ம – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 2
மக்களும் 2
மகட்கு 1
மகத்து 1
மகம் 1
மகராதி 1
மகள் 1
மகளும் 1
மகன் 3
மகனார் 1
மகா 2
மகார 6
மகாரத்தில் 1
மகாரத்து 2
மகாரத்தை 1
மகாரம் 7
மகாரமது 1
மகாவாக்கியம் 1
மகிமா 1
மகிழ் 1
மகிழ்கின்ற 1
மகிழ்ந்து 14
மகிழ்வரேயாமாகில் 1
மகிழ்வன 1
மகிழ்வு 1
மகிழ 2
மகிழும் 1
மகுடத்து 1
மகுடமே 1
மகேசர் 1
மகேசன் 1
மகேசுரன் 2
மகோசர 1
மங்கலி 6
மங்காமல் 1
மங்கி 1
மங்கும் 1
மங்கை 13
மங்கை-தன் 1
மங்கையர் 2
மங்கையும் 5
மங்கையை 2
மச்சின் 1
மச்சை 1
மசி 3
மசியே 1
மசிவாயந 1
மஞ்சளும் 1
மஞ்சன 1
மஞ்சனம் 4
மஞ்சிட்ட 1
மஞ்சு 3
மஞ்சொடு 1
மட்டிட்ட 2
மட்டு 3
மட்டும் 1
மட 1
மடக்கு 1
மடக்கொடியாரொடு 1
மடங்கான் 1
மடங்கி 2
மடங்கிடும் 1
மடங்கு 1
மடந்தை 1
மடந்தையை 1
மடம் 4
மடமொழி 1
மடல் 1
மடலான 1
மடலித்த 1
மடவார் 1
மடவார்-தம் 1
மடவாரொடும் 1
மடவியள் 1
மடித்திட்டு 1
மடியாது 1
மடியும் 1
மடுக்கும் 1
மடை 4
மடைமாறி 1
மடைமாறும் 1
மண் 28
மண்-நின்று 1
மண்டபத்தான் 1
மண்டல 1
மண்டலத்து 10
மண்டலம் 38
மண்டி 2
மண்டியே 1
மண்ணவர் 1
மண்ணவனாய் 1
மண்ணா 1
மண்ணாய் 1
மண்ணிடை 1
மண்ணிய 1
மண்ணில் 3
மண்ணிலே 3
மண்ணின் 4
மண்ணினில் 1
மண்ணினின் 1
மண்ணு 1
மண்ணுடல் 1
மண்ணும் 1
மண்ணுலகு 1
மண்ணுளும் 1
மண்ணுறுவார்களும் 1
மண்ணை 2
மண்ணோடுறும் 1
மண்ணோர் 1
மண 1
மணத்தின் 1
மணத்தை 1
மணந்து 3
மணம் 11
மணம்செய்ய 2
மணம்புணர்ந்த 1
மணல் 4
மணாளன் 2
மணாளனோடு 1
மணி 49
மணிகண்டனை 2
மணியாய 1
மணியினை 1
மணியுடன் 1
மணியை 1
மணிவண்ணன் 1
மணிவண்ணனும் 1
மணிவிளக்கு 1
மணிவிளக்கே 1
மத்த 1
மத்தகத்தே 2
மத்தகம் 1
மத்தகர்க்கு 1
மத்தது 1
மத்தர் 1
மத்தளி 2
மத்திமம் 2
மத்திமன் 1
மத்திமை 2
மத்தியானத்தில் 1
மத்தியானத்திலே 1
மத்தில் 2
மத்து 1
மத 4
மதத்தன 1
மதத்தால் 1
மதம் 1
மதி 54
மதி-தனில் 1
மதிக்கிலே 1
மதிக்கும் 3
மதிஞர் 1
மதித்த 5
மதித்தவர் 1
மதித்திட்டு 1
மதித்திட 2
மதித்திடும் 2
மதித்திரு 1
மதித்து 8
மதித்துமதித்து 1
மதிப்பு 1
மதிமலராள் 1
மதியத்து 1
மதியத்துள் 1
மதியது 1
மதியம் 1
மதியமும் 2
மதியாத 1
மதியாம் 1
மதியாய் 1
மதியில் 1
மதியின் 2
மதியும் 3
மதியே 1
மதியை 2
மதியொடு 1
மதியொளி 1
மதியோடு 2
மதியோன் 2
மதில் 1
மதிவட்டம் 1
மதிவரை 1
மதிவாள் 1
மதிள் 2
மது 14
மதுங்கிய 1
மதுர 1
மதுரமும் 1
மதுவ 1
மதுவுடன் 1
மதுவை 1
மதோ 1
மந்தணம் 1
மந்தமதாய் 1
மந்தரம் 1
மந்தன் 2
மந்தாகினி 1
மந்தாரம் 1
மந்திர 9
மந்திரங்களும் 1
மந்திரத்தால் 1
மந்திரத்தின் 1
மந்திரம் 65
மந்திரம்-கொல் 1
மந்திரம்-தன்னை 2
மந்திரமாய் 1
மந்திரமும் 1
மந்திரமே 1
மந்திரர் 2
மந்திரி 1
மயக்க 1
மயக்கத்தால் 1
மயக்கத்து 1
மயக்கத்துற 1
மயக்கம் 3
மயக்கமும் 2
மயக்கமே 1
மயக்கிய 2
மயக்கில் 1
மயக்கு 4
மயக்கும் 4
மயக்குற 1
மயக்குறு 1
மயக்குறும் 2
மயங்கா 2
மயங்காது 1
மயங்கி 3
மயங்கியவாறே 2
மயங்கின 1
மயங்கினர் 1
மயங்குகின்றார்களே 1
மயங்குகின்றாரும் 1
மயங்குகின்றாரே 2
மயங்கும் 2
மயங்குவோர் 1
மயத்தினள் 1
மயத்தினை 1
மயம் 9
மயமாய் 1
மயல் 4
மயலுற்ற 1
மயலுறும் 2
மயலுறுவார்கள் 1
மயன் 3
மயிர் 4
மயிர்க்கால்-தொறும் 2
மயிர்க்கால்-தோறும் 1
மரகத 3
மரணம் 2
மரணமிட்டு 1
மரத்தில் 1
மரத்தை 1
மரபில் 1
மரபுற 1
மரம் 3
மரவுரி-தன்னில் 1
மராமரன் 1
மரிக்கில் 1
மரித்தது 1
மரு 5
மரு_இலி 1
மருங்காகும் 1
மருங்கிய 1
மருங்கினள் 1
மருட்டி 3
மருத்துவர் 1
மருந்தாய் 1
மருந்தால் 1
மருந்து 8
மருந்தும் 1
மருவ 1
மருவம் 1
மருவல் 1
மருவலர் 1
மருவலும் 1
மருவி 10
மருவிட 1
மருவிடும் 1
மருவிய 6
மருவியும் 1
மருவியே 1
மருவு 4
மருவும் 5
மருவுற்று 2
மருள் 10
மருளதுவா 1
மருளரை 1
மருளாது 1
மருளும் 2
மருளுற்ற 2
மல்கு 1
மல்ல 1
மல்லாக்க 1
மல்லிகை 1
மல 9
மலக்காதே 1
மலக்கிட்டு 1
மலக்குதம்-தன் 1
மலங்கள் 2
மலங்களே 2
மலசுத்தி 1
மலத்தினை 1
மலத்தே 1
மலத்தை 5
மலபந்தம் 1
மலம் 44
மலமாய் 1
மலமாயை 1
மலமும் 2
மலர் 82
மலர்தலும் 1
மலர்ந்த 2
மலர்ந்தது 3
மலர்ந்திட 1
மலர்ந்திடும் 1
மலர்ந்து 12
மலரதாய் 1
மலராத 1
மலரால் 1
மலரான் 1
மலரில் 3
மலரின் 3
மலரோன் 3
மலவியாபி 1
மலாதியும் 1
மலாதீதம் 1
மலாவத்தை 1
மலி 2
மலிந்தவர் 1
மலை 11
மலைச்சாரல் 1
மலையத்தனை 1
மலையத்தூடு 1
மலையது 1
மலையமான் 1
மலையனோடு 1
மலையாமல் 1
மலையாய் 1
மலையான் 1
மலையும் 3
மலையுளும் 1
மலையை 1
மலைவான 1
மலைவு 1
மவ் 1
மவ்விட்டு 2
மவ்வும் 1
மவ்வே 1
மவயநசி 1
மவுனத்து 1
மவுனமாம் 1
மவுனமுமாம் 1
மழி 1
மழு 1
மழுகத்தி 1
மழுவால் 1
மழுவாள் 1
மழுவும் 2
மழை 17
மழையாய் 1
மழையுடன் 1
மழையும் 1
மற்கடம் 1
மற்ற 3
மற்றது 1
மற்றவனாய் 1
மற்று 33
மற்றும் 6
மற்றை 3
மற்றைய 1
மற்றோர் 1
மற்றோர்க்கே 1
மறத்தல் 2
மறத்தலால் 1
மறந்தான் 1
மறந்திட்டு 1
மறந்து 7
மறந்தும் 1
மறப்பதுவாய் 1
மறப்பு 5
மறப்பு_இலி 1
மறப்பும் 1
மறப்புற்று 1
மறப்பை 1
மறம் 3
மறவன் 1
மறவனும் 1
மறவா 1
மறிக்கில் 1
மறித்தால் 1
மறித்திட்டு 1
மறித்திடில் 1
மறித்திருந்தாள் 1
மறித்து 5
மறிந்திடும் 1
மறிப்பது 1
மறிப்பு 1
மறியார் 2
மறு 2
மறுக்க 1
மறுகா 1
மறுத்து 1
மறுபிறப்பு 1
மறுமைக்கு 1
மறுமையும் 1
மறை 15
மறைக்க 2
மறைகள் 3
மறைஞ்சு 1
மறைத்தது 4
மறைந்த 2
மறைந்தது 6
மறைந்தனன் 1
மறைந்திட்ட 1
மறைந்திட்டு 1
மறைந்திடும் 3
மறைந்து 2
மறைப்பு 2
மறைப்பொருள் 5
மறைய 3
மறையவர் 1
மறையவன் 8
மறையனை 1
மறையாதி 1
மறையாதியாம் 1
மறையாய் 1
மறையீறுகள் 1
மறையுடனே 1
மறையும் 1
மறையோர் 1
மறையோர்-தம் 1
மறையோர்க்கே 1
மறையோர்கள் 1
மறைவர் 1
மறைவுறும் 1
மன் 22
மன்பதை 1
மன்மார்க்கமாம் 1
மன்றத்தே 3
மன்றது 3
மன்றதுவாய் 1
மன்றன் 2
மன்றனும் 1
மன்றில் 3
மன்றிலும் 1
மன்றின் 1
மன்றினில் 4
மன்றினுள் 2
மன்று 10
மன்றுள் 5
மன்ன 1
மன்னர் 3
மன்னர்க்கு 1
மன்னர்க்கும் 1
மன்னராய் 3
மன்னரும் 2
மன்னவர் 1
மன்னவன் 4
மன்னன் 1
மன்னனும் 3
மன்னனை 1
மன்னா 3
மன்னி 21
மன்னிட 1
மன்னிய 8
மன்னியே 1
மன்னு 5
மன்னும் 30
மன்னுமே 1
மன்னை 1
மன 12
மனக்கோயில் 1
மனத்தராய் 1
மனத்தார்-தம் 1
மனத்தாலே 1
மனத்திடை 2
மனத்தில் 4
மனத்தினுள் 1
மனத்தினுள்ளே 1
மனத்து 19
மனத்துள் 2
மனத்துளே 1
மனத்தை 5
மனத்தையும் 2
மனத்தொடு 1
மனத்தொடும் 2
மனத்தோடு 1
மனத்தோடும் 1
மனம் 47
மனம்-தொறும் 1
மனமாதிகள் 1
மனமாம் 1
மனமும் 15
மனமே 1
மனவாசகம் 1
மனனும் 1
மனாதி 1
மனாதிகள் 1
மனாதீதம் 1
மனித்தர் 1
மனித்தரில் 1
மனிதர் 11
மனிதர்கட்கு 1
மனிதர்கள் 9
மனிதர்காள் 1
மனிதரே 2
மனிதனார் 1
மனு 2
மனை 14
மனைக்கும் 2
மனைகளும் 1
மனைசெய்து 1
மனையாள் 1
மனையாளை 1
மனையில் 2
மனையிலும் 1
மனையும் 1
மனைவாழ்க்கை 1
மனைவியும் 1
மனைவியை 1
மனோ 1
மனோபவம் 1
மனோமயம் 1
மனோமயன் 1
மனோலயம் 2
மனோவசமாய் 1
மனோன்மணி 19

மக்கள் (2)

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும் – திருமந்:174/1
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே – திருமந்:1530/3,4
மேல்


மக்களும் (2)

உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார் – திருமந்:144/2
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின் – திருமந்:157/1,2
மேல்


மகட்கு (1)

மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய – திருமந்:2944/3
மேல்


மகத்து (1)

மனை புகுவீரும் மகத்து இடை நாடி – திருமந்:744/1
மேல்


மகம் (1)

மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து – திருமந்:557/3
மேல்


மகராதி (1)

வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடி பரையொடும் – திருமந்:978/2,3
மேல்


மகள் (1)

முடி சேர் மலை மகனார் மகள் ஆகி – திருமந்:347/2
மேல்


மகளும் (1)

தாயும் மகளும் தாரமும் ஆமே – திருமந்:1178/4
மேல்


மகன் (3)

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே – திருமந்:869/4
முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர் – திருமந்:2152/1
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து – திருமந்:2915/2,3
மேல்


மகனார் (1)

