உ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உ-முதல் 2
உக்கிரம் 1
உகக்கும் 1
உகத்தால் 1
உகந்தவர் 1
உகந்தன 1
உகந்தனள் 1
உகந்தார் 1
உகந்தாளே 1
உகந்தான் 1
உகந்தானுக்கே 1
உகந்தானே 4
உகந்திருப்பார்க்கு 1
உகந்து 16
உகப்பது 1
உகம் 8
உகம்-தனுள் 1
உகராதி 1
உகல் 1
உகளும் 1
உகார 3
உகாரங்கள் 3
உகாரத்தோடு 1
உகாரம் 13
உகாரமாம் 1
உகிரும் 1
உகுத்த 1
உங்கள் 1
உங்களால் 1
உச்ச 1
உச்சாடனத்துக்கே 1
உச்சி 14
உச்சிக்கு 1
உச்சிக்கும் 1
உச்சியில் 5
உச்சியின் 1
உச்சியும் 3
உச்சியுள் 2
உச்சியே 1
உசாவுகின்றானே 1
உட்கட்டு 1
உட்கலந்து 3
உட்கும் 1
உட்பட்டார் 1
உட்பட்டு 3
உட்படுவன 1
உட்பெய்திட்டு 1
உடந்த 1
உடந்து 2
உடம்பாய் 2
உடம்பார் 1
உடம்பிடை 1
உடம்பில் 3
உடம்பின் 1
உடம்பினில் 2
உடம்பினுக்கு 1
உடம்பினை 3
உடம்பு 10
உடம்புக்கும் 2
உடம்புக்குள் 1
உடம்பும் 7
உடம்புளே 1
உடம்புறு 1
உடம்பே 3
உடம்பை 5
உடம்பொடு 3
உடர் 1
உடல் 81
உடலாகி 1
உடலாய் 6
உடலார் 1
உடலான 1
உடலிடை 3
உடலில் 9
உடலிலே 1
உடலின் 1
உடலினில் 1
உடலும் 8
உடலுரி 1
உடலுற 2
உடலுறு 1
உடலை 6
உடலையும் 3
உடலொடும் 2
உடலோடு 3
உடற்கும் 1
உடன் 53
உடன்கூடி 1
உடன்பிறந்தாரும் 1
உடனுற்று 1
உடனுற 2
உடனே 18
உடை 31
உடைத்து 2
உடைந்தால் 2
உடைய 2
உடையது 4
உடையவர் 4
உடையவள் 1
உடையவன் 3
உடையாமல் 1
உடையாய் 3
உடையார் 5
உடையார்க்கே 1
உடையார்கட்கு 4
உடையார்கள் 6
உடையார்களும் 2
உடையார்களை 1
உடையாரே 1
உடையாரை 1
உடையாள் 4
உடையாள்-தனை 1
உடையாளி 1
உடையாளே 1
உடையாளை 1
உடையாளையும் 1
உடையான் 21
உடையானே 1
உடையானொடும் 1
உடையீர் 1
உடையோர்க்கே 2
உடையோரே 2
உடையோனே 3
உண் 3
உண்-மின் 2
உண்கின்றார் 1
உண்ட 12
உண்டது 4
உண்டவர் 1
உண்டவன் 1
உண்டவாறே 1
உண்டன 1
உண்டனர் 2
உண்டா 1
உண்டாக்குதல் 1
உண்டாக்கும் 1
உண்டாகி 1
உண்டாகும் 3
உண்டாம் 4
உண்டாமே 3
உண்டாய் 2
உண்டார் 4
உண்டார்க்கு 1
உண்டால் 2
உண்டாளே 1
உண்டான் 2
உண்டானும் 1
உண்டி 3
உண்டிடும் 1
உண்டீர் 1
உண்டு 107
உண்டு-கொல் 1
உண்டே 4
உண்டேல் 1
உண்டோ 2
உண்ண 10
உண்ணமாட்டாமல் 1
உண்ணலாமே 1
உண்ணவும் 1
உண்ணவே 1
உண்ணன்-மின் 1
உண்ணாதவர் 1
உண்ணாதோர் 1
உண்ணாமல் 2
உண்ணான் 1
உண்ணில் 2
உண்ணீர் 2
உண்ணும் 22
உண்ணும்-போது 1
உண்ணுமாறே 1
உண்ணுமே 2
உண்ணுவர் 1
உண்பதில் 1
உண்பது 2
உண்பர் 2
உண்பவர் 2
உண்பவர்க்கு 2
உண்பவரே 1
உண்பவன் 1
உண்பார்க்கு 1
உண்பான் 4
உண்பானில் 1
உண்போர் 1
உண்போனும் 1
உண்மை 29
உண்மைக்குள் 1
உண்மைசெய் 1
உண்மைய 1
உண்மையில் 1
உண்மையும் 2
உண்மையே 14
உண்மையை 3
உண 2
உணங்கி 1
உணர் 13
உணர்-மின் 1
உணர்கிலர் 1
உணர்கின்ற 3
உணர்கின்ற-போது 1
உணர்ச்சி 1
உணர்ச்சியுள் 1
உணர்த்தி 2
உணர்த்து-மின் 1
உணர்த்தும் 5
உணர்த்துவது 1
உணர்ந்த 7
உணர்ந்தது 1
உணர்ந்தவர் 5
உணர்ந்தவர்க்கு 2
உணர்ந்தார் 5
உணர்ந்தார்க்கு 2
உணர்ந்தார்க்கே 1
உணர்ந்தாரே 1
உணர்ந்தால் 1
உணர்ந்தான் 3
உணர்ந்தானே 1
உணர்ந்திட்டு 1
உணர்ந்திட 1
உணர்ந்திடும் 2
உணர்ந்து 33
உணர்ந்துளோன் 1
உணர்ந்துற 1
உணர்ந்தேன் 5
உணர்ந்தேனால் 1
உணர்ந்தேனே 3
உணர்ந்தோமால் 1
உணர்ந்தோர் 1
உணர்ந்தோர்க்கு 1
உணர்ந்தோர்க்கே 1
உணர்ந்தோரே 1
உணர்ந்தோன் 1
உணர்வது 4
உணர்வதுவாயுமே 1
உணர்வரேல் 1
உணர்வாக 1
உணர்வாய் 2
உணர்வார் 3
உணர்வார்க்கு 1
உணர்வார்கள் 1
உணர்வாரில் 1
உணர்வாரே 1
உணர்வால் 1
உணர்வாலே 1
உணர்வான் 4
உணர்வான 1
உணர்விக்கும் 1
உணர்வின்-கண் 1
உணர்வினால் 2
உணர்வினை 1
உணர்வீர்காள் 1
உணர்வு 34
உணர்வும் 6
உணர்வுற்று 1
உணர்வுற்றே 1
உணர்வுறில் 1
உணர்வே 1
உணர்வை 3
உணர்வோர் 1
உணர்வோர்க்கு 1
உணர்வோர்க்கே 1
உணர்வோர்கட்கே 1
உணர்வோன் 1
உணர 6
உணரலும் 2
உணரவும் 2
உணரா 5
உணராத 1
உணராது 1
உணராய் 1
உணரார் 14
உணரார்கள் 1
உணரார்களின் 1
உணரார்களே 1
உணராரே 2
உணரில் 3
உணரினும் 1
உணரும் 4
உணருறு 1
உணல் 1
உணவு 2
உணி 1
உணும் 2
உத்தம 6
உத்தமம் 4
உத்தமமாகவே 1
உத்தமமாயும் 1
உத்தமர் 1
உத்தமன் 5
உத்தமனார்க்கே 1
உத்தர 1
உத்தரபச்சிமம் 1
உத்தரம் 6
உத்தாரம் 1
உத்தூளம் 1
உத்வாகனத்தால் 1
உதகத்தால் 1
உதடுகள் 1
உதம் 2
உதம்பண்ணினாரே 1
உதம்பண்ணும் 1
உதய 3
உதயத்தில் 1
உதயம் 5
உதயம்செய் 2
உதயமுற்று 1
உதயமே 1
உதர 1
உதரத்தில் 1
உதரநடு 1
உதரம் 3
உதவாது 1
உதறி 1
உதறிய 3
உதாசனி 1
உதிக்க 1
உதிக்கிலே 1
உதிக்கின்ற 3
உதிக்கின்றவாறே 1
உதிக்கும் 3
உதித்த 3
உதித்தது 1
உதித்தனன் 1
உதித்தானேல் 1
உதித்திட 1
உதித்து 6
உதிப்பது 1
உதிப்பவன் 1
உதிப்பு 1
உதிரம் 2
உதைக்கும் 1
உதைத்தான் 2
உதைத்தானை 1
உதைத்து 1
உந்தி 8
உந்திய 1
உந்தியில் 2
உந்தியின் 3
உந்தியுள் 2
உந்து 3
உந்தும் 2
உப்பு 3
உபசாந்த 2
உபசாந்தத்து 2
உபசாந்தத்தே 1
உபசாந்தத்தை 1
உபசாந்தம் 3
உபசாந்தமாம் 1
உபசாந்தமே 3
உபசாரம் 1
உபசாரமே 1
உபதேச 1
உபதேசங்கள் 1
உபதேசத்தை 2
உபதேசம் 9
உபதேசமே 1
உபமிதத்தால் 1
உபய 2
உபயத்துள் 1
உபாதானம் 1
உபாதி 6
உபாதியால் 1
உபாதியும் 2
உபாதியை 3
உபாதியோடு 1
உபாயத்துள் 1
உபாயம் 8
உபாயமும் 1
உபாயமே 3
உம் 1
உம்பர் 5
உம்பர்-தம் 1
உம்பர 1
உம்பரமாம் 1
உம்பராய் 1
உம்பரில் 2
உம்பரும் 1
உம்பருள் 1
உம்பனை 1
உம்முளே 3
உம்மை 3
உமா 1
உமாபதி 1
உமாபதியான் 1
உமி 1
உமிழ்க்கும் 1
உமிழ்ந்தது 1
உமிழ்ந்தான் 1
உமிழ்ந்திட்டு 1
உமிழ்ந்தே 1
உமிழ்வது 1
உமை 6
உமையொடும் 1
உய் 4
உய்-மின் 1
உய்-மின்னே 1
உய்-மினே 2
உய்த்த 12
உய்த்தகும் 1
உய்த்ததின் 1
உய்த்தான் 1
உய்த்து 3
உய்ந்தவாறே 1
உய்ந்தனம் 2
உய்ந்திட 1
உய்ந்து 2
உய்ந்தே 1
உய்ய 16
உய்யக்கொண்டு 1
உய்யவைத்து 1
உய்யும் 3
உய்வர் 1
உயப்போ 1
உயர் 25
உயர்கலை 1
உயர்ந்த 1
உயர்ந்தார் 1
உயர்ந்தாரே 1
உயர்ந்து 1
உயர்ந்தும் 1
உயர்வார் 1
உயர்வு 1
உயருறுவார் 1
உயருறுவாரே 1
உயலார் 1
உயிர் 134
உயிர்-தன்னுளும் 1
உயிர்-தன்னை 2
உயிர்-தனை 1
உயிர்க்கலை 1
உயிர்க்கின்ற 8
உயிர்க்கின்றவாறும் 1
உயிர்க்கு 22
உயிர்க்கும் 4
உயிர்க்குயிர் 2
உயிர்க்குயிராய் 2
உயிர்கட்கு 2
உயிர்கட்கும் 1
உயிர்கள் 1
உயிர்களுமாய் 1
உயிர்களே 1
உயிர்களை 1
உயிர்த்து 1
உயிர்ப்பாய் 1
உயிர்ப்பானே 1
உயிர்ப்பு 1
உயிர்ப்புறும் 1
உயிர்ப்பெய்து 1
உயிர்பரம் 2
உயிரது 1
உயிரதே 1
உயிரா 2
உயிராகி 3
உயிராகுதி 1
உயிராகும் 1
உயிராம் 1
உயிராய் 7
உயிராய 3
உயிரார் 1
உயிரிச்சை 4
உயிரிடை 2
உயிருடன் 1
உயிரும் 18
உயிருமாய் 2
உயிருள் 1
உயிருற்று 1
உயிரெழுத்து 1
உயிரே 2
உயிரை 5
உயிரொடும் 1
உயிரோ 1
உயிரோடும் 1
உர 1
உரந்து 1
உரம் 4
உரம்தகு 1
உரம்தரு 1
உரமாம் 1
உரவோன் 1
உரன் 5
உரனாய் 1
உரனுறு 1
உரா 1
உரி 1
உரித்து 1
உரிமை 1
உரிமையும் 1
உரிய 9
உரியன 1
உரியார் 1
உரியான் 3
உரு 50
உரு_இலி 1
உருக்கி 6
உருக்கிய 1
உருக்கு 1
உருக்கும் 2
உருக்கொடு 1
உருக்கொண்டு 1
உருக 3
உருகி 5
உருகிக்கிடக்கும் 1
உருகிட 1
உருகிய 1
உருகு 1
உருகும் 1
உருகுவன் 1
உருசியொடும் 1
உருட்டிட 1
உருத்திர 4
உருத்திரர் 3
உருத்திரன் 7
உருபர 1
உரும் 1
உருவ 3
உருவத்தின் 1
உருவது 1
உருவம் 21
உருவமும் 1
உருவரு 1
உருவருவு 1
உருவா 1
உருவாக 1
உருவாகிய 1
உருவாம் 5
உருவாமே 1
உருவாய் 7
உருவானை 1
உருவி 4
உருவிட 1
உருவிய 1
உருவில் 1
உருவினர் 1
உருவினள் 1
உருவினை 1
உருவு 2
உருவு_இலி 1
உருவும் 5
உருவுற்று 1
உருவே 2
உருவோடு 2
உருளாத 1
உரை 28
உரை-மின்கள் 1
உரைக்க 4
உரைக்கில் 3
உரைக்கின்ற 1
உரைக்கும் 1
உரைசெய் 1
உரைசெய்த 6
உரைசெய்தது 1
உரைசெய்து 2
உரைசெய்யலாம் 1
உரைசெய்யா 1
உரைசெய்யில் 2
உரைசெய்யின் 2
உரைசெய்யும் 7
உரைசெய்வன் 1
உரைத்த 3
உரைத்தது 1
உரைத்தவன் 1
உரைத்தன 1
உரைத்தனர் 2
உரைத்தாரம் 1
உரைத்தான் 1
உரைத்தானும் 4
உரைத்தானே 6
உரைத்திடும் 2
உரைத்திலன் 1
உரைத்து 2
உரைத்தேனே 1
உரைப்பது 2
உரைப்பர் 1
உரைப்பவர்கள் 1
உரைப்பன் 1
உரைப்பார்கள் 1
உரைப்பாரே 1
உரைப்பினும் 1
உரைப்பேனே 1
உரையற்று 1
உரையாய் 1
உரையால் 2
உரையாலே 1
உரையாளர்கள் 1
உரையான் 1
உரையும் 1
உரோகம் 1
உரோணி 1
உரோமம் 1
உலகங்கள் 3
உலகத்தில் 1
உலகத்தீர் 1
உலகத்து 6
உலகத்தே 7
உலகத்தொடும் 1
உலகம் 38
உலகமும் 4
உலகர் 1
உலகாணி 1
உலகாதி 1
உலகாய் 4
உலகார் 1
உலகில் 22
உலகிற்கும் 2
உலகின் 1
உலகினில் 11
உலகினும் 1
உலகினை 2
உலகு 50
உலகுக்கு 10
உலகுக்கே 1
உலகுடன் 2
உலகும் 5
உலகுற 1
உலகுறு 3
உலகுறும் 1
உலகே 2
உலகை 4
உலகையும் 1
உலகோடு 2
உலகோர் 1
உலகோரே 1
உலந்திலர் 1
உலப்பு 15
உலப்பு_இல் 1
உலப்பு_இலி 10
உலம்வந்து 1
உலவ 1
உலவா 1
உலவாத 1
உலவு 1
உலா 1
உலாவி 3
உலை 4
உலைக்கு 1
உலையுளும் 1
உவ் 3
உவந்த 2
உவந்து 3
உவப்பர் 1
உவமா 1
உவமானம் 1
உவரி 1
உவா 3
உவாதி 1
உவை 1
உழக்கின் 1
உழத்தியர் 1
உழல்கின்ற 1
உழலும் 2
உழவன் 4
உழவினில் 1
உழவினை 1
உழவு 5
உழற்றி 1
உழன்று 1
உழஉழ 1
உழார் 1
உழி 2
உழிதர்வர் 1
உழிதரும் 1
உழு 1
உழுகின்றது 1
உழுபடை 1
உழுவது 1
உழுவார்கள் 3
உழுவாரே 1
உழுவேனே 1
உழுவை 1
உழை 2
உழைக்க 1
உழைத்து 1
உழைப்பு 1
உள் 164
உள்க 1
உள்கி 2
உள்கில் 1
உள்கும் 2
உள்குவர் 1
உள்நாடி 1
உள்நிற்கப்பெற்ற 1
உள்நின்ற 7
உள்புக்கு 1
உள்மிசை 1
உள்வட்டம் 3
உள்வாங்கி 1
உள்ள 24
உள்ளத்தின் 5
உள்ளத்து 21
உள்ளத்தும் 4
உள்ளத்துள் 2
உள்ளத்துளே 5
உள்ளத்தே 2
உள்ளது 12
உள்ளதும் 1
உள்ளதுமாய் 1
உள்ளப்போய் 1
உள்ளம் 28
உள்ளமர் 1
உள்ளமுது 1
உள்ளமும் 3
உள்ளமே 1
உள்ளலும் 1
உள்ளவர் 1
உள்ளவன் 3
உள்ளவே 1
உள்ளவை 1
உள்ளறிவு 1
உள்ளன் 4
உள்ளன்பு 2
உள்ளன 7
உள்ளனவாம் 1
உள்ளா 1
உள்ளாம் 2
உள்ளாய் 1
உள்ளார் 1
உள்ளார்க்கு 2
உள்ளார்க்கே 1
உள்ளார்கள் 1
உள்ளாள் 1
உள்ளான் 5
உள்ளானே 3
உள்ளி 1
உள்ளிட்டு 2
உள்ளிருந்து 1
உள்ளிருப்ப 1
உள்ளில் 1
உள்ளுணர் 1
உள்ளுதல் 1
உள்ளும் 4
உள்ளுள் 1
உள்ளுற்றால் 1
உள்ளுற 1
உள்ளுறலாமே 1
உள்ளுறவு 1
உள்ளுறில் 1
உள்ளுறு 9
உள்ளுறும் 3
உள்ளெழு 1
உள்ளே 199
உள்ளொளி 4
உள்ளொளியாய் 1
உள்ளோர் 1
உள்ளோரும் 1
உள 86
உளங்கு 3
உளத்தில் 1
உளத்து 4
உளதாம் 2
உளதாமே 1
உளது 1
உளதுறும் 1
உளம் 14
உளர் 5
உளவா 1
உளவாம் 1
உளள் 1
உளன் 37
உளாகி 1
உளாய் 1
உளாயே 1
உளார் 2
உளாரே 3
உளான் 5
உளானே 7
உளி 2
உளே 10
உளைவன 1
உளோர் 4
உளோர்க்கு 2
உற்பத்தி 2
உற்பலம் 4
உற்ற 22
உற்றது 2
உற்றதே 2
உற்றல் 1
உற்றவர் 3
உற்றவர்கள் 2
உற்றன 2
உற்றார் 2
உற்றாரும் 1
உற்றாரே 2
உற்றானுக்கே 1
உற்றானே 1
உற்றிட்டு 1
உற்றிட 1
உற்றிடும் 6
உற்றிருந்தார் 1
உற்றிருந்தாரை 1
உற்று 17
உற்றுடன் 1
உற்றுற்று 1
உற்றே 1
உற்றேன் 1
உற்றேனே 1
உற்றோர் 2
உற்றோன் 1
உற 14
உறக்கத்து 1
உறக்கத்தை 1
உறக்கம் 1
உறக்கமும் 1
உறங்கல் 1
உறங்கிடும் 2
உறங்குகின்றாளே 1
உறங்கும் 2
உறப்பட்டு 1
உறலாலே 1
உறவினன் 1
உறவு 5
உறவுக்கு 1
உறவும் 1
உறா 1
உறினும் 1
உறு 6
உறுக்கி 1
உறுகின்ற 1
உறுகின்றது 1
உறுத்திட 1
உறுதல் 1
உறுதலும் 1
உறுதி 2
உறுதியின் 1
உறுதியும் 1
உறுதுணை 4
உறுதுணையாய் 1
உறுதுயர் 2
உறுப்பு 2
உறுப்பும் 1
உறுபொருள் 5
உறும் 5
உறுமாறு 1
உறுவகையாலே 1
உறுவது 1
உறுவரே 1
உறுவினை 1
உறை 19
உறைகின்ற 10
உறைகின்ற-போது 1
உறைந்தானே 1
உறைபதி-தோறும் 1
உறையும் 4
உறைவது 3
உறைவன 1
உறைவாள் 1
உறைவான் 1
உறைவிடம் 2
உறைவிலது 1
உறைவோரும் 1
உன் 6
உன்மத்தம் 3
உன்மனி 1
உன்மார்க்க 1
உன்ன 4
உன்னகிலாரே 1
உன்னத்தக்கதே 1
உன்னதன் 1
உன்னரும் 1
உன்னல் 3
உன்னவே 1
உன்னா 4
உன்னாதது 1
உன்னார் 12
உன்னார்கள் 1
உன்னி 19
உன்னிட்ட 1
உன்னிடே 1
உன்னிடை 1
உன்னிய 2
உன்னியவாறு 1
உன்னியே 1
உன்னில் 3
உன்னிலும் 1
உன்னிலே 1
உன்னின் 1
உன்னும் 5
உன்னுவர் 1
உன்னை 5
உன 1
உனை 1

