்தனர் பெரியோர் என்று – விவேகசிந்தாமணி:1 110/2,3
ஏற முன் போல் வாராதிருந்ததனால் தேறி என்றும்
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில் – ஆத்திசூடிவெண்பா:1 23/2,3
என்றும் இயங்கி திரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 24/4
என்றும் கூடி பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 37/4
என்றும் சொல் சோர்வுபடேல் – ஆத்திசூடிவெண்பா:1 52/4
என்றும் சோம்பி திரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 53/4
சூழ் தேக புன்னைவன தோன்றலே நீயும் என்றும்
வாழ் தேசத்தோடு ஒத்து வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 61/3,4
என்றும் நன்மை கடைப்பிடி – ஆத்திசூடிவெண்பா:1 65/4
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை – ஆத்திசூடிவெண்பா:1 67/3
என்றும் பாம்போடு பழகேல் – ஆத்திசூடிவெண்பா:1 77/4
தேன் பொழி சொல் புன்னைவன தீரனே நீ என்றும்
வான் பொருள்-தனை போற்றி வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 85/3,4
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த – நீதிவெண்பா:1 35/1
பிறர்க்கு உன் நசை விள்ளேல் பிறர் இல்லத்து என்றும்
வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையை – நன்மதிவெண்பா:1 75/1,2
என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு – அருங்கலச்செப்பு:1 9/1
இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன் – அருங்கலச்செப்பு:1 50/1
உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார் – அருங்கலச்செப்பு:1 51/1
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 31/3
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும்
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/2,3
என்றும் இறைவன் அடியார் பொருள் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/1
மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானை பொன் மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 90/1
மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானை பொன் மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 90/1
சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/2
சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும்
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/2,3
நின்ற உள எனினும் நிற்குமோ என்றும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – முதுமொழிமேல்வைப்பு:1 117/2,3
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும்
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – முதுமொழிமேல்வைப்பு:1 137/2,3
சென்று முலைகொடுக்கும் செய்தியால் என்றும்
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 147/2,3
அன்புசெயும் பரவையார் மொழிவார் என்றும்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – முதுமொழிமேல்வைப்பு:1 183/2,3
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/2,3
குன்றி மடிந்தார் குமரேசா என்றும்
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/2,3
கொண்ட வினையை குமரேசா கண்டு என்றும்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/2,3
வள்ளல் சடையன் வழி என்றும் குன்றா சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/1
கொன்றை முடி சாய்த்தும் குமரேசா என்றும்
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/2,3
என்றும் அசதி இல்லில் ஏனோ திருமகளார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/1
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றும்
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/2,3
வாணன் உயர் செல்வம் வழிவழியா வந்தது என்றும்
கோணாமல் என்னே குமரேசா பூணாக – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/1,2
குன்றினார் என்னே குமரேசா என்றும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/2,3
குன்றினாள் என்னே குமரேசா என்றும்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/2,3
என்றும் சகுனி இடும்பையுற்றான் நல் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/1
என்றும் இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/4
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும்
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/2,3
குன்றினான் வாலி குமரேசா என்றும்
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/2,3
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/3
கொண்ட பொறையுடைமை கோடாமல் ஏன் என்றும்
கொண்டான் தருமன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:16 154/1,2
கொண்டிலன் ஏன் என்றும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/2
குன்றாமல் வாழ்ந்தார் குமரேசா என்றும்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/2,3
கொள்ள நின்றது இன்பம் குமரேசா உள்ளது என்றும்
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/2,3
குன்றிய சொல் ஒன்றும் குமரேசா என்றும்
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/2,3
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா என்றும்
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/2,3
குன்ற நொந்தார் என்னே குமரேசா என்றும்
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/2,3
என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:23 229/1
என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/1
குன்றாமல் சொன்னான் குமரேசா என்றும்
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/2,3
கொன்று ஊனை தின்றான் குமரேசா என்றும்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/2,3
குன்றினார் சாரர் குமரேசா என்றும்
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/2,3
குன்றாத சேரர் குமரேசா என்றும்
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/2,3
குன்றி ஏன் வீய்ந்தார் குமரேசா என்றும்
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/2,3
குன்றா இன்புற்றான் குமரேசா என்றும்
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/2,3
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி என்றும்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/2,3
என்றும் அவா இன்றி ஏனோ நமசிவாயர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/1
குன்றினர் ஏன் நால்வர் குமரேசா என்றும்
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/2,3
என்றும் அறா இன்பத்தை ஏனோ பிருகுமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/1
குன்றும் மொழி ஒன்றும் குமரேசா என்றும்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/2,3
குன்றவில்லை நெஞ்சம் குமரேசா என்றும்
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/2,3
குன்றம் என நின்றான் குமரேசா என்றும்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:44 431/2,3
குன்றும் என்று ஏன் நின்றான் குமரேசா என்றும்
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/2,3
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/2,3
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றும்
அரு வினை என்ப உளவோ கருவியான் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/2,3
குன்றாது ஏன் வென்றான் குமரேசா என்றும்
தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/2,3
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/2,3
கூர்ந்து உணர்ந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/2,3
குன்றாமல் செய்தார் குமரேசா என்றும்
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/2,3
குன்றியதால் என்னே குமரேசா என்றும்
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/2,3
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/3
குன்றி உளைந்தார் குமரேசா என்றும்
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/2,3
குன்றி முன்னே மாய்ந்தான் குமரேசா என்றும்
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/2,3
குன்றி ஏன் வீந்தான் குமரேசா என்றும்
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/2,3
குன்றினான் ஆற்றல் குமரேசா என்றும்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/2,3
கொன்றார் முன் என்னே குமரேசா என்றும்
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/2,3
குன்றாமல் கொண்டான் குமரேசா என்றும்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/2,3
ஏனோ தருமன் சேய் என்றும் மடி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/1
குன்ற மடிந்தான் குமரேசா என்றும்
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/2,3
குன்றாது ஏன் கொண்டார் குமரேசா என்றும்
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/2,3
என்றும் சோர்வு இன்றி இடவகன் ஏன் சொல்லினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/3
குன்றுவன ஒன்றும் குமரேசா என்றும்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/2,3
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும்
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/2,3
என்றும் இதமே இசைத்து ஏனோ சாத்தனார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/1
குன்றினான் என்னே குமரேசா என்றும்
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/2,3
குன்றினர் ஏன் சொல்ல குமரேசா என்றும்
பகையகத்து சாவார் எளியர் அரியர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/2,3
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்து என்றும்
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/2,3
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும்
கோது அகன்றது என்னே குமரேசா வாது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1,2
என்றும் பகைக்கு அரிதா ஏர் ஆர் இராசகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/1
வென்றி மிகு சோதனன் ஏன் வெல் படையை பேணி என்றும்
குன்றாது நின்றான் குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/1,2
குன்றவில்லை என்னே குமரேசா என்றும்
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/2,3
கோடாமல் தத்தன் இயக்கோடன் இவர் கேண்மை என்றும்
கூடி நின்றது என்னே குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/1,2
தெள்ளு கலை கண்ணனார் தேர் வளவன் நண்பு என்றும்
கொள்ள நின்றது இன்பு ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/1,2
குன்றி உழந்தார் குமரேசா என்றும்
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/2,3
குன்றாதது என்னே குமரேசா என்றும்
விழையார் விழையப்படுப பழையார்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/2,3
என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/1
என்றும் இகலை எதிர் ஏலாத பத்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 855/1
குன்றி உடன் மாய்ந்தான் குமரேசா என்றும்
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/2,3
குன்றி மடிந்தான் குமரேசா என்றும்
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/2,3
ஏமாங்கதன் ஏன் இகல் என்றும் காணாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/1
குன்றினார் என்னே குமரேசா என்றும்
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/2,3
குன்றாத வை வேல் குமரேசா என்றும்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/2,3
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/2,3
வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும்
கொள்ளாது ஏன் நின்றான் குமரேசா உள்ளது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/1,2
குன்றி நொந்தான் என்னே குமரேசா என்றும்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/2,3
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/2,3
குன்றினான் செல்வம் குமரேசா என்றும்
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/2,3
குன்றி வெளியானான் குமரேசா என்றும்
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/2,3
குன்றினான் சூதால் குமரேசா என்றும்
கவறும் கழகமும் கையும் தருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:94 935/2,3
குன்றி நோய்கொண்டான் குமரேசா என்றும்
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/2,3
குன்றாது ஏன் தந்தார் குமரேசா என்றும்
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/2,3
கொண்டிலர் ஏன் விட்டார் குமரேசா கண்டு என்றும்
இன்றியமையா சிறப்பினவாயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:97 961/2,3
குன்றாது ஏன் செய்தார் குமரேசா என்றும்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/2,3
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/3
என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/1
நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/1
திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும்
கொண்டு நின்றார் என்னே குமரேசா கண்டு உவக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/1,2
அன்று வழுதி ஏன் அன்புடையனாய் என்றும்
குன்றாமல் நின்றான் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/1,2
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும்
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/2,3
என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/1
நாடி மமகாரன் நாணுடைமையால் என்றும்
கூடி நின்றான் சீர் ஏன் குமரேசா கோட நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/1,2
நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியா கொண்டு என்றும்
கோணாது இருந்தான் குமரேசா பூணும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/1,2
குன்றாது எழுந்தான் குமரேசா என்றும்
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/2,3
குன்றாது ஏன் காத்தார் குமரேசா என்றும்
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/2,3
குன்றாது இரந்தார் குமரேசா என்றும்
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/2,3
குன்றி நின்றார் என்னே குமரேசா என்றும்
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/2,3
குன்றும் இயல் புஞ்சன் குமரேசா என்றும்
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/2,3
கொள்ளைகொள்ள தந்தான் குமரேசா தள்ளி என்றும்
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/2,3
குன்றாத தோளை குமரேசா என்றும்
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/2,3
கூர்ந்து வந்து கொண்டாள் குமரேசா சேர்ந்து என்றும்
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/2,3
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/3
விண்டுமதி மேவி நின்றும் வெம் பிரிவை அஞ்சி என்றும்
கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/1,2
என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/1
குன்றி இருந்தாள் குமரேசா என்றும்
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/2,3
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றும்
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/2,3
மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும்
கூசி உளைந்தாள் குமரேசா பேசின் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/1,2

மேல்

என்றுமே (35)

என்றுமே பழைமை எய்தாது இலகு உலகமும் யாவுள்ளும் – நீதிநூல்:47 532/1
இடக்கரனை நீ என்றுமே – நன்மதிவெண்பா:1 62/4
குன்றா துருவன் குமரேசா என்றுமே
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/2,3
குன்றாமல் தந்தான் குமரேசா என்றுமே
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/2,3
குன்றாதது என்னே குமரேசா என்றுமே
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/2,3
குன்ற உரைத்தார் குமரேசா என்றுமே
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/2,3
குன்றா இன்புற்றார் குமரேசா என்றுமே
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/2,3
குன்றினர் ஏன் மற்றோர் குமரேசா என்றுமே
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/2,3
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றுமே
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/2,3
குன்றாதது என்னே குமரேசா என்றுமே
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/2,3
குன்றி இழிந்தான் குமரேசா என்றுமே
குற்றமே காக்க பொருளாக குற்றமே – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/2,3
குன்றாமல் துய்த்தான் குமரேசா என்றுமே
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/2,3
குன்றினார் என்னே குமரேசா என்றுமே
எண்ணி துணிக கருமம் துணிந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/2,3
குன்றி உளைந்தான் குமரேசா என்றுமே
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/2,3
குன்றாமல் வென்றான் குமரேசா என்றுமே
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/2,3
குன்றி நின்றது என்னே குமரேசா என்றுமே
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/2,3
குன்றாமல் என்னே குமரேசா என்றுமே
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/2,3
குன்றாது ஏன் நின்றார் குமரேசா என்றுமே
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/2,3
குன்றி விதி நின்றும் குமரேசா என்றுமே
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/2,3
குன்றிலன் முன் என்னே குமரேசா என்றுமே
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/2,3
குன்றினான் பின்பு குமரேசா என்றுமே
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/2,3
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றுமே
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/2,3
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/2,3
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/2,3
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றுமே
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/2,3
குன்றவில்லை சீர் ஏன் குமரேசா என்றுமே
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/2,3
குன்றாமல் செய்தான் குமரேசா என்றுமே
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/2,3
குன்றி நின்றது ஏன் குமரேசா என்றுமே
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/2,3
குன்றாது இருந்தான் குமரேசா என்றுமே
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/2,3
குன்றினான் வேமன் குமரேசா என்றுமே
இன்மை என ஒரு பாவி மறுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/2,3
குன்றி உளைந்தார் குமரேசா என்றுமே
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/2,3
குன்றி விலை நின்றான் குமரேசா என்றுமே
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/2,3
குன்றாது உவந்தான் குமரேசா என்றுமே
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/2,3
குன்றி உளைந்தாள் குமரேசா என்றுமே
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/2,3
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றுமே
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/2,3