முடி சேர் மலை மகனார் மகள் ஆகி – திருமந்:347/2
மேல்


மகா (2)

உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை – திருமந்:1444/2
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை – திருமந்:2191/3
மேல்


மகார (6)

நகார மகார சிகார நடுவாய் – திருமந்:976/1
மகார முதல்வன் மனத்து அகத்தானே – திருமந்:976/4
நகார மகார நடுவுற நாடி – திருமந்:982/2
மகார முதல்வன் மதித்து நின்றானே – திருமந்:982/4
மரணமிட்டு எட்டின் மகார எழுத்திட்டு – திருமந்:998/2
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி – திருமந்:2699/3
மேல்


மகாரத்தில் (1)

அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் – திருமந்:924/3
மேல்


மகாரத்து (2)

மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு – திருமந்:1038/2
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து – திருமந்:1926/2
மேல்


மகாரத்தை (1)

தானே அளித்த மகாரத்தை ஓதிட – திருமந்:937/3
மேல்


மகாரம் (7)

கூறும் மகாரம் குழல் வழி ஓடிட – திருமந்:765/3
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை – திருமந்:921/1
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் – திருமந்:941/2
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில் – திருமந்:975/2
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் – திருமந்:1752/2,3
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/2
மகாரம் சிவமாய் வரும் முப்பதத்து – திருமந்:2503/2
மேல்


மகாரமது (1)

மருவுற்று உகாரம் மகாரமது ஆக – திருமந்:2844/3
மேல்


மகாவாக்கியம் (1)

கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே – திருமந்:2326/4
மேல்


மகிமா (1)

மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே – திருமந்:676/4
மேல்


மகிழ் (1)

உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் – திருமந்:1929/3
மேல்


மகிழ்கின்ற (1)

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே – திருமந்:173/1
மேல்


மகிழ்ந்து (14)

மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும் – திருமந்:217/2
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே – திருமந்:280/4
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும் – திருமந்:303/3
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு – திருமந்:620/3
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் – திருமந்:752/2
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில் – திருமந்:757/3
வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே – திருமந்:791/4
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் – திருமந்:816/2
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் – திருமந்:835/1
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே – திருமந்:944/4
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே – திருமந்:1404/4
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ – திருமந்:1505/2
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது – திருமந்:1858/1,2
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே – திருமந்:3004/4
மேல்


மகிழ்வரேயாமாகில் (1)

மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி – திருமந்:1666/2,3
மேல்


மகிழ்வன (1)

மருவி இறைவன் மகிழ்வன மாயமே – திருமந்:1248/4
மேல்


மகிழ்வு (1)

பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி – திருமந்:304/2
மேல்


மகிழ (2)

மகிழ நின்று ஆதியை ஓதி உணரா – திருமந்:308/3
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/1,2
மேல்


மகிழும் (1)

வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு – திருமந்:1583/3
மேல்


மகுடத்து (1)

அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே – திருமந்:1741/4
மேல்


மகுடமே (1)

உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே – திருமந்:63/4
மேல்


மகேசர் (1)

உவமா மகேசர் உருத்திர தேவர் – திருமந்:62/2
மேல்


மகேசன் (1)

மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் – திருமந்:1776/1,2
மேல்


மகேசுரன் (2)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் – திருமந்:403/1,2
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் – திருமந்:438/1,2
மேல்


மகோசர (1)

வாசா மகோசர மா நந்தி தானே – திருமந்:2380/4
மேல்


மங்கலி (6)

வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆக கலந்தவள் – திருமந்:402/1,2
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே – திருமந்:1061/3,4
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே – திருமந்:1062/3,4
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே – திருமந்:1114/3,4
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே – திருமந்:1120/3,4
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியவள் ஆகும் – திருமந்:1227/1,2
மேல்


மங்காமல் (1)

மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில் – திருமந்:1666/2
மேல்


மங்கி (1)

மங்கி உதயம்செய் வட-பால் தவ முனி – திருமந்:338/3
மேல்


மங்கும் (1)

மாய தேர் ஏறி மங்கும் அவை உணர் – திருமந்:1651/2
மேல்


மங்கை (13)

விரிந்து குவிந்து விளைந்த இ மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில் – திருமந்:664/1,2
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் – திருமந்:837/3
முலை தலை மங்கை முயங்கி இருக்கும் – திருமந்:1112/2
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே – திருமந்:1122/3,4
அறிவான மங்கை அருள் அது சேரில் – திருமந்:1133/2
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை – திருமந்:1151/2
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை – திருமந்:1154/3
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் – திருமந்:1160/2
மதுவ குழலி மனோன்மணி மங்கை
அது அ கல்வியுள் ஆயுழி யோகமே – திருமந்:1171/3,4
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே – திருமந்:1190/4
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளை – திருமந்:1231/2
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும் – திருமந்:1377/1,2
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே – திருமந்:2780/4
மேல்


மங்கை-தன் (1)

வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே – திருமந்:1232/4
மேல்


மங்கையர் (2)

கூடம் எடுத்து குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:576/1,2
மது அருளும் மலர் மங்கையர் செல்வி – திருமந்:788/3
மேல்


மங்கையும் (5)

மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும் – திருமந்:1063/2
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே – திருமந்:1137/1
மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று – திருமந்:1191/1
இ மனை செய்த இ நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே – திருமந்:1253/3,4
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் – திருமந்:2939/3
மேல்


மங்கையை (2)

கொம்பு அனையாளை குவி முலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை – திருமந்:1058/1,2
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின் – திருமந்:1103/2,3
மேல்


மச்சின் (1)

தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் – திருமந்:2876/1
மேல்


மச்சை (1)

மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி – திருமந்:2125/2,3
மேல்


மசி (3)

கூத்தே சிவாயநம மசி ஆயிடும் – திருமந்:912/1
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே – திருமந்:2568/4
தவமுறு தத்துவ மசி வேதாந்த – திருமந்:2571/3
மேல்


மசியே (1)

வீறான தொந்த தசி தத்துவ மசியே – திருமந்:2569/4
மேல்


மசிவாயந (1)

ஆயும் சிவாயநம மசிவாயந
ஆயும் நமசிவாய யநமசிவா – திருமந்:923/1,2
மேல்


மஞ்சளும் (1)

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் – திருமந்:849/3
மேல்


மஞ்சன (1)

திரை பொரு நீர் அது மஞ்சன சாலை – திருமந்:1725/2
மேல்


மஞ்சனம் (4)

மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே – திருமந்:289/4
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி – திருமந்:1502/3
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் – திருமந்:1827/1
பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார் – திருமந்:1921/3
மேல்


மஞ்சிட்ட (1)

மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் – திருமந்:1034/2
மேல்


மஞ்சு (3)

வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை – திருமந்:1725/3
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம் – திருமந்:1975/2
மஞ்சு தவழும் வடவரை மீது உறை – திருமந்:2707/3
மேல்


மஞ்சொடு (1)

மஞ்சொடு மந்தாகினி குடமாம் என – திருமந்:2164/1
மேல்


மட்டிட்ட (2)

மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் – திருமந்:662/2
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை – திருமந்:1032/2
மேல்


மட்டு (3)

மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே – திருமந்:289/4
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து – திருமந்:711/2
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன் – திருமந்:918/1
மேல்


மட்டும் (1)

மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே – திருமந்:995/4
மேல்


மட (1)

பின்ன மட அன்னம் பேறு அணுகாதே – திருமந்:2006/4
மேல்


மடக்கு (1)

மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள – திருமந்:728/1
மேல்


மடக்கொடியாரொடு (1)

மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார் – திருமந்:148/2
மேல்


மடங்கான் (1)

வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி – திருமந்:1612/2
மேல்


மடங்கி (2)

மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் – திருமந்:666/2
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே – திருமந்:666/3
மேல்


மடங்கிடும் (1)

மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே – திருமந்:666/3
மேல்


மடங்கு (1)

ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே – திருமந்:2298/4
மேல்


மடந்தை (1)

மடந்தை சிறியவள் வந்து நின்றாளே – திருமந்:1400/4
மேல்


மடந்தையை (1)

வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே – திருமந்:1945/2
மேல்


மடம் (4)

வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின் – திருமந்:101/1
முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை – திருமந்:101/2
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே – திருமந்:2148/4
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம் – திருமந்:2653/1
மேல்


மடமொழி (1)

செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை – திருமந்:1109/2
மேல்


மடல் (1)

மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த – திருமந்:165/1
மேல்


மடலான (1)

மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/2
மேல்


மடலித்த (1)

மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே – திருமந்:616/2
மேல்


மடவார் (1)

நல்ல மடவார் நயந்துடனே வரும் – திருமந்:908/2
மேல்


மடவார்-தம் (1)

இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி – திருமந்:330/2
மேல்


மடவாரொடும் (1)

வையகத்தே மடவாரொடும் கூடி என் – திருமந்:207/1
மேல்


மடவியள் (1)

பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் – திருமந்:2946/3
மேல்


மடித்திட்டு (1)

வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு
தட்டான் அதனை தகைந்துகொண்டானே – திருமந்:2876/3,4
மேல்


மடியாது (1)

மடியாது கண்டவர் மாதனம் ஆமே – திருமந்:1040/4
மேல்


மடியும் (1)

மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே – திருமந்:2917/4
மேல்


மடுக்கும் (1)

மடுக்கும் தாமரை மத்தகத்தே செல – திருமந்:1144/3
மேல்


மடை (4)

மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து – திருமந்:470/2
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு – திருமந்:591/3
மடை படு வாயுவும் மாறியே நிற்கும் – திருமந்:665/2
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் – திருமந்:715/2
மேல்


மடைமாறி (1)

பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து – திருமந்:567/3
மேல்


மடைமாறும் (1)

தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே – திருமந்:140/3,4
மேல்


மண் (28)

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள் – திருமந்:13/1
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும் – திருமந்:31/1
மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம் – திருமந்:143/1
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/3
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் – திருமந்:158/2
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே – திருமந்:371/4
மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே – திருமந்:387/4
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் – திருமந்:440/1
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் – திருமந்:449/3
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்ப கலசம் அணைவான் ஒருவனே – திருமந்:468/1,2
மண் முதலாக வகுத்து வைத்தானே – திருமந்:474/4
மண் மலையத்தனை மா தனம் ஈயினும் – திருமந்:508/1
சிந்தைசெயச்செய மண் முதல் தேர்ந்து அறிந்து – திருமந்:651/3
பொழிந்த இரு வெள்ளி பொன் மண் அடையில் – திருமந்:815/1
சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும் – திருமந்:822/2
மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே – திருமந்:841/4
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு – திருமந்:875/2
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் – திருமந்:929/3
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா – திருமந்:1166/2
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் – திருமந்:1205/3
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/4
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை – திருமந்:1407/3
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே – திருமந்:1535/4
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி – திருமந்:2102/1
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் – திருமந்:2351/1
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/1
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/3
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை – திருமந்:3001/1
மேல்


மண்-நின்று (1)

மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் – திருமந்:3040/3
மேல்


மண்டபத்தான் (1)

மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் – திருமந்:2614/1
மேல்


மண்டல (1)

சாம்பவி மண்டல சக்கரம் சொல்லிடில் – திருமந்:1297/1
மேல்


மண்டலத்து (10)

அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் – திருமந்:613/2
மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை – திருமந்:818/1
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை – திருமந்:1149/3
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் – திருமந்:1381/1
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை – திருமந்:1385/1
தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் – திருமந்:1386/1,2
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு – திருமந்:1472/3
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் – திருமந்:1999/1
மூன்று படி மண்டலத்து முதல்வனை – திருமந்:2445/2
செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் – திருமந்:2719/1
மேல்


மண்டலம் (38)

மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின் – திருமந்:612/3
அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு – திருமந்:613/1
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் – திருமந்:613/3
அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே – திருமந்:613/4
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி – திருமந்:614/2
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு – திருமந்:623/1
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் – திருமந்:751/3
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் – திருமந்:752/2
நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் – திருமந்:802/3
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே – திருமந்:817/4
வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி – திருமந்:821/3
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் – திருமந்:827/2
மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே – திருமந்:1065/4
சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள் – திருமந்:1164/1,2
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே – திருமந்:1186/4
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் – திருமந்:1187/1
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி – திருமந்:1195/1
மா மது மண்டலம் மாருதம் ஆதியும் – திருமந்:1223/2
நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து – திருமந்:1298/1
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய் – திருமந்:1299/1,2
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும் – திருமந்:1323/3
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே – திருமந்:1380/4
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/4
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது – திருமந்:1396/3
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக – திருமந்:1411/2
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே – திருமந்:1413/3
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் – திருமந்:1454/1
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் – திருமந்:1646/1
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே – திருமந்:1646/4
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம் – திருமந்:1851/1
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது – திருமந்:2064/1,2
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து – திருமந்:2185/1
மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை – திருமந்:2219/1
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே – திருமந்:2222/4
மேருவினோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு – திருமந்:2465/1,2
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/4
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2775/3,4
மாதர் இருந்தோர் மண்டலம் தானே – திருமந்:2931/4
மேல்


மண்டி (2)

மண்டி அவருடன் வழிநடவாதே – திருமந்:144/4
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே – திருமந்:2034/3,4
மேல்


மண்டியே (1)

மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே – திருமந்:1912/4
மேல்


மண்ணவர் (1)

மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் – திருமந்:1650/3
மேல்


மண்ணவனாய் (1)

மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் – திருமந்:3037/2
மேல்


மண்ணா (1)

மாய பை மண்ணா மயங்கியவாறே – திருமந்:2122/4
மேல்


மண்ணாய் (1)

மத்தளி மண்ணாய் மயங்கியவாறே – திருமந்:189/4
மேல்


மண்ணிடை (1)

மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் – திருமந்:1951/2
மேல்


மண்ணிய (1)

மண்ணிய நைவேத்தியம் அனுசந்தான – திருமந்:1007/2
மேல்


மண்ணில் (3)

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் – திருமந்:1406/1
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் – திருமந்:1912/3
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் – திருமந்:2991/1
மேல்


மண்ணிலே (3)

வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே – திருமந்:531/4
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே – திருமந்:533/4
கார் அது போல கலந்து எழு மண்ணிலே – திருமந்:1405/4
மேல்


மண்ணின் (4)

வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் – திருமந்:260/3
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே – திருமந்:1635/4
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் – திருமந்:1911/3
மேல்


மண்ணினில் (1)

மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் – திருமந்:2151/1
மேல்


மண்ணினின் (1)

மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று – திருமந்:315/3
மேல்


மண்ணு (1)

மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் – திருமந்:2671/3
மேல்


மண்ணுடல் (1)

தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே – திருமந்:420/4
மேல்


மண்ணும் (1)

மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய் – திருமந்:1414/3
மேல்


மண்ணுலகு (1)

மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே – திருமந்:1912/4
மேல்


மண்ணுளும் (1)

மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும் – திருமந்:1351/3
மேல்


மண்ணுறுவார்களும் (1)

மண்ணுறுவார்களும் வானுறுவார்களும் – திருமந்:12/3
மேல்


மண்ணை (2)

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் – திருமந்:443/1,2
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் – திருமந்:1983/1
மேல்


மண்ணோடுறும் (1)

தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும்
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை – திருமந்:1838/1,2
மேல்


மண்ணோர் (1)

அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவா கடல் ஈசன் தரித்து நின்றானே – திருமந்:2617/3,4
மேல்


மண (1)

மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2018/2
மேல்


மணத்தின் (1)

மலராத பூவின் மணத்தின் மதுவை – திருமந்:2885/3
மேல்


மணத்தை (1)

பூவின் மணத்தை பொருந்திய வாயுவும் – திருமந்:456/1
மேல்


மணந்து (3)

மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1222/2
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1306/2
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும் – திருமந்:1373/3
மேல்


மணம் (11)

பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில் – திருமந்:163/3
ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும் – திருமந்:171/1
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் – திருமந்:608/3
பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து – திருமந்:642/2
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து – திருமந்:711/2
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் – திருமந்:816/2
மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும் – திருமந்:1063/2
மருட்டி அவனை மணம் புரிந்தாளே – திருமந்:1514/4
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை – திருமந்:2829/1
பிறவாத வண்டு மணம் உண்டவாறே – திருமந்:2885/4
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே – திருமந்:2928/4
மேல்


மணம்செய்ய (2)

மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் – திருமந்:2277/2
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் – திருமந்:2277/3
மேல்


மணம்புணர்ந்த (1)

வாசந்தி பேசி மணம்புணர்ந்த அ பதி – திருமந்:150/1
மேல்


மணல் (4)

சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல் – திருமந்:306/1
உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி – திருமந்:351/1
எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக – திருமந்:2297/2
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே – திருமந்:2849/1
மேல்


மணாளன் (2)

மாது நல்லாளும் மணாளன் இருந்திட – திருமந்:1157/1
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை – திருமந்:1247/1,2
மேல்


மணாளனோடு (1)

மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய – திருமந்:2944/3
மேல்


மணி (49)

மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/4
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் – திருமந்:296/2
வலம்பன் மணி முடி வானவர் ஆதி – திருமந்:371/2
பயன் எளிதாம் பரு மா மணி செய்ய – திருமந்:392/1
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு – திருமந்:536/1
மணி கடல் யானை வார் குழல் மேகம் – திருமந்:606/1
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே – திருமந்:667/4
மை அணி கோயில் மணி விளக்கு ஆமே – திருமந்:820/4
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே – திருமந்:1009/4
கார் அணி மா மணி குண்டலகாதிக்கே – திருமந்:1049/4
பல் இயல் ஆடையும் பல் மணி தானே – திருமந்:1082/4
பல் மணி சந்திர கோடி திருமுடி – திருமந்:1083/1
சொல் மணி குண்டல காதி உழை கண்ணி – திருமந்:1083/2
நல் மணி சூரிய சோம நயனத்தாள் – திருமந்:1083/3
பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே – திருமந்:1083/4
வாசம் இலாத மணி மந்திர யோகம் – திருமந்:1086/3
வம்பில் திகழும் மணி முடி வண்ணனும் – திருமந்:1127/2
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் – திருமந்:1290/3
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே – திருமந்:1376/4
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை – திருமந்:1377/1
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம் – திருமந்:1387/1
மன்றினில் ஆடும் மணி அது காணுமே – திருமந்:1390/4
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து – திருமந்:1393/3
நல் மணி சூலம் கபாலம் கிளியுடன் – திருமந்:1403/1
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் – திருமந்:1403/2
கல் மணி தாமரை கையில் தமருகம் – திருமந்:1403/3
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே – திருமந்:1403/4
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி – திருமந்:1502/3
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை – திருமந்:1506/3
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் – திருமந்:1653/2
தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை – திருமந்:1695/1
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை – திருமந்:2117/2
வானவர் ஆதியை மா மணி சோதியை – திருமந்:2324/2
ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் – திருமந்:2436/2,3
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து – திருமந்:2482/1
மணி எனலாய் நின்றவாறு அது போல – திருமந்:2482/2
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் – திருமந்:2483/2
அறை மணி வாள் கொண்டவர்-தமை போல – திருமந்:2512/2
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக – திருமந்:2521/2
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் – திருமந்:2554/1
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை – திருமந்:2554/2
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு – திருமந்:2554/3
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே – திருமந்:2554/4
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி – திருமந்:2690/2
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/2
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும் – திருமந்:2823/1
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை – திருமந்:2827/1
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:3015/3,4
மேல்


மணிகண்டனை (2)

வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே – திருமந்:373/3,4
கறை மணிகண்டனை காண்குற மாட்டார் – திருமந்:2512/3
மேல்


மணியாய (1)

பொன்னிலும் மா மணியாய புனிதனை – திருமந்:2516/2
மேல்


மணியினை (1)

என் போல் மணியினை எய்த ஒண்ணாதே – திருமந்:272/4
மேல்


மணியுடன் (1)

களம் கொள் மணியுடன் காம வினோதம் – திருமந்:1246/3
மேல்


மணியை (1)

என் பொன் மணியை இறைவனை ஈசனை – திருமந்:2980/3
மேல்


மணிவண்ணன் (1)

துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன்
அரிது அவன் வைத்த அறநெறி தானே – திருமந்:1544/3,4
மேல்


மணிவண்ணனும் (1)

ஆதி பிரானும் அணி மணிவண்ணனும்
ஆதி கமலத்து அலர்மிசையானும் – திருமந்:104/1,2
மேல்


மணிவிளக்கு (1)

வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் – திருமந்:2963/2
மேல்


மணிவிளக்கே (1)

கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே – திருமந்:1823/4
மேல்


மத்த (1)

மத்த இருள் சிவனான கதிராலே – திருமந்:2245/3
மேல்


மத்தகத்தே (2)

மடுக்கும் தாமரை மத்தகத்தே செல – திருமந்:1144/3
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் – திருமந்:2847/2
மேல்


மத்தகம் (1)

வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் – திருமந்:2579/1
மேல்


மத்தகர்க்கு (1)

மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது – திருமந்:2069/2
மேல்


மத்தது (1)

மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் – திருமந்:496/3
மேல்


மத்தர் (1)

மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே – திருமந்:3004/4
மேல்


மத்தளி (2)

மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள – திருமந்:189/1
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே – திருமந்:189/4
மேல்


மத்திமம் (2)

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் – திருமந்:2170/1
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி – திருமந்:2833/1
மேல்


மத்திமன் (1)

மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் – திருமந்:1039/2
மேல்


மத்திமை (2)

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் – திருமந்:2142/1
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் – திருமந்:2147/3
மேல்


மத்தியானத்தில் (1)

வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும் – திருமந்:727/2,3
மேல்


மத்தியானத்திலே (1)

மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் – திருமந்:730/2
மேல்


மத்தில் (2)

மத்தில் ஏற வழி அதுவாமே – திருமந்:1230/4
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/4
மேல்


மத்து (1)

மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி – திருமந்:1062/3
மேல்


மத (4)

ஆக மத தறியோடு அணைகின்றில – திருமந்:2023/2
மரத்தை மறைத்தது மா மத யானை – திருமந்:2290/1
மரத்தில் மறைந்தது மா மத யானை – திருமந்:2290/2
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் – திருமந்:2983/1
மேல்


மதத்தன (1)

ஆக மதத்தன ஐந்து களிறு உள – திருமந்:2023/1
மேல்


மதத்தால் (1)

ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே – திருமந்:335/4
மேல்


மதம் (1)

மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே – திருமந்:2525/3
மேல்


மதி (54)

மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே – திருமந்:33/4
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும் – திருமந்:73/3
மற்றும் பல திசை காணார் மதி இலோர் – திருமந்:318/3
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/3
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த – திருமந்:335/1
வரு மதி வாலை வன்னி நல் இந்திரன் – திருமந்:358/2
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து – திருமந்:557/3
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் – திருமந்:593/3
வாங்கி இரவி மதி வழி ஓடிட – திருமந்:659/2
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே – திருமந்:669/4
மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி – திருமந்:672/1
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு – திருமந்:746/3
மாறி வரும் இருபான் மதி வெய்யவன் – திருமந்:793/1
வரைவரை என்பவர் மதி இலா மாந்தர் – திருமந்:848/2
எய்து மதி கலை சூக்கத்தில் ஏறியே – திருமந்:851/1
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை – திருமந்:854/2,3
கட்டப்படும் ஈரெட்டாம் மதி கலை – திருமந்:855/3
அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி – திருமந்:864/1
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி – திருமந்:864/2
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு – திருமந்:866/2
தண் மதி பானு சரி பூமியே சென்று – திருமந்:875/1
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு – திருமந்:875/2
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின் – திருமந்:875/3
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே – திருமந்:875/4
ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து – திருமந்:877/1
கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே – திருமந்:1050/3,4
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே – திருமந்:1052/4
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு – திருமந்:1078/2,3
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு – திருமந்:1078/3
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே – திருமந்:1080/3,4
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் – திருமந்:1239/2
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் – திருமந்:1365/2
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு – திருமந்:1472/3
மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும் – திருமந்:1539/1
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை – திருமந்:1588/3
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் – திருமந்:1653/2
பராபரன் எந்தை பனி மதி சூடி – திருமந்:1760/1
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார் – திருமந்:1990/1,2
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு – திருமந்:1996/2
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி – திருமந்:2155/2
விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல் – திருமந்:2164/2,3
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே – திருமந்:2222/4
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே – திருமந்:2249/3
பானுவின் முன் மதி போல் படராவே – திருமந்:2314/4
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் – திருமந்:2413/3
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2452/3
வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து – திருமந்:2491/1
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் – திருமந்:2524/2
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு – திருமந்:2524/3
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2582/3
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட – திருமந்:2751/3
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான – திருமந்:3002/3
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு – திருமந்:3021/3
மேல்


மதி-தனில் (1)

மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின் – திருமந்:645/1
மேல்


மதிக்கிலே (1)

பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் – திருமந்:1780/1
மேல்


மதிக்கும் (3)

மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள் – திருமந்:257/2
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன – திருமந்:1039/3
மதிக்கும் குபேரன் வட திசை ஈசன் – திருமந்:2527/3
மேல்


மதிஞர் (1)

வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற – திருமந்:51/3
மேல்


மதித்த (5)

மறையவன் ஆக மதித்த பிறவி – திருமந்:940/1
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2016/3
ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர் – திருமந்:2257/1
மருவிய சத்தியாதி நான்கு மதித்த
சொரூப குரவன் சுகோதயம் தானே – திருமந்:2843/3,4
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2903/3
மேல்


மதித்தவர் (1)

மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை – திருமந்:97/1,2
மேல்


மதித்திட்டு (1)

அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு
அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து – திருமந்:2490/2,3
மேல்


மதித்திட (2)

வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட
தேனே பருகி சிவாலயம் ஆகுமே – திருமந்:719/3,4
மறையவன் ஆக மதித்திட காண்பர் – திருமந்:940/2
மேல்


மதித்திடும் (2)

மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும் – திருமந்:1286/1
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும் – திருமந்:1286/2
மேல்


மதித்திரு (1)

மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி – திருமந்:883/1
மேல்


மதித்து (8)

வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர் – திருமந்:310/2
மாதனம் ஆக மதித்து கொள்ளீரே – திருமந்:721/4
ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே – திருமந்:878/3,4
மகார முதல்வன் மதித்து நின்றானே – திருமந்:982/4
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் – திருமந்:1188/2
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே – திருமந்:1285/4
மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில் – திருமந்:1286/3
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு – திருமந்:1433/2
மேல்


மதித்துமதித்து (1)

மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று – திருமந்:315/3
மேல்


மதிப்பு (1)