உ-முதல் (2)

உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் – திருமந்:996/3
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே – திருமந்:996/4
மேல்


உக்கிரம் (1)

ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம்
தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே – திருமந்:793/3,4
மேல்


உகக்கும் (1)

உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல் – திருமந்:3019/1
மேல்


உகத்தால் (1)

பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார் – திருமந்:1921/3
மேல்


உகந்தவர் (1)

யோக சமாதி உகந்தவர் சித்தரே – திருமந்:1490/4
மேல்


உகந்தன (1)

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் – திருமந்:2541/1
மேல்


உகந்தனள் (1)

உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக – திருமந்:1393/1
மேல்


உகந்தார் (1)

யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர் – திருமந்:632/2
மேல்


உகந்தாளே (1)

உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே – திருமந்:1392/4
மேல்


உகந்தான் (1)

ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும் – திருமந்:632/3
மேல்


உகந்தானுக்கே (1)

ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே – திருமந்:2725/4
மேல்


உகந்தானே (4)

கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே – திருமந்:2732/4
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2749/4
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே – திருமந்:2761/4
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2771/4
மேல்


உகந்திருப்பார்க்கு (1)

உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே – திருமந்:1494/3,4
மேல்


உகந்து (16)

உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன் – திருமந்:280/2
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் – திருமந்:445/1
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி – திருமந்:445/2
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் – திருமந்:445/3
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே – திருமந்:445/4
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை – திருமந்:578/3
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி – திருமந்:632/1
மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே – திருமந்:632/4
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே – திருமந்:1161/4
உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு – திருமந்:1162/1
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி – திருமந்:1162/2
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் – திருமந்:1162/3
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே – திருமந்:1162/4
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே – திருமந்:1691/4
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே – திருமந்:1770/4
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே – திருமந்:2764/3,4
மேல்


உகப்பது (1)

காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே – திருமந்:2954/3,4
மேல்


உகம் (8)

ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே – திருமந்:74/4
ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே – திருமந்:531/3,4
மூத்துடன் கோடி உகம் அது ஆமே – திருமந்:758/4
உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று – திருமந்:759/1
உகம் கோடி கண்டு அங்கு உயருறுவாரே – திருமந்:759/4
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே – திருமந்:1042/4
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க – திருமந்:1043/1
உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் – திருமந்:2116/2
மேல்


உகம்-தனுள் (1)

ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து – திருமந்:82/2,3
மேல்


உகராதி (1)

உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன் – திருமந்:2700/2
மேல்


உகல் (1)

உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே – திருமந்:1723/2
மேல்


உகளும் (1)

ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில் – திருமந்:1014/2,3
மேல்


உகார (3)

அகார உகார சிகார நடுவாய் – திருமந்:951/1
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து – திருமந்:1926/2
உகார முதலாக ஓங்கி உதித்து – திருமந்:2699/2
மேல்


உகாரங்கள் (3)

கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட – திருமந்:765/1,2
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப – திருமந்:891/1,2
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாயநம என்று – திருமந்:1406/1,2
மேல்


உகாரத்தோடு (1)

மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் – திருமந்:2494/2,3
மேல்


உகாரம் (13)

தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:889/2
தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:901/2
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம் – திருமந்:927/1,2
அகாரம் உயிரே உகாரம் பரமே – திருமந்:975/1
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு – திருமந்:1001/2
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும் – திருமந்:1412/2
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி – திருமந்:1751/2
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே – திருமந்:1752/3,4
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் – திருமந்:1753/2
அகார உகாரம் இரண்டும் அறியில் – திருமந்:1753/3
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே – திருமந்:1753/4
அகாரம் உயிரே உகாரம் பரமே – திருமந்:2503/1
மருவுற்று உகாரம் மகாரமது ஆக – திருமந்:2844/3
மேல்


உகாரமாம் (1)

சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி – திருமந்:950/2
மேல்


உகிரும் (1)

அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் – திருமந்:2026/3
மேல்


உகுத்த (1)

பத்தியை பாழில் உகுத்த அப்பாவிகள் – திருமந்:1199/3
மேல்


உங்கள் (1)

மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை – திருமந்:172/3
மேல்


உங்களால் (1)

உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை – திருமந்:259/3
மேல்


உச்ச (1)

உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே – திருமந்:2456/3
மேல்


உச்சாடனத்துக்கே (1)

ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே – திருமந்:999/4
மேல்


உச்சி (14)

ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே – திருமந்:455/4
ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல் – திருமந்:804/1
தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின் – திருமந்:847/3
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் – திருமந்:996/3
உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் – திருமந்:1000/1
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் – திருமந்:1212/3
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1458/4
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே – திருமந்:1835/4
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1846/4
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு – திருமந்:1885/2
சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே – திருமந்:2220/4
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் – திருமந்:2535/1
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் – திருமந்:2579/2
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல் – திருமந்:2732/2
மேல்


உச்சிக்கு (1)

உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது – திருமந்:1886/2
மேல்


உச்சிக்கும் (1)

உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது – திருமந்:1780/3
மேல்


உச்சியில் (5)

உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை – திருமந்:442/1
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை – திருமந்:1187/2,3
தலை அடி உச்சியில் உள்ளது மூலம் – திருமந்:2426/2
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் – திருமந்:2579/1,2
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் – திருமந்:2739/1,2
மேல்


உச்சியின் (1)

உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே – திருமந்:1111/3
மேல்


உச்சியும் (3)

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை – திருமந்:1850/1
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் – திருமந்:1870/1,2
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும் – திருமந்:2966/1,2
மேல்


உச்சியுள் (2)

மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் – திருமந்:622/1,2
அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே – திருமந்:2533/4
மேல்


உச்சியே (1)

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே – திருமந்:197/4
மேல்


உசாவுகின்றானே (1)

என்னையிட்டு என்னை உசாவுகின்றானே – திருமந்:2366/4
மேல்


உட்கட்டு (1)

ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன் – திருமந்:1424/2
மேல்


உட்கலந்து (3)

ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் – திருமந்:490/2
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் – திருமந்:2012/2
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் – திருமந்:3024/2
மேல்


உட்கும் (1)

தானே அ காமாதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் – திருமந்:1938/2,3
மேல்


உட்பட்டார் (1)

பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே – திருமந்:1630/2
மேல்


உட்பட்டு (3)

துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர் – திருமந்:2617/2
அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் – திருமந்:2617/3
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே – திருமந்:3025/4
மேல்


உட்படுவன (1)

ஆறு சமயம் அ ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா – திருமந்:1537/2,3
மேல்


உட்பெய்திட்டு (1)

கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் – திருமந்:823/2,3
மேல்


உடந்த (1)

உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி – திருமந்:2484/1
மேல்


உடந்து (2)

உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே – திருமந்:26/4
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி – திருமந்:212/3
மேல்


உடம்பாய் (2)

கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை – திருமந்:474/1
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன – திருமந்:2231/2
மேல்


உடம்பார் (1)

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் – திருமந்:724/1
மேல்


உடம்பிடை (1)

உடம்பிடை நின்ற உயிரை அறியார் – திருமந்:2148/2
மேல்


உடம்பில் (3)

கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும் – திருமந்:514/1
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும் – திருமந்:514/2
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும் – திருமந்:514/3
மேல்


உடம்பின் (1)

அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை – திருமந்:1572/1
மேல்


உடம்பினில் (2)

அறியீர் உடம்பினில் ஆகியவாறும் – திருமந்:469/1
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின் – திருமந்:1709/1,2
மேல்


உடம்பினுக்கு (1)

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் – திருமந்:725/2
மேல்


உடம்பினை (3)

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் – திருமந்:725/1
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – திருமந்:725/4
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர் – திருமந்:2086/2
மேல்


உடம்பு (10)

உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் – திருமந்:134/3
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே – திருமந்:728/4
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் – திருமந்:733/3
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே – திருமந்:906/4
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே – திருமந்:1621/4
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் – திருமந்:1823/1
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே – திருமந்:2127/4
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே – திருமந்:2127/4
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே – திருமந்:2129/4
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் – திருமந்:2140/1
மேல்


உடம்புக்கும் (2)

ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே – திருமந்:1710/4
உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன் – திருமந்:2128/1
மேல்


உடம்புக்குள் (1)

எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் – திருமந்:2127/1,2
மேல்


உடம்பும் (7)

உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி – திருமந்:307/1,2
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் – திருமந்:879/3
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே – திருமந்:879/4
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல் – திருமந்:1710/1
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான் – திருமந்:1710/2
உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி – திருமந்:2148/1
உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி – திருமந்:2148/1
மேல்


உடம்புளே (1)

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று – திருமந்:725/3
மேல்


உடம்புறு (1)

தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் – திருமந்:3045/2
மேல்


உடம்பே (3)

ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே – திருமந்:2130/4
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும் – திருமந்:2135/2
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே – திருமந்:2139/4
மேல்


உடம்பை (5)

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே – திருமந்:724/3
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமந்:724/4
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே – திருமந்:2129/4
மலம் என்று உடம்பை மதியாத ஊமர் – திருமந்:2137/1
உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி – திருமந்:2148/1
மேல்


உடம்பொடு (3)

ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே – திருமந்:121/3,4
உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது – திருமந்:176/1
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் – திருமந்:2148/3
மேல்


உடர் (1)

உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே – திருமந்:1641/4
மேல்


உடல் (81)

ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற – திருமந்:15/1
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் – திருமந்:87/1
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற – திருமந்:112/3
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே – திருமந்:158/4
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/3
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடி – திருமந்:290/1
உடல் உடையான் பல ஊழி-தொறு ஊழி – திருமந்:299/2
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் – திருமந்:406/1
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:412/2
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் – திருமந்:414/1
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி – திருமந்:418/1
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/3
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் – திருமந்:426/1
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் – திருமந்:427/2
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள் – திருமந்:449/1,2
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து – திருமந்:462/2
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன் – திருமந்:467/1
உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும் – திருமந்:470/1
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி – திருமந்:491/2
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர் – திருமந்:513/2
உருசியொடும் உடல் செவ்வே இருத்தி – திருமந்:560/3
ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே – திருமந்:582/4
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே – திருமந்:592/4
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே – திருமந்:654/4
அழற்றி தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே – திருமந்:726/4
அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில் – திருமந்:727/1
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் – திருமந்:752/2
காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள் – திருமந்:758/2
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் – திருமந்:758/3
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும் – திருமந்:883/3
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் – திருமந்:1042/3
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே – திருமந்:1042/4
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/2
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே – திருமந்:1292/4
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர் – திருமந்:1510/3
பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி – திருமந்:1676/2
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் – திருமந்:1677/2
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் – திருமந்:1677/3
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக – திருமந்:1693/2
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு – திருமந்:1701/3
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல்
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான் – திருமந்:1710/1,2
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே – திருமந்:1722/4
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் – திருமந்:1724/3
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே – திருமந்:1749/4
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திருமந்:1778/1
கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு – திருமந்:1783/1
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே – திருமந்:1791/3
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர் – திருமந்:1822/3
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி – திருமந்:1854/2
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே – திருமந்:1902/4
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் – திருமந்:1905/1
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் – திருமந்:1906/1
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில் – திருமந்:1911/1
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில் – திருமந்:1913/2
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன – திருமந்:1933/2
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு – திருமந்:1933/3
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/3
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது – திருமந்:2083/2
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் – திருமந்:2106/3
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் – திருமந்:2123/1
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே – திருமந்:2125/4
தலையாய மின் உடல் தாங்கி திரியும் – திருமந்:2141/3
உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே – திருமந்:2149/4
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல்
அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே – திருமந்:2164/3,4
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் – திருமந்:2194/1
விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட – திருமந்:2269/3
காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல்
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை – திருமந்:2301/1,2
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம் – திருமந்:2379/3
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் – திருமந்:2459/2,3
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் – திருமந்:2463/1
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் – திருமந்:2494/3
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே – திருமந்:2587/4
திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி – திருமந்:2648/3
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் – திருமந்:2774/1
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே – திருமந்:2804/4
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே – திருமந்:2828/4
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2967/2
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை – திருமந்:2972/3
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் – திருமந்:3009/3
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:3022/4
மேல்


உடலாகி (1)

அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும் – திருமந்:1951/1
மேல்


உடலாய் (6)

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் – திருமந்:279/1
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் – திருமந்:391/2
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் – திருமந்:395/3
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி – திருமந்:411/3
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி – திருமந்:413/1
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் – திருமந்:3029/2
மேல்


உடலார் (1)

இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே – திருமந்:2086/4
மேல்


உடலான (1)

உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் – திருமந்:1439/1
மேல்


உடலிடை (3)

உடலிடை நில்லா உறுபொருள் காட்டி – திருமந்:2561/2
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி – திருமந்:3028/2
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை – திருமந்:3028/3
மேல்


உடலில் (9)

புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் – திருமந்:454/2
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே – திருமந்:513/4
இருக்கும் உடலில் இருந்திலவாகில் – திருமந்:654/3
உடலில் கிடந்த உறுதி குடிநீர் – திருமந்:845/1
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் – திருமந்:845/3
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா – திருமந்:1677/1
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் – திருமந்:2032/1
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் – திருமந்:2127/2
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் – திருமந்:2139/3
மேல்


உடலிலே (1)

நாடிய நல்ல மனமும் உடலிலே – திருமந்:2174/4
மேல்


உடலின் (1)

ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து – திருமந்:1747/1
மேல்


உடலினில் (1)

பாடல் உடலினில் பற்று அற நீக்கியே – திருமந்:1783/3
மேல்


உடலும் (8)

உடலும் உயிரும் உருவம் தொழாமல் – திருமந்:165/2
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே – திருமந்:653/4
நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய் – திருமந்:1066/1
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே – திருமந்:1671/3
உரு அது ஆவது உயிரும் உடலும்
அருள் அது ஆவது அறமும் தவமும் – திருமந்:1792/2,3
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் – திருமந்:2078/3
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் – திருமந்:2588/1
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய் – திருமந்:2671/1
மேல்


உடலுரி (1)

நாகம் உடலுரி போலும் நல் அண்டசம் – திருமந்:2132/1
மேல்


உடலுற (2)

ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற
முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா – திருமந்:394/2,3
ஆவி எழும் அளவு அன்றே உடலுற
மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும் – திருமந்:1777/2,3
மேல்


உடலுறு (1)

உடலுறு ஞான துறவியன் ஆமே – திருமந்:2694/4
மேல்


உடலை (6)

முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி – திருமந்:561/2
அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து – திருமந்:597/1
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை – திருமந்:2079/3
தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் – திருமந்:2264/1
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் – திருமந்:2279/1
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி – திருமந்:2588/3
மேல்


உடலையும் (3)

ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி – திருமந்:84/3
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும் – திருமந்:2130/2,3
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே – திருமந்:2130/3,4
மேல்


உடலொடும் (2)

அ-உலகத்தே பிறக்கில் உடலொடும்
அ உலகத்தே அருந்தவர் நாடுவர் – திருமந்:1652/1,2
அ உலகத்தே பிறந்த அ உடலொடும்
அ உலகத்தே அருந்தவம் நாடுவர் – திருமந்:1869/1,2
மேல்


உடலோடு (3)

ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை – திருமந்:601/1
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை – திருமந்:1363/2
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை – திருமந்:2287/2
மேல்


உடற்கும் (1)

முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா – திருமந்:394/3
மேல்


உடன் (53)

பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே – திருமந்:75/4
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி – திருமந்:389/1
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் – திருமந்:400/2
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி – திருமந்:433/2
பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே – திருமந்:555/3,4
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் – திருமந்:586/2
தேடி உடன் சென்று அ திருவினை கைக்கொண்டு – திருமந்:667/2
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே – திருமந்:702/4
மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி – திருமந்:710/1
உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை – திருமந்:732/1
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் – திருமந்:751/3
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம் – திருமந்:835/1,2
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ – திருமந்:871/3
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட – திருமந்:913/1
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/3
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து – திருமந்:992/2
கூசிய விந்து உடன் கொண்டு கூவே – திருமந்:1095/4
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி – திருமந்:1113/3
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே – திருமந்:1114/4
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே – திருமந்:1120/4
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம் – திருமந்:1183/1
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே – திருமந்:1208/3,4
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து – திருமந்:1254/3
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் – திருமந்:1277/3
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் – திருமந்:1366/3
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம் – திருமந்:1473/1
ஊனை விளக்கி உடன் இருந்தானே – திருமந்:1529/4
ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து – திருமந்:1747/1
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று – திருமந்:1788/2
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி – திருமந்:1833/1
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல – திருமந்:1932/3
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் – திருமந்:1948/1
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி – திருமந்:1971/1
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் – திருமந்:2060/1
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி – திருமந்:2156/1
நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன் – திருமந்:2172/1
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு – திருமந்:2173/2
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/2
உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே – திருமந்:2336/3
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு – திருமந்:2438/2
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே – திருமந்:2481/4
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே – திருமந்:2485/4
கூடுவர் நந்தி அவனை குறித்து உடன்
காடும் மலையும் கழனி கடம்-தோறும் – திருமந்:2563/2,3
ஒளியும் உருக உடன் இருந்தானே – திருமந்:2681/4
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் – திருமந்:2765/3
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே – திருமந்:2780/3,4
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட – திருமந்:2782/2
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் – திருமந்:2850/2
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின் – திருமந்:2951/2,3
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து – திருமந்:2965/3
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் – திருமந்:2968/2
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே – திருமந்:3029/4
மேல்


உடன்கூடி (1)

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி
சந்திரனோடே தலைப்படுமாயிடில் – திருமந்:961/1,2
மேல்


உடன்பிறந்தாரும் (1)

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும்
அளவேது எமக்கு என்பர் ஒண் பொருள் – திருமந்:174/1,2
மேல்


உடனுற்று (1)

மன்னு பரங்காட்சியாவது உடனுற்று
தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே – திருமந்:2508/3,4
மேல்


உடனுற (2)

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:185/1,2
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் – திருமந்:863/1,2
மேல்


உடனே (18)

ஆரியமும் தமிழும் உடனே சொல்லி – திருமந்:65/3
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் – திருமந்:76/4
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல் – திருமந்:173/1,2
மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும் – திருமந்:217/2
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வரு மதி வாலை வன்னி நல் இந்திரன் – திருமந்:358/1,2
உள்ளமும் தானும் உடனே இருக்கினும் – திருமந்:431/3
சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுவுற நாடி – திருமந்:982/1,2
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க – திருமந்:982/3
உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே – திருமந்:1056/3,4
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி – திருமந்:1063/1
புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை – திருமந்:1063/3
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் – திருமந்:1137/1,2
கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி – திருமந்:1183/2
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும் – திருமந்:1196/3
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் – திருமந்:1224/2
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேரருளாளன் – திருமந்:1471/1,2
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் – திருமந்:1677/2
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படு வழி செய்கின்ற பற்று அற வீசி – திருமந்:2616/1,2
மேல்


உடை (31)

நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம் – திருமந்:107/3
செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர் – திருமந்:154/2
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின் – திருமந்:154/3
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே – திருமந்:230/4
சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர் – திருமந்:376/1
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி – திருமந்:388/3
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு – திருமந்:434/3
கள்ள மனம் உடை கல்வி இலோரே – திருமந்:509/4
துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி – திருமந்:610/2
உந்தி சமாதி உடை ஒளியோகியே – திருமந்:704/4
மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள – திருமந்:728/1
நீல நிறன் உடை நேரிழையாளொடும் – திருமந்:734/1
தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் – திருமந்:1049/1,2
செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை – திருமந்:1109/2
கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள் – திருமந்:1112/1
மானே நடம் உடை மன்று அறியீரே – திருமந்:1132/4
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் – திருமந்:1148/2
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற – திருமந்:1159/3
பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே – திருமந்:1159/4
பேயும் கணமும் பெரிது உடை பெண்பிள்ளை – திருமந்:1178/2
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே – திருமந்:1245/3,4
செய்ய திருமேனி செம்பட்டு உடை தானும் – திருமந்:1316/1
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி – திருமந்:1384/1
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி – திருமந்:1618/3
வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன் – திருமந்:1720/3
வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம் – திருமந்:1744/3
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில் – திருமந்:1815/3
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக – திருமந்:1855/2
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம் – திருமந்:1975/2
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று – திருமந்:1996/3
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் – திருமந்:2971/3
மேல்