மேல்

என்றூழ்க்கு (1)

கதிரிடம் பெறும் அ சோமன் புவியை சுற்றுங்கால் என்றூழ்க்கு
எதிர் உறாது ஒளித்தலாலே இருளுறும் மீண்டும் சோதி – நீதிநூல்:47 538/2,3

மேல்

என்றே (32)

அற்புதமாம் என்றே அறி – நல்வழி:1 16/4
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4
அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே
இந்திரன் பாம்பு ஆனான் இரங்கேசா முந்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/1,2
தூடணம் ஆம் ஐவருடன் துன்னுதல் என்றே கன்னன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/1
தூ மொழியேனும் புகலான் சோமேசா ஆம் என்றே
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/2,3
நித்தியத்துவம் கேட்பான் நித்திரை என்றே மயக்கம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/1
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும் – விவேகசிந்தாமணி:1 6/2
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/4
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ – விவேகசிந்தாமணி:1 102/2
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/4
வலுவினால் அவனை வெல்ல வலு ஒன்றும் இல்லை என்றே
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே – விவேகசிந்தாமணி:1 111/3,4
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே – விவேகசிந்தாமணி:1 124/4
நித்தியத்தை கேட்க போய் நித்திரை என்றே குளறி – ஆத்திசூடிவெண்பா:1 52/1
நூறு அதிகம் என்றே நுவல் – நீதிவெண்பா:1 13/4
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல் – நீதிவெண்பா:1 14/2
புலையனாம் என்றே புகல் – நீதிவெண்பா:1 24/4
மேவும் நெறி என்றே விடு – நீதிவெண்பா:1 25/4
தீது வரும் என்றே தெரிந்து – நீதிவெண்பா:1 41/4
நல் தாயர் என்றே நவில் – நீதிவெண்பா:1 42/4
கொக்கு அருந்தல் என்றே குறி – நீதிவெண்பா:1 49/4
பூசிப்பது என்றே புகல் – நீதிவெண்பா:1 51/4
நோக்கல் நன்று என்றே நுவல் – நீதிவெண்பா:1 52/4
சோமசுந்தரற்கு என்றே சொல் – நீதிவெண்பா:1 97/4
சவம் அவன் என்றே துணிந்து சாற்று – நன்மதிவெண்பா:1 5/4
நிம்பமும் பொய் என்றே நினை – நன்மதிவெண்பா:1 42/4
கையில் உறும் என்றே கருது – நன்மதிவெண்பா:1 48/4
உதவலில் தாய் ஆனவளே ஒண் மனையாள் என்றே
இதமாக நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 70/3,4
மா வெம் திறலுள்ளேம் மண்டலத்து யாம் என்றே
ஏவருடனும் இகல்கொள்ளேல் தீ விடம் கால் – நன்மதிவெண்பா:1 87/1,2
இவற்றால் பெரியேம் யாம் என்றே எழுந்தே – அருங்கலச்செப்பு:1 35/1
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/2
வள்ளுவரும் தாமும் மதித்த பொருள் ஒன்று என்றே
தெள்ளு தமிழ் விரகாய் செப்பியது சொல்லின் – முதுமொழிமேல்வைப்பு:1 187/1,2
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/3

மேல்

என்றேம் (3)

மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம்
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/2,3

மேல்

என்றேன் (24)

மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3
மேவு பாங்கியை கண்டு ஆண் துணை இன்றி வருந்தினளோ மின்னாள் என்றேன்
நாவிதனுக்கு உண்டோ காண் மயிர் பஞ்சம் மல பஞ்சம் நாய்க்கும் உண்டோ – நீதிநூல்:44 477/2,3
கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/2
மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து – நீதிநூல்:44 481/2
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
நாடும் வசை உயிர் உய்யேன் என்றேன் நீ மாய்ந்திடின் முன் நான் கொடுத்த – நீதிநூல்:44 485/3
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த – நீதிநூல்:44 490/2
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/3
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில் – நீதிநூல்:44 497/3
எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன்
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/2,3
பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன்
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/3,4
தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன்
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/2,3
நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/4
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய் – நீதிநூல்:44 503/2
கொலை வாளால் தறித்தனர் கூகூ என்றேன் வேசை என்-பால் குறுகி உக்க – நீதிநூல்:44 507/2
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன்
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/1,2
பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/3
தரணியின் மிக்க எழில் மாதை உனது குலதெய்வம் எது சாற்றாய் என்றேன்
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/1,2
முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல் – நீதிநூல்:44 509/3
கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன்
கண்ணடி போல் திகழும் என்றன் கபோலமதில் உன் உருவை கண்டாய் என்றாள் – நீதிநூல்:44 512/3,4
கூறினர் தீது என்றேன் குமரேசா ஆறி – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/2
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3

மேல்

என்றேனா (3)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/3,4
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/3
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/3,4

மேல்

என்றேனும் (5)

குன்றி நின்றது என்னே குமரேசா என்றேனும்
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/2,3
குன்றாமல் எல்லாம் குமரேசா என்றேனும்
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – திருக்குறள்குமரேசவெண்பா:6 53/2,3
குன்றினன் ஓர் சொல்லால் குமரேசா என்றேனும்
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/2,3
குன்றினன் ஏன் மன்னன் குமரேசா என்றேனும்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/2,3
குன்றினான் என்னே குமரேசா என்றேனும்
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/2,3

மேல்

என்றோ (1)

என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4

மேல்

என்றோம் (1)

விரதம் உள்ளாய் எங்கு இதை நீ கற்றது என்றோம் உம்மிடத்தும் விருப்பாய் உம்மை – நீதிநூல்:44 483/3

மேல்

என்ன (87)

அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/3
தொடங்காக்கால் என்ன பயன் – அறநெறிச்சாரம்:1 169/4
கடல் உலகினில் கண்டு என்ன கனவினும் கலையை தேரா – நீதிநூல்:1 3/3
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
கதிரவற்கு ஒளி இன்று என்ன கண்ணிலார் கழறல் போலும் – நீதிநூல்:2 14/1
மதியிலார் தேவு இன்று என்ன மருளொடும் இயம்புவாரே – நீதிநூல்:2 14/4
மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
என்ன பொருளாசையுளான் பிறர் இச்சை தீர்ந்து – நீதிநூல்:7 69/2
உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம்-தன்னை – நீதிநூல்:8 74/2
ஊன்றுகோல் என்ன தாங்கி ஊழியம்செய்யாய் நெஞ்சே – நீதிநூல்:8 78/4
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன
மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோத கூத்தை – நீதிநூல்:12 115/2,3
உறவினர் எல்லாம் கூடி மணவிழா செய்து உரியோன் உரிமை என்ன
பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ – நீதிநூல்:12 117/1,2
தூங்கு திருநாணினால் என்ன பயன் அதை கழுத்தில் சுருக்கிக்கொண்டு – நீதிநூல்:12 118/3
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள் – நீதிநூல்:12 132/2
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து – நீதிநூல்:12 136/1
தெள் உயிர் நீங்கிலள் என்ன சேடி நீ பொய் உரைத்தாய் – நீதிநூல்:12 137/2
நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன
அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க – நீதிநூல்:12 144/2,3
என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள் – நீதிநூல்:13 159/2
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள் – நீதிநூல்:13 170/2
இயலி தாம் பெரியோர் என்ன இயம்பலும் காலை மாலை – நீதிநூல்:14 176/3
பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன
ஒன்று கொண்டு ஒன்றை ஈவோர் உழையரில் தாம் உயர்ந்தோர் – நீதிநூல்:14 182/2,3
திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார் – நீதிநூல்:15 188/3
அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும் – நீதிநூல்:16 197/1
காரியம் செய்வேன் என்ன சொலி தவிர்தல் தனக்கு ஏலா கருமம்-தன்னை – நீதிநூல்:16 203/2
வரம் தர வேண்டும் என்ன கடவுளை வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:17 213/4
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரி என்ன இதயம்-தன்னை – நீதிநூல்:27 305/3
என்ன நீ வருந்தி கவி பாடினும் எடுத்த கற்பனை முன்னோர் – நீதிநூல்:28 311/1
ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4
விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே – நீதிநூல்:30 324/4
சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2
சந்தம் நிறை செப்பு இறைவை சாணம் உளது என்ன
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும் – நீதிநூல்:33 346/1,2
நிந்தனை உளார் இனிய நீர்மையினர் என்ன
முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ – நீதிநூல்:33 346/3,4
தம் கருமங்கள் செய்ய தனி பகல் போதாது என்ன
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்ச – நீதிநூல்:35 359/1,2
கங்குலும் போதாது என்ன பகலும் கண்படுவர் யாவும் – நீதிநூல்:35 359/3
உறங்குவது போலும் சாக்காடு என்ன உரைத்தார் – நீதிநூல்:35 361/1
பனி பிணி மடமை மந்தம் பழி எலாம் வம்-மின் என்ன
கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ – நீதிநூல்:36 362/3,4
நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2
பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு – நீதிநூல்:40 408/3
கனம் மின் போல் ஒழியும் அந்த புவி வாழ்வு நிலை என்ன கருதி கோடி – நீதிநூல்:40 409/3
வரை என்ன குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால் – நீதிநூல்:40 416/2
கரை_இல் நிதி காணி தானியங்கள் நீ வேட்டது என்ன கருத்தே சொல்லாய் – நீதிநூல்:40 416/4
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4
மனமே நீ இதையும் ஒரு பொருள் என்ன உன்ன என்ன மருளுற்றாயே – நீதிநூல்:41 421/4
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம் – நீதிநூல்:41 425/2
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன
வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர் – நீதிநூல்:42 445/3,4
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி – நீதிநூல்:43 452/3
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
உளது இலை என்ன உரைப்பதே வருத்தம் உண்மை கூறிடல் எளிதாகும் – நீதிநூல்:43 461/1
இனமா பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே – நீதிநூல்:44 476/4
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2
விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு – நீதிநூல்:44 487/1,2
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
பூமியில் உன் மாற்று என்ன எடை என்ன விலை என்ன புகல்வாய் என்றாள் – நீதிநூல்:44 490/4
பொருள்மாது அ கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்ன புகலலாமே – நீதிநூல்:44 499/4
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/1,2
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1
தெய்வ நாத்திகம் அ தெய்வம் யாவினும் சிறந்தது என்ன
உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை – நீதிநூல்:47 567/1,2
மருவு இரவலன் நாம் என்ன மதி மதி மதி_இல் நெஞ்சே – நீதிநூல்:47 568/4
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/2
என்ன பயத்ததோ சால்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/4
என்ன பயனும் இல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/4
அச்சுவத்தாமா பட்டான் என்ன அமர் துறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/1
என்ன பயத்ததோ சால்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/4
சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி – விவேகசிந்தாமணி:1 35/1
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2
பிற குணத்தால் என்ன பயன் – அருங்கலச்செப்பு:1 36/2
பெண் பெறினும் என்ன பிழையோ தடாதகை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 18/1
பற்று ஒழிந்தும் என்ன பிறர் பண்டு அரனை தூதுவிட – முதுமொழிமேல்வைப்பு:1 61/1
எவற்றினும் மேல் என்ன இறைவர் சொன்னது எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 103/1
இறையோடு எதிர்ந்து இறந்தது என்றாலும் என்ன
குறையோ பிறரை அடும் கூற்று முறையே காண் – முதுமொழிமேல்வைப்பு:1 122/1,2
என்ன பயனும் இல – முதுமொழிமேல்வைப்பு:1 162/4
என்ன பரவை இகுளைக்கு பன்னுவது – முதுமொழிமேல்வைப்பு:1 173/2
என்ன பயத்தவோ கண் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/4
கோன் என்ன நின்றான் குமரேசா ஆன பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 752/2
என்ன பயத்ததோ சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 987/4
மாரி நின்றது என்ன மறுகினார் ஓரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/1
என்ன பயனும் இல – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/4
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/3
சித்திரவல்லி போய் செப்பு என்ன நெஞ்சினுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/1
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1
நின்னை இவண் பிரியேன் என்ன நளாயினி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/1