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் – திருமந்:1434/1
மேல்


மதிமலராள் (1)

மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே – திருமந்:1186/4
மேல்


மதியத்து (1)

முற்று மதியத்து அமுதை முறைமுறை – திருமந்:1949/3
மேல்


மதியத்துள் (1)

ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே – திருமந்:877/4
மேல்


மதியது (1)

மதியது செய்து மலர் பதம் ஓதும் – திருமந்:2430/2
மேல்


மதியம் (1)

தாவிய நல் பத தண் மதியம் கதிர் – திருமந்:1195/2
மேல்


மதியமும் (2)

மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி – திருமந்:710/1
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் – திருமந்:1529/1
மேல்


மதியாத (1)

மலம் என்று உடம்பை மதியாத ஊமர் – திருமந்:2137/1
மேல்


மதியாம் (1)

மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் – திருமந்:2524/1
மேல்


மதியாய் (1)

மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் – திருமந்:2524/1
மேல்


மதியில் (1)

மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே – திருமந்:812/4
மேல்


மதியின் (2)

மதியின் எழும் கதிர் போல பதினாறாய் – திருமந்:813/1
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை – திருமந்:2030/3
மேல்


மதியும் (3)

தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து – திருமந்:374/3
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ – திருமந்:871/3
மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி – திருமந்:883/1
மேல்


மதியே (1)

அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே – திருமந்:789/4
மேல்


மதியை (2)

பாம்பு மதியை தினலுறும் பாம்பினை – திருமந்:871/1
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் – திருமந்:1132/2
மேல்


மதியொடு (1)

மன் தரு கங்கை மதியொடு மாதவர் – திருமந்:1236/3
மேல்


மதியொளி (1)

மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே – திருமந்:2213/4
மேல்


மதியோடு (2)

பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று – திருமந்:628/3
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற – திருமந்:1990/3
மேல்


மதியோன் (2)

துண்ட மதியோன் துரியாதீதம் தன்னை – திருமந்:2463/2
பாதி மதியோன் பயில் திரு அம்பலம் – திருமந்:2748/3
மேல்


மதில் (1)

கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில் – திருமந்:516/1
மேல்


மதிவட்டம் (1)

மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி – திருமந்:740/1
மேல்


மதிவரை (1)

மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின் – திருமந்:1364/2
மேல்


மதிவாள் (1)

மனத்திடை நின்ற மதிவாள் உருவி – திருமந்:1638/1
மேல்


மதிள் (2)

செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர் – திருமந்:154/2
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின் – திருமந்:154/3
மேல்


மது (14)

மது ஊர் குழலியும் மாடும் மனையும் – திருமந்:155/1
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே – திருமந்:155/4
உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/2
சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா – திருமந்:325/3
வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் – திருமந்:327/1
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/2
மது விட்டு போமாறு மாயல் உற்றேனே – திருமந்:740/4
மது அருளும் மலர் மங்கையர் செல்வி – திருமந்:788/3
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை – திருமந்:1154/3
மா மது மண்டலம் மாருதம் ஆதியும் – திருமந்:1223/2
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளை – திருமந்:1231/2
பதி மது மேவி பணிய வல்லார்க்கு – திருமந்:1231/3
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி – திருமந்:1931/3
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே – திருமந்:2950/4
மேல்


மதுங்கிய (1)

மதுங்கிய வார் களி ஆரமுது ஊற – திருமந்:2914/3
மேல்


மதுர (1)

வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் – திருமந்:1682/2
மேல்


மதுரமும் (1)

வாலிய பேரமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புக – திருமந்:2831/2,3
மேல்


மதுவ (1)

மதுவ குழலி மனோன்மணி மங்கை – திருமந்:1171/3
மேல்


மதுவுடன் (1)

பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால் – திருமந்:1295/2
மேல்


மதுவை (1)

மலராத பூவின் மணத்தின் மதுவை
பிறவாத வண்டு மணம் உண்டவாறே – திருமந்:2885/3,4
மேல்


மதோ (1)

மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் – திருமந்:1239/2
மேல்


மந்தணம் (1)

மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார் – திருமந்:148/2
மேல்


மந்தமதாய் (1)

வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும் – திருமந்:1173/2
மேல்


மந்தரம் (1)

மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி – திருமந்:672/1
மேல்


மந்தன் (2)

மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் – திருமந்:481/1
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் – திருமந்:790/2
மேல்


மந்தாகினி (1)

மஞ்சொடு மந்தாகினி குடமாம் என – திருமந்:2164/1
மேல்


மந்தாரம் (1)

வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை – திருமந்:1003/2,3
மேல்


மந்திர (9)

மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை – திருமந்:86/3
எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர் – திருமந்:494/3
வாசம் இலாத மணி மந்திர யோகம் – திருமந்:1086/3
மாலினி மாகுலி மந்திர சண்டிகை – திருமந்:1216/3
ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா – திருமந்:1320/3
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி – திருமந்:1450/2
சத்தியும் மந்திர சாதக போதமும் – திருமந்:1575/3
மந்திர தந்திர மா யோக ஞானமும் – திருமந்:2045/1
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே – திருமந்:2242/4
மேல்


மந்திரங்களும் (1)

அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே – திருமந்:1969/3,4
மேல்


மந்திரத்தால் (1)

பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி – திருமந்:1317/2
மேல்


மந்திரத்தின் (1)

அவி மந்திரத்தின் அடுக்களை கோலி – திருமந்:359/2
மேல்


மந்திரம் (65)

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் – திருமந்:69/1
ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம்
தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே – திருமந்:85/3,4
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி – திருமந்:226/2
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் – திருமந்:300/2
செவி மந்திரம் சொல்லும் செய் தவ தேவர் – திருமந்:359/1
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் – திருமந்:359/3
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர் – திருமந்:533/1
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் – திருமந்:731/3
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே – திருமந்:739/4
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:869/2
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின் – திருமந்:869/3
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே – திருமந்:899/3,4
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் – திருமந்:900/1
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை – திருமந்:900/2
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி – திருமந்:900/3
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே – திருமந்:900/4
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம்
நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே – திருமந்:902/3,4
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது – திருமந்:906/1
பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும் – திருமந்:906/2
பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில் – திருமந்:906/3
பட்டது மந்திரம் பான்மொழி பாலே – திருமந்:917/4
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே – திருமந்:923/3,4
பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது – திருமந்:928/1
இயலும் இ மந்திரம் எய்தும் வழியின் – திருமந்:929/1
பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:943/1
வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி – திருமந்:943/2
துரந்திடு மந்திரம் சூழ் பகை போக – திருமந்:943/3
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே – திருமந்:943/4
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் – திருமந்:957/1,2
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது – திருமந்:958/1
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற – திருமந்:959/1
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன – திருமந்:959/2
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் – திருமந்:959/3
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே – திருமந்:959/4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே – திருமந்:961/4
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தை – திருமந்:993/2,3
தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள் – திருமந்:1045/3
காரணி மந்திரம் ஓதும் கமலத்து – திருமந்:1088/1
பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை – திருமந்:1095/1
சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே – திருமந்:1193/3,4
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1222/1
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் – திருமந்:1243/1
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே – திருமந்:1280/4
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் – திருமந்:1281/1
உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை – திருமந்:1282/1,2
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே – திருமந்:1282/4
கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் – திருமந்:1285/1,2
கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய் – திருமந்:1289/1,2
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே – திருமந்:1289/4
கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய் – திருமந்:1290/1
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1306/1
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத – திருமந்:1321/3
கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம் – திருமந்:1336/2
தச்சிது ஆக சமைந்த இ மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே – திருமந்:1369/3,4
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் – திருமந்:1604/1
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே – திருமந்:1842/4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே – திருமந்:1971/4
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம் – திருமந்:2378/3
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவபோதகம் உபதேசமே – திருமந்:2379/3,4
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடி நின்றேனே – திருமந்:2429/3,4
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி – திருமந்:2564/3
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:2703/2
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம் – திருமந்:2770/2,3
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து – திருமந்:2801/2
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் – திருமந்:3046/2,3
மேல்


மந்திரம்-கொல் (1)

குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே – திருமந்:359/4
மேல்


மந்திரம்-தன்னை (2)

தாபிக்கு மந்திரம்-தன்னை அறிகிலர் – திருமந்:579/2
தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின் – திருமந்:579/3
மேல்


மந்திரமாய் (1)

மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் – திருமந்:2144/2
மேல்


மந்திரமும் (1)

காணும் இருதய மந்திரமும் கண்டு – திருமந்:1092/1
மேல்


மந்திரமே (1)

உருவிட ஊறும் உறு மந்திரமே – திருமந்:960/4
மேல்


மந்திரர் (2)

ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் – திருமந்:1198/3
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே – திருமந்:2232/3,4
மேல்


மந்திரி (1)

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் – திருமந்:2925/3
மேல்


மயக்க (1)

மன மாயை மாயை இ மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/1,2
மேல்


மயக்கத்தால் (1)

மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே – திருமந்:488/4
மேல்


மயக்கத்து (1)

மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி – திருமந்:1517/3
மேல்


மயக்கத்துற (1)

வானோர் தலைவி மயக்கத்துற நிற்க – திருமந்:2354/2
மேல்


மயக்கம் (3)

கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினைதானே – திருமந்:1340/3,4
மாய மனிதர் மயக்கம் அது ஒழி – திருமந்:1545/2
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து – திருமந்:2436/1
மேல்


மயக்கமும் (2)

மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி – திருமந்:1518/1
வண்மையும் எட்டெட்டு சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே – திருமந்:1579/3,4
மேல்


மயக்கமே (1)

மா எழுத்தாலே மயக்கமே உற்றதே – திருமந்:885/4
மேல்


மயக்கிய (2)

மாயன் மயக்கிய மானுடராம் அவர் – திருமந்:1540/3
மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து – திருமந்:2608/1
மேல்


மயக்கில் (1)

மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே – திருமந்:329/4
மேல்


மயக்கு (4)

மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை – திருமந்:169/3
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை – திருமந்:1584/2
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் – திருமந்:2275/2
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற – திருமந்:2433/2
மேல்


மயக்கும் (4)

மயக்கும் சமய மலம் மன்னு மூடர் – திருமந்:329/1
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/2
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே – திருமந்:1010/3,4
ஆனை மயக்கும் அறுபத்துநால் தறி – திருமந்:1418/1
மேல்


மயக்குற (1)

மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் – திருமந்:2565/1
மேல்


மயக்குறு (1)

மயக்குறு மா மாயையை மாயையின் வீடு – திருமந்:329/3
மேல்


மயக்குறும் (2)

மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே – திருமந்:329/4
காற்றின் விளக்கு அது காய மயக்குறும்
ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே – திருமந்:2521/3,4
மேல்


மயங்கா (2)

மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் – திருமந்:1873/2
மயங்கா பகிரண்ட மா முடி தானே – திருமந்:1873/4
மேல்


மயங்காது (1)

எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு – திருமந்:2912/3
மேல்


மயங்கி (3)

வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து – திருமந்:2101/1
மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன – திருமந்:2435/2
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி – திருமந்:2912/2
மேல்


மயங்கியவாறே (2)

மத்தளி மண்ணாய் மயங்கியவாறே – திருமந்:189/4
மாய பை மண்ணா மயங்கியவாறே – திருமந்:2122/4
மேல்


மயங்கின (1)

மாது அறியா வகை நின்று மயங்கின
வேது அறியாவணம் நின்றான் எம் இறை – திருமந்:2220/2,3
மேல்


மயங்கினர் (1)

வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:1797/2,3
மேல்


மயங்குகின்றார்களே (1)

மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே – திருமந்:295/4
மேல்


மயங்குகின்றாரும் (1)

மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும் – திருமந்:1539/1
மேல்


மயங்குகின்றாரே (2)

மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே – திருமந்:2148/4
மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே – திருமந்:2556/4
மேல்


மயங்கும் (2)

மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும் – திருமந்:330/1
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே – திருமந்:1912/4
மேல்


மயங்குவோர் (1)

மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர் – திருமந்:2244/1,2
மேல்


மயத்தினள் (1)

ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள்
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் – திருமந்:1213/1,2
மேல்


மயத்தினை (1)

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன் – திருமந்:973/1,2
மேல்


மயம் (9)

வித்தாம் செக மயம் ஆக வரை கீறி – திருமந்:991/1
போன மயம் உடையார் அடி போற்றுவர் – திருமந்:1225/2
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட – திருமந்:1241/2
மா மயம் ஆனது வந்து எய்தலாமே – திருமந்:1241/4
பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார் – திருமந்:2076/2
சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் – திருமந்:2076/3
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே – திருமந்:2076/4
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் – திருமந்:2233/3
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே – திருமந்:2578/4
மேல்


மயமாய் (1)

தானே தனக்கு தன் மயமாய் நிற்கும் – திருமந்:896/3
மேல்


மயல் (4)

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் – திருமந்:313/1
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று – திருமந்:1678/1
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் – திருமந்:2194/3
பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம் – திருமந்:2619/2
மேல்


மயலுற்ற (1)

ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை – திருமந்:24/3
மேல்


மயலுறும் (2)

மயலுறும் வானவர் சார இது என்பார் – திருமந்:206/3
மா மலமும் சமயத்துள் மயலுறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/2,3
மேல்


மயலுறுவார்கள் (1)

மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே – திருமந்:203/3,4
மேல்


மயன் (3)

மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் – திருமந்:302/1
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் – திருமந்:471/2
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும் – திருமந்:1241/3
மேல்


மயிர் (4)

கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது – திருமந்:192/3
கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது – திருமந்:192/3
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே – திருமந்:847/4
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு – திருமந்:2011/2
மேல்


மயிர்க்கால்-தொறும் (2)

சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே – திருமந்:2831/4
ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய – திருமந்:2856/1
மேல்


மயிர்க்கால்-தோறும் (1)

வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட – திருமந்:1963/2
மேல்


மரகத (3)

மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய் – திருமந்:131/1
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் – திருமந்:131/2
வந்த மரகத மாணிக்க ரேகை போல் – திருமந்:2670/1
மேல்


மரணம் (2)

மரணம் சரை விடல் வண் பர காயம் – திருமந்:706/1
மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும் – திருமந்:2702/3
மேல்


மரணமிட்டு (1)

மரணமிட்டு எட்டின் மகார எழுத்திட்டு – திருமந்:998/2
மேல்


மரத்தில் (1)

மரத்தில் மறைந்தது மா மத யானை – திருமந்:2290/2
மேல்


மரத்தை (1)

மரத்தை மறைத்தது மா மத யானை – திருமந்:2290/1
மேல்


மரபில் (1)

கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி – திருமந்:414/2
மேல்


மரபுற (1)

போனவன் அன்பு இது நாலாம் மரபுற
தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே – திருமந்:1011/3,4
மேல்


மரம் (3)

அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும் – திருமந்:248/2
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:1330/3
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு – திருமந்:2899/1
மேல்


மரவுரி-தன்னில் (1)

ஏய்ந்த மரவுரி-தன்னில் எழுதிய – திருமந்:1366/1
மேல்


மராமரன் (1)

மராமரன் மன்னி மனத்து உறைந்தானே – திருமந்:1760/4
மேல்


மரிக்கில் (1)

மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் – திருமந்:1379/2
மேல்


மரித்தது (1)

பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை – திருமந்:466/2,3
மேல்


மரு (5)

மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் – திருமந்:691/3
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே – திருமந்:1137/1
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/3
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே – திருமந்:2095/4
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/4
மேல்


மரு_இலி (1)

மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/4
மேல்


மருங்காகும் (1)

மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் – திருமந்:2151/1,2
மேல்


மருங்கிய (1)

மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே – திருமந்:2528/2
மேல்


மருங்கினள் (1)

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி – திருமந்:1163/1,2
மேல்


மருட்டி (3)

வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே – திருமந்:1183/4
மருட்டி அவனை மணம் புரிந்தாளே – திருமந்:1514/4
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி – திருமந்:1518/1
மேல்


மருத்துவர் (1)

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே – திருமந்:2888/3,4
மேல்


மருந்தாய் (1)

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் – திருமந்:297/1
மேல்


மருந்தால் (1)

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி – திருமந்:2075/1
மேல்


மருந்து (8)

ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக – திருமந்:738/3
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் – திருமந்:847/2
வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் – திருமந்:850/1
வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் – திருமந்:850/1
நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான் – திருமந்:850/2
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம் – திருமந்:850/3
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே – திருமந்:850/4
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் – திருமந்:1604/1
மேல்


மருந்தும் (1)

உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் – திருமந்:968/1
மேல்


மருவ (1)

மருவ சிவம் என்ற மா முப்பதத்தின் – திருமந்:2829/3
மேல்


மருவம் (1)

மருவம் துடியுடன் மன்னிய வீச்சு – திருமந்:2798/1
மேல்


மருவல் (1)

வாக்கும் மனமும் மருவல் செய்யாவே – திருமந்:2265/4
மேல்


மருவலர் (1)

மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் – திருமந்:2514/3
மேல்


மருவலும் (1)

மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே – திருமந்:2400/4
மேல்


மருவி (10)

மருவி வளர்ந்திடும் மாயையினாலே – திருமந்:485/3
மருவி அகார சிகார நடுவாய் – திருமந்:960/3
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும் – திருமந்:1129/3
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட – திருமந்:1227/3
மருவி இறைவன் மகிழ்வன மாயமே – திருமந்:1248/4
மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி – திருமந்:2665/1
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே – திருமந்:2687/4
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து – திருமந்:2801/2
வட்டன பூமி மருவி வந்து ஊறிடும் – திருமந்:2906/2
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/4
மேல்


மருவிட (1)

மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி – திருமந்:2262/2
மேல்


மருவிடும் (1)

மன்றன் அவற்றுள் மருவிடும் தானே – திருமந்:1136/4
மேல்


மருவிய (6)

மருவிய கன்மமாம் அந்த யோகம் – திருமந்:644/2
மருவிய சாம்பவி கேசரி உண்மை – திருமந்:1893/3
மருவிய விந்து வளரும் காயத்திலே – திருமந்:1934/4
மருவிய அத்தி வழும்பொடு மச்சை – திருமந்:2125/2
மருவிய அப்பும் அனலுடன் கையும் – திருமந்:2798/2
மருவிய சத்தியாதி நான்கு மதித்த – திருமந்:2843/3
மேல்


மருவியும் (1)

வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் – திருமந்:112/2
மேல்


மருவியே (1)

வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே – திருமந்:655/4
மேல்


மருவு (4)

வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும் – திருமந்:1059/1
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் – திருமந்:1763/2
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/2
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி – திருமந்:2701/1
மேல்


மருவும் (5)

நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/4
மருவும் சிவாயமே மன்னும் உயிரும் – திருமந்:979/1
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் – திருமந்:1489/1
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன் – திருமந்:1555/1
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் – திருமந்:2295/2
மேல்


மருவுற்று (2)

மருவுற்று பூதம் அனாதியான் மன்னி – திருமந்:2261/2
மருவுற்று உகாரம் மகாரமது ஆக – திருமந்:2844/3
மேல்


மருள் (10)

மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள் – திருமந்:203/3
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே – திருமந்:203/4
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி – திருமந்:334/1
அது அருளும் மருள் ஆன உலகம் – திருமந்:788/1
மருள் அறியாமையும் மன்னும் அறிவு – திருமந்:1010/2
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும் – திருமந்:1010/3
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே – திருமந்:1449/4
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி – திருமந்:1516/3
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி – திருமந்:1517/3
மருள் அது நீங்க மனம் புகுந்தானை – திருமந்:1821/3
மேல்


மருளதுவா (1)

மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே – திருமந்:2556/4
மேல்


மருளரை (1)

மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே – திருமந்:246/3,4
மேல்


மருளாது (1)

மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை – திருமந்:1584/2
மேல்


மருளும் (2)

மருளும் பினையவன் மாதவம் அன்றே – திருமந்:168/4
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே – திருமந்:1010/4
மேல்


மருளுற்ற (2)

மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:1071/3
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:2599/3
மேல்


மல்கு (1)

வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
மேல்


மல்ல (1)

மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே – திருமந்:1164/4
மேல்


மல்லாக்க (1)

மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே – திருமந்:199/4
மேல்


மல்லிகை (1)

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே – திருமந்:1003/3,4
மேல்


மல (9)

முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை – திருமந்:1432/3
மறந்து மல இருள் நீங்க மறைந்து – திருமந்:1615/2
மல கலப்பாலே மறைந்தது சத்தி – திருமந்:2213/1
மல கலப்பாலே மறைந்தது ஞானம் – திருமந்:2213/2
மல கலப்பாலே மறைந்தனன் தாணு – திருமந்:2213/3
மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே – திருமந்:2213/4
காணும் நனவில் மல கலப்பு ஆகுமே – திருமந்:2259/4
திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம் – திருமந்:2339/3
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை – திருமந்:2710/1
மேல்


மலக்காதே (1)

ஆற்று பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை – திருமந்:172/2,3
மேல்


மலக்கிட்டு (1)

ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் – திருமந்:1841/3
மேல்


மலக்குதம்-தன் (1)

மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல் – திருமந்:733/1
மேல்


மலங்கள் (2)

மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி – திருமந்:118/1
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட – திருமந்:1985/3
மேல்


மலங்களே (2)

ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே – திருமந்:117/4
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே – திருமந்:2241/4
மேல்


மலசுத்தி (1)

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் – திருமந்:1845/1
மேல்


மலத்தினை (1)

சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே – திருமந்:2062/3,4
மேல்


மலத்தே (1)

நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு – திருமந்:2313/2
மேல்


மலத்தை (5)

கழற்றி மலத்தை கமலத்தை பூரித்து – திருமந்:726/2
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை – திருமந்:1955/3
ஏறு நெறியே மலத்தை எரித்தலால் – திருமந்:2066/1
நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் – திருமந்:2166/1
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/2
மேல்


மலபந்தம் (1)

சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் – திருமந்:2969/2,3
மேல்


மலம் (44)

மயக்கும் சமய மலம் மன்னு மூடர் – திருமந்:329/1
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் – திருமந்:481/1
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும் – திருமந்:1275/3
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று – திருமந்:1481/1
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே – திருமந்:1527/4
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் – திருமந்:1598/3
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் – திருமந்:1689/1
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் – திருமந்:1817/1
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன – திருமந்:1933/2
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் – திருமந்:2021/2
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர் – திருமந்:2052/2
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற – திருமந்:2053/1
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே – திருமந்:2060/3
மலம் என்று உடம்பை மதியாத ஊமர் – திருமந்:2137/1
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு – திருமந்:2146/3
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் – திருமந்:2160/1
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து – திருமந்:2166/3
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு – திருமந்:2183/1
ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம்
காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும் – திருமந்:2192/1,2
ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு – திருமந்:2211/2
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே – திருமந்:2211/4
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் – திருமந்:2230/2
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு – திருமந்:2233/2
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே – திருமந்:2234/4
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி – திருமந்:2236/2
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே – திருமந்:2254/4
ஆன மலம் அறும் அ பசு தன்மை போம் – திருமந்:2320/2
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் – திருமந்:2331/2
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே – திருமந்:2372/4
தனாதி மலம் கெட தத்துவாதீதம் – திருமந்:2401/3
படைப்பாதி தூய மலம் அ பரத்திலே – திருமந்:2415/4
ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து – திருமந்:2478/1
வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின் – திருமந்:2489/3
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு – திருமந்:2494/2
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே – திருமந்:2524/4
பவமாம் மலம் குணம் பற்று அற்று பற்றா – திருமந்:2538/2
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல – திருமந்:2710/2
ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ – திருமந்:2712/1
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே – திருமந்:2712/4
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி – திருமந்:2833/1
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் – திருமந்:2957/1
சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர் – திருமந்:2969/1
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் – திருமந்:3047/2
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே – திருமந்:3047/4
மேல்


மலமாய் (1)

மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில் – திருமந்:975/2
மேல்


மலமாயை (1)

சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன் முதலாக சிறந்து நிரோதம் – திருமந்:2711/2,3
மேல்


மலமும் (2)

மா மலமும் சமயத்துள் மயலுறும் – திருமந்:326/2
ஆன மலமும் அ பாச பேதமும் – திருமந்:2314/2
மேல்


மலர் (82)

கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி – திருமந்:14/1
கடி மலர் குன்ற மலையது தானே – திருமந்:20/4
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே – திருமந்:26/3
பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று – திருமந்:50/2
தழைக்கின்ற செந்தளிர் தண் மலர் கொம்பில் – திருமந்:187/1
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் – திருமந்:194/1
பற்று ஆய நல் குரு பூசைக்கும் பல் மலர்
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் – திருமந்:197/1,2
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும் – திருமந்:197/2,3
கண்டேன் கமல மலர் உறைவான் அடி – திருமந்:285/3
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே – திருமந்:304/4
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன் – திருமந்:390/3
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் – திருமந்:397/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:403/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:438/3
சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும் – திருமந்:524/3
அதோமுகம் மா மலர் ஆயது கேளும் – திருமந்:525/1
வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார் – திருமந்:736/3
சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான் – திருமந்:754/1
மது அருளும் மலர் மங்கையர் செல்வி – திருமந்:788/3
ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது – திருமந்:796/1
கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை – திருமந்:992/1
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் – திருமந்:1049/2
பூசனை கந்தம் புனை மலர் மா கோடி – திருமந்:1086/1
நீல குவளை மலர் அன்ன கண்ணினாள் – திருமந்:1100/2
வேய் அன தோளி விரை உறு மெல் மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை – திருமந்:1104/1,2
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் – திருமந்:1130/1
நடந்தது அ மலர் நாலுடன் அஞ்சாய் – திருமந்:1143/1
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர்
கள் அடையார் அ கமழ் குழலார் மனம் – திருமந்:1158/1,2
விண்டு எண் திசையும் விரை மலர் கைக்கொண்டு – திருமந்:1167/3
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன – திருமந்:1200/3
சோம நறு மலர் சூடி நின்றாளே – திருமந்:1206/4
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் – திருமந்:1243/1
மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த – திருமந்:1378/3
ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர்
போகின்ற பேரொளியாய மலரதாய் – திருமந்:1380/1,2
தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து – திருமந்:1386/1
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1452/2
குறுகா நறு மலர் கொய்வன கண்டும் – திருமந்:1497/3
துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும் – திருமந்:1500/3
எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல் – திருமந்:1502/1
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் – திருமந்:1506/1
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி – திருமந்:1517/3
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் – திருமந்:1522/3
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன் – திருமந்:1526/2
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் – திருமந்:1531/2
மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன் – திருமந்:1640/2
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:1711/1
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி – திருமந்:1774/2
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே – திருமந்:1826/4
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் – திருமந்:1832/3
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள் – திருமந்:1835/2
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி – திருமந்:1836/1
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று – திருமந்:1837/1
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி – திருமந்:1839/1
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி – திருமந்:1839/3
துன்று சல மலர் தூவி தொழுதிடில் – திருமந்:1840/3
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1848/2
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக – திருமந்:1855/2
நல் மலர் சோலை நகரின் நல் பூமி – திருமந்:1915/2
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி – திருமந்:1931/3
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு – திருமந்:2097/1
மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் – திருமந்:2151/1
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:2359/1
மதியது செய்து மலர் பதம் ஓதும் – திருமந்:2430/2
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு – திருமந்:2607/1
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் – திருமந்:2629/3
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே – திருமந்:2649/4
கூடும் சிவனது கொய் மலர் சேவடி – திருமந்:2651/2
சுனைக்குள் விளை மலர் சோதியினானை – திருமந்:2667/2
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே – திருமந்:2744/4
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/1,2
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/2
அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும் – திருமந்:2797/2
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே – திருமந்:2818/4
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:2857/4
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் – திருமந்:2898/3
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே – திருமந்:2916/4
வாடா மலர் புனை சேவடி வானவர் – திருமந்:2949/1
ஆளும் மலர் பதம் தந்த கடவுளை – திருமந்:2995/1
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/4
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:3035/4
மேல்