உடைத்து (2)

கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள் – திருமந்:1835/1,2
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை – திருமந்:2959/2
மேல்


உடைந்தால் (2)

குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் – திருமந்:158/3
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே – திருமந்:158/4
மேல்


உடைய (2)

மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/4
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே – திருமந்:2958/4
மேல்


உடையது (4)

ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் – திருமந்:658/1
ஒன்பது நாடி உடையது ஓர் இடம் – திருமந்:658/2
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது – திருமந்:2145/1,2
காரது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே – திருமந்:2145/3,4
மேல்


உடையவர் (4)

ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை – திருமந்:273/1
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி – திருமந்:273/2
பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை – திருமந்:273/3
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு – திருமந்:683/2,3
மேல்


உடையவள் (1)

நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு – திருமந்:1073/2,3
மேல்


உடையவன் (3)

உடையவன் அங்கி உருத்திர சோதி – திருமந்:1140/1
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் – திருமந்:2147/3
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் – திருமந்:2925/3
மேல்


உடையாமல் (1)

உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே – திருமந்:591/4
மேல்


உடையாய் (3)

உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே – திருமந்:1691/4
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:1862/1
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:2111/1
மேல்


உடையார் (5)

கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார் – திருமந்:293/1
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார் – திருமந்:293/2
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/4
போன மயம் உடையார் அடி போற்றுவர் – திருமந்:1225/2
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் – திருமந்:2785/3
மேல்


உடையார்க்கே (1)

ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே – திருமந்:1139/4
மேல்


உடையார்கட்கு (4)

உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:1786/1
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:1786/2
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:2938/1
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:2938/2
மேல்


உடையார்கள் (6)

பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர் – திருமந்:1166/3
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:1786/3
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:1786/4
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே – திருமந்:1818/3,4
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:2938/3
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:2938/4
மேல்


உடையார்களும் (2)

நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர் – திருமந்:1331/2
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை – திருமந்:1331/3
மேல்


உடையார்களை (1)

விண் உடையார்களை மேலுற கண்டே – திருமந்:1166/4
மேல்


உடையாரே (1)

ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – திருமந்:2035/4
மேல்


உடையாரை (1)

மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா – திருமந்:1166/2
மேல்


உடையாள் (4)

பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள் – திருமந்:78/2
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:78/3
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே – திருமந்:78/4
பத்து முகம் உடையாள் நம் பராசத்தி – திருமந்:1180/1
மேல்


உடையாள்-தனை (1)

அ முதலாகி அவர்க்கு உடையாள்-தனை
மை முதலாக வழுத்திடு நீயே – திருமந்:1334/3,4
மேல்


உடையாளி (1)

பொரு_இலி பூத படை உடையாளி
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/3,4
மேல்


உடையாளே (1)

பார் அளவாம் திசை பத்து உடையாளே – திருமந்:1179/4
மேல்


உடையாளை (1)

கண் உடையாளை கலந்து அங்கு இருந்தவர் – திருமந்:1166/1
மேல்


உடையாளையும் (1)

கூறு உடையாளையும் கூறு-மின் நீரே – திருமந்:1331/4
மேல்


உடையான் (21)

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் – திருமந்:292/1
கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து – திருமந்:299/1
உடல் உடையான் பல ஊழி-தொறு ஊழி – திருமந்:299/2
விடை உடையான் விகிர்தன் மிகு பூத – திருமந்:444/1
படை உடையான் பரிசே உலகு ஆக்கும் – திருமந்:444/2
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும் – திருமந்:444/3
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே – திருமந்:444/4
படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும் – திருமந்:446/1
படைத்து உடையான் பல தேவரை முன்னே – திருமந்:446/2
படைத்து உடையான் பல சீவரை முன்னே – திருமந்:446/3
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே – திருமந்:446/4
உடையான் அடியார் அடியாருடன் போய் – திருமந்:547/1
உடையான் வருக என ஓலம் என்றாரே – திருமந்:547/4
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய – திருமந்:554/2
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர – திருமந்:1836/3
நாடுகின்றேன் நலமே உடையான் அடி – திருமந்:2368/2
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே – திருமந்:2636/1
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் – திருமந்:2636/2
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த – திருமந்:2636/3
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே – திருமந்:2816/4
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் – திருமந்:2939/3
மேல்


உடையானே (1)

பார் போகம் ஏழும் படைத்து உடையானே – திருமந்:367/4
மேல்


உடையானொடும் (1)

குறி உடையானொடும் கூடுவன் நானே – திருமந்:2636/4
மேல்


உடையீர் (1)

வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின் – திருமந்:250/3
மேல்


உடையோர்க்கே (2)

உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே – திருமந்:566/4
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே – திருமந்:2654/4
மேல்


உடையோரே (2)

சென்று வணங்கும் திரு உடையோரே – திருமந்:236/4
சென்றும் இருந்தும் திரு உடையோரே – திருமந்:2536/4
மேல்


உடையோனே (3)

மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:522/4
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:2068/4
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே – திருமந்:2209/4
மேல்


உண் (3)

நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு – திருமந்:1910/3
தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை – திருமந்:2196/3
கரி உண் விளவின் கனி போல் உயிரும் – திருமந்:2593/1
மேல்


உண்-மின் (2)

தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே – திருமந்:196/4
பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின் – திருமந்:250/2
மேல்


உண்கின்றார் (1)

பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை – திருமந்:293/2,3
மேல்


உண்ட (12)

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானை – திருமந்:41/1
உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார் – திருமந்:144/2
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே – திருமந்:609/4
வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண் – திருமந்:1866/1
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் – திருமந்:1909/3
விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி – திருமந்:2282/2
பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி – திருமந்:2283/1,2
பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து – திருமந்:2444/1,2
பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில் – திருமந்:2455/3
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது – திருமந்:2806/3
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் – திருமந்:2815/1
சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை – திருமந்:3000/1
மேல்


உண்டது (4)

உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் – திருமந்:521/3
உண்டது மூன்று புவனமும் உண்டது – திருமந்:1858/2
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று – திருமந்:1858/2,3
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து – திருமந்:2591/2
மேல்


உண்டவர் (1)

கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் – திருமந்:1548/2
மேல்


உண்டவன் (1)

அ கணன் தானே அகிலமும் உண்டவன்
தி கணன் ஆகி திகை எட்டும் கண்டவன் – திருமந்:1025/2,3
மேல்


உண்டவாறே (1)

பிறவாத வண்டு மணம் உண்டவாறே – திருமந்:2885/4
மேல்


உண்டன (1)

உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் – திருமந்:2153/2
மேல்


உண்டனர் (2)

உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே – திருமந்:2966/4
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் – திருமந்:3025/3
மேல்


உண்டா (1)

அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் – திருமந்:2650/2
மேல்


உண்டாக்குதல் (1)

ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே – திருமந்:242/4
மேல்


உண்டாக்கும் (1)

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள்வார்க்கே – திருமந்:1345/3,4
மேல்


உண்டாகி (1)

இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும் – திருமந்:383/1,2
மேல்


உண்டாகும் (3)

பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் – திருமந்:907/1,2
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே – திருமந்:1006/3,4
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும் – திருமந்:1882/2,3
மேல்


உண்டாம் (4)

சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம் – திருமந்:333/1,2
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க – திருமந்:333/2,3
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம்
குகை இல்லை கொல்வது இலாமையினாலே – திருமந்:1347/1,2
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே – திருமந்:1948/4
மேல்


உண்டாமே (3)

எல்லை இல்லாத இலயம் உண்டாமே – திருமந்:542/4
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே – திருமந்:1401/4
செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே – திருமந்:2319/4
மேல்


உண்டாய் (2)

ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று – திருமந்:228/3
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் – திருமந்:2883/3
மேல்


உண்டார் (4)

அட பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார் – திருமந்:148/1,2
கரு வரை பற்றி கடைந்து அமுது உண்டார்
அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார் – திருமந்:625/2,3
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் – திருமந்:2064/3
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் – திருமந்:3025/3
மேல்


உண்டார்க்கு (1)

உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் – திருமந்:2779/2
மேல்


உண்டால் (2)

சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம் – திருமந்:1644/2,3
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் – திருமந்:2779/2
மேல்


உண்டாளே (1)

ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே – திருமந்:1064/4
மேல்


உண்டான் (2)

ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே – திருமந்:572/4
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் – திருமந்:1211/1
மேல்


உண்டானும் (1)

குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட – திருமந்:2902/2,3
மேல்


உண்டி (3)

உண்டி சுருங்கில் உபாயம் பல உள – திருமந்:735/3
மற்று அது உண்டி கன நனவு ஆதலே – திருமந்:2195/4
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் – திருமந்:2897/2
மேல்


உண்டிடும் (1)

கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை – திருமந்:502/1
மேல்


உண்டீர் (1)

பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே – திருமந்:567/4
மேல்


உண்டு (107)

காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை – திருமந்:161/2,3
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன் – திருமந்:258/2,3
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்றறிவாளர் கருதி உரைசெய்யும் – திருமந்:291/2,3
வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் – திருமந்:327/1
மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த – திருமந்:334/3
மோகியர் கள் உண்டு மூடராய் மோகமுற்று – திருமந்:335/3
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி – திருமந்:389/1
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் – திருமந்:392/2,3
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் – திருமந்:430/2,3
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும் – திருமந்:539/1,2
உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய் – திருமந்:564/2,3
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர் – திருமந்:593/1,2
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி – திருமந்:599/2,3
அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் – திருமந்:613/1,2
மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு – திருமந்:620/1
மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை – திருமந்:620/1,2
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே – திருமந்:623/4
உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் – திருமந்:625/1
தேடிச்சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே – திருமந்:661/3,4
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே – திருமந்:795/4
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே – திருமந்:804/4
பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும் – திருமந்:824/2
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/3,4
பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில் – திருமந்:906/3
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது – திருமந்:933/1
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது – திருமந்:933/1
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:933/2
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு – திருமந்:933/3
சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே – திருமந்:933/4
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது – திருமந்:1065/1
ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர் – திருமந்:1084/2
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே – திருமந்:1372/4
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது – திருமந்:1402/1
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு – திருமந்:1451/1,2
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய – திருமந்:1478/2,3
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில் – திருமந்:1536/2,3
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் – திருமந்:1548/1
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய – திருமந்:1567/2,3
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் – திருமந்:1645/1
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் – திருமந்:1645/1
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் – திருமந்:1645/2
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் – திருமந்:1645/2
பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே – திருமந்:1645/3,4
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் – திருமந்:1656/2
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி – திருமந்:1774/1,2
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு – திருமந்:1828/1
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும் – திருமந்:1828/1,2
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி – திருமந்:1836/1
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே – திருமந்:1870/4
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து – திருமந்:1885/3
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு – திருமந்:1886/1
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது – திருமந்:1886/1,2
இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே – திருமந்:1888/4
பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால் – திருமந்:1956/3
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு – திருமந்:1966/2
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே – திருமந்:2013/1
பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு – திருமந்:2069/1
வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும் – திருமந்:2069/3
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் – திருமந்:2082/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு – திருமந்:2113/1,2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு – திருமந்:2113/2,3
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே – திருமந்:2113/3,4
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/2
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் – திருமந்:2122/2,3
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன – திருமந்:2133/1
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன – திருமந்:2159/2
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி – திருமந்:2218/2
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி – திருமந்:2388/2
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே – திருமந்:2389/4
பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு
பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால் – திருமந்:2406/2,3
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே – திருமந்:2461/4
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2530/1,2
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை – திருமந்:2535/2,3
பரகதி உண்டு என இல்லை என்போர்கள் – திருமந்:2558/1
உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும் – திருமந்:2590/3
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே – திருமந்:2594/3
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என – திருமந்:2606/2
வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு
தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது – திருமந்:2607/1,2
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது – திருமந்:2693/1
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல் – திருமந்:2732/2
தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு – திருமந்:2817/1
தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை – திருமந்:2817/1,2
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை – திருமந்:2870/2
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள – திருமந்:2871/1
பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன – திருமந்:2883/1,2
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் – திருமந்:2887/1,2
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி – திருமந்:2887/3
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே – திருமந்:2889/1
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற – திருமந்:2897/3
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை – திருமந்:2898/1
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/2
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் – திருமந்:2898/3
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே – திருமந்:2916/4
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை – திருமந்:2919/1
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி – திருமந்:2924/2
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு – திருமந்:2928/1,2
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் – திருமந்:2928/2,3
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் – திருமந்:2928/3
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது – திருமந்:2935/1
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே – திருமந்:2936/3,4
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2979/1,2
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே – திருமந்:2989/4
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும் – திருமந்:2998/2,3
மேல்


உண்டு-கொல் (1)

பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல்
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில் – திருமந்:2693/2,3
மேல்


உண்டே (4)

ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே – திருமந்:326/4
காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர் – திருமந்:327/2
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே – திருமந்:995/4
முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் – திருமந்:2610/1
மேல்


உண்டேல் (1)

கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/3,4
மேல்


உண்டோ (2)

சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் – திருமந்:135/2,3
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ
கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில் – திருமந்:137/2,3
மேல்


உண்ண (10)

அத்தி பழத்தை அறைக்கீரை வித்து உண்ண
கத்தி எடுத்தவர் காடு புக்காரே – திருமந்:160/3,4
சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா – திருமந்:325/3
கள் உண்ண வேண்டாம் தானே களி தரும் – திருமந்:566/2
அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார் – திருமந்:625/3
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே – திருமந்:660/4
பேராமல் கட்டி பெரிது உண்ண வல்லீரேல் – திருமந்:722/2
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார் – திருமந்:1886/3
துரகதி உண்ண தொடங்குவர் தாமே – திருமந்:2558/4
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் – திருமந்:2815/1
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் – திருமந்:2901/3
மேல்


உண்ணமாட்டாமல் (1)

காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே – திருமந்:201/3,4
மேல்


உண்ணலாமே (1)

யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே – திருமந்:2932/4
மேல்


உண்ணவும் (1)

விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே – திருமந்:669/4
மேல்


உண்ணவே (1)

ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/4
மேல்


உண்ணன்-மின் (1)

வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே – திருமந்:250/3,4
மேல்


உண்ணாதவர் (1)

வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே – திருமந்:2704/3,4
மேல்


உண்ணாதோர் (1)

பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை – திருமந்:246/2,3
மேல்


உண்ணாமல் (2)

வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன் – திருமந்:1964/2
வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே – திருமந்:1964/4
மேல்


உண்ணான் (1)

பரஞ்சோதி உண்ணான் படியப்படிய – திருமந்:2842/3
மேல்


உண்ணில் (2)

உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே – திருமந்:1951/4
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து – திருமந்:2991/3
மேல்


உண்ணீர் (2)

உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து – திருமந்:336/1
உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து – திருமந்:882/1
மேல்


உண்ணும் (22)

நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார் – திருமந்:151/2
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை – திருமந்:246/3
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே – திருமந்:250/4
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/3
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும் – திருமந்:253/1
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே – திருமந்:253/4
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே – திருமந்:328/4
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/2
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் – திருமந்:968/1
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது – திருமந்:1292/3
பழுக்கின்றவாறும் பழம் உண்ணும் ஆறும் – திருமந்:1643/1
தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் – திருமந்:1685/1
வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு – திருமந்:1824/1
உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும் – திருமந்:2161/1
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் – திருமந்:2170/2
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் – திருமந்:2258/2
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் – திருமந்:2462/2
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய் – திருமந்:2671/1
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து – திருமந்:2875/3
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும் – திருமந்:2886/3
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட – திருமந்:2902/3
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திட – திருமந்:2927/2,3
மேல்


உண்ணும்-போது (1)

செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு – திருமந்:196/3
மேல்


உண்ணுமாறே (1)

சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே – திருமந்:2170/4
மேல்


உண்ணுமே (2)

ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே – திருமந்:2132/4
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே – திருமந்:2160/4
மேல்


உண்ணுவர் (1)

போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி – திருமந்:215/2,3
மேல்


உண்பதில் (1)

கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை – திருமந்:1861/2,3
மேல்


உண்பது (2)

உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/2
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை – திருமந்:1616/2
மேல்


உண்பர் (2)

சத்தியை வேண்டி சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் – திருமந்:332/1,2
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் – திருமந்:1553/2,3
மேல்


உண்பவர் (2)

ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் – திருமந்:537/2,3
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் – திருமந்:996/3
மேல்


உண்பவர்க்கு (2)

ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது – திருமந்:1452/3
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது – திருமந்:1848/3
மேல்


உண்பவரே (1)

செற்று உண்பவரே சிவயோகியாரே – திருமந்:1949/4
மேல்


உண்பவன் (1)

வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன்
வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் – திருமந்:1964/2,3
மேல்


உண்பார்க்கு (1)

துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம் – திருமந்:801/2
மேல்


உண்பான் (4)

கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே – திருமந்:536/4
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் – திருமந்:554/3
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் – திருமந்:1655/1
வித்து குற்று உண்பான் விலை அறியாதவன் – திருமந்:1964/1
மேல்


உண்பானில் (1)

வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் – திருமந்:1964/3
மேல்


உண்போர் (1)

முழுநீர் கள் உண்போர் முறைமை அகன்றோர் – திருமந்:324/3
மேல்


உண்போனும் (1)

மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே – திருமந்:1950/3,4
மேல்


உண்மை (29)

அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம் – திருமந்:123/1,2
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி – திருமந்:231/3
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் – திருமந்:310/3
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் – திருமந்:328/1
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார் – திருமந்:328/3
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்த பின் – திருமந்:980/1
யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே – திருமந்:1309/4
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன் – திருமந்:1428/3
ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று – திருமந்:1486/3
உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார் – திருமந்:1579/1
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் – திருமந்:1677/3
கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின் – திருமந்:1687/3
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை – திருமந்:1717/2
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் – திருமந்:1717/3
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே – திருமந்:1893/3,4
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் – திருமந்:2044/1
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் – திருமந்:2204/2
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற – திருமந்:2212/1,2
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே – திருமந்:2212/4
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே – திருமந்:2285/4
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் – திருமந்:2333/1
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் – திருமந்:2383/1
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் – திருமந்:2383/2
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து – திருமந்:2383/3
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே – திருமந்:2383/4
உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே – திருமந்:2456/3
ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே – திருமந்:2478/4
உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம் – திருமந்:2619/1
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே – திருமந்:2633/3,4
மேல்


உண்மைக்குள் (1)

ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே – திருமந்:2284/3
மேல்


உண்மைசெய் (1)

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை – திருமந்:2288/1,2
மேல்


உண்மைய (1)

ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி – திருமந்:1894/3
மேல்


உண்மையில் (1)

உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார் – திருமந்:1579/1
மேல்


உண்மையும் (2)

ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே – திருமந்:649/4
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும் – திருமந்:2088/1,2
மேல்


உண்மையே (14)

உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே – திருமந்:425/4
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே – திருமந்:426/4
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே – திருமந்:427/4
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே – திருமந்:499/4
ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே – திருமந்:573/4
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே – திருமந்:1592/4
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே – திருமந்:1705/4
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே – திருமந்:1768/4
தேறிய மோனம் சிவானந்த உண்மையே – திருமந்:2382/4
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே – திருமந்:2385/4
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே – திருமந்:2401/4
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே – திருமந்:2568/4
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே – திருமந்:2712/4
உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே – திருமந்:2752/4
மேல்


உண்மையை (3)

கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும் – திருமந்:316/3
ஓயா பதி அதன் உண்மையை கூடினால் – திருமந்:643/3
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் – திருமந்:2620/2
மேல்


உண (2)

தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு – திருமந்:2524/3
தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது – திருமந்:2607/2
மேல்


உணங்கி (1)

உணங்கி நின்றான் அமராபதி நாதன் – திருமந்:28/3
மேல்


உணர் (13)

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி – திருமந்:53/2
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி – திருமந்:212/3
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள் – திருமந்:341/2
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் – திருமந்:374/1
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் – திருமந்:476/3
பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை – திருமந்:585/2
உணர் விந்து சோணி உறவினன் வீசும் – திருமந்:879/1
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே – திருமந்:1566/4
மாய தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் – திருமந்:1651/2,3
துரிய நனவாம் இதம் உணர் போதம் – திருமந்:2205/1
துரிய கனவாம் அகம் உணர் போதம் – திருமந்:2205/2
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்
வைத்தபடியே அடைந்து நின்றானே – திருமந்:2574/3,4
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல – திருமந்:2861/2
மேல்


உணர்-மின் (1)

ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் – திருமந்:301/3
மேல்


உணர்கிலர் (1)