மேல்

என்னல் (8)

மண்டபமாதி கண்டோர் மயன் உளன் என்னல் போலும் – நீதிநூல்:2 7/1
குண்டலம் முதல் கண்டோர் பொற்கொல்லன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/2
ஒண் துகில் கண்டோர் நெய்தோன் ஒருவன் உண்டு என்னல் போலும் – நீதிநூல்:2 7/3
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும் – நீதிநூல்:2 14/2
வயதினால் பெரியர் என்னல் மைந்தர் தந்தையின் தோள் ஏறி – நீதிநூல்:14 176/2
மிக்கவர் தாழ்ந்தோர் என்னல் வெறும் பொய்யாம் மேன்மை என்பது – நீதிநூல்:14 178/3
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4
குளிர் கடல் உடுத்த பாரில் குறைந்தவர் மேலோர் என்னல்
வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/3,4

மேல்

என்னலால் (1)

உயர் பெரும் கதிக்கு ஏகுமாறு என்னலால் உலகின் – நீதிநூல்:42 444/3

மேல்

என்னலும் (2)

சீரியர் என்னலும் தீயர் என்னலும் – நீதிநூல்:31 334/3
சீரியர் என்னலும் தீயர் என்னலும்
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே – நீதிநூல்:31 334/3,4

மேல்

என்னவும் (3)

அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/4
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/4
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1

மேல்

என்னவே (3)

கலகல் என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு இவ் – நீதிநூல்:17 210/2
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/4
தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/3

மேல்

என்னன்-மின் (1)

அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின்
துன்றிய சீர் சம்பந்தர் சோமேசா நன்றேயாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1,2

மேல்

என்னா (2)

இருள் தங்கு உள மாந்தரை வான் கதி ஏற்ற என்னா
அருள் தங்கிய நெஞ்சமிலான் குரு ஆயவாறே – நீதிநூல்:7 65/3,4
பெற்று அமையும் என்னா பெரியோரும் பெற்ற பொருள் – நீதிவெண்பா:1 14/1

மேல்

என்னாகும் (1)

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய – மூதுரை-வாக்குண்டாம்:1 18/2

மேல்

என்னாது (4)

நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும் – நீதிநூல்:32 341/1
அன்று இளையம் என்னாது அறம் ஏன் விரைந்து செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/1
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/3

மேல்

என்னாம் (1)

எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/3

மேல்

என்னாமல் (1)

அன்று அரியது என்னாமல் ஆர்வமுடன் சேகரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/1

மேல்

என்னார் (3)

உயலாகா ஊழ் திறத்த என்னார் மயலாயும் – நீதிநெறிவிளக்கம்:1 49/2
பாவம் இஃது என்னார் பிறிது மற்று என் செய்யார் – நீதிநெறிவிளக்கம்:1 78/3
வெப்பமே என்னார் விதி அறிவார் வெப்பம் – அறநெறிச்சாரம்:1 46/2

மேல்

என்னில் (8)

அது ஏது இங்கு என்னில் சொல்ல கேளாய் – உலகநீதி:1 11/2
நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில்
வேதநாயகன் இலானேல் விரி கதிர் மீன் உதித்தல் – நீதிநூல்:2 10/1,2
காயமே வளர்க்க என்னில் கருமங்கள் செயல் இவ்வாறே – நீதிநூல்:3 30/2
கொழுநன் ஆயினும் மனை ஆயினும் இயல்பில்லார் என்னில் கூறு இன்சொல்லால் – நீதிநூல்:12 113/1
கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை – நீதிநூல்:22 266/2
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதி – நீதிநூல்:32 339/3
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4
தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தை பரிப்பார் என்னில்
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/3,4

மேல்

என்னிலோ (1)

இம்மை அம்மை இல்லை எங்ஙன் என்னிலோ கம்மும் – நன்மதிவெண்பா:1 92/2

மேல்

என்னின் (4)

விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அ பொருள் விளியும் விண் புரக்கும் – நீதிநூல்:12 116/3
இருவரிடத்தும் விவாத நிதிக்கு இரட்டி கொள்வர் தகாது என்னின்
அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/1,2
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே – நீதிநூல்:39 387/4
நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று – நீதிநூல்:47 598/2

மேல்

என்னினும் (6)

தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில் – நீதிநூல்:17 211/1
எள்ளல் சோழி குலத்தரே என்னினும் ஏசி – நீதிநூல்:17 211/2
தனை எனினும் பிறர்-தம்மை என்னினும்
முனையொடு கொல வரும் முசுண்டன்-தன் உயிரினை – நீதிநூல்:18 225/1,2
இருந்ததே என்னினும் இழந்தது ஒக்குமே – நீதிநூல்:19 227/4
முன்ன மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம் – நீதிநூல்:22 262/2
என்னினும் தான் விதுப்புற்று – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/4

மேல்

என்னுடன் (1)

இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள் – நீதிநூல்:44 513/1

மேல்

என்னுடையது (1)

என்னுடையது என இயம்பல் ஒக்குமே – நீதிநூல்:24 272/4

மேல்

என்னும் (118)

உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும் – அறநெறிச்சாரம்:1 65/3
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின் – அறநெறிச்சாரம்:1 81/3
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவை எல்லாம் – அறநெறிச்சாரம்:1 86/2,3
பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல் – அறநெறிச்சாரம்:1 87/3
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் – அறநெறிச்சாரம்:1 164/3
இல்வாழ்க்கை என்னும் இயல்பு – அறநெறிச்சாரம்:1 165/4
தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன் – நீதிநூல்:3 26/1
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர் – நீதிநூல்:8 79/3
தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் – நீதிநூல்:12 112/1
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும்
வினைகளினால் அயர் மனையை பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே – நீதிநூல்:12 119/3,4
ஏலும் கால் கண்ணிலார் கொண்கர் என்னும் வேல் – நீதிநூல்:12 153/1
உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும்
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/3,4
என்னும் யாவுமே களவதாம் இ தொழிற்கு இயைவோர் – நீதிநூல்:17 209/3
இனைய யாவும் கொலை என்னும் வேதமே – நீதிநூல்:18 216/4
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3
தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி – நீதிநூல்:30 326/1
சிரித்திட செல்வமே செல்வம் என்னும் இ – நீதிநூல்:30 326/2
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் – நீதிநூல்:35 360/1
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும்
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே – நீதிநூல்:41 424/3,4
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா – நீதிநூல்:43 450/1
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும்
அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/3,4
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும்
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய் தொழில் உடைய நெஞ்சே – நீதிநூல்:43 465/3,4
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி – நீதிநூல்:43 467/3
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4
கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே – நன்னெறி:1 7/1,2
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/4
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/3,4
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/3
நல்லாண்மை என்னும் புணை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/4
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/2
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/1
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/1
நன்னயம் என்னும் செருக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/4
பேணி கொள்வோம் என்னும் நோக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/4
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே – விவேகசிந்தாமணி:1 43/4
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே – விவேகசிந்தாமணி:1 122/3,4
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு – விவேகசிந்தாமணி:1 130/2
தண்டகன் என்னும் ஒருவன் தான் மடிய கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 43/2
ஈவன் என்றானே திலிபன் என்னும் மன்னன் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 83/2
மாயா மனைவியரா மக்கள் மகவு என்னும்
நாயால் கடிப்பித்தல் நாடு – நீதிவெண்பா:1 88/3,4
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை – நன்மதிவெண்பா:1 108/3
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – முதுமொழிமேல்வைப்பு:1 38/3
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 54/3,4
குலன் ஒழுக்கம் நல்ல குணம் உண்டோ என்னும்
அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 55/1,2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 55/3
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 59/2
சிவன் அடி என்னும் அயன் சீர் பெறும் முன் பின்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 101/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – முதுமொழிமேல்வைப்பு:1 153/3
ஒருவர் செய வேண்டா உலகு இயல்பாம் என்னும்
அருகர் பிறர் கோள் சிதைக்கும் ஆற்றால் வருவது – முதுமொழிமேல்வைப்பு:1 158/1,2
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – முதுமொழிமேல்வைப்பு:1 179/3,4
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றியக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/3,4
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/4
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/3
நண்பு என்னும் நாடா சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/4
வேண்டாமை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/4
தீவினை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/4
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/3
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/3,4
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/3,4
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/3
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/3,4
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/3
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/3,4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/3,4
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/3
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/3
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/3,4
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/3,4
உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/1
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/3
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/3
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/3,4
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/3
வள்ளியம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/4
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/3
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/3,4
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/3
வேளாண்மை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:62 613/4
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/3
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/3
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வ செவிலியால் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/3,4
உடையம் யாம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/4
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/3,4
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/3
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/3,4
நன்னயம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/4
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/3
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/3
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/3,4
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/3,4
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/4
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/3,4
பண்பு உடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/4
பண்புடைமை என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/4
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/3,4
உறைபதி என்னும் வழக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/4
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/3,4
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/3
நிலம் என்னும் நல்லாள் நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/4
நல்குரவு என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/4
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/3
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/3,4
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/3
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/3,4
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/3,4
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/4
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1130/4
நல் ஆண்மை என்னும் புணை – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/4
நல்குவர் என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/4
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/3
வாழுநம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/4
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/3,4

மேல்

என்னுமவர் (1)

ஆஅதும் என்னுமவர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/4

மேல்

என்னே (393)