மலர்தலும் (1)

கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் – திருமந்:2919/2
மேல்


மலர்ந்த (2)

பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி – திருமந்:1252/3
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் – திருமந்:1776/1
மேல்


மலர்ந்தது (3)

மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே – திருமந்:817/4
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு – திருமந்:2876/2,3
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் – திருமந்:2928/3
மேல்


மலர்ந்திட (1)

வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே – திருமந்:833/3,4
மேல்


மலர்ந்திடும் (1)

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே – திருமந்:768/1
மேல்


மலர்ந்து (12)

மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே – திருமந்:387/4
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி – திருமந்:876/3
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை – திருமந்:1032/2
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் – திருமந்:1034/2
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு – திருமந்:1038/2
மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி – திருமந்:1038/3
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் – திருமந்:1039/2
மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த – திருமந்:1378/3
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை – திருமந்:1385/1
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து – திருமந்:1393/3
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் – திருமந்:1999/1
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் – திருமந்:2064/1
மேல்


மலரதாய் (1)

போகின்ற பேரொளியாய மலரதாய்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் – திருமந்:1380/2,3
மேல்


மலராத (1)

மலராத பூவின் மணத்தின் மதுவை – திருமந்:2885/3
மேல்


மலரால் (1)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது – திருமந்:958/1
மேல்


மலரான் (1)

ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன் – திருமந்:1208/1
மேல்


மலரில் (3)

கந்த மலரில் கலக்கின்ற நந்தியை – திருமந்:1460/2
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை – திருமந்:2622/2
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் – திருமந்:2662/2
மேல்


மலரின் (3)

நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை – திருமந்:1069/2
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:1711/1
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:2359/1
மேல்


மலரோன் (3)

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள் – திருமந்:13/1
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/3
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய் – திருமந்:2365/1
மேல்


மலவியாபி (1)

கிறியன் மலவியாபி கேவலம் தானே – திருமந்:2247/4
மேல்


மலாதியும் (1)

வைகரி ஆதியும் மாயா மலாதியும்
பொய் கரி ஆன புருடாதி பேதமும் – திருமந்:2007/1,2
மேல்


மலாதீதம் (1)

ஆன மலாதீதம் அ பரம் தானே – திருமந்:2310/4
மேல்


மலாவத்தை (1)

ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி – திருமந்:2182/2
மேல்


மலி (2)

நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை – திருமந்:1209/2
கடலின் மலி திரை காணலும் ஆமே – திருமந்:3028/4
மேல்


மலிந்தவர் (1)

மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி – திருமந்:266/3
மேல்


மலை (11)

முடி சேர் மலை மகனார் மகள் ஆகி – திருமந்:347/2
மேல் போக வெள்ளி மலை அமரர் பதி – திருமந்:367/3
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:412/3
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே – திருமந்:422/4
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி – திருமந்:589/1
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள – திருமந்:2882/1
துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல் – திருமந்:2895/1
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு – திருமந்:2928/1
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:2967/3
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் – திருமந்:2983/1
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் – திருமந்:3023/3
மேல்


மலைச்சாரல் (1)

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே – திருமந்:1915/3,4
மேல்


மலையத்தனை (1)

மண் மலையத்தனை மா தனம் ஈயினும் – திருமந்:508/1
மேல்


மலையத்தூடு (1)

சாரும் திலை வன தண் மா மலையத்தூடு
ஏறும் சுழுனை இவை சிவபூமியே – திருமந்:2747/3,4
மேல்


மலையது (1)

கடி மலர் குன்ற மலையது தானே – திருமந்:20/4
மேல்


மலையமான் (1)

ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து – திருமந்:1443/2,3
மேல்


மலையனோடு (1)

கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி ஆமே – திருமந்:69/3,4
மேல்


மலையாமல் (1)

எதிர் மலையாமல் இருந்தனன் தானே – திருமந்:813/4
மேல்


மலையாய் (1)

தானே தனக்கு தன் மலையாய் நிற்கும் – திருமந்:896/2
மேல்


மலையான் (1)

கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து – திருமந்:299/1
மேல்


மலையும் (3)

காடும் மலையும் கழனி கடம்-தோறும் – திருமந்:2563/3
இயம்புவன் ஆசனத்தோடு மலையும்
இயம்புவன் சித்த குகையும் இடமும் – திருமந்:2652/1,2
மலையும் மனோபவம் அருள்வன ஆவன – திருமந்:2679/1
மேல்


மலையுளும் (1)

மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் – திருமந்:2632/3
மேல்


மலையை (1)

வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான் – திருமந்:2895/3
மேல்


மலைவான (1)

மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி – திருமந்:200/2
மேல்


மலைவு (1)

மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே – திருமந்:1979/4
மேல்


மவ் (1)

மவ் என்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை – திருமந்:953/3
மேல்


மவ்விட்டு (2)

மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின் – திருமந்:932/3
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் – திருமந்:997/2
மேல்


மவ்வும் (1)

ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் – திருமந்:2494/3
மேல்


மவ்வே (1)

திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே – திருமந்:2797/4
மேல்


மவயநசி (1)

பரமாய நவசிம பார்க்கில் மவயநசி
பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில் – திருமந்:946/2,3
மேல்


மவுனத்து (1)

வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் – திருமந்:1896/2
மேல்


மவுனமாம் (1)

வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் – திருமந்:1896/1,2
மேல்


மவுனமுமாம் (1)

வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே – திருமந்:1896/3
மேல்


மழி (1)

மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட – திருமந்:265/3
மேல்


மழு (1)

கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு – திருமந்:1398/3
மேல்


மழுகத்தி (1)

பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் – திருமந்:1403/2
மேல்


மழுவால் (1)

மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே – திருமந்:351/4
மேல்


மழுவாள் (1)

பரந்த இ பூங்கிளி பாசம் மழுவாள்
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு – திருமந்:1392/2,3
மேல்


மழுவும் (2)

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற – திருமந்:89/1
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் – திருமந்:1740/1,2
மேல்


மழை (17)

தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:10/3
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே – திருமந்:11/4
வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும் – திருமந்:30/1
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே – திருமந்:248/1
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி – திருமந்:517/1
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும் – திருமந்:868/2
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:1165/3
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் – திருமந்:1833/2
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/4
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் – திருமந்:1868/3
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் – திருமந்:1911/3
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் – திருமந்:2598/3
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள – திருமந்:2882/1
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி – திருமந்:2907/2
எழு மழை பெய்யாது இருநில செவ்வி – திருமந்:2913/2
கூரு மழை பொழியாது பொழி புனல் – திருமந்:2920/3
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/4
மேல்


மழையாய் (1)

தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் – திருமந்:415/3
மேல்


மழையுடன் (1)

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் – திருமந்:1345/3
மேல்


மழையும் (1)

எரியும் மழையும் இயங்கும் வெளியும் – திருமந்:2534/3
மேல்


மற்கடம் (1)

மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே – திருமந்:1413/3
மேல்


மற்ற (3)

ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும் – திருமந்:243/1
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/3
அறப்பட்ட மற்ற பதி என்று அழைத்தேன் – திருமந்:2560/3
மேல்


மற்றது (1)

ஆனா பரபதம் மற்றது அருநனா – திருமந்:2467/3
மேல்


மற்றவனாய் (1)

மற்றவனாய் நின்ற மாதவன் தானே – திருமந்:3031/4
மேல்


மற்று (33)

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன் – திருமந்:9/3
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே – திருமந்:11/3
மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து – திருமந்:63/3
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை – திருமந்:109/3
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர் – திருமந்:156/3
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் – திருமந்:197/2
குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று – திருமந்:233/3
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே – திருமந்:259/4
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/4
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் – திருமந்:454/2
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை – திருமந்:556/2
உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு – திருமந்:564/2
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை – திருமந்:650/2
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை – திருமந்:748/3
மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே – திருமந்:853/4
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும் – திருமந்:1203/3
மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/2
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை – திருமந்:1487/2
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே – திருமந்:1496/3,4
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் – திருமந்:1536/1
செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம் – திருமந்:1924/3
மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் – திருமந்:2168/1
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே – திருமந்:2192/4
மற்று அது உண்டி கன நனவு ஆதலே – திருமந்:2195/4
மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம் – திருமந்:2226/2
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன – திருமந்:2231/2
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை – திருமந்:2322/2
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து – திருமந்:2531/3
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் – திருமந்:2852/1
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் – திருமந்:2897/1
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் – திருமந்:2972/2
மேல்


மற்றும் (6)

மற்றும் பல திசை காணார் மதி இலோர் – திருமந்:318/3
மற்றும் அவனே வனைய வல்லானே – திருமந்:417/4
பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே – திருமந்:972/4
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே – திருமந்:1115/4
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின் – திருமந்:1709/2
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/2
மேல்


மற்றை (3)

மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி – திருமந்:1038/3
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே – திருமந்:1690/4
மற்றை பசுக்கள் வறள் பசு தானே – திருமந்:2015/4
மேல்


மற்றைய (1)

மற்றைய மூன்று மாயோதயம் விந்து – திருமந்:399/2
மேல்


மற்றோர் (1)

வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை – திருமந்:419/2
மேல்


மற்றோர்க்கே (1)

அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே – திருமந்:613/4
மேல்


மறத்தல் (2)

நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை – திருமந்:2202/2,3
கனவினில் கண்டு மறத்தல் கனவாம் – திருமந்:2203/2
மேல்


மறத்தலால் (1)

சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டு – திருமந்:332/2,3
மேல்


மறந்தான் (1)

மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் – திருமந்:256/3
மேல்


மறந்திட்டு (1)

தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே – திருமந்:535/3,4
மேல்


மறந்து (7)

மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை – திருமந்:1588/3
மறந்து மல இருள் நீங்க மறைந்து – திருமந்:1615/2
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று – திருமந்:2089/2,3
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே – திருமந்:2091/4
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி – திருமந்:2102/1
ஆக நனாவில் கனா மறந்து அல்லது – திருமந்:2132/2
மறந்து அறியா என்னை வானவர் கோனும் – திருமந்:2585/3
மேல்


மறந்தும் (1)

மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் – திருமந்:244/2
மேல்


மறப்பதுவாய் (1)

மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன் – திருமந்:2939/1
மேல்


மறப்பு (5)

மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே – திருமந்:25/4
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை – திருமந்:86/3
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு – திருமந்:1614/3
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் – திருமந்:1626/3
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் – திருமந்:1830/3
மேல்


மறப்பு_இலி (1)

மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே – திருமந்:25/4
மேல்


மறப்பும் (1)

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் – திருமந்:2970/1
மேல்


மறப்புற்று (1)

மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும் – திருமந்:1830/1
மேல்


மறப்பை (1)

மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் – திருமந்:1524/2
மேல்


மறம் (3)

மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே – திருமந்:262/4
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் – திருமந்:300/2
மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம் – திருமந்:3020/3
மேல்


மறவன் (1)

தூசி மறவன் துணை வழி எய்திட – திருமந்:2927/3
மேல்


மறவனும் (1)

வானகம் செய்யும் மறவனும் ஆமே – திருமந்:2523/4
மேல்


மறவா (1)

மறவா அருள் தந்த மாதவன் நந்தி – திருமந்:1803/2
மேல்


மறிக்கில் (1)

மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் – திருமந்:2847/2
மேல்


மறித்தால் (1)

புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே – திருமந்:1638/3,4
மேல்


மறித்திட்டு (1)

மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட – திருமந்:1965/2,3
மேல்


மறித்திடில் (1)

வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் – திருமந்:687/3
மேல்


மறித்திருந்தாள் (1)

மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே – திருமந்:1156/4
மேல்


மறித்து (5)

மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே – திருமந்:199/4
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் – திருமந்:1631/2
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி – திருமந்:1949/1
மறித்து இரும்பு ஆகா வகை அது போல – திருமந்:2051/2
மறித்து பிறவியில் வந்து அணுகானே – திருமந்:2051/4
மேல்