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று – நீதிநெறிவிளக்கம்:0 1/3,4
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் முன்னே – அறநெறிச்சாரம்:1 24/2
அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே – நீதிநூல்:3 34/4
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/4
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/4
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/4
பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே – நீதிநூல்:39 387/4
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே – நீதிநூல்:41 424/4
பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/4
சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/4
நிறுவுவோன்-தன்னை இன்னே நெஞ்சமே உன்னாது என்னே – நீதிநூல்:47 600/4
துக்கமுற்றான் ஆவது என்னே சோமேசா எக்காலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/2
தொக்கதனால் ஆனது என்னே சோமேசா மிக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/2
என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம் – நீதிவெண்பா:1 32/1
குற்றமுற்றார் என்னே குமரேசா வெற்றிபெற – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/2
கோதடைந்தது என்னே குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/2
கூர்ந்து ஆழ்ந்தார் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/2
கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:2 12/2
கூசாதது என்னே குமரேசா மாசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா வற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/2
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/2
கொண்ட துணை என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/2
கொண்டது உயர்வு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/2
கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/2
கூட்டு மொழி என்னே குமரேசா பாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/2
கூடினார் என்னே குமரேசா ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/2
குன்றி நின்றது என்னே குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/2
கொள்ள நின்றது என்னே குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/2
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/2
கொண்டு பெய்தது என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/2
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே
கொற்ற விசயை குமரேசா முற்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1,2
எனும் சொல் என்னே குமரேசா செல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/2
கோன் அதிகன் என்னே குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/2
கூறினார் என்னே குமரேசா ஊறுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/2
என்னே சிசுபாலன் இன்னாத கூறி உடன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/1
கோணாமல் என்னே குமரேசா பூணாக – திருக்குறள்குமரேசவெண்பா:12 112/2
கூடிய நாள் என்னே குமரேசா நீடி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/2
கோடாதது என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/2
குன்றினார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/2
குன்றினாள் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/2
குன்றியதால் என்னே குமரேசா குன்றாத – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/2
சொல்லவில்லை என்னே ஓர் தீ சொல்லை ஏசு தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/1
என்னே அகலிகையால் இந்திரனும் தன் பெருமை – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/1
கொண்டு நின்றான் என்னே குமரேசா உண்டி-தனை – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/2
குற்றமின்மை என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/2
கொள்ளவில்லை என்னே குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/2
கோல் இழந்தான் என்னே குமரேசா சாலவே – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/2
குன்றினான் என்னே குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/2
கொள்ள வந்தது என்னே குமரேசா உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/2
கூறான் என்று என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/2
கூறார் வேறு என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/2
கொண்டிலன் கேடு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/2
என்னே நல் வேங்கடத்தான் இன்பமுற முன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/1
கொள்ள நின்றது என்னே குமரேசா எள்ளல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/2
கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/2
குன்ற நொந்தார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/2
கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/2
குன்றாதது என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/2
கொள்ளைகொண்டார் என்னே குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/2
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/2
கூர்ந்து உயர்ந்தார் என்னே குமரேசா நேர்ந்து வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/2
கூர்ந்து அமைந்தான் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/2
கும்பினார் என்னே குமரேசா நம்பும் – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/2
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/2
குன்றினான் என்னே குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/2
கொண்டு அகன்றான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/2
கோது கொண்டும் என்னே குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/2
கொண்டு வந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:28 278/2
குற்றமுற்றான் என்னே குமரேசா எற்றானும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/2
கூசினான் என்னே குமரேசா நீச – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/2
கோது அடைந்தார் என்னே குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/2
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளபடி – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/2
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/2
கொண்டாள் சீர் என்னே குமரேசா உண்டாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/2
கோரன் என்பான் என்னே குமரேசா சீர் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/2
கூறினான் என்னே குமரேசா தேறி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/2
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/2
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/2
கோது அடைந்தான் என்னே குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/2
கொண்டார் பின் என்னே குமரேசா பண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/2
கொண்டான் பொய் என்னே குமரேசா கண்டு அறியின் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/2
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/2
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/2
கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/2
கொண்டு அலைந்தது என்னே குமரேசா கண்டிருக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/2
குற்றமுற்றார் என்னே குமரேசா முற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/2
கொண்டான் முன் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/2
குன்றி நின்றார் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/2
கொண்டு உணர்ந்தார் என்னே குமரேசா கண்டவற்றுள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/2
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/2
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/2
கூர நின்றார் என்னே குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/2
கொள்ள வந்தான் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 374/2
கோது அகன்றான் என்னே குமரேசா ஆதலினால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/2
கொள்ளாதது என்னே குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/2
குன்றாதது என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/2
கூர நின்றான் என்னே குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/2
கொற்றமுற்றார் என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:40 391/2
கோணாதது என்னே குமரேசா பேணுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/2
கோல் இழந்தான் என்னே குமரேசா மேலான – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/2
கூடினர் சீர் என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:40 395/2
குற்றம் அற என்னே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/2
குற்றமுற்றார் என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/2
குன்றினான் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/2
கொண்டிலர் சீர் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/2
குற்றமுற்றான் என்னே குமரேசா உற்று அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/2
என்னே குமரேசா ஏத்துகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:41 409/2
கொண்டதனால் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/2
உய்த்தார் என்னே குமரேசா துள்ளியே – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/2
கோது என்றார் என்னே குமரேசா யாதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/2
கோடி நைந்தது என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/2
குற்றம் ஒன்றும் என்னே குமரேசா முற்று அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/2
குன்றாதது என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/2
குற்றமுற்றான் என்னே குமரேசா சுற்றி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/2
கூடியதால் என்னே குமரேசா கூடும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/2
கூடினார் என்னே குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/2
கூர்ந்தார் சீர் என்னே குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/2
குன்றினார் என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:47 467/2
கூசி நின்றார் என்னே குமரேசா தூசு அனைய – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/2
குன்றினார் என்னே குமரேசா சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/2
குன்றி நின்றது என்னே குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/2
குன்றினர் வாழ்வு என்னே குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 480/2
கூற்று என நின்று என்னே குமரேசா ஊற்றமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/2
கொண்டு வென்றது என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:50 495/2
கொண்டுவந்தான் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/2
குற்றம் என்றாய் என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/2
கோது அடைந்தான் என்னே குமரேசா ஆதலினால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/2
கூர்ந்து உணர்ந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/2
குன்றியதால் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/2
கோடாதது என்னே குமரேசா வீடாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/2
கொண்டான் முன் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/2
குற்றமுற்றார் என்னே குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/2
கொண்டு வந்தான் என்னே குமரேசா பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/2
குன்றி நின்றது என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/2
கோடினர் சீர் என்னே குமரேசா கூடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/2
என்னே முன் காவாது இழுக்கி கயன் சூடன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/1
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா தள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 540/2
கூர நின்றது என்னே குமரேசா சாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/2
கோமுறையால் என்னே குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/2
கொண்டான் கேடு என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/2
குற்றம் அற்றது என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/2
கூடினன் கேடு என்னே குமரேசா கோடாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/2
கோல் இழந்தான் என்னே குமரேசா ஞாலம் மிசை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/2
கோடி நின்றது என்னே குமரேசா கூடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 559/2
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/2
என்னே சததன்வா எண்ணாமல் செய்து பின் – திருக்குறள்குமரேசவெண்பா:57 568/1
குன்றாமல் என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/2
கொன்றார் முன் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/2
குன்றாமல் என்னே குமரேசா நன்றாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா எள்ளாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/2
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/2
கூடியதால் என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/2
குன்றினான் என்னே குமரேசா கன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/2
கொண்டு அடைந்தான் என்னே குமரேசா கண்டே – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா மண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 620/2
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/2
கொள்ளார் துன்பு என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/2
குன்றிலன் முன் என்னே குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/2
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/2
கொண்டான் சேர்த்து என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/2
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/2
என்னே முரன் இனிதா எண்ணிவைத்தும் பின் முடியான் – திருக்குறள்குமரேசவெண்பா:64 640/1
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா துள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/2
கூரவில்லை என்னே குமரேசா ஈர – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/2
கோடவில்லை என்னே குமரேசா நாடி நின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/2
கொண்டிருந்தார் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/2
கோதுகொண்டான் என்னே குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/2
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/2
குன்றினர் பின் என்னே குமரேசா நின்றுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/2
கொள்ள நின்றார் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/2
கூர்ந்து எழுந்தான் என்னே குமரேசா நேர்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/2
கூர்ந்து செய்தான் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/2
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/2
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/2
கூறி உய்த்தார் என்னே குமரேசா ஊறுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/2
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/2
கூறினர் சீர் என்னே குமரேசா மாறி – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/2
கூர்ந்து இழிந்தாள் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/2
குன்றினான் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/2
கூற நின்றான் என்னே குமரேசா வேறாக – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/2
கூறு செய்தான் என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/2
கொண்டு உணர்ந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:71 707/2
குன்றினான் என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/2
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா ஓர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/2
கூர்ந்து இழிந்த என்னே குமரேசா சார்ந்து இழிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/2
கொண்டு ஒழிந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/2
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/2
கூடி நின்றது என்னே குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/2
கொண்டிருந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/2
கொண்டிருந்தது என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/2
கோது அகன்றது என்னே குமரேசா வாது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/2
கூற நின்றது என்னே குமரேசா வேறொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/2
கூர நின்றது என்னே குமரேசா சாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/2
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/2
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/2
கோலம் அற்றது என்னே குமரேசா மேல் அறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/2
கூடி நின்ற என்னே குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/2
கொண்டிருந்தது என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/2
கொற்றமுற்றான் என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/2
கொண்டான் பின் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/2
கொற்றமுற்றது என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/2
குன்றாதது என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/2
கூடி நின்றது என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/2
கொற்றமுற்றது என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/2
குன்றவில்லை என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/2
கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/2
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/2
கூர்ந்து முன் என்னே குமரேசா நேர்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/2
கொண்டதனால் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/2
கூர வென்றது என்னே குமரேசா நேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/2
கொண்டது ஒழிவு என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/2
குன்றவில்லை என்னே குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/2
குன்றிலன் சீர் என்னே குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/2
கொண்டு இறந்தான் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/2
கூடி நின்றது என்னே குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/2
கூறி நின்றான் என்னே குமரேசா தேறி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/2
கொண்டான் கேடு என்னே குமரேசா கண்டு நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/2
குன்றினான் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/2
உலைந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/2
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/2
நின்றான் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/2
குன்றாதது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/2
கொண்ட நட்பில் என்னே குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/2
கூர்ந்து ஒழித்தான் என்னே குமரேசா தேர்ந்து நன்கு – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/2
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/2
கொல்ல நின்றார் என்னே குமரேசா நல்லதொரு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/2
கொன்றது என்னே அஞ்சி குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/2
கொள்ளவில்லை என்னே குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/2
கொன்று நின்றான் என்னே குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/2
இழிந்தான் என்னே குமரேசா கொண்ட வினை – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா அண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/2
இழிந்தான் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/2
கோணவில்லை என்னே குமரேசா மாண – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/2
குன்றவைத்தான் என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/2
கொல்ல நின்றான் என்னே குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/2
குன்றி நின்றும் என்னே குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/2
கூர்ந்து அழிந்தார் என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/2
குன்றினான் என்னே குமரேசா நன்று தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/2
குன்றினார் என்னே குமரேசா கன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/2
கோது செய்யார் என்னே குமரேசா தீதாம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/2
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:86 853/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 854/2
குன்றினான் என்னே குமரேசா கன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/2
குன்றினார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/2
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/2
கொண்டு உவந்தான் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/2
கொள்ளாதது என்னே குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/2
கூற நின்றான் என்னே குமரேசா சீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/2
கோடி நொந்தது என்னே குமரேசா வீடாத – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/2
அழிந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/2
குன்றி நொந்தான் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/2
கூர்ந்து அழிந்தது என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/2
குன்றினான் என்னே குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/2
இழிந்தான் என்னே குமரேசா தண் தார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/2
கோடகனை என்னே குமரேசா நாடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/2
குன்றினான் என்னே குமரேசா நின்று எவரும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/2
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/2
குன்றினான் என்னே குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/2
கொண்டிருந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:94 940/2
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/2
கூர்ந்து செய்தார் என்னே குமரேசா சார்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/2
கூர்ந்து கொண்டார் என்னே குமரேசா நேர்ந்து பிணி – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/2
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/2
கூறி நின்றான் என்னே குமரேசா நாறும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/2
நின்றான் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/2
நின்றார் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/2
குன்றினான் என்னே குமரேசா நின்று உயர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:97 966/2
கோன் பொறையன் என்னே குமரேசா வான – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/2
நின்றான் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/2
கூர்ந்து உயர்ந்தான் என்னே குமரேசா சேர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/2
கோடி நின்றான் என்னே குமரேசா கூடும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/2
இழிந்தான் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:98 977/2
என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 979/2
என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/2
கூர்ந்து நின்றார் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/2
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/2
கூர்ந்து இருந்தார் என்னே குமரேசா ஆர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/2
கொண்டு நின்றார் என்னே குமரேசா கண்டு உவக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/2
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/2
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/2
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/2
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/2
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/2
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/2
குன்றி நின்றது என்னே குமரேசா ஒன்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/2
கொண்டு இழிந்தது என்னே குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/2
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/2
ஈது என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/2
கொண்டிருந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/2
கொண்டிலன் முன் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/2
கொண்டிலன் ஈது என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/2
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/2
கூர்ந்து நின்றது என்னே குமரேசா நேர்ந்து நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/2
கூர்ந்து கண்டான் என்னே குமரேசா தேர்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/2
கொண்டு நின்றது என்னே குமரேசா கண்டு உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/2
உயர்ந்தான் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/2
கொண்டு உழுதான் என்னே குமரேசா கிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/2
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/2
கொல்ல நொந்தார் என்னே குமரேசா பொல்லாத – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/2
கொள் என நின்று என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/2
குன்றினார் என்னே குமரேசா கன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/2
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/2
கோன் பதி முன் என்னே குமரேசா வான் பொதிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:106 1052/2
கொண்டு நின்றும் என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/2
கூடினர் சீர் என்னே குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/2
கொள்ளவில்லை என்னே குமரேசா உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:107 1064/2
கூர்ந்து உடைந்தார் என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/2
குன்றி நின்றார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/2
குன்றி நொந்தார் என்னே குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/2
உரைத்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/2
நின்றாய் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/2
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/2
குன்றி நின்றான் என்னே குமரேசா துன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/2
குன்றி நின்றான் என்னே குமரேசா நன்று இசைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/2
உவந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/2
கூர்த்து இசைந்தார் என்னே குமரேசா ஆர்த்தி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/2
கூறி நின்றான் என்னே குமரேசா மீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/2
கூசி நின்ற என்னே குமரேசா ஆசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/2
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/2
கோது அலர்ந்தது என்னே குமரேசா மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/2
கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/2
கூர்ந்திருந்தார் என்னே குமரேசா சேர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/2
கூர்ந்து எழுந்தது என்னே குமரேசா சேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/2
இகழ்ந்தாள் என்னே குமரேசா பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/2
கொள்ள நின்றாள் என்னே குமரேசா கள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/2
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/2
கூர்ந்து இவர்ந்தது என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா மூசி – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/2
கொண்டவனை என்னே குமரேசா உண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/2
கொண்டாள் இன்பு என்னே குமரேசா தண்டாதே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/2
கூர்ந்து நின்றாள் என்னே குமரேசா சேர்ந்து தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/2
கோதை நொந்தாள் என்னே குமரேசா ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/2
ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/2
கோதை முன் என்னே குமரேசா காதல் இன்பை – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/2
கொண்டான் ஈது என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/2
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/2
கூர்ந்து உவந்தாள் என்னே குமரேசா சேர்ந்துதான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/2
கோமனையில் என்னே குமரேசா யாமம் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/2
கொற்றவனை என்னே குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/2
கொண்டு உவந்தான் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/2
கோமகனை என்னே குமரேசா ஏமமாய் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1218/2
கூசி வைதாள் என்னே குமரேசா ஆசுடைய – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/2
உழந்தாள் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா ஆசையுறு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/2
கூசி நின்றாள் என்னே குமரேசா வீசியுறு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா பேசி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/2
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/2
கோது உரைத்தாள் என்னே குமரேசா நீதான் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/2
கோதை நங்கை என்னே குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/2
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா சார்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1246/2
நின்றது என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/2
கோள் அடர்ந்தது என்னே குமரேசா நீள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/2
கோவின் பின் என்னே குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/2
கொண்டிருந்தாள் என்னே குமரேசா கண்டாய் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/2
நின்றாள் என்னே குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/2
கோது அகன்றாள் என்னே குமரேசா ஏதம் அற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/2
கொன்னே ஈது என்னே குமரேசா முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/2
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/2
கோது உழந்தாள் என்னே குமரேசா போத – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/2
கொண்டு உவந்தாள் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1281/2
கூடா முன் என்னே குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/2
கோது செய்தும் என்னே குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/2
கூர நின்றாள் என்னே குமரேசா ஏர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/2
கொண்டாள் ஈது என்னே குமரேசா திண்டாடி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/2
கோது உழந்தாள் என்னே குமரேசா தீது இலா – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/2
கூர்ந்திருந்தாள் என்னே குமரேசா சார்ந்துதான் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/2
கொண்டு இசைந்தாள் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/2
கோடி நின்றாள் என்னே குமரேசா கூடியே – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/2
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/2
கூறினாள் என்னே குமரேசா தேறியே – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/2
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/2
கூர்ந்து சொன்னாள் என்னே குமரேசா சார்ந்து வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/2
கூர்ந்து வென்றான் என்னே குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/2

மேல்

என்னை (23)

உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 26/2
சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னை நீ – அறநெறிச்சாரம்:1 90/1
கட்டு அழித்து காம கடற்கு என்னை ஈர்ப்பாயே – அறநெறிச்சாரம்:1 90/3
ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ – அறநெறிச்சாரம்:1 91/3
பல் நோய் கவற்ற பரிந்து குறை என்னை
அன்னோ அளித்து இவ் உலகு – அறநெறிச்சாரம்:1 128/3,4
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 131/3
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/3
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் புரிந்து நீ – அறநெறிச்சாரம்:1 140/2
பின்னை மனம் அற பெற்றானேல் என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு – அறநெறிச்சாரம்:1 145/2,3
மேலை பிறப்பும் இது ஆனால் மற்று என்னை
கூலிக்கு அழுத குறை – அறநெறிச்சாரம்:1 157/3,4
செயிர் வித்தி சீலம் தின்று என்னை செயிரினை – அறநெறிச்சாரம்:1 193/2
பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/4
பெருமகனை உன்னை என்னை பேரண்டங்களை அமைத்தான் – நீதிநூல்:12 148/3
கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்க கலந்து காம – நீதிநூல்:44 497/1
வெண்கவி புனைந்தேன் என்னை வெகுளுதல் இருளை வேட்டு – நீதிநூல்:47 525/2
என்னை தொண்டாளும் இரங்கேசா முன் நின்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/2
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/3,4
மன்னு குலச்சிறையே மந்திரியாம் என்னை
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 100/2,3
அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – முதுமொழிமேல்வைப்பு:1 143/2,3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/3,4
எற்று என்னை உற்ற துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/4
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/3,4
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புலத்தக்கனள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/3,4

மேல்

என்னை-கொல் (1)

என்னை-கொல் ஏதிலார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/4

மேல்

என்னையே (1)

என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/4

மேல்

என்னையோ (1)

என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி – விவேகசிந்தாமணி:1 23/3

மேல்

என்னோ (6)

பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/2,3
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும் – நீதிநூல்:30 324/3
என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/2
சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான் – விவேகசிந்தாமணி:1 106/3
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனை – நீதிவெண்பா:1 51/3
விந்தை என்னோ நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 28/4

மேல்

என (351)