மறிந்திடும் (1)

மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும் – திருமந்:1346/3
மேல்


மறிப்பது (1)

மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் – திருமந்:731/3
மேல்


மறிப்பு (1)

மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் – திருமந்:290/3
மேல்


மறியார் (2)

மறியார் வளை கை வரு புனல் கங்கை – திருமந்:512/3
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே – திருமந்:1879/4
மேல்


மறு (2)

மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே – திருமந்:351/4
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே – திருமந்:847/4
மேல்


மறுக்க (1)

வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு – திருமந்:2705/3
மேல்


மறுகா (1)

மறுகா நரை அன்னம் தாமரை நீலம் – திருமந்:1497/2
மேல்


மறுத்து (1)

மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை – திருமந்:172/3
மேல்


மறுபிறப்பு (1)

மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது – திருமந்:2069/2
மேல்


மறுமைக்கு (1)

மேவும் மறுமைக்கு மீளா நரகமே – திருமந்:243/4
மேல்


மறுமையும் (1)

தானே தனக்கு மறுமையும் இம்மையும் – திருமந்:2228/2
மேல்


மறை (15)

ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை – திருமந்:55/1
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே – திருமந்:233/4
சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே – திருமந்:460/4
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை – திருமந்:748/3
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் – திருமந்:1426/3
கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள – திருமந்:1729/1,2
தான் மா மறை அறை தன்மை அறிகிலர் – திருமந்:2306/2
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே – திருமந்:2399/4
பேசி இருக்கும் பெரு மறை அ மறை – திருமந்:2546/3
பேசி இருக்கும் பெரு மறை அ மறை
கூசி இருக்கும் குணம் அது ஆமே – திருமந்:2546/3,4
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் – திருமந்:2598/3
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே – திருமந்:2636/1
வைத்த சராசரம் ஆட மறை ஆட – திருமந்:2789/3
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி – திருமந்:2795/1
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே – திருமந்:2910/4
மேல்


மறைக்க (2)

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் – திருமந்:2548/1
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் – திருமந்:2655/1
மேல்


மறைகள் (3)

பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால் – திருமந்:1416/3
பன்னும் மறைகள் பயிலும் பரமனை – திருமந்:2005/2
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் – திருமந்:2463/1
மேல்


மறைஞ்சு (1)

மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு – திருமந்:40/3
மேல்


மறைத்தது (4)

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் – திருமந்:2289/1
தன்னை மறைத்தது தன் கரணங்களாம் – திருமந்:2289/3
மரத்தை மறைத்தது மா மத யானை – திருமந்:2290/1
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் – திருமந்:2290/3
மேல்


மறைந்த (2)

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் – திருமந்:2548/1
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் – திருமந்:2854/1
மேல்


மறைந்தது (6)

மல கலப்பாலே மறைந்தது சத்தி – திருமந்:2213/1
மல கலப்பாலே மறைந்தது ஞானம் – திருமந்:2213/2
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் – திருமந்:2289/2
தன்னின் மறைந்தது தன் கரணங்களே – திருமந்:2289/4
மரத்தில் மறைந்தது மா மத யானை – திருமந்:2290/2
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே – திருமந்:2290/4
மேல்


மறைந்தனன் (1)

மல கலப்பாலே மறைந்தனன் தாணு – திருமந்:2213/3
மேல்


மறைந்திட்ட (1)

ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே – திருமந்:1895/3,4
மேல்


மறைந்திட்டு (1)

அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி – திருமந்:1800/2,3
மேல்


மறைந்திடும் (3)

தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் – திருமந்:1809/2,3
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே – திருமந்:2277/3,4
மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும் – திருமந்:2367/1,2
மேல்


மறைந்து (2)

மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்து – திருமந்:1615/2,3
வானகம் தூமம் மறைந்து நின்றாரே – திருமந்:2145/4
மேல்


மறைப்பு (2)

துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும் – திருமந்:2418/2
மாய கவற்றின் மறைப்பு அறியேனே – திருமந்:2866/4
மேல்


மறைப்பொருள் (5)

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் – திருமந்:85/2
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அ பொருள் – திருமந்:2548/1,2
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே – திருமந்:2627/3,4
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது – திருமந்:2854/1,2
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு – திருமந்:2936/3
மேல்


மறைய (3)

மாயை மறைய வெளிப்படும் அ பொருள் – திருமந்:2548/2
மாயை மறைய மறைய வல்லார்கட்கு – திருமந்:2548/3
மாயை மறைய மறைய வல்லார்கட்கு – திருமந்:2548/3
மேல்


மறையவர் (1)

மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான் – திருமந்:1721/1
மேல்


மறையவன் (8)

மறையவன் மூவரும் வந்து உடன் கூடி – திருமந்:433/2
மறையவன் வைத்த பரிசு அறியாதே – திருமந்:433/4
தானே எழுந்த மறையவன் ஆமே – திருமந்:939/4
மறையவன் ஆக மதித்த பிறவி – திருமந்:940/1
மறையவன் ஆக மதித்திட காண்பர் – திருமந்:940/2
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற – திருமந்:940/3
மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே – திருமந்:940/4
மன்னிய கேள்வி மறையவன் மாதவன் – திருமந்:2858/3
மேல்


மறையனை (1)

அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை
அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே – திருமந்:936/3,4
மேல்


மறையாதி (1)

ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே – திருமந்:2253/4
மேல்


மறையாதியாம் (1)

ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து – திருமந்:2310/1
மேல்


மறையாய் (1)

அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள் – திருமந்:2403/3
மேல்


மறையீறுகள் (1)

அறைகின்றன மறையீறுகள் தாமே – திருமந்:2358/4
மேல்


மறையுடனே (1)

மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும் – திருமந்:1203/3
மேல்


மறையும் (1)

பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும் – திருமந்:1871/3
மேல்


மறையோர் (1)

மறையோர் அவரே மறைவர் ஆனால் – திருமந்:233/1
மேல்


மறையோர்-தம் (1)

மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை – திருமந்:233/2
மேல்


மறையோர்க்கே (1)

துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே – திருமந்:232/4
மேல்


மறையோர்கள் (1)

மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே – திருமந்:226/4
மேல்


மறைவர் (1)

மறையோர் அவரே மறைவர் ஆனால் – திருமந்:233/1
மேல்


மறைவுறும் (1)

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே – திருமந்:2655/1,2
மேல்


மன் (22)

மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு – திருமந்:620/1
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை – திருமந்:620/2
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு – திருமந்:620/3
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/4
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே – திருமந்:666/3
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும் – திருமந்:1129/3
மன் தரு கங்கை மதியொடு மாதவர் – திருமந்:1236/3
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1347/3
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக – திருமந்:1411/2
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1498/3
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1586/4
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1629/4
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் – திருமந்:1763/2
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே – திருமந்:1926/4
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் – திருமந்:1969/2
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2018/2
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே – திருமந்:2243/4
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2452/3
மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன் – திருமந்:2496/1
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2582/3
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும் – திருமந்:2813/1
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர் – திருமந்:2981/3
மேல்


மன்பதை (1)

மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே – திருமந்:1657/4
மேல்


மன்மார்க்கமாம் (1)

மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம் – திருமந்:1488/2
மேல்


மன்றத்தே (3)

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது – திருமந்:149/1
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான் – திருமந்:149/2
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் – திருமந்:149/3
மேல்


மன்றது (3)

மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:403/3
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் – திருமந்:438/3
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி – திருமந்:1061/3
மேல்


மன்றதுவாய் (1)

மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை – திருமந்:948/2
மேல்


மன்றன் (2)

மன்றன் அவற்றுள் மருவிடும் தானே – திருமந்:1136/4
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் – திருமந்:2277/3
மேல்


மன்றனும் (1)

மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் – திருமந்:2277/2
மேல்


மன்றில் (3)

தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின் – திருமந்:74/3
தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம் – திருமந்:120/2
பெற்றார் அ மன்றில் பிரியா பெரும் பேறு – திருமந்:132/3
மேல்


மன்றிலும் (1)

வல்வகையாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகையாலும் பயிற்றி பதம் செய்யும் – திருமந்:542/1,2
மேல்


மன்றின் (1)

வாறே பொது ஆகும் மன்றின் அமலமே – திருமந்:894/4
மேல்


மன்றினில் (4)

ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை – திருமந்:131/3
மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே – திருமந்:913/4
மன்றினில் ஆடும் மணி அது காணுமே – திருமந்:1390/4
அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன் – திருமந்:2761/3
மேல்


மன்றினுள் (2)

வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது – திருமந்:1065/2
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய் – திருமந்:1336/3
மேல்


மன்று (10)

மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் – திருமந்:67/3
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே – திருமந்:784/4
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே – திருமந்:944/4
மானே நடம் உடை மன்று அறியீரே – திருமந்:1132/4
மன்று அது காணும் வழி அது ஆகவே – திருமந்:1388/3
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை – திருமந்:2154/3
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே – திருமந்:2400/4
மன்று நிறைந்தது மா பரம் ஆயது – திருமந்:2446/1
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் – திருமந்:2772/1
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு – திருமந்:2936/3
மேல்


மன்றுள் (5)

ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் – திருமந்:130/3
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் – திருமந்:1290/3
பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை – திருமந்:2743/2
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே – திருமந்:2774/4
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து – திருமந்:2779/3
மேல்


மன்ன (1)

மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு – திருமந்:1965/2
மேல்


மன்னர் (3)

வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் – திருமந்:534/3
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் – திருமந்:1601/2
எண்_அரு மன்னர் இழப்பார் அரசே – திருமந்:1911/4
மேல்


மன்னர்க்கு (1)

மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும் – திருமந்:518/2
மேல்


மன்னர்க்கும் (1)

வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம் – திருமந்:833/2
மேல்


மன்னராய் (3)

முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர் – திருமந்:1601/1
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன் – திருமந்:1601/3
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே – திருமந்:1601/4
மேல்


மன்னரும் (2)

போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் – திருமந்:517/2
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் – திருமந்:1913/3
மேல்


மன்னவர் (1)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசை-தொறும் கைதொழ – திருமந்:541/1,2
மேல்


மன்னவன் (4)

நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி – திருமந்:239/1
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே – திருமந்:540/3,4
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி – திருமந்:2165/1
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே – திருமந்:2733/4
மேல்


மன்னன் (1)

அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே – திருமந்:2164/4
மேல்


மன்னனும் (3)

வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/2,3
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும் – திருமந்:1346/3
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே – திருமந்:3000/4
மேல்


மன்னனை (1)

மனவாசகம் கெட்ட மன்னனை நாடே – திருமந்:2575/4
மேல்


மன்னா (3)

மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி – திருமந்:2102/1
அவை மன்னா வந்து வய தேகம் ஆன – திருமந்:2571/2
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் – திருமந்:2612/2,3
மேல்


மன்னி (21)

மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே – திருமந்:24/4
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே – திருமந்:262/4
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே – திருமந்:304/4
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/4
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது – திருமந்:1065/2
மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே – திருமந்:1065/4
ஆதி வயிரவி கன்னி துறை மன்னி
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/1,2
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் – திருமந்:1168/2
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் – திருமந்:1501/2
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே – திருமந்:1760/4
மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும் – திருமந்:1830/1
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/4
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை – திருமந்:1859/1
வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி – திருமந்:1902/1,2
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் – திருமந்:2194/2,3
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே – திருமந்:2221/4
மருவுற்று பூதம் அனாதியான் மன்னி
வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி – திருமந்:2261/2,3
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி
குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி – திருமந்:2262/2,3
மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து – திருமந்:2360/1
மன்னி சிவமாக வாரா பிறப்பே – திருமந்:2369/4
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே – திருமந்:2957/4
மேல்


மன்னிட (1)

வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே – திருமந்:1963/2,3
மேல்


மன்னிய (8)

மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் – திருமந்:97/1
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் – திருமந்:731/3
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை – திருமந்:1759/1
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை – திருமந்:2073/2
மன்னிய சத்து அசத்து சத சத்துடன் – திருமந்:2227/3
மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம் – திருமந்:2403/1
மருவம் துடியுடன் மன்னிய வீச்சு – திருமந்:2798/1
மன்னிய கேள்வி மறையவன் மாதவன் – திருமந்:2858/3
மேல்


மன்னியே (1)

வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய – திருமந்:1564/3
மேல்


மன்னு (5)

மயக்கும் சமய மலம் மன்னு மூடர் – திருமந்:329/1
சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை – திருமந்:607/3
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை – திருமந்:1082/2
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/3
மன்னு பரங்காட்சியாவது உடனுற்று – திருமந்:2508/3
மேல்


மன்னும் (30)

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை – திருமந்:2/1
வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின் – திருமந்:101/1
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் – திருமந்:428/2
பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன் – திருமந்:555/3
மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின் – திருமந்:645/1
மருவும் சிவாயமே மன்னும் உயிரும் – திருமந்:979/1
மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே – திருமந்:1007/4
மருள் அறியாமையும் மன்னும் அறிவு – திருமந்:1010/2
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் – திருமந்:1050/2
கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம் – திருமந்:1421/1
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே – திருமந்:1450/4
பிறியா நகர் மன்னும் பேரருளாளன் – திருமந்:1471/2
திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை – திருமந்:1501/1
கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது – திருமந்:1501/3
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே – திருமந்:1501/4
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன் – திருமந்:1555/1
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் – திருமந்:1689/1
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே – திருமந்:1760/3,4
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே – திருமந்:1767/4
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே – திருமந்:2083/4
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் – திருமந்:2160/1
மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் – திருமந்:2226/1
மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து – திருமந்:2243/1
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப – திருமந்:2296/2
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் – திருமந்:2331/2
பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் – திருமந்:2398/1
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி – திருமந்:2462/1
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் – திருமந்:2688/1,2
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை – திருமந்:2827/1
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் – திருமந்:2983/1
மேல்


மன்னுமே (1)

வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே – திருமந்:1595/4
மேல்


மன்னை (1)

மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற – திருமந்:1432/2
மேல்


மன (12)

மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை – திருமந்:818/1
அணங்கி எறிவன் அயிர் மன வாளால் – திருமந்:1493/2
காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட – திருமந்:1651/1
தராபரன் தன் அடியார் மன கோயில் – திருமந்:1760/2
மன பவனங்களை மூலத்தால் மாற்றி – திருமந்:1854/1
சத்தமும் சத்த மனமும் மன கருத்து – திருமந்:1973/1
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும் – திருமந்:2813/1
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி – திருமந்:2890/1
மன மாயை மாயை இ மாயை மயக்க – திருமந்:2956/1
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
அரிந்தேன் வினையை அயில் மன வாளால் – திருமந்:2961/3
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி – திருமந்:2982/1
மேல்


மனக்கோயில் (1)

வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே – திருமந்:2039/4
மேல்


மனத்தராய் (1)

ஒளியை உன்னி உருகு மனத்தராய்
தெளிய ஓதி சிவாயநம என்னும் – திருமந்:2709/2,3
மேல்


மனத்தார்-தம் (1)

கன்றா மனத்தார்-தம் கல்வியுள் நல்லவன் – திருமந்:2520/3
மேல்


மனத்தாலே (1)

கூடுகின்றேன் குறையா மனத்தாலே – திருமந்:2368/4
மேல்


மனத்திடை (2)

மனத்திடை நின்ற மதிவாள் உருவி – திருமந்:1638/1
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் – திருமந்:2640/3
மேல்


மனத்தில் (4)

மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன் – திருமந்:22/1
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு – திருமந்:593/1
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி – திருமந்:1681/1
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் – திருமந்:1972/3
மேல்


மனத்தினுள் (1)

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே – திருமந்:313/3,4
மேல்


மனத்தினுள்ளே (1)

வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான் – திருமந்:1602/1
மேல்


மனத்து (19)

கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே – திருமந்:29/3,4
வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை – திருமந்:39/1
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் – திருமந்:443/2
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் – திருமந்:544/2
வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை – திருமந்:594/1
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி – திருமந்:602/1
மனத்து விளக்கது மாயா விளக்கே – திருமந்:602/4
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு – திருமந்:620/3
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/4
மகார முதல்வன் மனத்து அகத்தானே – திருமந்:976/4
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே – திருமந்:1513/4
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி – திருமந்:1637/1
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே – திருமந்:1641/4
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே – திருமந்:1760/4
வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி – திருமந்:1970/1
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே – திருமந்:2667/4
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/4
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன – திருமந்:2884/3
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன் – திருமந்:2986/3
மேல்


மனத்துள் (2)

இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே – திருமந்:1391/4
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் – திருமந்:2785/3
மேல்


மனத்துளே (1)

இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே – திருமந்:1416/4
மேல்


மனத்தை (5)

இருந்த மனத்தை இசைய இருத்தி – திருமந்:346/1
கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ் கட்டி – திருமந்:588/1
போய மனத்தை பொருகின்ற ஆதாரம் – திருமந்:796/3
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/2
ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின் – திருமந்:1564/1
மேல்


மனத்தையும் (2)

அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே – திருமந்:2138/3,4
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே – திருமந்:2139/3,4
மேல்


மனத்தொடு (1)

மனத்தொடு சத்து மனம் செவி அன்ன – திருமந்:1972/1
மேல்


மனத்தொடும் (2)

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி – திருமந்:567/1
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே – திருமந்:2995/4
மேல்


மனத்தோடு (1)

மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே – திருமந்:1935/4
மேல்


மனத்தோடும் (1)

வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி – திருமந்:309/1
மேல்


மனம் (47)

வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே – திருமந்:46/4
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி – திருமந்:76/3
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
கள்ள மனம் உடை கல்வி இலோரே – திருமந்:509/4
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு – திருமந்:583/2
மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு – திருமந்:620/1
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை – திருமந்:620/2
திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே – திருமந்:625/4
விடாத மனம் பவனத்தொடு மேவி – திருமந்:880/1
மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே – திருமந்:1007/4
வல் இசை பாவை மனம் புகுந்தாளே – திருமந்:1152/4
கள் அடையார் அ கமழ் குழலார் மனம்
அள் அடையானும் வகை திறமாய் நின்ற – திருமந்:1158/2,3
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும் – திருமந்:1308/3
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் – திருமந்:1379/2
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் – திருமந்:1506/2
சமயம் கிரியையில் தன் மனம் கோயில் – திருமந்:1508/1
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1586/4
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1629/4
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று – திருமந்:1678/1
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து – திருமந்:1683/1
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே – திருமந்:1739/4
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை – திருமந்:1759/1
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது – திருமந்:1759/2
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் – திருமந்:1761/2
மருள் அது நீங்க மனம் புகுந்தானை – திருமந்:1821/3
மாணிக்க மாலை மனம் புகுந்தானே – திருமந்:1843/4
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன – திருமந்:1933/2
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து – திருமந்:1935/2
மனத்தொடு சத்து மனம் செவி அன்ன – திருமந்:1972/1
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் – திருமந்:2194/1
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே – திருமந்:2221/4
நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி – திருமந்:2373/1,2
உயப்போ என மனம் ஒன்றுவித்தானே – திருமந்:2608/4
மனம் அது தானே நினைய வல்லார்க்கு – திருமந்:2609/1
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும் – திருமந்:2612/1
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா – திருமந்:2612/2
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் – திருமந்:2612/3
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே – திருமந்:2629/4
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ – திருமந்:2663/1
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம் – திருமந்:2870/3
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/4
உருளாத கல் மனம் உற்று நின்றேனே – திருமந்:2952/4
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் – திருமந்:2964/3
மனம் விரிந்து குவிந்தது மா தவம் – திருமந்:2981/1
மனம் விரிந்து குவிந்தது வாயுவும் – திருமந்:2981/2
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர் – திருமந்:2981/3
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே – திருமந்:2981/4
மேல்


மனம்-தொறும் (1)

ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில் – திருமந்:1220/3
மேல்


மனமாதிகள் (1)

அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும் – திருமந்:2589/2
மேல்


மனமாம் (1)

திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு – திருமந்:1933/3
மேல்


மனமும் (15)

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் – திருமந்:846/3
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும் – திருமந்:1074/3
வாயும் மனமும் கடந்த மனோன்மணி – திருமந்:1178/1
கருத்துறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து – திருமந்:1205/1,2
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட – திருமந்:1227/3
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் – திருமந்:1646/3
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம் – திருமந்:1896/1
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே – திருமந்:1896/3
சத்தமும் சத்த மனமும் மன கருத்து – திருமந்:1973/1
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் – திருமந்:2091/1
நாடிய நல்ல மனமும் உடலிலே – திருமந்:2174/4
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே – திருமந்:2265/4
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் – திருமந்:2275/2
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் – திருமந்:2854/1
வானும் அழிந்து மனமும் அழிந்து பின் – திருமந்:2951/3
மேல்


மனமே (1)

துன்னி மனமே தொழு-மின் துணை_இலி – திருமந்:1555/3
மேல்


மனவாசகம் (1)

மனவாசகம் கெட்ட மன்னனை நாடே – திருமந்:2575/4
மேல்


மனனும் (1)

சத்தமும் சத்த மனனும் தகுமனம் – திருமந்:1468/1
மேல்


மனாதி (1)

தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல – திருமந்:597/3
மேல்


மனாதிகள் (1)

வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே – திருமந்:410/3,4
மேல்


மனாதீதம் (1)

சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் – திருமந்:426/3
மேல்


மனித்தர் (1)

கல்லா மனித்தர் கயவர் உலகினில் – திருமந்:314/3
மேல்


மனித்தரில் (1)

மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா – திருமந்:1166/2
மேல்


மனிதர் (11)

போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி – திருமந்:44/3
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் – திருமந்:109/1
அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தை புவனாபதியார் – திருமந்:1071/1,2
பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி – திருமந்:1116/1,2
மாய மனிதர் மயக்கம் அது ஒழி – திருமந்:1545/2
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் – திருமந்:1551/2
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் – திருமந்:1555/2
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது – திருமந்:2085/2
மிருகம் மனிதர் மிக்கோர் பறவை – திருமந்:2095/1
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே – திருமந்:2226/4
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகையாலும் – திருமந்:2708/2,3
மேல்


மனிதர்கட்கு (1)

பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு
இ பரிசே இருள் மூடி நின்றானே – திருமந்:409/3,4
மேல்


மனிதர்கள் (9)

வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாது என நாடும் அரும்பொருள் – திருமந்:156/1,2
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள்
பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே – திருமந்:191/3,4
வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர் – திருமந்:245/2
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று – திருமந்:278/2,3
பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் – திருமந்:522/2,3
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்றவாறே – திருமந்:1788/3,4
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் – திருமந்:2068/2,3
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி அவனை குறித்து உடன் – திருமந்:2563/1,2
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் – திருமந்:2991/1,2
மேல்


மனிதர்காள் (1)

மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் – திருமந்:257/2,3
மேல்


மனிதரே (2)

வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை – திருமந்:1679/2,3
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு – திருமந்:3010/2,3
மேல்


மனிதனார் (1)

புடையும் மனிதனார் போகும் அப்போதே – திருமந்:166/3
மேல்


மனு (2)

சமய மனு முறை தானே விசேடம் – திருமந்:1508/2
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் – திருமந்:1813/3
மேல்


மனை (14)

மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர் – திருமந்:47/1
மனை புகுவார்கள் மனைவியை நாடில் – திருமந்:205/1
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன் – திருமந்:453/2
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:743/4
மனை புகுவீரும் மகத்து இடை நாடி – திருமந்:744/1
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி – திருமந்:813/3
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே – திருமந்:914/4
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் – திருமந்:1009/3
தங்கும் அவள் மனை தான் அறிவாயே – திருமந்:1177/4
இ மனை செய்த இ நில மங்கையும் – திருமந்:1253/3
மாய குழியில் விழுவர் மனை மக்கள் – திருமந்:1530/3
மாறுதல் இன்றி மனை புகலாமே – திருமந்:1533/4
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை – திருமந்:1915/1
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/4
மேல்


மனைக்கும் (2)

வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:604/2
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:980/3
மேல்


மனைகளும் (1)

இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று – திருமந்:914/3
மேல்


மனைசெய்து (1)

செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் – திருமந்:461/2,3
மேல்


மனையாள் (1)

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே – திருமந்:201/1
மேல்


மனையாளை (1)

காத்த மனையாளை காமுறும் காளையர் – திருமந்:201/2
மேல்


மனையில் (2)

மன்று இயல்பாகும் மனையில் இரண்டே – திருமந்:784/4
மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும் – திருமந்:785/1
மேல்


மனையிலும் (1)

வல்வகையாலும் மனையிலும் மன்றிலும் – திருமந்:542/1
மேல்


மனையும் (1)

மது ஊர் குழலியும் மாடும் மனையும்
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி – திருமந்:155/1,2
மேல்


மனைவாழ்க்கை (1)

மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை – திருமந்:2154/3
மேல்


மனைவியும் (1)

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும் – திருமந்:174/1
மேல்


மனைவியை (1)

மனை புகுவார்கள் மனைவியை நாடில் – திருமந்:205/1
மேல்


மனோ (1)

மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/3
மேல்


மனோபவம் (1)

மலையும் மனோபவம் அருள்வன ஆவன – திருமந்:2679/1
மேல்


மனோமயம் (1)

வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே – திருமந்:1405/3,4
மேல்


மனோமயன் (1)

மன்னும் ஒருவன் மருவும் மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் – திருமந்:1555/1,2
மேல்


மனோலயம் (2)

மாயம் கலந்த மனோலயம் ஆனதே – திருமந்:459/4
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/4
மேல்


மனோவசமாய் (1)

மாறுதல் இன்றி மனோவசமாய் எழில் – திருமந்:1189/2
மேல்


மனோன்மணி (19)

வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி – திருமந்:402/1
இருள் புரை ஈசி மனோன்மணி என்ன – திருமந்:1046/3
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி – திருமந்:1061/3
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி – திருமந்:1062/3
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை – திருமந்:1103/2
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து – திருமந்:1107/1
மாது சமாதி மனோன்மணி மங்கலி – திருமந்:1114/3
மாது சமாதி மனோன்மணி மங்கலி – திருமந்:1120/3
அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய – திருமந்:1147/1,2
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் – திருமந்:1160/2
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும் – திருமந்:1161/1,2
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே – திருமந்:1164/4
மதுவ குழலி மனோன்மணி மங்கை – திருமந்:1171/3
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடை பெண்பிள்ளை – திருமந்:1178/1,2
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் – திருமந்:1224/1,2
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி – திருமந்:1227/1
பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் – திருமந்:1251/1,2
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும் – திருமந்:1253/1,2
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக – திருமந்:2487/3

மேல்