தக்கோன் என திரி – ஆத்திசூடி:1 55/1
எண்ணும் எழுத்தும் கண் என தகும் – கொன்றைவேந்தன்:1 7/1
தூற்றும் பெண்டிர் கூற்று என தகும் – கொன்றைவேந்தன்:1 42/1
பிறன் மனை புகாமை அறம் என தகும் – கொன்றைவேந்தன்:1 61/1
என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/2
இல்லை என மாட்டார் இசைந்து – நல்வழி:1 9/4
உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர் – நல்வழி:1 18/2
அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பது என
கண்ணுறுவதல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய் – நல்வழி:1 37/2,3
ஒற்றின் தெரியா சிறைப்புறத்து ஓர்தும் என
பொன் தோள் துணையா தெரிதந்தும் குற்றம் – நீதிநெறிவிளக்கம்:1 31/1,2
எப்பாலும் நிற்பது என – நீதிநெறிவிளக்கம்:1 97/4
ஏன்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு – அறநெறிச்சாரம்:1 7/3
வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் – அறநெறிச்சாரம்:1 11/3
மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 21/1
தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு – அறநெறிச்சாரம்:1 47/1
மால்கள் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 47/4
துட்டர் என சிட்டன் தோற்றுவது அல்லாரை – அறநெறிச்சாரம்:1 57/3
அழுதாய் என கருதி கூற்று ஒழியாது ஆற்ற – அறநெறிச்சாரம்:1 78/3
பிழைத்தான் என பிறரால் பேசப்படுமேல் – அறநெறிச்சாரம்:1 89/3
மக்களும் மக்களல்லாரும் என இரண்டு – அறநெறிச்சாரம்:1 92/1
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே – அறநெறிச்சாரம்:1 101/3
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும் – அறநெறிச்சாரம்:1 200/1
மூடம் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 222/4
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2
திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும் – நீதிநூல்:3 21/3
கன்னலோ அமுதோ பாகோ கற்கண்டோ என தித்திக்கும் – நீதிநூல்:3 29/2
செறி பெரும் தானையான் மெய் திறலிலார் என அறிந்தோம் – நீதிநூல்:3 35/2
இன்னலுற்று அயர்ந்தோம் என கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான் – நீதிநூல்:4 38/2
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/2
தப்புரை வழங்கா நாவினன் புவியோர் தாசன் தான் என உணர் மனத்தன் – நீதிநூல்:4 45/2
கம்பம் வீக்கி அஞரும் சுகம் என கருதியே – நீதிநூல்:6 59/2
கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு என கொண்டு – நீதிநூல்:8 78/3
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/3
நிலை என அளிக்குதல் நெறி_இல் பித்தர்க்கு – நீதிநூல்:9 89/2
அவி என ஊருமாறு அறிகிலான்-தனை – நீதிநூல்:9 92/3
விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு – நீதிநூல்:10 99/2
சோதரர் என மிக துன்னல் நன்று என – நீதிநூல்:11 105/2
சோதரர் என மிக துன்னல் நன்று என
வேதமே ஓதுமால் விளக்கும் சோதரர் – நீதிநூல்:11 105/2,3
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர் – நீதிநூல்:11 106/3
அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
திரு_அனாய் என புகழ்ந்து தேவியை விளிக்க மா – நீதிநூல்:12 133/1
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து – நீதிநூல்:12 136/1
சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் என
கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றி – நீதிநூல்:12 138/2,3
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
பொன் நகை இலாய் என சொல் பொன்_தொடியே பரத்தையர்க்கே – நீதிநூல்:12 140/1
கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் என கிளக்கும் – நீதிநூல்:12 147/1
ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவ – நீதிநூல்:12 148/2
என நகின் செய்வது என் சொல் இதயமே – நீதிநூல்:12 149/4
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4
ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல் – நீதிநூல்:13 158/1
தெரிகிலாது என பயன் திருடல் ஒக்குமே – நீதிநூல்:13 158/4
முன்னை வவ்வியது என மொழிதல் ஒக்குமே – நீதிநூல்:13 159/4
நிலம் மிசை செய்து என நிந்தை மேவுமே – நீதிநூல்:13 161/4
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி என தீமை செய்யும் – நீதிநூல்:13 173/1
இட என கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ – நீதிநூல்:14 181/4
இட என கடவுள் ஈந்தது என நினைந்திடுவர் மாதோ – நீதிநூல்:14 181/4
தமர் என தாழ்ந்தோர்-தம்மை தகையினர் தாங்குவாரால் – நீதிநூல்:14 184/4
தாழ்ந்தவர் என செல்வர்க்கும் சா பிணி மடமை அச்சம் – நீதிநூல்:14 186/1
மெய்யர் என பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார் – நீதிநூல்:16 199/1
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2
கயவுளார் நரர் என கருதல் போலுமே – நீதிநூல்:16 205/4
அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/2
தயிர் உடை மத்து என தாபம் பல் புரிந்து – நீதிநூல்:18 214/3
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே – நீதிநூல்:18 223/4
வான் என வழங்குவர் மது உண்போர்களே – நீதிநூல்:19 226/4
சீ என இகழ்தரு தேன் உண்போர்களை – நீதிநூல்:19 230/1
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும் – நீதிநூல்:19 230/2
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும் – நீதிநூல்:19 230/2
மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும் – நீதிநூல்:19 231/1
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/2
நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற – நீதிநூல்:19 233/2
வித்தமே மிகும் என வெஃகி சூதினில் – நீதிநூல்:20 237/1
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என
மேதையர் தம் தொழில் விடாது செய்குவர் – நீதிநூல்:20 239/1,2
போது நீட்டித்து என பொறி இலார் அதை – நீதிநூல்:20 239/3
அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என
உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ – நீதிநூல்:20 241/3,4
இட்ட பாலை இனிது அளித்தால் என
கட்டம் மேவும் கழகத்தில் வென்று கொள் – நீதிநூல்:20 242/2,3
மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/4
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் என
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/3,4
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர் – நீதிநூல்:21 251/1
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/3
நேயர் பற்சர் தீனர் நிதியோர் என சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல் – நீதிநூல்:21 258/1
குலத்தினும் நலத்தினும் குறையுளான் என
தலத்தவன் வாய்மொழி சாட்சி ஆகுமே – நீதிநூல்:22 260/3,4
அன்னவர் குறையினை அறிந்தும் இன்று என
பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ – நீதிநூல்:22 262/3,4
கரியை பூச வேண்டும் என கருதும் தன்மை பொருவுமால் – நீதிநூல்:23 267/4
என்னுடையது என இயம்பல் ஒக்குமே – நீதிநூல்:24 272/4
வலி இலா பேடி கை வாள்-கொல் ஆண் என
அலியினை மேவிய அரம்பையே-கொலோ – நீதிநூல்:24 274/3,4
தாம் பொதியாள் என தாங்கும் பொன்னினை – நீதிநூல்:24 277/3
தோகையும் மைந்தரும் தொலைகிலான் என
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன் – நீதிநூல்:24 278/2,3
தமது என உலோபர் ஈட்டும் தனத்தினை கொடுங்கோல் மன்னர் – நீதிநூல்:24 280/1
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3
ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில் – நீதிநூல்:24 283/2
வலியரை சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார் – நீதிநூல்:26 292/1
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார் – நீதிநூல்:26 296/4
ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/4
புறம் உளார்கள் போல் பொருள் இலேம் என
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/3,4
எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் – நீதிநூல்:29 317/1
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/3
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம் – நீதிநூல்:29 320/1
தணிவு_இல் தேன் வண்டு எச்சில் இவை செல்வம் என செருக்கல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:30 322/4
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் என செல்வர் சேர்ப்பார் யாமும் – நீதிநூல்:30 323/1
உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4
நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே – நீதிநூல்:31 333/4
பூரியர் என பெயர் பூண்டது இல்லையால் – நீதிநூல்:31 334/2
நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து – நீதிநூல்:32 342/1
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3
இன்மை எனின் அல்லவர் என புகழ் படைப்பார் – நீதிநூல்:33 347/2
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/4
அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து – நீதிநூல்:33 350/2
கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ் – நீதிநூல்:33 351/2
கொடியரை நரர் என கூறல் பார் எலாம் – நீதிநூல்:34 354/2
இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/3
பொடியினை மருந்து என புகலல் ஒக்குமே – நீதிநூல்:34 354/4
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4
ஏன் என எழார் வாழ்நாளை எண் குறைத்து எழுதிக்கொள்வான் – நீதிநூல்:35 360/3
மறம் குலவு மரணமே என கூறல் வழக்கே – நீதிநூல்:35 361/4
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால் – நீதிநூல்:36 367/4
பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/4
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் – நீதிநூல்:37 375/3
சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/3
வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும் – நீதிநூல்:39 384/2
தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2
மேவலோடு கொளுவோர் வரவு உன்னும் விதம் என தம சகாயமது உறவே – நீதிநூல்:39 393/3
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால் – நீதிநூல்:39 393/4
வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே – நீதிநூல்:39 398/4
மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் என
கேடு தம்-பால் மிக கிளைக்கினும் குண – நீதிநூல்:39 402/2,3
நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே – நீதிநூல்:39 404/4
ஆக்கும் இந்த தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே – நீதிநூல்:40 407/4
இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண் – நீதிநூல்:40 409/2
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்று தயங்குகின்றாய் – நீதிநூல்:40 410/3
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3
தொண்டுசெய்வோர் என உன்னி மகிழ்வுற்றால் தலை போமோ சொல்லாய் நெஞ்சே – நீதிநூல்:40 413/4
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2
சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர் – நீதிநூல்:40 415/3
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3
கூடுதான் இத்தனை நாள் நிற்கும் என புவியில் எவர் கூறற்பாலார் – நீதிநூல்:41 423/4
பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/4
ககனம் மிசை பறவை என பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம் – நீதிநூல்:41 426/2
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
பொன்றும் நாள் இன்னது என நிலை உண்டேல் ஆழி சூழ் புவியோர் ஆயுள் – நீதிநூல்:41 431/1
ஆக்கிய ஆக்கமும் அஞரும் ஒன்று என
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/3,4
பலர் உய்வான் சிலர் படுத்திடும் பதி என பரன் பார் – நீதிநூல்:42 442/1
உலக கோடி சம்பந்தத்தால் என உணர் உளமே – நீதிநூல்:42 442/4
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/4
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/2
நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை – நீதிநூல்:44 475/1
ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2
இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அ குணங்கள் எல்லாம் – நீதிநூல்:44 495/3
விதி முதல் மூவரில் எவர் உன் கடவுள் என சிற்றிடையை வினவ பூ வாழ் – நீதிநூல்:44 500/1
நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2
கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன் – நீதிநூல்:44 512/3
அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3
எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு – நீதிநூல்:45 520/1
தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3
மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் என கடவுள் வகுத்திட்டானால் – நீதிநூல்:46 521/4
தன் உயிர் என பல உயிரை தாங்கலும் – நீதிநூல்:46 522/2
நல் நெறியாம் என நவிலும் வேதமே – நீதிநூல்:46 522/4
தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை – நீதிநூல்:47 526/2
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி – நீதிநூல்:47 538/1
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4
ஒரு பொருள் என சிருட்டித்து உலகமும் மற்ற யாவும் – நீதிநூல்:47 564/3
அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ – நீதிநூல்:47 580/1,2
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
வெம்பு துன்பும் ஒன்று என மேவி வாழ்தல் மேன்மையால் – நீதிநூல்:47 596/4
பைதல் என கருதி பார்க்கவராமன் சிலையோடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/1
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/3
துன்பமுறும் தங்கை என சொல்லி யுதிட்டிரனார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/1
பெய் என பெய்யும் மழை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/4
பாடினர் மூ ஆண்டினில் சம்பந்தர் என யாவோரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/1
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/3
செவ்வேளை பாலன் என எள்ளி திறல் அழிந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/1
வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/1
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/3
வாக்கரசர் பிள்ளாய் என வலித்து மாற்றலுற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/3
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/4
மாதம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 26/4
வருடம் மூன்று மழை என பெய்யுமே – விவேகசிந்தாமணி:1 27/4
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
கழுதை கா என கண்டு நின்று ஆடிய அலகை – விவேகசிந்தாமணி:1 49/1
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் என பகர்தல் – விவேகசிந்தாமணி:1 49/3
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3
கெண்டை கெண்டை என கரை ஏறினாள் – விவேகசிந்தாமணி:1 89/3
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ என காவில் ஏக – விவேகசிந்தாமணி:1 91/2
பூதலத்தில் மானிடராய் பிறப்பது அரிது என புகல்வர் பிறந்தோர் தாமும் – விவேகசிந்தாமணி:1 93/1
காத வழி பேர் இலார் கழுதை என பாரில் உள்ளோர் கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 93/4
மன்மானி அடைந்தோரை காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே – விவேகசிந்தாமணி:1 96/4
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே – விவேகசிந்தாமணி:1 98/2
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பி – விவேகசிந்தாமணி:1 103/2
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4
கண்டனர் இளைஞர் எல்லாம் கதி என கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 104/4
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான் – விவேகசிந்தாமணி:1 108/3,4
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே – விவேகசிந்தாமணி:1 111/4
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/4
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ என புகன்றேன் இன்புற்றானே – விவேகசிந்தாமணி:1 113/4
வேளாளர் புன்னைவன மேகமே உண்மை என
கேளாய் அக்கம் சுருக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 13/3,4
ஈசன் உமை மணத்திலே வட திக்கு ஆழ்ந்தது என
காசினி சீராக கலசமுனி வாசமதால் – ஆத்திசூடிவெண்பா:1 44/1,2
எங்கும் தக்கோன் என திரி – ஆத்திசூடிவெண்பா:1 54/4
என மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 88/4
வேங்கை வரி புலிக்கு தீர்த்த விடதாரி என
ஓங்கும் ஔவை சொல் மூதுரை பொருள் பார் பாங்குடைய – ஆத்திசூடிவெண்பா:1 92/1,2
பால் அது என சொல்லுவரோ பார் – நீதிவெண்பா:1 79/4
பாம்பு என உன்னாரோ பழுதையே ஆனாலும் – நீதிவெண்பா:1 86/3
அத்தமுறலால் புகல்வான் அதமன் என
வித்தகநூல் ஓதும் விரித்து – நீதிவெண்பா:1 90/3,4
தக்கது என கொள்ளேல் தகவில்லார் பக்கல் – நன்மதிவெண்பா:1 4/2
தீய என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 6/4
அன்னம் என கேளாத அன்ன வாய் பின்னோர் – நன்மதிவெண்பா:1 12/2
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/3
நன்மதியே வீயும் என நாட்டு – நன்மதிவெண்பா:1 22/4
ஈசன் சகடும் இறையும் நகராது என வீண் – நன்மதிவெண்பா:1 30/3
ஏயும் என நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 54/4
கொண்டவன் பழிக்கும் என கூறு – நன்மதிவெண்பா:1 56/4
வெட்டல் என நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 58/4
தோழன் என இருந்தும் சோமேசன் ஏழமையாய் – நன்மதிவெண்பா:1 59/2
தீய பயக்கும் என செப்பு – நன்மதிவெண்பா:1 64/4
ஊதல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 65/4
திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிக – நன்மதிவெண்பா:1 76/2
நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு – நன்மதிவெண்பா:1 78/4
வாரும் என நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 82/4
துதிக்கை இன்றி நிற்றல் என சொல் – நன்மதிவெண்பா:1 88/4
பயனற்று அழியும் என பன் – நன்மதிவெண்பா:1 89/4
பாழி மெய் மறைத்தல் என பன்னு – நன்மதிவெண்பா:1 91/4
திரியல் என நன்மதியே தேர் – நன்மதிவெண்பா:1 92/4
பிணம் எரியும் ஈமம் என பேசு – நன்மதிவெண்பா:1 96/4
தேய்த்தல் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 97/4
துண்டரிக்கவாயன் என சொல் – நன்மதிவெண்பா:1 98/4
சிதையும் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 100/4
ஓங்கல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 103/4
பொங்கும் என நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 108/4
வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல் – அருங்கலச்செப்பு:1 31/1
இறைவன் என உணரற்பாற்று – அருங்கலச்செப்பு:1 37/2
படும் என பண்புடையார்க்கு – அருங்கலச்செப்பு:1 136/2
தவள மத ஆரணமே தாய் என நின்று ஏத்தும் – முதுமொழிமேல்வைப்பு:0 2/3
மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 4/2
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – முதுமொழிமேல்வைப்பு:1 11/3
பித்தன் என தமக்கு பேர்படைத்தும் எந்தைபிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 30/1
வைத்தவனை தோழன் என வாழ்வித்தார் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 30/2
புத்தன் நான் அன்று சிவபோதன் எனும் சைவன் என
வைத்த திருவள்ளுவர் வாய்மொழிதான் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 41/1,2
மேல் நிகழ்வது ஏதெனினும் வென்றி என தென் மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 95/1
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 111/2
மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 125/1
பாணன் என சாதாரி பாடுதலால் நாளும் – முதுமொழிமேல்வைப்பு:1 153/2
அருணகிரி அறியார் அண்ணல் என தத்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 189/1
பார்வை என மாக்களை முன் பற்றி பிடித்தற்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 191/3
போர்வை என காணார் புவி – முதுமொழிமேல்வைப்பு:1 191/4
ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – புதிய-ஆத்திசூடி:0 1/5
குன்று என நிமிர்ந்து நில் – புதிய-ஆத்திசூடி:1 17/1
சை என இகழேல் – இளையார்-ஆத்திசூடி:1 37/1
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/3
பெய் என பெய்யும் மழை – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/4
சான்றோன் என கேட்ட தாய் – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/4
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/3
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/3
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/3
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/3
குற்றம் மிக சொன்னான் குமரேசா சுற்றம் என
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/2,3
வெள்ளி கெடுவாய் என உரைத்தும் மாவலி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/1
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 223/2
அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் என
குன்றாமல் சொன்னான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/1,2
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது என
குன்றி உளைந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/1,2
உற்ற முன்னோன் இன்னா உறுவன் என ஏன் இளங்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/1
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/3
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/3
குற்றம் என விட்டான் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/2
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/2
உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/1
குன்றம் என நின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 431/2
குற்றம் என நீத்தான் குமரேசா உற்று அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/2
குன்றினான் சேடன் என கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/1
கூற்று என நின்று என்னே குமரேசா ஊற்றமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/2
காதல் புதல்வர் என கண்ணோடாது ஏன் ககந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/1
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/1
வெள்ளம் என இடும்பை மேவியும் ஏன் மூலர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/1
மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் என
கொண்டிருந்தார் துன்பை குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/1,2
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:63 630/3
கூசி ஒழித்தான் குமரேசா நீசம் என
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/2,3
உற்ற வினை ஒல்லும் என ஓர்ந்தவுடன் ஏன் மிஞிலி – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/1
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என
கூறி உய்த்தார் என்னே குமரேசா ஊறுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1,2
தண்டாத அன்பு அமைந்த சாதகனை தூதன் என
கொண்டாடினார் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/1,2
ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/1
ஏனோ இளையன் என எண்ணார் பிடர்த்தலையார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 698/1
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/3
ஓது பொருள் ஒன்றே உயர்ந்தது என மாயை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/1
என நான்கே ஏமம் படைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/4
ஓடி ஒழி-மின் என ஒன்னலர் முன் ஏன் விபுலன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/1
போர் எதிர்ந்த நாளே புனிதம் என கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/1
திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/1
கண்டு வெறாது அன்று கலை சிருங்கர் நன்று என உள் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/1
அன்று ஆய்ந்து அறிந்தும் ஏன் ஆர்ந்த முழுமூடன் என
குன்றினான் கேமன் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/1,2
நின்று உயர்ந்தும் சும்ப நிசும்பர் ஏன் புல்லர் என
குன்றி இழிந்தார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/1,2
பேடியினும் பேதை என பேசினார் பெண் விழைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/1
கள் உண்டல் பாவம் என கண்டவுடன் சண்டகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/1
கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/3
போரில் ஒரு புண் முதுகில் பூண்டது என ஆதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/1
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/3
ஏர் உழுது வாழ்தலே இன்பம் என நாரணன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1033/1
உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/1
இன்மை என ஒரு பாவி மறுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/3
வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1
கொள் என நின்று என்னே குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/2
கொள்ளி என நின்று ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/2
மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி என
கூறி நின்றான் என்னே குமரேசா மீறும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/1,2
ஆவி என அன்புற்று அமைந்து ஏன் சசியை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/1
ஊர்ந்த அலரை உறுதி என சந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/3
நேர்ந்த கனவை நிமலை இனிது என முன் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/1
குற்றம் என நொந்தாள் குமரேசா மற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/2
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/3
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என
கூசி நின்றாள் என்னே குமரேசா வீசியுறு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1,2
மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/1
கொடியர் என கூறல் நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/3
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/3
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/3
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/3
ஏனோ நாள் எண்ணி இனைவள் என மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/1
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/1
உண்டான பெண்மையுடையள் என இந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1280/1
செறாஅர் என சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/4
ஓர் துணையும் இல்லை என உள்ளுடைந்து கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/1
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் என தேசிகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/1
பண்டு பொருந்தேன் பரத்த என ஏன் தருமை – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/1
மாறி மறந்தது என மாயாவதி புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1316/1
கண்ட புலவியினை காந்திமதி இன்பம் என
கொண்டாடினாள் ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/1,2

மேல்

எனக்கு (10)

துங்க கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்க தமிழ் மூன்றும் தா – நல்வழி:0 1/3,4
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1
இ சுற்றத்தாரில் எனக்கு – அறநெறிச்சாரம்:1 212/4
பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3
நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/3
இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4
எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள் – நீதிநூல்:47 524/2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/3
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/3

மேல்

எனக்கும் (2)

மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி – விவேகசிந்தாமணி:1 23/3

மேல்

எனது (7)

மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே – நீதிநூல்:12 155/4
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர் – நீதிநூல்:21 251/1
உமது எமது என வாதிப்பர் உலகு எனது என்னும் யாமும் – நீதிநூல்:24 280/3
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/3
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 55/3
மங்கல நீர் ஆகி வயங்காதோ இங்கு எனது
புன் பாவும் வள்ளுவர்-தம் பொன் பாவை சேர்ந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/2,3
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/3

மேல்

எனப்பட்டதே (1)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/3

மேல்

எனப்பட்டு (1)

தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி – அறநெறிச்சாரம்:1 211/2

மேல்

எனப்படு (1)

கானல் எனப்படு காயம் இது அப்பன் – நீதிநூல்:6 55/1

மேல்

எனப்படுதல் (1)

கெட்டான் எனப்படுதல் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/4

மேல்

எனப்படும் (3)

செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 15/2
மேதை எனப்படும் மேன்மையும் சூது – அறநெறிச்சாரம்:1 87/2
இன்னான் எனப்படும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:46 453/4

மேல்

எனப்படுவது (6)

நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/3
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/3
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/3
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/3
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/3
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/3

மேல்

எனப்படுவர் (3)

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/3
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 115/3
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 722/3

மேல்

எனப்படுவார் (4)

நட்டார் எனப்படுவார் – அறநெறிச்சாரம்:1 93/4
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்து – அறநெறிச்சாரம்:1 94/1
ஆழி எனப்படுவார் – முதுமொழிமேல்வைப்பு:1 148/4
ஆழி எனப்படுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/4

மேல்

எனல் (34)

நலம் அன்றே நல்லாறு எனல் – நீதிநெறிவிளக்கம்:1 59/4
புண்ணியம் கோடும் எனல் – அறநெறிச்சாரம்:1 55/4
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல்
வருந்திடாது உயிர் தரும் மருந்தை மானிடர் – நீதிநூல்:10 97/2,3
மக்கள் மிக்கோர் எனல் மடமையாம் இரண்டு – நீதிநூல்:10 101/2
வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல் – நீதிநூல்:16 203/3
மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம் – நீதிநூல்:21 253/2
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/2
இறங்கல்_இல் சீர் வள்ளுவனார் போலும் எனல் மிகையே – நீதிநூல்:35 361/2
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல் – நீதிநூல்:42 448/3
கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு – நீதிநூல்:47 561/2
கள்ளத்தால் கள்வேம் எனல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/4
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/3,4
மக்கள் பதடி எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/4
பாசண்டி மூடம் எனல் – அருங்கலச்செப்பு:1 33/2
பெரும் கொலையின் மீட்சி எனல் – அருங்கலச்செப்பு:1 67/2
பாபோபதேசம் எனல் – அருங்கலச்செப்பு:1 92/2
பயம்_இல் பமாதம் எனல் – அருங்கலச்செப்பு:1 93/2
பாவ சுருதி எனல் – அருங்கலச்செப்பு:1 95/2
துய்ப்பாம் பெயர்த்தும் எனல் – அருங்கலச்செப்பு:1 99/2
உண்டல் ஒரு போது எனல் – அருங்கலச்செப்பு:1 125/2
உத்தமதானம் எனல் – அருங்கலச்செப்பு:1 137/2
பதானம் அறுத்தார் எனல் – அருங்கலச்செப்பு:1 153/2
விதியால் விரதி எனல் – அருங்கலச்செப்பு:1 163/2
இராத்திரி அபுக்தன் எனல் – அருங்கலச்செப்பு:1 167/2
அடங்கியான் பம்மன் எனல் – அருங்கலச்செப்பு:1 168/2
அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/2
பன்னிய தானம் எனல் – அருங்கலச்செப்பு:1 173/2
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/3,4
மக்கள் பதடி எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:20 196/4
கள்ளத்தால் கள்வேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/4
அஃது இறந்து வாழ்தும் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/4
காமம் நுதுப்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/4
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/4

மேல்

எனலாம் (1)

அம் கணக்கன் சாரும் எனலாம் – நன்மதிவெண்பா:1 85/4

மேல்

எனலாமே (1)

தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே – விவேகசிந்தாமணி:1 107/4

மேல்

எனலால் (3)

வழு ஒழித்து ஆளல் மேலோர் வழக்கு எனலால் இ நூலை – நீதிநூல்:47 526/1
பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால்
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/3,4
வனசரனால் மாயும் மறு நாள் எனலால்
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 54/2,3

மேல்

எனலான் (1)

காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1

மேல்

எனலும் (1)

உயர் நிழல் உள்ளோர் தம்மை உயர்ந்தவர் எனலும் ஒப்பே – நீதிநூல்:14 176/4

மேல்

எனவும் (3)

மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும் – நீதிநூல்:1 1/3
நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும் – நீதிநூல்:15 193/2
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/2

மேல்

எனவே (19)

விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு – நல்வழி:1 35/3
அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும் – அறநெறிச்சாரம்:1 58/3
புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால் – நீதிநூல்:23 269/4
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
சேக்கிழார் சிந்தாமணி பயிற்சி தீது எனவே
தூக்கி உபதேசித்தார் சோமேசா நோக்கின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/1,2
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும் – விவேகசிந்தாமணி:1 88/3
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது – விவேகசிந்தாமணி:1 96/2
தன்னை தான் புகழ்வோரும் தன் குலமே பெரிது எனவே தான் சொல்வோரும் – விவேகசிந்தாமணி:1 97/1
சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க – விவேகசிந்தாமணி:1 100/2
கட்டும் உடைமுள் எனவே காண் – நீதிவெண்பா:1 59/4
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த – நீதிவெண்பா:1 67/2
பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே
தொல் இயல்பு ஆர் நன்மதியே சொல் – நன்மதிவெண்பா:1 36/3,4
தானை அணி எனவே சாற்று – நன்மதிவெண்பா:1 67/4
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு – நன்மதிவெண்பா:1 90/4
சீலம் உடைய விபசித்து எனவே ஞாலத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 155/2
கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே
தீயவை தீய பயத்தலான் தீயவை – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/2,3
கூற்று எனவே தீர்த்தான் குமரேசா ஆற்றலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/2
கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/2,3
தேசிகர் முன் ஏனோ செவிபுதைத்தார் கள் எனவே
கூசி வெறுத்தார் குமரேசா பாசம் மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:93 923/1,2

மேல்

எனா (1)

பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா
நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம் – நீதிநூல்:12 134/3,4

மேல்

எனாது (1)

இல்லை எனாது ஈந்தார் இயற்பகையார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 38/2

மேல்

எனாமல் (1)

மைந்தன் எனாமல் அசமஞ்சன்-தனை வெறுத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/1

மேல்

எனில் (25)

உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 4/2
சொல்வன்மை உண்டு எனில் கொன்னே விடுத்து ஒழிதல் – நீதிநெறிவிளக்கம்:1 68/1
பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறனல்ல – நீதிநெறிவிளக்கம்:1 69/2
சொல் எதிர் சொல்லாள் எனில் – அறநெறிச்சாரம்:1 158/4
கடி மனை மயான காடு எனில் கொடுங்கோல் காரணர் உய்யுமாறு உளதோ – நீதிநூல்:4 46/4
வான் நிலவான் எனில் வையம் உய்யுமோ – நீதிநூல்:5 51/2
ஆவல் தளை பூண்டவனே எனில் ஆரும் கொள்ளார் – நீதிநூல்:7 67/3
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில்
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/3,4
காலும் நான் இரு கண்களும் நான் எனில்
மேலும் எற்கு இனி பாக்கியம் வேண்டுமோ – நீதிநூல்:12 153/3,4
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4
கள்ளர் என்று அவர் பழித்திட பொறார் எனில் களவிற்கு – நீதிநூல்:17 211/3
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/2
தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில்
இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே – நீதிநூல்:25 291/3,4
இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால் – நீதிநூல்:32 341/3
பெரும் முறை ஈது எனில் பிறர் முன் தன்னைத்தான் – நீதிநூல்:37 369/3
நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4
இலர் உறுகணாளர் எனில் செல்வர் எவர் மிடியர் எவர் இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:40 417/4
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே – நீதிநூல்:41 424/4
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை – விவேகசிந்தாமணி:1 43/3
மெய் எனில் மெய்யாய் விளங்குமே மேதினியில் – நீதிவெண்பா:1 38/3
பொய் எனில் பொய் ஆகிப்போம் – நீதிவெண்பா:1 38/4
தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்வந்தோன் – நீதிவெண்பா:1 61/2
தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில்
தான் உவந்து ஈதல் தலையாமே ஆனதனால் – நீதிவெண்பா:1 89/1,2
அழித்து ஒன்றை ஆக்குவதும் உண்டோ எனில் கொள் – முதுமொழிமேல்வைப்பு:1 6/2

மேல்

எனின் (42)

சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல் – நீதிநெறிவிளக்கம்:1 4/3
இறுவரை இல்லை எனின் – நீதிநெறிவிளக்கம்:1 40/4
மனத்த கறுப்பு எனின் நல்ல செயினும் – நீதிநெறிவிளக்கம்:1 57/1
இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/3
அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின்
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு – நீதிநூல்:12 130/2,3
பாவையர்-தம் உரு எனின் நீர் பார்க்க மனம் பொறேன் என்றாள் – நீதிநூல்:12 135/3
இன்மை எனின் அல்லவர் என புகழ் படைப்பார் – நீதிநூல்:33 347/2
ஊடு போந்த சோதரர் ஒத்து வாழ்கிலார் எனின்
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/3,4
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/3
கோல் அதூஉம் கோடாது எனின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/4
வானம் வழங்காது எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/4
நன்மை பயக்கும் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/4
நல்காமை தூற்றார் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/4
ஆரம்பம் செய்யான் எனின் – அருங்கலச்செப்பு:1 126/2
தினல் பொருட்டால் கொள்ளாது உலகு எனின் யாரும் – முதுமொழிமேல்வைப்பு:1 41/3
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/3
நல் தாள் தொழாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/4
வானம் வழங்காது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/4
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/3
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/3
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/3
தீவினை செய்யான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/4
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/3
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/3
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/3
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/3
நன்மை பயக்கும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/4
உள்ளான் வெகுளி எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 309/4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/3
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/3
ஊட்டா கழியும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/4
கோல் அதூஉம் கோடாது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/4
காவலன் காவான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/4
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/3
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/3
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/3
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:85 844/3
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/3
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/3
நன் நிலையர் ஆவர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/4
நல்காமை தூற்றார் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/4
வீழப்படாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/4

மேல்

எனினும் (64)

நைபவர் எனினும் நொய்ய உரையேல் – கொன்றைவேந்தன்:1 56/1
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் மலரவன் செய் – நீதிநெறிவிளக்கம்:1 6/1,2
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் பெண் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 23/3
கண்கூடா பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு – நீதிநெறிவிளக்கம்:1 33/1
இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள் – நீதிநெறிவிளக்கம்:1 35/3
சிறிய பகை எனினும் ஓம்புதல் தேற்றார் – நீதிநெறிவிளக்கம்:1 53/1
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்ப – நீதிநெறிவிளக்கம்:1 58/3
ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல்கூர்தல் – நீதிநெறிவிளக்கம்:1 67/1
ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ – நீதிநெறிவிளக்கம்:1 68/3
எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும்
ஒண்மையில் தீர்ந்து ஒழுகலார் – நீதிநெறிவிளக்கம்:1 69/3,4
நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 81/3
செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால் – அறநெறிச்சாரம்:1 29/3
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே – அறநெறிச்சாரம்:1 36/3
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள – அறநெறிச்சாரம்:1 81/2
ஆற்ற முடியாது எனினும் தாம் ஆற்றுவார் – அறநெறிச்சாரம்:1 171/3
அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/2
நால் இறகில் கண் இலதே எனினும் நல் பொருளின் – அறநெறிச்சாரம்:1 226/1
இரு கண் உளதே எனினும் அதனை – அறநெறிச்சாரம்:1 226/3
ஏதம்_இல் அறத்தை கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று – நீதிநூல்:2 11/3
மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றி – நீதிநூல்:4 37/2
பானு வெப்புடையவன் எனினும் பானுவே – நீதிநூல்:5 51/1
கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி – நீதிநூல்:5 51/3
சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்கு – நீதிநூல்:9 88/1
பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல் – நீதிநூல்:12 110/2
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/3
தம் துணைவர் வடிவு இலா முடவர் எனினும் திருவின் தனையன் ஒப்பார் – நீதிநூல்:12 120/1
அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர் – நீதிநூல்:12 120/2
என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன் – நீதிநூல்:12 139/3
மெய்யர் என பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார் – நீதிநூல்:16 199/1
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/3
தனை எனினும் பிறர்-தம்மை என்னினும் – நீதிநூல்:18 225/1
எந்த ஆடற்கு எனினும் இயைபவர் – நீதிநூல்:20 244/2
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம் – நீதிநூல்:39 385/2
எவ் வருணர் எ சமயர் எ பதியர் எ தொழிலர் எனினும் நாணோடு – நீதிநூல்:39 394/1
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
கோடி பொன் உடையவர் எனினும் கோ முடி – நீதிநூல்:42 437/1
சூடிய வேந்தரே எனினும் துன்பொடும் – நீதிநூல்:42 437/2
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் – நன்னெறி:1 24/1
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/3
எனினும் சுளிக்க சொல்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 47/4
மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1
ஈனமுறு சாதி எனினும் கால்காசுக்கும் – நன்மதிவெண்பா:1 109/1
தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா – நன்மதிவெண்பா:1 109/2
வேசை மகன் எனினும் மேதினியில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 109/3
பறையன் மகன் எனினும் காட்சியுடையான் – அருங்கலச்செப்பு:1 37/1
விரதம் இலர் எனினும் காட்சியுடையார் – அருங்கலச்செப்பு:1 47/1
நின்ற உள எனினும் நிற்குமோ என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 117/2
தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 127/1
பகை எனினும் பண்பு இலதனை ஒருவன் – முதுமொழிமேல்வைப்பு:1 135/3
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/4
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/3,4
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/3
இல் எனினும் ஈதலே நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/4
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/3
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/3
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/3
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/3
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/3
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/3
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 770/3
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/3

மேல்

எனும் (55)

பரன் உளன் எனும் உண்மைக்கு பார் எலாம் சான்று மன்னோ – நீதிநூல்:2 9/4
காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1
தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை – நீதிநூல்:5 50/1
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம் – நீதிநூல்:6 57/1
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1
பரவு சமுசாரம் எனும் பண்டியில் வாழ்வு எனும் பொருளை பரப்பி பூண்ட – நீதிநூல்:12 116/1
பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4
சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ – நீதிநூல்:12 125/4
பெருமிதம்கொள்ளேம் அறியா பேதை எனும் நம் துணைவி – நீதிநூல்:12 143/2
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1
ஈண்டு இவண் வருவல் எனும் இறை வருகிலர் அவரை – நீதிநூல்:12 155/1
இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர் – நீதிநூல்:16 196/1
குஞ்சுகள் கள் எனும் கொடிய பக்கிக்கே – நீதிநூல்:19 233/4
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே – நீதிநூல்:20 239/4
கவறு எனும் பெயர் காரணம் நாமமே – நீதிநூல்:20 243/4
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
குறை எனும் கவலை இல்லை உணவு இன்றி இறந்தது இல்லை – நீதிநூல்:40 418/2
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
பாக்கிய நிலை எனும் பதகர் ஓர் துயர் – நீதிநூல்:42 438/1
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/3
பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள் – நீதிநூல்:44 492/1
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/3
நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/4
தாய் எனும் ஒரு கருத்தன் சாபத்தை பரிப்பார் என்னில் – நீதிநூல்:45 518/3
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/2
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து – நீதிநூல்:47 535/3
தொண்டர் எனும் பயிர் தழைய சொரி முகிலை அவர் இதய – நீதிநூல்:47 575/1
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர் – நீதிநூல்:47 592/2
பால் எனும் வேற்றுமை அன்றி பங்கம் என் – நீதிநூல்:47 592/3
மால் எனும் மைந்தர்க்கும் மடந்தையர்க்குமே – நீதிநூல்:47 592/4
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும்
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/2,3
தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1
கார் எனும் குழல்கள் தப்பி கடும் சிலை வாளி தப்பி – விவேகசிந்தாமணி:1 103/1
வள்ளல் எனும் புன்னை வனநாதா வஞ்சம் இலாது – ஆத்திசூடிவெண்பா:1 9/3
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில் – ஆத்திசூடிவெண்பா:1 26/3
மாரன் எனும் புன்னைவன நாதா வையத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 27/3
மன்னன் எனும் புன்னைவன நாதா யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 30/3
தீபம் எனும் புன்னைவன தீரனே ஆனது கண்டே – ஆத்திசூடிவெண்பா:1 84/3
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும் – நீதிவெண்பா:1 72/1
ஊர் ஊர் எனும் வனத்தே ஒள் வாள் கண் மாதர் எனும்
கூர் ஊர் விட முள் குழாம் உண்டே சீர் ஊர் – நீதிவெண்பா:1 72/1,2
ஆசை எனும் பாசத்தால் ஆடவர்-தம் சிந்தை-தனை – நீதிவெண்பா:1 88/1
வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும்
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய் – நீதிவெண்பா:1 97/1,2
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/2
புத்தன் நான் அன்று சிவபோதன் எனும் சைவன் என – முதுமொழிமேல்வைப்பு:1 41/1
தோன்றி இறை அருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 76/1
பங்கப்பட துணிந்த பாவி திருத்தங்கி எனும்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – முதுமொழிமேல்வைப்பு:1 150/2,3
அரன்-தனக்கு தோழன் எனும் ஆரூரன் சேணில் – முதுமொழிமேல்வைப்பு:1 170/1
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/3,4
எனும் சொல் என்னே குமரேசா செல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/2
என் நோற்றான்-கொல் எனும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/4
ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும்
கோன் உடம்பை கொண்டான் குமரேசா ஆனதினால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1,2
மாரி எனும் பாரி மகளிரும் ஏன் நல்குரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/1

மேல்

எனை (26)

எனை ஆளும் ஈசன் செயல் – நல்வழி:1 27/4
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள் – நீதிநூல்:12 132/2
திரு என்ன எனை நினையார் சீர்கேடி என நினைந்து – நீதிநூல்:12 136/1
தரமா நீ எனை கொல்லின் தந்தை தாய் குரு நீயே – நீதிநூல்:12 138/4
பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என் – நீதிநூல்:12 142/1
தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே – நீதிநூல்:12 155/2
செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனை கைவிட்ட தேனை நோக்கி – நீதிநூல்:44 478/1
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/3
பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4
கோடும் உடல் மாமி எனை மதுவுடன் புலால் திருடி கொணர்தி என்றாள் – நீதிநூல்:44 485/1
தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன் – நீதிநூல்:44 502/2
எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
மனக்கு யான் உணர்த்துகின்றேன் மற்று எனை முனிவர் யாரே – நீதிநூல்:47 524/4
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/3
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/3
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – முதுமொழிமேல்வைப்பு:1 117/3
எனை மாட்சித்து ஆயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:6 52/4
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/3
எனை வகையான் தேறியக்-கண்ணும் வினை வகையான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 514/3
எனை திட்பம் எய்தியக்-கண்ணும் வினை திட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/3
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/3

மேல்

எனைத்தானும் (2)

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/3
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/3

மேல்

எனைத்து (7)

நினைத்து ஒன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/3
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 178/3
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/3
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 281/3
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/3
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/3
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/3

மேல்

எனைத்துணையர் (1)

காத்தல் இலரேல் எனைத்துணையர் ஆயினும் – நீதிநெறிவிளக்கம்:1 88/3

மேல்

எனைத்துணையராயினும் (1)

எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/3

மேல்

எனைத்துணையவேனும் (1)

எனைத்துணையவேனும் இலம்பாட்டார் கல்வி – நீதிநெறிவிளக்கம்:1 9/1

மேல்

எனைத்துணையும் (1)

அனைத்தெவையும் தீயவே ஆகும் எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவா காண்பவே – நீதிநெறிவிளக்கம்:1 57/2,3

மேல்

எனைத்தும் (2)

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/3
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/3

மேல்

எனைத்தொன்றும் (3)

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/3,4
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – முதுமொழிமேல்வைப்பு:1 46/3,4
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/3,4

மேல்