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே – திருமந்:954/4
மேல்


உணர்கின்ற (3)

ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தான பெரும் பொருள் தன்மையது ஆமே – திருமந்:377/3,4
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் – திருமந்:1455/3
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து – திருமந்:2921/2
மேல்


உணர்கின்ற-போது (1)

ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது
வழுக்கிவிடாவிடில் வானவர் கோனும் – திருமந்:305/2,3
மேல்


உணர்ச்சி (1)

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி – திருமந்:283/3
மேல்


உணர்ச்சியுள் (1)

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு – திருமந்:283/2
மேல்


உணர்த்தி (2)

உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு – திருமந்:1700/1,2
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி – திருமந்:2390/3
மேல்


உணர்த்து-மின் (1)

உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே – திருமந்:1700/4
மேல்


உணர்த்தும் (5)

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே – திருமந்:66/4
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் – திருமந்:1468/2
உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி – திருமந்:1700/1
கோ உணர்த்தும் சத்தியாலே குறிவைத்து – திருமந்:2389/1
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே – திருமந்:2389/2
மேல்


உணர்த்துவது (1)

அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே – திருமந்:1582/2
மேல்


உணர்ந்த (7)

ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் – திருமந்:301/3
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் – திருமந்:741/1
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/4
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:1786/3
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் – திருமந்:1796/3
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் – திருமந்:2153/2
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:2938/3
மேல்


உணர்ந்தது (1)

ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய – திருமந்:1237/2,3
மேல்


உணர்ந்தவர் (5)

ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே – திருமந்:301/4
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை – திருமந்:1520/2
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் – திருமந்:1986/2,3
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே – திருமந்:2395/4
போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே – திருமந்:2453/4
மேல்


உணர்ந்தவர்க்கு (2)

ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் – திருமந்:1458/1
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் – திருமந்:1846/1
மேல்


உணர்ந்தார் (5)

பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை – திருமந்:192/2
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே – திருமந்:502/4
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே – திருமந்:1072/4
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே – திருமந்:1984/4
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் – திருமந்:2511/3
மேல்


உணர்ந்தார்க்கு (2)

நன்று உணர்ந்தார்க்கு அருள்செய்திடும் நாதனை – திருமந்:502/3
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே – திருமந்:1401/4
மேல்


உணர்ந்தார்க்கே (1)

நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே – திருமந்:309/4
மேல்


உணர்ந்தாரே (1)

திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே – திருமந்:2095/4
மேல்


உணர்ந்தால் (1)

ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே – திருமந்:2335/4
மேல்


உணர்ந்தான் (3)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து – திருமந்:1/2
வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி – திருமந்:309/1
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது – திருமந்:309/2
மேல்


உணர்ந்தானே (1)

ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே – திருமந்:390/4
மேல்


உணர்ந்திட்டு (1)

ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு
சேண் படு பொய்கை செயல் அணையாரே – திருமந்:434/3,4
மேல்


உணர்ந்திட (1)

ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே – திருமந்:768/3,4
மேல்


உணர்ந்திடும் (2)

உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே – திருமந்:750/4
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் – திருமந்:1205/3
மேல்


உணர்ந்து (33)

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே – திருமந்:1/4
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே – திருமந்:241/3,4
ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை – திருமந்:437/1
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் – திருமந்:548/3
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே – திருமந்:555/4
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே – திருமந்:657/4
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் – திருமந்:666/1
உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/4
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே – திருமந்:1038/4
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி – திருமந்:1063/1
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே – திருமந்:1111/3
உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி – திருமந்:1126/1
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி – திருமந்:1170/1
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் – திருமந்:1170/2
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி – திருமந்:1185/2
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே – திருமந்:1221/4
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1222/1
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை – திருமந்:1250/1
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1306/1
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் – திருமந்:1373/1
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு – திருமந்:1459/3
செறிந்து உணர்ந்து ஓதி திருவருள் பெற்றேன் – திருமந்:1588/2
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே – திருமந்:1660/4
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே – திருமந்:1722/4
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:1786/4
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே – திருமந்:1984/4
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே – திருமந்:2000/4
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற – திருமந்:2053/3
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் – திருமந்:2260/3
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு – திருமந்:2420/2,3
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே – திருமந்:2491/3,4
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2522/2
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:2938/4
மேல்


உணர்ந்துளோன் (1)

உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன்
கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே – திருமந்:2511/3,4
மேல்


உணர்ந்துற (1)

உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம் – திருமந்:2619/1
மேல்


உணர்ந்தேன் (5)

அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும் – திருமந்:1588/1
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை – திருமந்:1748/1
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் – திருமந்:2953/1
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி – திருமந்:2953/2
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை – திருமந்:2953/3
மேல்


உணர்ந்தேனால் (1)

நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால்
உலை தந்த மெல் அரி போலும் உலகம் – திருமந்:422/2,3
மேல்


உணர்ந்தேனே (3)

அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே – திருமந்:1125/4
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே – திருமந்:1169/4
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே – திருமந்:1461/4
மேல்


உணர்ந்தோமால் (1)

உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் – திருமந்:76/4
மேல்


உணர்ந்தோர் (1)

தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை – திருமந்:2073/3
மேல்


உணர்ந்தோர்க்கு (1)

உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அ வழி தானே – திருமந்:2763/3,4
மேல்


உணர்ந்தோர்க்கே (1)

திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே – திருமந்:1470/4
மேல்


உணர்ந்தோரே (1)

சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே – திருமந்:2678/4
மேல்


உணர்ந்தோன் (1)

அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி – திருமந்:1722/1
மேல்


உணர்வது (4)

ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே – திருமந்:109/4
ஓதிய நாளே உணர்வது தான் என்று – திருமந்:1694/2
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது – திருமந்:1991/2,3
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை – திருமந்:3022/2
மேல்


உணர்வதுவாயுமே (1)

உணர்வதுவாயுமே உத்தமமாயும் – திருமந்:3022/1
மேல்


உணர்வரேல் (1)

வித்தினில் வித்தை விது அற உணர்வரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/3,4
மேல்


உணர்வாக (1)

கண்டு உணர்வாக கருதி இருப்பார்கள் – திருமந்:621/2
மேல்


உணர்வாய் (2)

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி – திருமந்:53/2
ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில் – திருமந்:2326/3
மேல்


உணர்வார் (3)

பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு – திருமந்:1566/3
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் – திருமந்:1883/3
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே – திருமந்:1883/4
மேல்


உணர்வார்க்கு (1)

ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே – திருமந்:1568/4
மேல்


உணர்வார்கள் (1)

ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே – திருமந்:327/3,4
மேல்


உணர்வாரில் (1)

பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே – திருமந்:191/4
மேல்


உணர்வாரே (1)

சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே – திருமந்:2114/4
மேல்


உணர்வால் (1)

அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர் – திருமந்:191/2
மேல்


உணர்வாலே (1)

ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே – திருமந்:877/4
மேல்


உணர்வான் (4)

சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன் – திருமந்:191/1
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/2
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் – திருமந்:1883/1
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் – திருமந்:1883/2
மேல்


உணர்வான (1)

புது உணர்வான புவனங்கள் எட்டும் – திருமந்:1722/3
மேல்


உணர்விக்கும் (1)

எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை – திருமந்:1523/2,3
மேல்


உணர்வின்-கண் (1)

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் – திருமந்:771/1,2
மேல்


உணர்வினால் (2)

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால் – திருமந்:2059/1,2
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின் – திருமந்:2606/1
மேல்


உணர்வினை (1)

ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே – திருமந்:2953/3,4
மேல்


உணர்வீர்காள் (1)

நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் – திருமந்:312/2,3
மேல்


உணர்வு (34)

சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம் – திருமந்:128/3
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி – திருமந்:231/2
ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே – திருமந்:326/4
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/4
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை – திருமந்:473/3
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் – திருமந்:521/3
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே – திருமந்:566/4
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் – திருமந்:585/3
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/3
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/4
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே – திருமந்:1066/3
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே – திருமந்:1305/4
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் – திருமந்:1386/2
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் – திருமந்:1468/2
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே – திருமந்:1581/4
உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று – திருமந்:1593/1
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:1786/1
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:1786/2
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:1786/3
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:1786/4
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் – திருமந்:2044/1
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் – திருமந்:2078/1
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் – திருமந்:2079/1
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் – திருமந்:2079/2
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே – திருமந்:2124/3
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் – திருமந்:2375/3
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை – திருமந்:2380/3
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு – திருமந்:2523/3
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:2938/1
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:2938/2
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:2938/3
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:2938/4
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:3022/4
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் – திருமந்:3025/3
மேல்


உணர்வும் (6)

ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக – திருமந்:738/3
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் – திருமந்:879/3
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே – திருமந்:879/4
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக – திருமந்:1302/3
உணர்வும் அவனே உயிரும் அவனே – திருமந்:2857/1
உணர்வும் அவனே உயிரும் அவனே – திருமந்:3035/1
மேல்


உணர்வுற்று (1)

ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே – திருமந்:228/3,4
மேல்


உணர்வுற்றே (1)

ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே – திருமந்:1906/4
மேல்


உணர்வுறில் (1)

ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே – திருமந்:2326/3,4
மேல்


உணர்வே (1)

உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/3
மேல்


உணர்வை (3)

ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள் – திருமந்:751/1
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் – திருமந்:1796/3
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே – திருமந்:2079/3,4
மேல்


உணர்வோர் (1)

உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் – திருமந்:134/3
மேல்


உணர்வோர்க்கு (1)

தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே – திருமந்:1957/4
மேல்


உணர்வோர்க்கே (1)

வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே – திருமந்:1232/4
மேல்


உணர்வோர்கட்கே (1)

ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/4
மேல்


உணர்வோன் (1)

அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி – திருமந்:2162/2
மேல்


உணர (6)

ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற – திருமந்:319/3
ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய – திருமந்:531/1
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே – திருமந்:608/4
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு – திருமந்:801/3
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே – திருமந்:1372/4
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு – திருமந்:1774/3
மேல்


உணரலும் (2)

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே – திருமந்:66/4
உன்னும் அவனை உணரலும் ஆமே – திருமந்:97/4
மேல்


உணரவும் (2)

ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் – திருமந்:1458/2
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் – திருமந்:1846/2
மேல்


உணரா (5)

மகிழ நின்று ஆதியை ஓதி உணரா
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே – திருமந்:308/3,4
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே – திருமந்:1457/3,4
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி – திருமந்:1566/2
எது உணரா வகை நின்றனன் ஈசன் – திருமந்:1722/2
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது – திருமந்:1991/2
மேல்


உணராத (1)

ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே – திருமந்:2064/4
மேல்


உணராது (1)

பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் – திருமந்:2708/1,2
மேல்


உணராய் (1)

தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய்
உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே – திருமந்:1056/2,3
மேல்


உணரார் (14)

விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும் – திருமந்:33/2,3
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள் – திருமந்:191/3
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் – திருமந்:328/1
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை – திருமந்:527/2,3
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின-போது – திருமந்:1137/2,3
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1589/2,3
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் – திருமந்:1665/1
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1782/2,3
இது வித்திலே உள ஆற்றை உணரார்
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி – திருமந்:1931/2,3
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி – திருமந்:2010/2,3
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்றவாறு சிலபல பேசில் – திருமந்:2042/2,3
பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார்
சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் – திருமந்:2076/2,3
வினையாம் அசத்து விளைவது உணரார்
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் – திருமந்:2557/1,2
தரா பரனாய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே – திருமந்:3008/3,4
மேல்


உணரார்கள் (1)

ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள்
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு – திருமந்:962/2,3
மேல்


உணரார்களின் (1)

ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல – திருமந்:1566/1
மேல்


உணரார்களே (1)

சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே – திருமந்:1062/4
மேல்


உணராரே (2)

தீர்த்தனை யாரும் துதித்து உணராரே – திருமந்:1837/4
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே – திருமந்:3004/4
மேல்


உணரில் (3)

அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல் – திருமந்:103/2,3
சிறப்புறு சிந்தையை சிக்கென்று உணரில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:587/3,4
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/2
மேல்


உணரினும் (1)

காண்தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே – திருமந்:1766/3,4
மேல்


உணரும் (4)

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை – திருமந்:511/1
ஓதிய நந்தி உணரும் திருவருள் – திருமந்:1080/1
உன்னும் அளவில் உணரும் ஒருவனை – திருமந்:2005/1
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே – திருமந்:2517/4
மேல்


உணருறு (1)

ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம் – திருமந்:85/3
மேல்


உணல் (1)

குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா – திருமந்:204/2
மேல்


உணவு (2)

வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே – திருமந்:1910/4
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் – திருமந்:2779/2
மேல்


உணி (1)

இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் – திருமந்:1888/2
மேல்


உணும் (2)

அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே – திருமந்:2164/4
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின் – திருமந்:2255/2,3
மேல்


உத்தம (6)

உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன் – திருமந்:280/2
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் – திருமந்:439/1
ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை – திருமந்:944/1
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் – திருமந்:1950/1
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் – திருமந்:2080/1
உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை – திருமந்:2742/1
மேல்


உத்தமம் (4)

உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு – திருமந்:563/3
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் – திருமந்:770/2
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது – திருமந்:1402/1
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே – திருமந்:1849/3,4
மேல்


உத்தமமாகவே (1)

உத்தமமாகவே ஓதிய வேதத்தின் – திருமந்:84/2
மேல்


உத்தமமாயும் (1)

உணர்வதுவாயுமே உத்தமமாயும்
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை – திருமந்:3022/1,2
மேல்


உத்தமர் (1)

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் – திருமந்:1624/1
மேல்


உத்தமன் (5)

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று – திருமந்:725/3
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய் – திருமந்:1039/1
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே – திருமந்:1463/4
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி – திருமந்:2603/2
உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல் – திருமந்:3019/1
மேல்


உத்தமனார்க்கே (1)

உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே – திருமந்:1038/4
மேல்


உத்தர (1)

உய்ய பராசத்தி உத்தர பூருவம் – திருமந்:550/2
மேல்


உத்தரபச்சிமம் (1)

குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு – திருமந்:1700/3
மேல்


உத்தரம் (6)

பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் – திருமந்:797/3
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே – திருமந்:1172/4
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு – திருமந்:1735/1
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் – திருமந்:1741/2
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் – திருமந்:2424/1
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி – திருமந்:2424/2
மேல்


உத்தாரம் (1)

உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் – திருமந்:991/3
மேல்


உத்தூளம் (1)

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய – திருமந்:1919/1
மேல்


உத்வாகனத்தால் (1)

சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு – திருமந்:1318/1,2
மேல்


உதகத்தால் (1)

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திருமந்:1778/1
மேல்


உதடுகள் (1)

பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே – திருமந்:2470/3,4
மேல்


உதம் (2)

உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம் – திருமந்:423/2
உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால் – திருமந்:843/1
மேல்


உதம்பண்ணினாரே (1)

ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே – திருமந்:842/4
மேல்


உதம்பண்ணும் (1)

ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன் – திருமந்:973/2
மேல்


உதய (3)

உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா – திருமந்:399/1
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன் – திருமந்:1428/3
உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான் – திருமந்:1923/2
மேல்


உதயத்தில் (1)

உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் – திருமந்:1923/1
மேல்


உதயம் (5)

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் – திருமந்:338/1
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு – திருமந்:645/2
உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும் – திருமந்:958/2
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் – திருமந்:1995/1
உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின் – திருமந்:2307/1
மேல்


உதயம்செய் (2)

அங்கி உதயம்செய் மேல்-பால் அவனொடு – திருமந்:338/2
மங்கி உதயம்செய் வட-பால் தவ முனி – திருமந்:338/3
மேல்


உதயமுற்று (1)

ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார் – திருமந்:1556/1,2
மேல்


உதயமே (1)

உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே – திருமந்:1994/4
மேல்


உதர (1)

நல தக வேண்டில் அ நாரி உதர
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை – திருமந்:1955/2,3
மேல்


உதரத்தில் (1)

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே – திருமந்:481/4
மேல்


உதரநடு (1)

யோக நல் சத்தி உதரநடு ஆகும் – திருமந்:1172/3
மேல்


உதரம் (3)

மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் – திருமந்:481/1
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் – திருமந்:481/2
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை – திருமந்:481/3
மேல்


உதவாது (1)

தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு – திருமந்:170/1
மேல்


உதறி (1)

முனவகத்தே நின்று உதறி உள் புக்கு – திருமந்:2216/3
மேல்


உதறிய (3)

உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே – திருமந்:2497/4
திருந்து நல் சீ என்று உதறிய கையும் – திருமந்:2797/1
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே – திருமந்:2948/4
மேல்


உதாசனி (1)

உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் – திருமந்:76/4
மேல்


உதிக்க (1)

வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும் – திருமந்:219/3
மேல்


உதிக்கிலே (1)

உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே – திருமந்:428/4
மேல்


உதிக்கின்ற (3)

முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை – திருமந்:101/2
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் – திருமந்:610/1
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் – திருமந்:2527/1
மேல்


உதிக்கின்றவாறே (1)

முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே – திருமந்:2531/4
மேல்


உதிக்கும் (3)

சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி – திருமந்:873/1
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் – திருமந்:2492/2
உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறிவாரே – திருமந்:2572/3,4
மேல்


உதித்த (3)

உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/4
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் – திருமந்:2677/1
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் – திருமந்:2677/2
மேல்


உதித்தது (1)

உதித்தது வே மிக ஓடிடுமாகில் – திருமந்:794/3
மேல்


உதித்தனன் (1)

மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே – திருமந்:1979/4
மேல்


உதித்தானேல் (1)

சசி உதித்தானேல் தனது ஊண் அருந்தி – திருமந்:873/2
மேல்


உதித்திட (1)

ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து – திருமந்:2764/2,3
மேல்


உதித்து (6)

உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே – திருமந்:651/4
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே – திருமந்:747/4
உதித்து வலத்து இடம் போகின்ற-போது – திருமந்:794/1
உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை – திருமந்:869/1
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி – திருமந்:2699/2,3
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை – திருமந்:2947/3
மேல்


உதிப்பது (1)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும் – திருமந்:958/1,2
மேல்


உதிப்பவன் (1)

நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே – திருமந்:1982/3,4
மேல்


உதிப்பு (1)

மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள – திருமந்:2479/2
மேல்


உதிரம் (2)

அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே – திருமந்:341/4
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை – திருமந்:2125/1
மேல்


உதைக்கும் (1)

கூற்றை உதைக்கும் குறி அது ஆமே – திருமந்:571/4
மேல்


உதைத்தான் (2)

கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம் – திருமந்:517/3
கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே – திருமந்:2105/4
மேல்


உதைத்தானை (1)

கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே – திருமந்:2/4
மேல்


உதைத்து (1)

உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே – திருமந்:1691/4
மேல்


உந்தி (8)

உந்தி சமாதி உடை ஒளியோகியே – திருமந்:704/4
உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை – திருமந்:732/1
உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை – திருமந்:869/1
ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் – திருமந்:1012/1
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் – திருமந்:1746/3
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே – திருமந்:2142/4
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே – திருமந்:2200/4
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் – திருமந்:2701/1,2
மேல்


உந்திய (1)

உந்திய சோதி இதயத்து எழும் ஒலி – திருமந்:1188/3
மேல்


உந்தியில் (2)

கோல்_வளை உந்தியில் கொண்ட குழவியும் – திருமந்:484/1
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் – திருமந்:1974/1
மேல்


உந்தியின் (3)

உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும் – திருமந்:958/2
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே – திருமந்:1770/4
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை – திருமந்:2947/3
மேல்


உந்தியுள் (2)

மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே – திருமந்:572/3
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே – திருமந்:651/4
மேல்


உந்து (3)

தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் – திருமந்:1832/3
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி – திருமந்:1925/3
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே – திருமந்:2490/4
மேல்


உந்தும் (2)

உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே – திருமந்:1993/4
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் – திருமந்:2724/2
மேல்


உப்பு (3)

உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு – திருமந்:136/2
திரை கடல் உப்பு திரண்டது போல – திருமந்:491/3
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு – திருமந்:2945/1
மேல்


உபசாந்த (2)

பாரணவும் உபசாந்த பரிசு இதே – திருமந்:2507/4
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய் – திருமந்:2510/1
மேல்


உபசாந்தத்து (2)

சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல் – திருமந்:1513/2
விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் – திருமந்:2444/2,3
மேல்


உபசாந்தத்தே (1)

தொட்டு விடாதது உபசாந்தத்தே தொகும் – திருமந்:2566/2
மேல்


உபசாந்தத்தை (1)

ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே – திருமந்:2254/3,4
மேல்


உபசாந்தம் (3)

உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே – திருமந்:2283/3
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே – திருமந்:2376/4
ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம் – திருமந்:2474/2
மேல்


உபசாந்தமாம் (1)

சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம் – திருமந்:2252/2,3
மேல்


உபசாந்தமே (3)

சத்திக்கு வித்து தனது உபசாந்தமே – திருமந்:2506/4
தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே – திருமந்:2508/4
பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே – திருமந்:2509/4
மேல்


உபசாரம் (1)

அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும் – திருமந்:1827/3
மேல்


உபசாரமே (1)

காதலில் சோடசம் காண் உபசாரமே – திருமந்:1922/4
மேல்


உபதேச (1)

தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே – திருமந்:2378/4
மேல்


உபதேசங்கள் (1)

அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை – திருமந்:2595/1,2
மேல்


உபதேசத்தை (2)

உய்த்து பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து – திருமந்:2491/2,3
உய்த்த பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் – திருமந்:2574/2,3
மேல்


உபதேசம் (9)

கூறா உபதேசம் கொண்டது காணுமே – திருமந்:733/4
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு – திருமந்:1095/3
ஓதி குருவின் உபதேசம் கொண்டு – திருமந்:1311/2
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் – திருமந்:1847/2
ஒன்ற உரைக்க உபதேசம் தானே – திருமந்:1967/4
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1968/1
கூறா உபதேசம் கூறில் சிவபரம் – திருமந்:2447/2
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே – திருமந்:2679/4
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே – திருமந்:3046/3,4
மேல்


உபதேசமே (1)

ஆகும் சிவபோதகம் உபதேசமே – திருமந்:2379/4
மேல்


உபமிதத்தால் (1)

உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி – திருமந்:2504/3
மேல்


உபய (2)

அந்த இரண்டும் உபய நிலத்தில் – திருமந்:1989/3
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள் – திருமந்:2739/3
மேல்


உபயத்துள் (1)

ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே – திருமந்:2739/3,4
மேல்


உபாதானம் (1)

ஆகியவை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு – திருமந்:2493/2,3
மேல்


உபாதி (6)

பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை – திருமந்:585/2
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து – திருமந்:2014/1
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே – திருமந்:2125/3,4
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட – திருமந்:2387/1
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் – திருமந்:2461/2
செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும் – திருமந்:2501/1
மேல்


உபாதியால் (1)

ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும் – திருமந்:3026/2,3
மேல்


உபாதியும் (2)

ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் – திருமந்:2295/2,3
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதி போல் படராவே – திருமந்:2314/3,4
மேல்


உபாதியை (3)

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை – திருமந்:585/1
காரியம் ஆன உபாதியை தான் கடந்து – திருமந்:639/1
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை
தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல் – திருமந்:2375/1,2
மேல்


உபாதியோடு (1)

ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் – திருமந்:2014/3
மேல்


உபாயத்துள் (1)

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே – திருமந்:1577/1,2
மேல்


உபாயம் (8)

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே – திருமந்:724/3
உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு – திருமந்:726/3
உண்டி சுருங்கில் உபாயம் பல உள – திருமந்:735/3
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட – திருமந்:768/3
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் – திருமந்:918/2
உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே – திருமந்:1107/4
உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து – திருமந்:1108/1
அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே – திருமந்:2421/4
மேல்


உபாயமும் (1)

ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே – திருமந்:883/3,4
மேல்


உபாயமே (3)

உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே – திருமந்:1432/4
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே – திருமந்:1435/4
ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று – திருமந்:2422/1
மேல்


உம் (1)

உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் – திருமந்:2573/3
மேல்


உம்பர் (5)

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே – திருமந்:1/3,4
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே – திருமந்:1549/4
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே – திருமந்:2492/4
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே – திருமந்:2514/4
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை – திருமந்:2630/1
மேல்


உம்பர்-தம் (1)

ஊனை விளைத்திடும் உம்பர்-தம் ஆதியை – திருமந்:541/3
மேல்


உம்பர (1)

உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே – திருமந்:2752/4
மேல்


உம்பரமாம் (1)

உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் – திருமந்:2759/3
மேல்


உம்பராய் (1)

ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும் – திருமந்:297/3
மேல்


உம்பரில் (2)

உம்பரில் வானவர் ஓதும் தலைவனை – திருமந்:286/2
உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை – திருமந்:2742/1
மேல்


உம்பரும் (1)

உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் – திருமந்:2841/3
மேல்


உம்பருள் (1)

உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் – திருமந்:2673/3
மேல்


உம்பனை (1)

உம்பனை நாடி உரை முப்பதத்து இடை – திருமந்:2442/2
மேல்


உம்முளே (3)

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர் – திருமந்:768/1,2
பதம் அறிந்து உம்முளே பார் கடிந்தாளே – திருமந்:843/4
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் – திருமந்:1383/2,3
மேல்


உம்மை (3)

உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி – திருமந்:1322/2
இடுகின்றான் உம்மை இமையவரோடே – திருமந்:2110/4
பன்மையில் உம்மை பரிசு செய்வானே – திருமந்:2642/4
மேல்


உமா (1)

வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை – திருமந்:1052/2
மேல்


உமாபதி (1)

ஊரில் உமாபதி ஆகி நின்றானே – திருமந்:2625/4
மேல்


உமாபதியான் (1)

மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே – திருமந்:995/4
மேல்


உமி (1)

காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும் – திருமந்:2192/2
மேல்


உமிழ்க்கும் (1)

உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே – திருமந்:2590/3,4
மேல்


உமிழ்ந்தது (1)

அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே – திருமந்:370/4
மேல்


உமிழ்ந்தான் (1)

உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி – திருமந்:389/1
மேல்


உமிழ்ந்திட்டு (1)

பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே – திருமந்:1107/3,4
மேல்


உமிழ்ந்தே (1)

விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே – திருமந்:2940/3,4
மேல்


உமிழ்வது (1)

உமிழ்வது போல உலகம் திரிவார் – திருமந்:1646/2
மேல்


உமை (6)

ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் – திருமந்:130/3
அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள் – திருமந்:1245/2
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே – திருமந்:1791/3
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே – திருமந்:2732/4
உரு அருவு ஆகும் உமை அவள் தானே – திருமந்:2762/4
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் – திருமந்:2769/2
மேல்


உமையொடும் (1)

ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே – திருமந்:1247/4
மேல்


உய் (4)

உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின் – திருமந்:1037/2
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே – திருமந்:1612/3
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே – திருமந்:1660/4
உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும் – திருமந்:2600/3
மேல்


உய்-மின் (1)

பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின்
செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து – திருமந்:2630/2,3
மேல்


உய்-மின்னே (1)

கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே – திருமந்:2105/4
மேல்


உய்-மினே (2)

வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே – திருமந்:1559/4
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே – திருமந்:2104/4
மேல்


உய்த்த (12)

உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே – திருமந்:425/4
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே – திருமந்:426/4
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே – திருமந்:427/4
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே – திருமந்:428/4
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை – திருமந்:1430/3
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் – திருமந்:1455/3
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் – திருமந்:1468/2
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் – திருமந்:2176/2
உய்த்த பிரணவமாம் உபதேசத்தை – திருமந்:2574/2
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் – திருமந்:2828/2
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே – திருமந்:2828/4
உய்த்த துரியத்து உறு பேரொளியே – திருமந்:2860/4
மேல்


உய்த்தகும் (1)

உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் – திருமந்:2459/3
மேல்


உய்த்ததின் (1)

உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே – திருமந்:1719/4
மேல்


உய்த்தான் (1)

வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு – திருமந்:2312/2,3
மேல்


உய்த்து (3)

உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி – திருமந்:2075/2
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு – திருமந்:2457/2,3
உய்த்து பிரணவமாம் உபதேசத்தை – திருமந்:2491/2
மேல்


உய்ந்தவாறே (1)

நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே – திருமந்:2171/4
மேல்


உய்ந்தனம் (2)

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் – திருமந்:1460/1
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் – திருமந்:2622/1
மேல்


உய்ந்திட (1)

வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி – திருமந்:2427/2,3
மேல்


உய்ந்து (2)

உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே – திருமந்:1870/4
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே – திருமந்:2966/4
மேல்


உய்ந்தே (1)

ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே – திருமந்:2528/4
மேல்


உய்ய (16)

பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் – திருமந்:540/2,3
உய்ய பராசத்தி உத்தர பூருவம் – திருமந்:550/2
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே – திருமந்:1064/4
ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே – திருமந்:1101/4
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு – திருமந்:1478/2
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை – திருமந்:1559/2
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு – திருமந்:1567/2
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால் – திருமந்:1576/3
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே – திருமந்:1594/4
உயலார் குருபரன் உய்ய கொண்டானே – திருமந்:1779/4
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய
கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே – திருமந்:1892/3,4
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி – திருமந்:2603/2
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே – திருமந்:2822/1
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே – திருமந்:2822/2
உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் – திருமந்:2822/3
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே – திருமந்:2822/4
மேல்


உய்யக்கொண்டு (1)

உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு – திருமந்:564/2
மேல்


உய்யவைத்து (1)

அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே – திருமந்:3013/4
மேல்


உய்யும் (3)

தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே – திருமந்:1534/4
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே – திருமந்:2294/4
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின் – திருமந்:2606/1
மேல்


உய்வர் (1)

முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் – திருமந்:2910/2,3
மேல்


உயப்போ (1)

உயப்போ என மனம் ஒன்றுவித்தானே – திருமந்:2608/4
மேல்


உயர் (25)

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் – திருமந்:63/2
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே – திருமந்:339/4
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன் – திருமந்:453/2
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே – திருமந்:500/4
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே – திருமந்:615/4
ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல் – திருமந்:804/1
பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை – திருமந்:854/1
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி – திருமந்:854/2
ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை – திருமந்:854/3
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே – திருமந்:1221/4
உரியன நேயத்து உயர் பூசை ஆமே – திருமந்:1448/4
ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை – திருமந்:1664/2
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே – திருமந்:1667/4
வானே உயர் விந்து வந்த பதினான்கு – திருமந்:1968/2
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி – திருமந்:2057/3
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் – திருமந்:2084/3
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே – திருமந்:2336/4
உயிரை பரனை உயர் சிவன்-தன்னை – திருமந்:2402/1
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் – திருமந்:2535/1
உயிர் பரம் ஆக உயர் பர சீவன் – திருமந்:2578/1
ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே – திருமந்:2661/4
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/4
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை – திருமந்:2819/3
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் – திருமந்:2828/2
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை – திருமந்:3001/1
மேல்


உயர்கலை (1)

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் – திருமந்:1121/1,2
மேல்


உயர்ந்த (1)

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் – திருமந்:1915/3
மேல்


உயர்ந்தார் (1)

ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை – திருமந்:1829/2
மேல்


உயர்ந்தாரே (1)

கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே – திருமந்:2667/4
மேல்


உயர்ந்து (1)

அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன் – திருமந்:3006/1
மேல்


உயர்ந்தும் (1)

உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி – திருமந்:1499/1
மேல்


உயர்வார் (1)

ஊழி முதலாய் உயர்வார் உலகினில் – திருமந்:874/3
மேல்


உயர்வு (1)

உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி – திருமந்:605/2
மேல்


உயருறுவார் (1)

உயருறுவார் உலகத்தொடும் கூடி – திருமந்:760/1
மேல்


உயருறுவாரே (1)

உகம் கோடி கண்டு அங்கு உயருறுவாரே – திருமந்:759/4
மேல்


உயலார் (1)

உயலார் குருபரன் உய்ய கொண்டானே – திருமந்:1779/4
மேல்


உயிர் (134)

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை – திருமந்:2/1
சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும் – திருமந்:66/2
ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு – திருமந்:121/3
கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில் – திருமந்:137/3
போல் உயிர் மீள புக அறியாதே – திருமந்:146/4
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/3
ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே – திருமந்:190/4
உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/2
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே – திருமந்:257/3,4
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடி – திருமந்:290/1
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற – திருமந்:377/3
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி – திருமந்:388/3
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே – திருமந்:390/4
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் – திருமந்:394/1
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற – திருமந்:394/2
ஒருவனுமே உலகோடு உயிர் தானே – திருமந்:404/4
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி – திருமந்:406/1,2
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே – திருமந்:407/4
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி – திருமந்:411/3
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:412/2
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி – திருமந்:414/1,2
தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை – திருமந்:419/1,2
பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி – திருமந்:420/3
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் – திருமந்:427/2
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை – திருமந்:441/3
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே – திருமந்:445/4
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து – திருமந்:451/2,3
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி – திருமந்:452/3
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் – திருமந்:461/3
உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும் – திருமந்:470/1
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் – திருமந்:476/3
சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி – திருமந்:492/1
கலந்த உயிர் அது காலின் நெருக்கம் – திருமந்:592/2
கலந்த உயிர் அது கால் அது கட்டில் – திருமந்:592/3
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே – திருமந்:592/4
தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை – திருமந்:650/1,2
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே – திருமந்:666/3
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமந்:724/4
சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின் – திருமந்:784/3
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் – திருமந்:787/2
ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம் – திருமந்:793/3
ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம் – திருமந்:793/3
நடலை படாது உயிர் நாடலும் ஆமே – திருமந்:845/4
ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து – திருமந்:877/1
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம் – திருமந்:899/3
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே – திருமந்:918/4
ஓரெழுத்தாலே உயிர் பெறலாமே – திருமந்:962/4
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே – திருமந்:975/4
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன் – திருமந்:1055/2
வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும் – திருமந்:1059/1
தானே உயிர் வித்து தந்த பதினாலும் – திருமந்:1074/2
தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை – திருமந்:1098/3
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/2
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் – திருமந்:1215/2
ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே – திருமந்:1226/4
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது – திருமந்:1292/3
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம் – திருமந்:1340/2
ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும் – திருமந்:1342/1
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன – திருமந்:1352/1
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக – திருமந்:1411/2
உயிர் பெறு ஆவாகனம் புற பூசை – திருமந்:1444/3
குரவன் உயிர் முச்சொரூபமும் கைக்கொண்டு – திருமந்:1594/1
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே – திருமந்:1600/4
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/3,4
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் – திருமந்:1677/3
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை – திருமந்:1759/1
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை – திருமந்:1784/2
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று – திருமந்:1788/2
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/2
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே – திருமந்:1791/3
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/4
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே – திருமந்:1938/4
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர் – திருமந்:1961/3
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் – திருமந்:1969/2
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/3
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே – திருமந்:2004/3,4
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே – திருமந்:2014/3,4
வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி – திருமந்:2060/2
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் – திருமந்:2078/1
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் – திருமந்:2079/1
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை – திருமந்:2079/3
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் – திருமந்:2082/1
இந்தியம் அந்த கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது – திருமந்:2083/1,2
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே – திருமந்:2129/4
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் – திருமந்:2134/3
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து – திருமந்:2161/3
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் – திருமந்:2170/2
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் – திருமந்:2194/3
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி – திருமந்:2211/1
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து – திருமந்:2229/1
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று – திருமந்:2229/2
எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே – திருமந்:2256/3
எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே – திருமந்:2256/4
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி – திருமந்:2268/3
விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட – திருமந்:2269/3
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே – திருமந்:2270/4
நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் – திருமந்:2308/2,3
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே – திருமந்:2313/4
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை – திருமந்:2322/2
தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய் – திருமந்:2326/2
தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் – திருமந்:2332/2
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் – திருமந்:2333/1
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் – திருமந்:2333/2
உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே – திருமந்:2333/4
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை – திருமந்:2375/1
பாசம் பயில் உயிர் தானே பர முதல் – திருமந்:2423/1
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப – திருமந்:2423/2
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/3,4
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2452/3
தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல – திருமந்:2472/2
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் – திருமந்:2475/1
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் – திருமந்:2475/2
குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை – திருமந்:2481/3
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் – திருமந்:2488/3
பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே – திருமந்:2502/4
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே – திருமந்:2503/4
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று – திருமந்:2504/1
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் – திருமந்:2543/2
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே – திருமந்:2544/4
உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் – திருமந்:2573/3
உயிர் பரம் ஆக உயர் பர சீவன் – திருமந்:2578/1
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2582/3
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி – திருமந்:2588/3
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன – திருமந்:2677/3
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது – திருமந்:2702/2
மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும் – திருமந்:2702/3
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே – திருமந்:2822/1
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே – திருமந்:2822/2
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் – திருமந்:2829/2
ஓதிய முத்தி அடைவே உயிர் பரம் – திருமந்:2864/1
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது – திருமந்:2962/2
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2967/2
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே – திருமந்:2981/3,4
மேல்


உயிர்-தன்னுளும் (1)

ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே – திருமந்:1350/4
மேல்


உயிர்-தன்னை (2)

உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
சிலப்பு அறியார் சில தேவரை நாடி – திருமந்:1363/2,3
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார் – திருமந்:2287/2,3
மேல்


உயிர்-தனை (1)

ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார் – திருமந்:2390/1
மேல்


உயிர்க்கலை (1)

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும் – திருமந்:963/1
மேல்


உயிர்க்கின்ற (8)

ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே – திருமந்:37/4
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே – திருமந்:112/3,4
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் – திருமந்:257/3
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை – திருமந்:1559/2
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:1797/3
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே – திருமந்:2687/3,4
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது – திருமந்:2810/2
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:3027/3
மேல்


உயிர்க்கின்றவாறும் (1)

உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க – திருமந்:2810/1
மேல்


உயிர்க்கு (22)

கைப்பொருள் ஆக கலந்த உயிர்க்கு எல்லாம் – திருமந்:688/3
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே – திருமந்:770/4
பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:943/1
சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம் – திருமந்:1028/3
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1347/3
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை – திருமந்:1444/2
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1498/3
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே – திருமந்:1615/4
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா – திருமந்:1677/1
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன் – திருமந்:1782/1
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் – திருமந்:1969/2
பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1976/1
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே – திருமந்:1976/4
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2018/2
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் – திருமந்:2098/3
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் – திருமந்:2210/1
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் – திருமந்:2333/1
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் – திருமந்:2333/2
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே – திருமந்:2333/3
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று – திருமந்:2504/1
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் – திருமந்:2544/3
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2768/3
மேல்


உயிர்க்கும் (4)

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் – திருமந்:312/3
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/3
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் – திருமந்:1763/2,3
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை – திருமந்:2803/2
மேல்


உயிர்க்குயிர் (2)

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால் – திருமந்:1633/1
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே – திருமந்:2335/4
மேல்


உயிர்க்குயிராய் (2)

உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை – திருமந்:1444/1
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை – திருமந்:1811/2
மேல்


உயிர்கட்கு (2)

மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே – திருமந்:995/4
இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல் – திருமந்:2415/2
மேல்


உயிர்கட்கும் (1)

ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும்
போமாறு அ ஆதார பூங்கொடியாளே – திருமந்:1561/3,4
மேல்


உயிர்கள் (1)

ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று – திருமந்:228/3
மேல்


உயிர்களுமாய் (1)

ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும் – திருமந்:1570/2
மேல்


உயிர்களே (1)

விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே – திருமந்:498/4
மேல்


உயிர்களை (1)

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் – திருமந்:339/2
மேல்


உயிர்த்து (1)

ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே – திருமந்:2461/4
மேல்


உயிர்ப்பாய் (1)

உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி – திருமந்:418/1
மேல்


உயிர்ப்பானே (1)

நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே – திருமந்:394/4
மேல்


உயிர்ப்பு (1)

இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும் – திருமந்:1221/2
மேல்


உயிர்ப்புறும் (1)

உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி – திருமந்:2504/3
மேல்


உயிர்ப்பெய்து (1)

உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் – திருமந்:1753/2
மேல்


உயிர்பரம் (2)

நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும் – திருமந்:984/1
உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று – திருமந்:1593/1
மேல்


உயிரது (1)

பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு – திருமந்:2434/3
மேல்


உயிரதே (1)

ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே – திருமந்:1443/4
மேல்


உயிரா (2)

தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே – திருமந்:418/4
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர் – திருமந்:2086/2
மேல்


உயிராகி (3)

சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி – திருமந்:1771/1,2
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் – திருமந்:2210/1
ஓடும் உலகு உயிராகி நின்றானே – திருமந்:2651/4
மேல்


உயிராகுதி (1)

ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே – திருமந்:1366/4
மேல்


உயிராகும் (1)

வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி – திருமந்:418/2
மேல்


உயிராம் (1)

சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து – திருமந்:970/3
மேல்


உயிராய் (7)

எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை – திருமந்:289/3
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் – திருமந்:374/1
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் – திருமந்:409/2
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி – திருமந்:413/1
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும் – திருமந்:608/2
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் – திருமந்:1170/2
உருவம் பல உயிராய் வல்ல நந்தி – திருமந்:1248/1
மேல்


உயிராய (3)

உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன் – திருமந்:2128/1
என்னிலும் என் உயிராய இறைவனை – திருமந்:2516/1
மின்னிய எ உயிராய விகிர்தனை – திருமந்:2516/3
மேல்


உயிரார் (1)

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் – திருமந்:724/1
மேல்


உயிரிச்சை (4)

உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி – திருமந்:2336/1
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் – திருமந்:2336/2
உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே – திருமந்:2336/3
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே – திருமந்:2336/4
மேல்


உயிரிடை (2)

உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது – திருமந்:176/1
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் – திருமந்:2148/3
மேல்


உயிருடன் (1)

கலந்த உயிருடன் காலம் அறியில் – திருமந்:592/1
மேல்


உயிரும் (18)

உடலும் உயிரும் உருவம் தொழாமல் – திருமந்:165/2
உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் – திருமந்:307/1
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே – திருமந்:653/4
காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில் – திருமந்:694/1
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் – திருமந்:979/1,2
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் – திருமந்:1110/3
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இ ஞாலம் – திருமந்:1279/2,3
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே – திருமந்:1305/4
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன – திருமந்:1779/1
உரு அது ஆவது உயிரும் உடலும் – திருமந்:1792/2
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் – திருமந்:2078/3
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து – திருமந்:2160/3
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் – திருமந்:2586/3
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் – திருமந்:2588/1
கரி உண் விளவின் கனி போல் உயிரும்
உரிய பரமும் முன் ஓதும் சிவமும் – திருமந்:2593/1,2
உணர்வும் அவனே உயிரும் அவனே – திருமந்:2857/1
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் – திருமந்:2951/2
உணர்வும் அவனே உயிரும் அவனே – திருமந்:3035/1
மேல்


உயிருமாய் (2)

நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி – திருமந்:1066/1,2
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது – திருமந்:2671/1,2
மேல்


உயிருள் (1)

ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை – திருமந்:601/2
மேல்


உயிருற்று (1)

நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம் – திருமந்:2373/1
மேல்


உயிரெழுத்து (1)

ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட – திருமந்:2764/2
மேல்


உயிரே (2)

அகாரம் உயிரே உகாரம் பரமே – திருமந்:975/1
அகாரம் உயிரே உகாரம் பரமே – திருமந்:2503/1
மேல்


உயிரை (5)

அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை
தருகின்ற-போது இரு கைத்தாயர்-தம்பால் – திருமந்:475/2,3
ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை – திருமந்:601/1,2
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் – திருமந்:2079/2
உடம்பிடை நின்ற உயிரை அறியார் – திருமந்:2148/2
உயிரை பரனை உயர் சிவன்-தன்னை – திருமந்:2402/1
மேல்


உயிரொடும் (1)

தெருளும் உயிரொடும் செல்வனை சேரின் – திருமந்:168/3
மேல்


உயிரோ (1)

ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம் – திருமந்:2354/1
மேல்


உயிரோடும் (1)

கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய் காரண காரியம் – திருமந்:1947/2,3
மேல்


உர (1)

உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும் – திருமந்:1562/3
மேல்


உரந்து (1)

உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே – திருமந்:1392/4
மேல்


உரம் (4)

உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே – திருமந்:943/4
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் – திருமந்:1974/1
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே – திருமந்:2087/4
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி – திருமந்:2592/3
மேல்


உரம்தகு (1)

உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே – திருமந்:2285/4
மேல்


உரம்தரு (1)

உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி – திருமந்:1322/2
மேல்


உரமாம் (1)

உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே – திருமந்:2283/3
மேல்


உரவோன் (1)

உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள் – திருமந்:1908/1
மேல்


உரன் (5)

உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு – திருமந்:43/3
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே – திருமந்:61/4
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை – திருமந்:1543/2
உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும் – திருமந்:2590/3
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல – திருமந்:2861/2
மேல்


உரனாய் (1)

உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய் – திருமந்:2855/2
மேல்


உரனுறு (1)

உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் – திருமந்:2391/3
மேல்


உரா (1)

உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே – திருமந்:1056/3
மேல்


உரி (1)

அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் – திருமந்:344/2
மேல்


உரித்து (1)

நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே – திருமந்:1217/4
மேல்


உரிமை (1)

உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் – திருமந்:548/3
மேல்


உரிமையும் (1)

உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு – திருமந்:2547/2
மேல்


உரிய (9)

உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் – திருமந்:1934/2
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து – திருமந்:2258/3
உரிய நனா துரியத்தில் இவன் ஆம் – திருமந்:2273/1
உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே – திருமந்:2276/4
உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் – திருமந்:2444/3
உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும் – திருமந்:2572/3
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே – திருமந்:2578/4
உரிய பரமும் முன் ஓதும் சிவமும் – திருமந்:2593/2
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே – திருமந்:2672/4
மேல்


உரியன (1)

உரியன நேயத்து உயர் பூசை ஆமே – திருமந்:1448/4
மேல்


உரியார் (1)

பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் – திருமந்:1868/3
மேல்


உரியான் (3)

கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை – திருமந்:285/2
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் – திருமந்:1868/1
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் – திருமந்:1868/2
மேல்


உரு (50)

உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு – திருமந்:136/2
உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் – திருமந்:136/2,3
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே – திருமந்:139/4
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது – திருமந்:309/2
உள்ளம் அவனை உரு அறியாதே – திருமந்:431/4
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே – திருமந்:471/3,4
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே – திருமந்:484/3,4
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி – திருமந்:491/2
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே – திருமந்:533/3,4
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு – திருமந்:584/3
உரு ஆய சத்தி பர தியான முன்னும் – திருமந்:598/3
உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் – திருமந்:625/1
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே – திருமந்:636/4
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே – திருமந்:778/4
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும் – திருமந்:981/2
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது – திருமந்:1065/1
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் – திருமந்:1137/2
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே – திருமந்:1247/4
சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு
சொல்லிடும் சக்கரமாய் வரும் மேல் அதே – திருமந்:1257/3,4
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் – திருமந்:1339/3
அரிய சிவன் உரு அமரும் அரூபம் – திருமந்:1448/2
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் – திருமந்:1501/2
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே – திருமந்:1507/4
ஊனம் கடந்த உரு அது ஆமே – திருமந்:1545/4
விரவு கனலில் வியன் உரு மாறி – திருமந்:1667/2
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/4
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/3
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே – திருமந்:1772/4
உரு அது ஆவது உயிரும் உடலும் – திருமந்:1792/2
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே – திருமந்:1908/4
பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று – திருமந்:1945/1
சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம் – திருமந்:1966/3
கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே – திருமந்:2013/4
இ பரிசே இளஞாயிறு போல் உரு
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை – திருமந்:2092/1,2
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின் – திருமந்:2207/2
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ – திருமந்:2282/3
ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து – திருமந்:2310/1
கடனுறும் அ உரு வேறு என காணும் – திருமந்:2485/2
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் – திருமந்:2500/1
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/4
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/4
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே – திருமந்:2706/4
குரு உரு அன்றி குனிக்கும் உருவம் – திருமந்:2762/1
உரு அருவு ஆகும் உமை அவள் தானே – திருமந்:2762/4
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/4
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/4
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை – திருமந்:2829/1
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் – திருமந்:2839/1,2
மேல்


உரு_இலி (1)

ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/4
மேல்


உருக்கி (6)

உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின் – திருமந்:274/1
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின் – திருமந்:274/2
பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும் – திருமந்:274/3
சித்தம் உருக்கி சிவம் ஆம் சமாதியில் – திருமந்:325/1
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


உருக்கிய (1)

உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே – திருமந்:93/4
மேல்


உருக்கு (1)

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி – திருமந்:53/2
மேல்


உருக்கும் (2)

உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு – திருமந்:2665/2,3
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே – திருமந்:2778/3,4
மேல்


உருக்கொடு (1)

உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம் – திருமந்:3042/2
மேல்


உருக்கொண்டு (1)

உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே – திருமந்:2149/4
மேல்


உருக (3)

ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி – திருமந்:1937/2
ஒளியும் உருக உடன் இருந்தானே – திருமந்:2681/4
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் – திருமந்:2980/2
மேல்


உருகி (5)

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி – திருமந்:272/3
வெள்ளி உருகி பொன் வழி ஓடாமே – திருமந்:834/1
உவ் என்ற முத்தி உருகி கலந்திடும் – திருமந்:953/2
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் – திருமந்:1796/3
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் – திருமந்:2980/1
மேல்


உருகிக்கிடக்கும் (1)

உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே – திருமந்:1987/4
மேல்


உருகிட (1)

உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே – திருமந்:1594/4
மேல்


உருகிய (1)

ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே – திருமந்:2598/4
மேல்


உருகு (1)

ஒளியை உன்னி உருகு மனத்தராய் – திருமந்:2709/2
மேல்


உருகும் (1)

மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே – திருமந்:838/2
மேல்


உருகுவன் (1)

அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் – திருமந்:1456/1
மேல்


உருசியொடும் (1)

உருசியொடும் உடல் செவ்வே இருத்தி – திருமந்:560/3
மேல்


உருட்டிட (1)

வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட
தண்டு ஒருகாலும் தளராது அங்கமே – திருமந்:827/3,4
மேல்


உருத்திர (4)

உவமா மகேசர் உருத்திர தேவர் – திருமந்:62/2
உடையவன் அங்கி உருத்திர சோதி – திருமந்:1140/1
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் – திருமந்:1662/3
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே – திருமந்:2315/4
மேல்


உருத்திரர் (3)

இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர் – திருமந்:495/3
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே – திருமந்:2231/4
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே – திருமந்:2243/4
மேல்


உருத்திரன் (7)

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு – திருமந்:69/2,3
ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி – திருமந்:648/1,2
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் – திருமந்:1731/1
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் – திருமந்:1776/1
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே – திருமந்:2286/4
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் – திருமந்:2374/1,2
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி – திருமந்:2417/3
மேல்


உருபர (1)

உருவோடு அருவோடு உருபர ரூபமாய் – திருமந்:2790/2
மேல்


உரும் (1)

உரும் இடி நாகம் உரோணி கழலை – திருமந்:263/3
மேல்


உருவ (3)

நாடி நடு இடை ஞானம் உருவ நின்று – திருமந்:1209/3
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க – திருமந்:1764/1
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் – திருமந்:2665/2
மேல்


உருவத்தின் (1)

நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே – திருமந்:2121/3,4
மேல்


உருவது (1)

நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று – திருமந்:971/1,2
மேல்


உருவம் (21)

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடி மலர் குன்ற மலையது தானே – திருமந்:20/3,4
உடலும் உயிரும் உருவம் தொழாமல் – திருமந்:165/2
உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் – திருமந்:485/1
உருவம் பல உயிராய் வல்ல நந்தி – திருமந்:1248/1
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே – திருமந்:1667/4
சத்தி உருவம் அருவம் சதாசிவம் – திருமந்:1737/3
தத்துவமாவது உருவம் சுகோதயம் – திருமந்:1738/2
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே – திருமந்:2125/4
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் – திருமந்:2500/1
கருடன் உருவம் கருதும் அளவில் – திருமந்:2659/1
குருவின் உருவம் குறித்த அப்போதே – திருமந்:2659/3
ஒளியும் உருவம் அறியில் உருவாம் – திருமந்:2681/2
ஒளியின் உருவம் அறியில் ஒளியே – திருமந்:2681/3
குரு உரு அன்றி குனிக்கும் உருவம்
அருவுரு ஆவதும் அந்த அருவே – திருமந்:2762/1,2
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் – திருமந்:2840/1
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி – திருமந்:2841/1
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் – திருமந்:2841/2
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் – திருமந்:2841/3
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே – திருமந்:2841/4
சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி – திருமந்:2843/1
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் – திருமந்:3004/2
மேல்


உருவமும் (1)

பரக்கும் உருவமும் பாரகம் தானாய் – திருமந்:436/3
மேல்


உருவரு (1)

ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் – திருமந்:2676/2,3
மேல்


உருவருவு (1)

உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு – திருமந்:2763/3
மேல்


உருவா (1)

நரை உருவா செல்லும் நாள் இலவாமே – திருமந்:2100/4
மேல்


உருவாக (1)

வேறு உருவாக விளைந்து கிடந்தது – திருமந்:1300/2
மேல்


உருவாகிய (1)

வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் – திருமந்:53/3
மேல்


உருவாம் (5)

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே – திருமந்:53/1
பாயும் கருவும் உருவாம் என பல – திருமந்:459/2
அறிவார் அரு உருவாம் அவள் என்பர் – திருமந்:1054/2
சத்தி உருவாம் சதாசிவன் தானே – திருமந்:1745/4
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே – திருமந்:2681/2,3
மேல்


உருவாமே (1)

போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே – திருமந்:484/4
மேல்


உருவாய் (7)

கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே – திருமந்:53/4
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை – திருமந்:434/2
உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே – திருமந்:1584/4
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற – திருமந்:1837/3
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் – திருமந்:2210/1
அருவாய் உருவாய் அருவுரு ஆகி – திருமந்:2481/2
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே – திருமந்:2481/4
மேல்


உருவானை (1)

பிதற்று ஒழியேன் பிறவா உருவானை
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை – திருமந்:38/2,3
மேல்


உருவி (4)

உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே – திருமந்:831/4
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து – திருமந்:1638/1,2
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து – திருமந்:1987/1
எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அ ஆண் தகையானை – திருமந்:2645/1,2
மேல்


உருவிட (1)

உருவிட ஊறும் உறு மந்திரமே – திருமந்:960/4
மேல்


உருவிய (1)

உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே – திருமந்:2385/4
மேல்


உருவில் (1)

உருவில் சிவாயநம என ஓதே – திருமந்:2798/4
மேல்


உருவினர் (1)

காணும் உருவினர் காணாமை காண்பவே – திருமந்:2240/3
மேல்


உருவினள் (1)

பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே – திருமந்:2662/3,4
மேல்


உருவினை (1)

ஊடும் உருவினை உன்னகிலாரே – திருமந்:2563/4
மேல்


உருவு (2)

உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் – திருமந்:2840/1
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி – திருமந்:2941/1
மேல்


உருவு_இலி (1)

உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி – திருமந்:2941/1
மேல்


உருவும் (5)

உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே – திருமந்:1489/4
உருவும் அருவும் உருவோடு அருவும் – திருமந்:1763/1
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் – திருமந்:2295/2
ஒளியை அறியில் உருவும் ஒளியும் – திருமந்:2681/1
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே – திருமந்:2863/4
மேல்


உருவுற்று (1)

உருவுற்று போகமே போக்கியம் துற்று – திருமந்:2261/1
மேல்


உருவே (2)

பண்டை உருவே பகர் வாய் பவளமே – திருமந்:1943/2
குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே
உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு – திருமந்:2763/2,3
மேல்


உருவோடு (2)

உருவும் அருவும் உருவோடு அருவும் – திருமந்:1763/1
உருவோடு அருவோடு உருபர ரூபமாய் – திருமந்:2790/2
மேல்


உருளாத (1)

உருளாத கல் மனம் உற்று நின்றேனே – திருமந்:2952/4
மேல்


உரை (28)

உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு – திருமந்:49/2
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் – திருமந்:134/3
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து – திருமந்:227/2
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு – திருமந்:249/2
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் – திருமந்:300/3
ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே – திருமந்:877/4
பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு – திருமந்:1095/1,2
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே – திருமந்:1268/4
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல் – திருமந்:1440/1
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே – திருமந்:1581/4
உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று – திருமந்:1593/1
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் – திருமந்:2077/3
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை – திருமந்:2380/3
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் – திருமந்:2397/3
துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே – திருமந்:2440/4
உம்பனை நாடி உரை முப்பதத்து இடை – திருமந்:2442/2
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே – திருமந்:2492/4
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரண தோடு அற – திருமந்:2501/2,3
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் – திருமந்:2511/3
கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே – திருமந்:2511/4
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே – திருமந்:2578/4
உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு – திருமந்:2648/1
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை – திருமந்:2815/3
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் – திருமந்:2844/1
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/4
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே – திருமந்:2940/4
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் – திருமந்:2955/1
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே – திருமந்:2981/4
மேல்


உரை-மின்கள் (1)

வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை – திருமந்:2103/2
மேல்


உரைக்க (4)

ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்து அகத்தானே – திருமந்:976/3,4
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே – திருமந்:982/3,4
ஒன்ற உரைக்க உபதேசம் தானே – திருமந்:1967/4
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே – திருமந்:2013/1
மேல்


உரைக்கில் (3)

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் – திருமந்:522/3
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் – திருமந்:2068/3
அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள் – திருமந்:2595/1
மேல்


உரைக்கின்ற (1)

உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா – திருமந்:436/2
மேல்


உரைக்கும் (1)

ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு – திருமந்:1561/1
மேல்


உரைசெய் (1)

ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு – திருமந்:1739/3
மேல்


உரைசெய்த (6)

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:99/1
நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே – திருமந்:1088/3,4
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் – திருமந்:3046/1
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் – திருமந்:3046/2
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் – திருமந்:3046/3
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே – திருமந்:3046/4
மேல்


உரைசெய்தது (1)

பாய்ந்து உரைசெய்தது பாலிக்குமாறே – திருமந்:802/4
மேல்


உரைசெய்து (2)

வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் – திருமந்:1739/2
அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில் – திருமந்:2385/2
மேல்


உரைசெய்யலாம் (1)

ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே – திருமந்:1305/1
மேல்


உரைசெய்யா (1)

உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் – திருமந்:2429/3
மேல்


உரைசெய்யில் (2)

ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும் – திருமந்:802/1
நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் – திருமந்:802/3
மேல்


உரைசெய்யின் (2)

நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின்
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும் – திருமந்:1015/1,2
நவாக்கரி சக்கரம் நான் உரைசெய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக – திருமந்:1319/1,2
மேல்


உரைசெய்யும் (7)

கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்
கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே – திருமந்:291/3,4
வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து – திருமந்:802/2
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி – திருமந்:1080/2,3
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணி மந்திர யோகம் – திருமந்:1086/2,3
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு – திருமந்:1089/2,3
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே – திருமந்:1129/3,4
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் – திருமந்:2955/1
மேல்


உரைசெய்வன் (1)

எய்த உரைசெய்வன் இ நிலை தானே – திருமந்:550/4
மேல்


உரைத்த (3)

மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர் – திருமந்:533/1
உரைத்த நவசத்தி ஒன்று முடிய – திருமந்:1090/1
தக்கார் உரைத்த தவநெறியே சென்று – திருமந்:2815/2
மேல்


உரைத்தது (1)

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை – திருமந்:98/1
மேல்


உரைத்தவன் (1)

உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு – திருமந்:1774/3
மேல்


உரைத்தன (1)

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய – திருமந்:549/1
மேல்


உரைத்தனர் (2)

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே – திருமந்:58/3,4
மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே – திருமந்:840/4
மேல்


உரைத்தாரம் (1)

அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி – திருமந்:1893/2
மேல்


உரைத்தான் (1)

உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு – திருமந்:2648/1
மேல்


உரைத்தானும் (4)

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் – திருமந்:52/1
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட – திருமந்:52/2
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் – திருமந்:52/3
வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே – திருமந்:52/4
மேல்


உரைத்தானே (6)

காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே – திருமந்:515/4
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே – திருமந்:518/4
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே – திருமந்:519/4
வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே – திருமந்:791/4
நந்தி இதனை நவம் உரைத்தானே – திருமந்:1089/4
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே – திருமந்:1858/4
மேல்


உரைத்திடும் (2)

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் – திருமந்:1016/1
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர் – திருமந்:2704/2,3
மேல்


உரைத்திலன் (1)

தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன் – திருமந்:486/2,3
மேல்


உரைத்து (2)

பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள் – திருமந்:522/2
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம் – திருமந்:1770/2
மேல்


உரைத்தேனே (1)

இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே – திருமந்:1018/4
மேல்


உரைப்பது (2)

ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ – திருமந்:1639/1,2
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே – திருமந்:2863/4
மேல்


உரைப்பர் (1)

உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் – திருமந்:521/3
மேல்


உரைப்பவர்கள் (1)

ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் – திருமந்:2517/2
மேல்


உரைப்பன் (1)

விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே – திருமந்:3012/3,4
மேல்


உரைப்பார்கள் (1)

எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் – திருமந்:2721/3
மேல்


உரைப்பாரே (1)

ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே – திருமந்:2743/4
மேல்


உரைப்பினும் (1)

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் – திருமந்:870/1,2
மேல்


உரைப்பேனே (1)

நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே – திருமந்:1015/4
மேல்


உரையற்று (1)

உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் – திருமந்:1741/2
மேல்


உரையாய் (1)

நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் – திருமந்:1995/3
மேல்


உரையால் (2)

சுத்த உரையால் துரிசு அற சோதித்து – திருமந்:1573/2
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் – திருமந்:2066/2
மேல்


உரையாலே (1)

யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே
மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால் – திருமந்:1577/2,3
மேல்


உரையாளர்கள் (1)

நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே – திருமந்:1558/3,4
மேல்


உரையான் (1)

அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது – திருமந்:259/2
மேல்


உரையும் (1)

ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை – திருமந்:1308/1
மேல்


உரோகம் (1)

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன் – திருமந்:656/1
மேல்


உரோணி (1)

உரும் இடி நாகம் உரோணி கழலை – திருமந்:263/3
மேல்


உரோமம் (1)

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் – திருமந்:575/3
மேல்


உலகங்கள் (3)

படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும் – திருமந்:446/1
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட – திருமந்:659/3
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் – திருமந்:1162/3
மேல்


உலகத்தில் (1)

உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே – திருமந்:2841/4
மேல்


உலகத்தீர் (1)

உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் – திருமந்:1501/2
மேல்


உலகத்து (6)

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் – திருமந்:339/2
அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே – திருமந்:365/2
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் – திருமந்:2098/3
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது – திருமந்:2693/1
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி – திருமந்:2811/1,2
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி – திருமந்:3028/1,2
மேல்


உலகத்தே (7)

அ உலகத்தே அருந்தவர் நாடுவர் – திருமந்:1652/2
அ உலகத்தே அரன் அடி கூடுவர் – திருமந்:1652/3
அ உலகத்தே அருள் பெறுவாரே – திருமந்:1652/4
அ உலகத்தே பிறந்த அ உடலொடும் – திருமந்:1869/1
அ உலகத்தே அருந்தவம் நாடுவர் – திருமந்:1869/2
அ உலகத்தே அரன் அடி கூடுவர் – திருமந்:1869/3
அ உலகத்தே அருள்பெறுவாரே – திருமந்:1869/4
மேல்


உலகத்தொடும் (1)

உயருறுவார் உலகத்தொடும் கூடி – திருமந்:760/1
மேல்


உலகம் (38)

பதி பல ஆயது பண்டு இ உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார் – திருமந்:33/1,2
விதி வழி அல்லது இ வேலை உலகம்
விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை – திருமந்:45/1,2
பின்னை உலகம் படைத்த பிரமனும் – திருமந்:97/3
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே – திருமந்:104/4
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் – திருமந்:123/2,3
விடிஞ்சு இருளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்தது பதைக்கின்றவாறே – திருமந்:164/3,4
வழிநடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்தார் கரும் பாரும் – திருமந்:265/1,2
நடுவு நில்லாது இ உலகம் சரிந்து – திருமந்:337/1
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் – திருமந்:378/3
பண்டு இ உலகம் படைக்கும் பொருளே – திருமந்:389/4
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி – திருமந்:413/1
உலை தந்த மெல் அரி போலும் உலகம்
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே – திருமந்:422/3,4
அசைவு இல் உலகம் அது இது ஆமே – திருமந்:443/4
முந்தி கலந்து அங்கு உலகம் வலம்வரும் – திருமந்:523/3
அந்த உலகம் அணிமாதி ஆமே – திருமந்:672/4
அது அருளும் மருள் ஆன உலகம்
பொது அருளும் புகழாளர்க்கு நாளும் – திருமந்:788/1,2
பாரார் உலகம் பகல் முன்னது ஆமே – திருமந்:823/4
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து – திருமந்:1153/2
பொன் தாள் உலகம் புகல் தனியாமே – திருமந்:1251/4
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே – திருமந்:1470/2,3
உமிழ்வது போல உலகம் திரிவார் – திருமந்:1646/2
உலகம் எடுத்த சதாசிவன் தானே – திருமந்:1713/4
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம்
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் – திருமந்:1761/1,2
போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே – திருமந்:1867/4
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் – திருமந்:1876/3
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் – திருமந்:1986/3
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் – திருமந்:1992/1
துதியின் பெரு வலி தொல்வான் உலகம்
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை – திருமந்:2030/2,3
அன்றி உலகம் அது இது தேவென்று – திருமந்:2088/3
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார் – திருமந்:2362/1,2
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி – திருமந்:2427/3
உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன – திருமந்:2480/1
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி – திருமந்:2541/1,2
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/3,4
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார் – திருமந்:2637/1,2
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம்
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு – திருமந்:2812/1,2
வானோர் உலகம் வழிபட மீண்ட பின் – திருமந்:2989/3
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை – திருமந்:3001/1
மேல்


உலகமும் (4)

ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற – திருமந்:1419/1
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:1786/1
உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க – திருமந்:2810/1
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் – திருமந்:2938/1
மேல்


உலகர் (1)

நீரில் எழுத்து இ உலகர் அறிவது – திருமந்:954/1
மேல்


உலகாணி (1)

உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் – திருமந்:2080/1
மேல்


உலகாதி (1)

நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/3,4
மேல்


உலகாய் (4)

ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே – திருமந்:391/4
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர் – திருமந்:2081/2
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் – திருமந்:2518/1
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2668/3
மேல்


உலகார் (1)

உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி – திருமந்:363/3
மேல்


உலகில் (22)

பரனாய் பராபரம் காட்டி உலகில்
அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து – திருமந்:61/1,2
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது – திருமந்:105/2
பெற்றார் உலகில் பிரியா பெருநெறி – திருமந்:132/1
பெற்றார் உலகில் பிறவா பெரும் பயன் – திருமந்:132/2
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் – திருமந்:373/2
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:412/4
தாவி உலகில் தரிப்பித்தவாறு போல் – திருமந்:456/2
தாமே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:772/4
தானே உலகில் தனிநடம் தானே – திருமந்:901/4
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் – திருமந்:1099/3
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும் – திருமந்:1161/2
தாங்கி உலகில் தரித்த பராபரன் – திருமந்:1244/1
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே – திருமந்:1551/4
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும் – திருமந்:1648/2
உலகில் எடுத்தது சத்தி முதலா – திருமந்:1713/1
உலகில் எடுத்தது சத்தி வடிவாய் – திருமந்:1713/2
உலகில் எடுத்தது சத்தி குணமாய் – திருமந்:1713/3
தானே உலகில் தலைவன் என தகும் – திருமந்:2598/1
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி – திருமந்:2678/2,3
அரனாய் உலகில் அருள் புரிந்தானே – திருமந்:2855/4
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:2967/4
அவனே உலகில் அடர் பெரும் பாகன் – திருமந்:3039/2
மேல்


உலகிற்கும் (2)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் – திருமந்:435/1
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் – திருமந்:1576/1
மேல்


உலகின் (1)

ஒன்றி உலகின் நியமாதிகளுற்று – திருமந்:2217/2
மேல்


உலகினில் (11)

கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினை துயர் போகம் செய்வாரே – திருமந்:314/3,4
எந்தை இவன் அல்ல யாமே உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம்செய்ய – திருமந்:354/2,3
தார் சடையான்-தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார் – திருமந்:546/1,2
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே – திருமந்:874/3,4
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை – திருமந்:1243/3
தொடங்கி உலகினில் சோதி மணாளன் – திருமந்:1247/1
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை – திருமந்:1748/1
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் – திருமந்:1873/1
புரியம் உலகினில் பூண்ட எட்டானை – திருமந்:2534/1
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில்
தானகம் இல்லா தனி ஆகும் போதகன் – திருமந்:2997/1,2
பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள் – திருமந்:3003/2
மேல்


உலகினும் (1)

ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின்றானே – திருமந்:3032/3,4
மேல்


உலகினை (2)

கண்ணதும் காய் கதிரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் – திருமந்:184/1,2
உற்று வனைவான் அவனே உலகினை
பெற்று வனைவான் அவனே பிறவியை – திருமந்:417/1,2
மேல்


உலகு (50)

மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:32/2
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் – திருமந்:87/2
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை – திருமந்:123/1
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ – திருமந்:221/3
ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும் – திருமந்:297/3
புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் – திருமந்:387/1
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி – திருமந்:389/1
ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் – திருமந்:404/1
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் – திருமந்:404/2
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் – திருமந்:404/3
ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் – திருமந்:407/1
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் – திருமந்:407/2
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் – திருமந்:407/3
படை உடையான் பரிசே உலகு ஆக்கும் – திருமந்:444/2
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் – திருமந்:445/1
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட – திருமந்:719/3
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் – திருமந்:787/2
ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி – திருமந்:885/1
நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் – திருமந்:1028/1
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:1037/1
போதனம் ஆக பொருந்த உலகு ஆளும் – திருமந்:1041/3
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி – திருமந்:1170/1
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள் – திருமந்:1181/2
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் – திருமந்:1252/2
கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும் – திருமந்:1274/1
புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும் – திருமந்:1343/1
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம் – திருமந்:1363/1
பேணில் பிறவா உலகு அருள்செய்திடும் – திருமந்:1463/1
ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே – திருமந்:1498/4
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே – திருமந்:1526/4
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் – திருமந்:1570/1
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் – திருமந்:1873/2
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் – திருமந்:1878/3
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை – திருமந்:1888/1
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/4
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி – திருமந்:2218/2
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் – திருமந்:2287/1
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று – திருமந்:2352/1
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் – திருமந்:2518/1
மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே – திருமந்:2522/4
உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும் – திருமந்:2590/3
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று – திருமந்:2626/1
ஓடும் உலகு உயிராகி நின்றானே – திருமந்:2651/4
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ – திருமந்:2663/1
தந்த உலகு எங்கும் தானே பராபரன் – திருமந்:3003/3
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் – திருமந்:3004/2
தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன் – திருமந்:3023/1
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:3032/2
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/4
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன் – திருமந்:3037/1
மேல்


உலகுக்கு (10)

நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி – திருமந்:340/3
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு
தச்சும் அவனே சமைக்க வல்லானே – திருமந்:442/3,4
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும் – திருமந்:1978/1
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் – திருமந்:1978/2
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும் – திருமந்:1978/3
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே – திருமந்:1978/4
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2598/2
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து – திருமந்:2921/2
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் – திருமந்:2962/1
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது – திருமந்:2962/2
மேல்


உலகுக்கே (1)

அக குறை கேடு இல்லை அ உலகுக்கே – திருமந்:1868/4
மேல்


உலகுடன் (2)

பெற்றார் உலகுடன் பேசா பெருமையே – திருமந்:132/4
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் – திருமந்:2520/1
மேல்


உலகும் (5)

படி ஏழ் உலகும் பரந்த சுடரை – திருமந்:1040/3
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ – திருமந்:1061/2
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் – திருமந்:1110/3
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் – திருமந்:1469/1
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் – திருமந்:1976/3
மேல்


உலகுற (1)

ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும் – திருமந்:373/1
மேல்


உலகுறு (3)

உறுதுணை ஆவது உலகுறு கேள்வி – திருமந்:307/2
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:448/4
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:3011/4
மேல்


உலகுறும் (1)

வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை – திருமந்:373/3
மேல்


உலகே (2)

பெண் கொடி ஆக நடந்தது உலகே – திருமந்:1142/4
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே – திருமந்:1712/4
மேல்


உலகை (4)

வேந்தன் உலகை மிக நன்று காப்பது – திருமந்:245/1
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/3
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து – திருமந்:707/1
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து – திருமந்:1987/1
மேல்


உலகையும் (1)

நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன் – திருமந்:3033/1,2
மேல்


உலகோடு (2)

ஒருவனுமே உலகோடு உயிர் தானே – திருமந்:404/4
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே – திருமந்:407/4
மேல்


உலகோர் (1)

ஊடில் பல உலகோர் எத்தவரே – திருமந்:1636/4
மேல்


உலகோரே (1)

விழ கண்டும் தேறார் வியன் உலகோரே – திருமந்:177/4
மேல்


உலந்திலர் (1)

உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர் – திருமந்:1727/1
மேல்


உலப்பு (15)

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் – திருமந்:3/1
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:108/1
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை – திருமந்:221/1
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி – திருமந்:413/3
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:540/1
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி – திருமந்:756/1
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் – திருமந்:968/1
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி – திருமந்:1244/2
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி – திருமந்:1357/1
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை – திருமந்:1363/2
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் – திருமந்:1464/1
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி – திருமந்:1811/1
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை – திருமந்:2287/2
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி – திருமந்:3014/2
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே – திருமந்:3045/4
மேல்


உலப்பு_இல் (1)

உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி – திருமந்:1357/1
மேல்


உலப்பு_இலி (10)

ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:108/1
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை – திருமந்:221/1
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி – திருமந்:413/3
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:540/1
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி – திருமந்:756/1
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் – திருமந்:968/1
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று – திருமந்:1244/2,3
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் – திருமந்:1464/1
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி – திருமந்:1811/1
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே – திருமந்:3045/4
மேல்


உலம்வந்து (1)

உலம்வந்து போம் வழி ஒன்பது தானே – திருமந்:2025/4
மேல்


உலவ (1)

ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற – திருமந்:2914/2,3
மேல்


உலவா (1)

உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் – திருமந்:3040/1
மேல்


உலவாத (1)

ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே – திருமந்:1099/4
மேல்


உலவு (1)

உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ – திருமந்:3007/1
மேல்


உலா (1)

வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி – திருமந்:1970/1
மேல்


உலாவி (3)

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே – திருமந்:283/3,4
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே – திருமந்:1111/3
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே – திருமந்:2810/3,4
மேல்


உலை (4)

கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர் – திருமந்:160/2
உலை தந்த மெல் அரி போலும் உலகம் – திருமந்:422/3
உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே – திருமந்:467/4
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் – திருமந்:2882/3
மேல்


உலைக்கு (1)

உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் – திருமந்:2892/3
மேல்


உலையுளும் (1)

உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே – திருமந்:2632/4
மேல்


உவ் (3)

அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் – திருமந்:953/1
உவ் என்ற முத்தி உருகி கலந்திடும் – திருமந்:953/2
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு – திருமந்:1313/2
மேல்


உவந்த (2)

உவந்த பெரு வழி ஓடி வந்தானே – திருமந்:357/4
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே – திருமந்:1590/4
மேல்


உவந்து (3)

வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே – திருமந்:37/3,4
ஒகார முதல்வன் உவந்து நின்றானே – திருமந்:951/4
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே – திருமந்:1918/4
மேல்


உவப்பர் (1)

ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி – திருமந்:226/2
மேல்


உவமா (1)

உவமா மகேசர் உருத்திர தேவர் – திருமந்:62/2
மேல்


உவமானம் (1)

உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே – திருமந்:1670/4
மேல்


உவரி (1)

கரை அருகே நின்ற கானல் உவரி
வரைவரை என்பவர் மதி இலா மாந்தர் – திருமந்:848/1,2
மேல்


உவா (3)

ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே – திருமந்:878/4
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே – திருமந்:1988/4
உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன – திருமந்:2617/1
மேல்


உவாதி (1)

உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே – திருமந்:1202/4
மேல்


உவை (1)

உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் – திருமந்:879/3
மேல்


உழக்கின் (1)

குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் – திருமந்:2892/1,2
மேல்


உழத்தியர் (1)

உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு – திருமந்:1619/3
மேல்


உழல்கின்ற (1)

அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே – திருமந்:1557/4
மேல்


உழலும் (2)

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம் – திருமந்:1497/1,2
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு – திருமந்:1602/3
மேல்


உழவன் (4)

உழவன் உழஉழ வானம் வழங்க – திருமந்:1619/1
உழவன் உழவினில் பூத்த குவளை – திருமந்:1619/2
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு – திருமந்:1619/3
உழவன் அதனை உழவு ஒழிந்தானே – திருமந்:1619/4
மேல்


உழவினில் (1)

உழவன் உழவினில் பூத்த குவளை – திருமந்:1619/2
மேல்


உழவினை (1)

ஞானத்து உழவினை நான் உழுவேனே – திருமந்:2851/4
மேல்


உழவு (5)

உழவன் அதனை உழவு ஒழிந்தானே – திருமந்:1619/4
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே – திருமந்:1875/4
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது – திருமந்:1886/2
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு – திருமந்:2871/3
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து – திருமந்:2913/1
மேல்


உழற்றி (1)

உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு – திருமந்:726/3
மேல்


உழன்று (1)

அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை – திருமந்:309/3
மேல்


உழஉழ (1)

உழவன் உழஉழ வானம் வழங்க – திருமந்:1619/1
மேல்


உழார் (1)

நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே – திருமந்:2872/3,4
மேல்


உழி (2)

உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே – திருமந்:1549/4
உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி – திருமந்:2336/1
மேல்


உழிதர்வர் (1)

போம் வழி வேண்டி புறமே உழிதர்வர்
காண் வழி காட்ட கண் காணா கலதிகள் – திருமந்:2562/2,3
மேல்


உழிதரும் (1)

ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும்
வான கன்று ஆகிய வானவர் கைதொழு – திருமந்:1453/2,3
மேல்


உழு (1)

புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே – திருமந்:3007/4
மேல்


உழுகின்றது (1)

உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின் – திருமந்:838/3
மேல்


உழுபடை (1)

ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை – திருமந்:1072/3
மேல்


உழுவது (1)

மூவணை ஏரும் உழுவது முக்காணி – திருமந்:2872/1
மேல்


உழுவார்கள் (3)

களர் உழுவார்கள் கருத்தை அறியோம் – திருமந்:2880/1
களர் உழுவார்கள் கருதலும் இல்லை – திருமந்:2880/2
களர் உழுவார்கள் களரின் முளைத்த – திருமந்:2880/3
மேல்


உழுவாரே (1)

கால் அணை கோலி களர் உழுவாரே – திருமந்:2872/4
மேல்


உழுவேனே (1)

ஞானத்து உழவினை நான் உழுவேனே – திருமந்:2851/4
மேல்


உழுவை (1)

கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் – திருமந்:2851/2
மேல்


உழை (2)

சொல் மணி குண்டல காதி உழை கண்ணி – திருமந்:1083/2
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி – திருமந்:1833/1
மேல்


உழைக்க (1)

உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி – திருமந்:1839/1
மேல்


உழைத்து (1)

துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே – திருமந்:2112/4
மேல்


உழைப்பு (1)

தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே – திருமந்:644/3
மேல்


உள் (164)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து – திருமந்:1/2
ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற – திருமந்:15/1
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர் – திருமந்:47/1
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/2
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/2
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி – திருமந்:84/3
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற – திருமந்:112/3
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி – திருமந்:118/3
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே – திருமந்:118/4
தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய் – திருமந்:122/2
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/2
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/3
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல் – திருமந்:134/1
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே – திருமந்:138/4
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் – திருமந்:184/2
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன – திருமந்:216/2
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை – திருமந்:222/1
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே – திருமந்:266/4
அன்பின் உள் ஆகி அமரும் அரும்பொருள் – திருமந்:279/3
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற – திருமந்:319/3
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் – திருமந்:327/3
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் – திருமந்:328/1
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க – திருமந்:333/3
அ தீயின் உள் எழுந்தன்று கொலையே – திருமந்:344/4
அ பரிசே அது நீர்மையை உள் கலந்து – திருமந்:355/3
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி – திருமந்:363/3
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும் – திருமந்:383/2
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி – திருமந்:418/1
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/3
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/3
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:440/2
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் – திருமந்:523/2
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் – திருமந்:529/2
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து – திருமந்:572/2
கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர் – திருமந்:580/3
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் – திருமந்:585/3
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி – திருமந்:591/2
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/3
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் – திருமந்:610/1
ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால் – திருமந்:630/2
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் – திருமந்:661/2
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில் – திருமந்:664/2
பாடி உள் நின்ற பகைவரை கட்டிட்டு – திருமந்:667/3
தன்மை அது ஆக தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை – திருமந்:687/1,2
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி – திருமந்:718/2
பதிவட்டத்து உள் நின்று பாலிக்குமாறு – திருமந்:740/3
அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள் – திருமந்:759/2
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் – திருமந்:767/3
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட – திருமந்:768/3
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு – திருமந்:777/2
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில் – திருமந்:787/3
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு – திருமந்:809/1
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே – திருமந்:810/4
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு – திருமந்:815/2
கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின் – திருமந்:820/3
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே – திருமந்:834/4
துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே – திருமந்:837/4
கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை – திருமந்:992/1
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும் – திருமந்:1015/2
நவகுண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம் – திருமந்:1015/3
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய் – திருமந்:1018/1
கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே – திருமந்:1019/3
கூட முக்கூடத்தின் உள் எழு குண்டத்துள் – திருமந்:1020/1
மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள் – திருமந்:1027/1
கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும் – திருமந்:1028/2
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி – திருமந்:1063/1
பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே – திருமந்:1094/4
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை – திருமந்:1117/3
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி – திருமந்:1123/1
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே – திருமந்:1139/4
தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே – திருமந்:1143/4
கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற – திருமந்:1145/3
ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை – திருமந்:1150/2
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/4
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே – திருமந்:1195/4
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் – திருமந்:1196/1
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது – திருமந்:1237/2
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் – திருமந்:1255/1
விரிந்தது உள் கட்டம் எட்டெட்டும் ஆகில் – திருமந்:1278/3
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் – திருமந்:1280/3
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம் – திருமந்:1281/2
கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம் – திருமந்:1285/1
பாடி உள் ஆக பகைவரும் வந்துறார் – திருமந்:1287/3
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே – திருமந்:1287/4
குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து – திருமந்:1288/3
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின் – திருமந்:1290/2
கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி – திருமந்:1298/2
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம் – திருமந்:1321/2
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது – திருமந்:1348/3
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள் – திருமந்:1350/2
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில் – திருமந்:1352/2
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று – திருமந்:1374/2
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் – திருமந்:1386/2
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட – திருமந்:1405/2
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ – திருமந்:1505/2
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ – திருமந்:1505/2
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை – திருமந்:1523/3
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து – திருமந்:1529/3
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் – திருமந்:1535/3
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி – திருமந்:1547/1
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே – திருமந்:1550/4
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று – திருமந்:1556/1
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த – திருமந்:1583/1
பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக – திருமந்:1590/2
குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/3,4
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் – திருமந்:1717/1
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே – திருமந்:1762/4
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது – திருமந்:1780/3
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே – திருமந்:1792/4
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/3,4
வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு – திருமந்:1834/1
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் – திருமந்:1849/3
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா – திருமந்:1872/2
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் – திருமந்:1874/3
அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் – திருமந்:1885/1
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு – திருமந்:1885/2
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து – திருமந்:1926/2
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி – திருமந்:1926/3
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் – திருமந்:1936/2
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் – திருமந்:1939/2
கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே – திருமந்:1943/4
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை – திருமந்:2092/2
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் – திருமந்:2122/3
அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று – திருமந்:2170/3
ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும் – திருமந்:2185/2
நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை – திருமந்:2202/3
கனவகத்தே உள் கரணங்களோடு – திருமந்:2216/2
முனவகத்தே நின்று உதறி உள் புக்கு – திருமந்:2216/3
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே – திருமந்:2219/4
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய – திருமந்:2223/1
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் – திருமந்:2308/3
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே – திருமந்:2317/4
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/4
ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில் – திருமந்:2326/3
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:2351/2
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று – திருமந்:2352/1
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி – திருமந்:2390/3
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட – திருமந்:2455/2
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே – திருமந்:2487/4
ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு – திருமந்:2509/1
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே – திருமந்:2531/4
மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு – திருமந்:2549/1
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை – திருமந்:2601/2
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே – திருமந்:2627/4
ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே – திருமந்:2631/4
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும் – திருமந்:2639/2
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன் – திருமந்:2700/2
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க – திருமந்:2715/2
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் – திருமந்:2777/2
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி – திருமந்:2800/1
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது – திருமந்:2810/2
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை – திருமந்:2819/3
போலும் துரியம் பொடிபட உள் புக – திருமந்:2831/3
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/4
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே – திருமந்:2906/3,4
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி – திருமந்:2952/2
உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு – திருமந்:3030/1
உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு – திருமந்:3030/1
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் – திருமந்:3040/1
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


உள்க (1)

உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு – திருமந்:584/3
மேல்


உள்கி (2)

ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய் – திருமந்:2649/2,3
நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி – திருமந்:2669/1,2
மேல்


உள்கில் (1)

நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப்படல் ஆகும் தருமமும் தானே – திருமந்:2666/3,4
மேல்


உள்கும் (2)

இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான் – திருமந்:2102/2,3
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை – திருமந்:2108/2,3
மேல்


உள்குவர் (1)

ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் – திருமந்:771/2,3
மேல்


உள்நாடி (1)

அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும் – திருமந்:1043/2
மேல்


உள்நிற்கப்பெற்ற (1)

மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற
மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே – திருமந்:940/3,4
மேல்


உள்நின்ற (7)

அ திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே – திருமந்:936/1
அ திசைக்கு உள்நின்ற நவ் எழுத்து ஓதினால் – திருமந்:936/2
அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை – திருமந்:936/3
தாம குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி – திருமந்:1091/1,2
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே – திருமந்:1717/4
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் – திருமந்:2690/1
வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான் – திருமந்:2895/3
மேல்


உள்புக்கு (1)

ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு – திருமந்:2316/2,3
மேல்


உள்மிசை (1)

தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை – திருமந்:1174/1,2
மேல்


உள்வட்டம் (3)

அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம் – திருமந்:925/2,3
அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே – திருமந்:925/3,4
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் – திருமந்:1752/3
மேல்


உள்வாங்கி (1)

இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி
பரம்பரம் ஆன பரம் அது விட்டே – திருமந்:2592/1,2
மேல்


உள்ள (24)

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் – திருமந்:7/1
ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று – திருமந்:233/3
நயம் தரு பூரணை உள்ள நடத்தி – திருமந்:872/3
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும் – திருமந்:1203/3
நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம் – திருமந்:1271/1
மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/2
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் – திருமந்:1536/1
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும் – திருமந்:1562/3
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம் – திருமந்:1657/1,2
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக – திருமந்:1693/2
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு – திருமந்:1834/2
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் – திருமந்:1994/1
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே – திருமந்:2078/4
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே – திருமந்:2137/4
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை – திருமந்:2375/1
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் – திருமந்:2375/3
உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு – திருமந்:2500/2
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/4
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் – திருமந்:2755/2
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் – திருமந்:2777/2
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு – திருமந்:2871/3
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் – திருமந்:2977/1
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி – திருமந்:3004/3
மேல்


உள்ளத்தின் (5)

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் – திருமந்:509/1
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை – திருமந்:511/1
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம் – திருமந்:1183/1
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே – திருமந்:1762/4
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே – திருமந்:2994/4
மேல்


உள்ளத்து (21)

ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற – திருமந்:221/2
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு – திருமந்:249/2
எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற – திருமந்:342/1
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை – திருமந்:431/1
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே – திருமந்:1097/2,3
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே – திருமந்:1104/4
உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து – திருமந்:1108/1,2
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே – திருமந்:1114/4
உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் – திருமந்:1117/1
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே – திருமந்:1120/4
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி – திருமந்:1123/1
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் – திருமந்:1491/2
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் – திருமந்:1531/1
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால் – திருமந்:1576/2
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே – திருமந்:1590/4
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே – திருமந்:2041/4
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே – திருமந்:2315/4
உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே – திருமந்:2333/4
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே – திருமந்:2632/4
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் – திருமந்:3016/1
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும் – திருமந்:3017/3
மேல்


உள்ளத்தும் (4)

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு – திருமந்:1532/1
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை – திருமந்:1532/2
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு – திருமந்:1532/3
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே – திருமந்:1532/4
மேல்


உள்ளத்துள் (2)

ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே – திருமந்:2350/4
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை – திருமந்:2804/1
மேல்


உள்ளத்துளே (5)

ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று – திருமந்:406/3
ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று – திருமந்:414/3
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை – திருமந்:2804/2
உள்ளத்துளே நீதியாய ஒருவனை – திருமந்:2804/3
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே – திருமந்:2804/4
மேல்


உள்ளத்தே (2)

உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே – திருமந்:1993/4
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே – திருமந்:2778/4
மேல்


உள்ளது (12)

உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே – திருமந்:566/4
பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது
பன்னிரண்டு ஆனையை பாகன் அறிகிலன் – திருமந்:577/1,2
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:933/1,2
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே – திருமந்:1116/4
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல – திருமந்:1144/2,3
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் – திருமந்:1299/1
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு – திருமந்:1370/2,3
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால் – திருமந்:1416/2,3
குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம் – திருமந்:2031/1
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும் – திருமந்:2069/2,3
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு – திருமந்:2378/2
தலை அடி உச்சியில் உள்ளது மூலம் – திருமந்:2426/2
மேல்


உள்ளதும் (1)

இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி – திருமந்:2335/1
மேல்


உள்ளதுமாய் (1)

இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை – திருமந்:2335/2
மேல்


உள்ளப்போய் (1)

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து – திருமந்:2510/1,2
மேல்


உள்ளம் (28)

மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் – திருமந்:290/3
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை – திருமந்:431/2
உள்ளம் அவனை உரு அறியாதே – திருமந்:431/4
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும் – திருமந்:546/3
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே – திருமந்:1060/3,4
நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே – திருமந்:1105/4
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே – திருமந்:1110/4
குலாவிய கோல குமரி என் உள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் – திருமந்:1111/1,2
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1113/1
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1115/1
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே – திருமந்:1194/4
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக – திருமந்:1353/2
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் – திருமந்:1358/2
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு – திருமந்:1494/3
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை – திருமந்:1624/1,2
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டு கண்டேன் தவம் கண்டவாறே – திருமந்:1640/3,4
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் – திருமந்:1823/1
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் – திருமந்:1824/3
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி – திருமந்:1937/2
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும் – திருமந்:2036/2,3
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் – திருமந்:2500/1
பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே – திருமந்:2585/2
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே – திருமந்:2598/4
தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம்
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் – திருமந்:2632/2,3
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு – திருமந்:2665/3
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே – திருமந்:2810/4
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே – திருமந்:2849/4
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின் – திருமந்:2976/3
மேல்


உள்ளமர் (1)

ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் – திருமந்:1781/2
மேல்


உள்ளமுது (1)

உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் – திருமந்:2704/2
மேல்


உள்ளமும் (3)

உள்ளமும் தானும் உடனே இருக்கினும் – திருமந்:431/3
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே – திருமந்:586/3
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/4
மேல்


உள்ளமே (1)

பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே – திருமந்:2398/4
மேல்


உள்ளலும் (1)

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் – திருமந்:2925/3
மேல்


உள்ளவர் (1)

தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர்
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு – திருமந்:808/1,2
மேல்


உள்ளவன் (3)

தீவினையாளர்-தம் சென்னியில் உள்ளவன்
பூவினையாளர்-தம் பொன் பதி ஆனவன் – திருமந்:812/1,2
பாவினையாளர்-தம் பாகவத்து உள்ளவன்
மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே – திருமந்:812/3,4
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே – திருமந்:3012/4
மேல்


உள்ளவே (1)

மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே – திருமந்:1945/4
மேல்


உள்ளவை (1)

தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே – திருமந்:1385/4
மேல்


உள்ளறிவு (1)

உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே – திருமந்:2822/4
மேல்


உள்ளன் (4)

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு – திருமந்:1532/1
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு – திருமந்:1532/1
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை – திருமந்:1532/2
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை – திருமந்:1532/2
மேல்


உள்ளன்பு (2)

உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே – திருமந்:1987/4
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே – திருமந்:2867/4
மேல்


உள்ளன (7)

வன்னி எழுத்து அவை மா பலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின – திருமந்:1256/1,2
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே – திருமந்:1994/4
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரணமா செல – திருமந்:2133/1,2
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் – திருமந்:2231/2,3
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் – திருமந்:2397/2,3
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவா கடா விடின் மூட்டுகின்றாரே – திருமந்:2884/3,4
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனி கொம்பின் மேலன – திருமந்:2905/1,2
மேல்


உள்ளனவாம் (1)

உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் – திருமந்:2377/3
மேல்


உள்ளா (1)

குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே – திருமந்:2763/2
மேல்


உள்ளாம் (2)

உய்த்த பராபரை உள்ளாம் பராபரை – திருமந்:1430/3
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி – திருமந்:2388/2
மேல்


உள்ளாய் (1)

பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி – திருமந்:111/1
மேல்


உள்ளார் (1)

ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் – திருமந்:1668/2
மேல்


உள்ளார்க்கு (2)

வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1478/4
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1567/4
மேல்


உள்ளார்க்கே (1)

அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே – திருமந்:279/4
மேல்


உள்ளார்கள் (1)

சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருளாமே – திருமந்:2715/3,4
மேல்


உள்ளாள் (1)

ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே – திருமந்:2895/4
மேல்


உள்ளான் (5)

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் – திருமந்:279/1
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் – திருமந்:279/2
அருத்தி உள்ளான் அமராபதி நாதன் – திருமந்:2098/2
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் – திருமந்:2098/3
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் – திருமந்:2614/2
மேல்


உள்ளானே (3)

பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே – திருமந்:511/4
மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே – திருமந்:812/4
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே – திருமந்:2940/4
மேல்


உள்ளி (1)

பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு – திருமந்:49/1,2
மேல்


உள்ளிட்டு (2)

அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு
அ பரிசு ஆகி அலர்ந்திருந்தானே – திருமந்:356/3,4
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் – திருமந்:2400/2,3
மேல்


உள்ளிருந்து (1)

ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே – திருமந்:451/3,4
மேல்


உள்ளிருப்ப (1)

கொடியது இரேகை குரு உள்ளிருப்ப
படியது வாருனை பைங்கழல் ஈசன் – திருமந்:1197/1,2
மேல்


உள்ளில் (1)

ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில் – திருமந்:1980/1
மேல்


உள்ளுணர் (1)

உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் – திருமந்:2176/2
மேல்


உள்ளுதல் (1)

உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே – திருமந்:2294/4
மேல்


உள்ளும் (4)

வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே – திருமந்:476/4
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை – திருமந்:1281/3
ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே – திருமந்:2474/4
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் – திருமந்:2632/3
மேல்


உள்ளுள் (1)

படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே – திருமந்:2741/4
மேல்


உள்ளுற்றால் (1)

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் – திருமந்:1633/1,2
மேல்


உள்ளுற (1)

ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை – திருமந்:437/1
மேல்


உள்ளுறலாமே (1)

உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே – திருமந்:1670/4
மேல்


உள்ளுறவு (1)

அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே – திருமந்:936/4
மேல்


உள்ளுறில் (1)

எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில்
பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே – திருமந்:2529/3,4
மேல்


உள்ளுறு (9)

வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை – திருமந்:39/1
ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும் – திருமந்:390/1
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை – திருமந்:431/1
பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும் – திருமந்:466/1
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை – திருமந்:466/3
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் – திருமந்:2147/3
உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி – திருமந்:2484/1
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை – திருமந்:2714/2
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை – திருமந்:3028/3
மேல்


உள்ளுறும் (3)

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி – திருமந்:2841/1
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும்
பானக சோதியை பற்றி நின்றேனே – திருமந்:2997/3,4
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே – திருமந்:3012/4
மேல்


உள்ளெழு (1)

ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை – திருமந்:1091/3
மேல்


உள்ளே (199)

புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே – திருமந்:27/4
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி – திருமந்:53/1,2
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து – திருமந்:73/2
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் – திருமந்:84/1
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை – திருமந்:97/2
அறிவறிவு உள்ளே அழிந்தது போல – திருமந்:119/3
தூங்கி கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே – திருமந்:129/1,2
தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே – திருமந்:129/2,3
தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே – திருமந்:129/3,4
மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய் – திருமந்:131/1
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் – திருமந்:131/2
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை – திருமந்:190/2
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி – திருமந்:315/1
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது – திருமந்:315/2
மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று – திருமந்:315/3
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் – திருமந்:327/3
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற – திருமந்:377/3
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே – திருமந்:455/4
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் – திருமந்:484/2
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு – திருமந்:484/3
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே – திருமந்:484/4
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:490/4
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் – திருமந்:495/2
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் – திருமந்:509/1
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை – திருமந்:511/1
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே
அளிவுறுவார் அமராபதி நாடி – திருமந்:526/1,2
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் – திருமந்:575/2
கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில் – திருமந்:578/1
கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம் – திருமந்:578/2
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் – திருமந்:587/1
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி – திருமந்:599/3
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/3
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி – திருமந்:605/2
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி – திருமந்:614/1,2
மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள் – திருமந்:616/2,3
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு – திருமந்:620/3
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/4
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை – திருமந்:626/2
தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே – திருமந்:665/3,4
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே – திருமந்:666/3,4
நாடியின் உள்ளே நாத தொனியுடன் – திருமந்:667/1
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி – திருமந்:671/3
அறிந்த பராசத்தி உள்ளே அமரில் – திருமந்:682/1
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து – திருமந்:711/2
ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும் – திருமந்:719/2
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் – திருமந்:725/2
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில் – திருமந்:755/3
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில் – திருமந்:762/3
கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும் – திருமந்:763/1,2
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:766/3
வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் – திருமந்:810/1
பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு – திருமந்:810/3
கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர் – திருமந்:811/1
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி – திருமந்:813/3
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் – திருமந்:817/1
மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை – திருமந்:818/1
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக – திருமந்:818/3
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் – திருமந்:819/1
பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின் – திருமந்:820/1
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் – திருமந்:820/2
நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே
வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி – திருமந்:821/2,3
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே – திருமந்:829/3,4
பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து – திருமந்:841/2
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும் – திருமந்:868/2
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் – திருமந்:945/1
உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும் – திருமந்:958/2
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் – திருமந்:980/2
சி-முதல் உள்ளே தெளிய வல்லார்கட்கு – திருமந்:983/3
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து – திருமந்:985/2
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் – திருமந்:1009/3
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே – திருமந்:1009/4
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் – திருமந்:1016/1
மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அ பொருள் – திருமந்:1017/1
கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் – திருமந்:1017/2
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே – திருமந்:1017/4
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே – திருமந்:1023/4
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ – திருமந்:1029/3
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் – திருமந்:1042/3
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே – திருமந்:1058/4
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி – திருமந்:1064/2
பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர் – திருமந்:1084/1
தெளி படுவித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்து கதிர்ப்படு சோதி – திருமந்:1101/2,3
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே – திருமந்:1108/3,4
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலை தலையாளே – திருமந்:1111/3,4
பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது – திருமந்:1117/2
சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி – திருமந்:1138/1
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே – திருமந்:1143/3,4
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை – திருமந்:1149/2,3
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே – திருமந்:1182/4
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம் – திருமந்:1183/1
கடம்-தனில் உள்ளே கருதுவராகில் – திருமந்:1192/2
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1222/1,2
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை – திருமந்:1262/2
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அ நடு ஆக்கி – திருமந்:1288/1,2
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1306/1,2
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை – திருமந்:1323/2
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே – திருமந்:1324/3,4
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் – திருமந்:1333/2
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில் – திருமந்:1345/1
தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி – திருமந்:1355/1
அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள் – திருமந்:1362/1
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் – திருமந்:1362/2
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும் – திருமந்:1362/3
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய் – திருமந்:1370/1
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் – திருமந்:1373/1
பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி – திருமந்:1378/1
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் – திருமந்:1381/1
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை – திருமந்:1385/1
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும் – திருமந்:1385/2
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால் – திருமந்:1385/3
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும் – திருமந்:1389/3
தாளதின் உள்ளே தாங்கிய சோதியை – திருமந்:1395/1
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள் – திருமந்:1399/3
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள் – திருமந்:1404/3
தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை – திருமந்:1405/1
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட – திருமந்:1405/2
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழு முத்து – திருமந்:1408/2,3
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் – திருமந்:1409/3
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே – திருமந்:1415/3,4
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது – திருமந்:1459/2
யோக சமாதியின் உள்ளே அகல் இடம் – திருமந்:1490/1
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி – திருமந்:1490/2
யோக சமாதியின் உள்ளே உள சத்தி – திருமந்:1490/3
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே – திருமந்:1494/4
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று – திருமந்:1556/1
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் – திருமந்:1631/2
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் – திருமந்:1723/2,3
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை – திருமந்:1732/1
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ – திருமந்:1732/2
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் – திருமந்:1732/3
அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே – திருமந்:1733/4
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/4
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே – திருமந்:1747/4
சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி – திருமந்:1768/1,2
குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் – திருமந்:1794/1
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:1797/3
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் – திருமந்:1832/3
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் – திருமந்:1843/1
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் – திருமந்:1895/1
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் – திருமந்:1895/2
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி – திருமந்:1902/2
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே – திருமந்:1953/4
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் – திருமந்:1977/2
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி – திருமந்:1988/3
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் – திருமந்:1999/1
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் – திருமந்:1999/2
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் – திருமந்:2042/1,2
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை – திருமந்:2063/2
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2071/2
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து – திருமந்:2085/3
அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து – திருமந்:2150/2
ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து – திருமந்:2156/3
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன – திருமந்:2159/1,2
கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற – திருமந்:2219/2
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு – திருமந்:2276/2
ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர் – திருமந்:2304/1
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள – திருமந்:2304/2
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் – திருமந்:2304/3
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் – திருமந்:2377/3
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி – திருமந்:2428/1
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் – திருமந்:2436/3
தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் – திருமந்:2445/1
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை – திருமந்:2479/3
கண்ணுற உள்ளே கருதிடில் காலையில் – திருமந்:2519/2
மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே – திருமந்:2528/2,3
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில் – திருமந்:2529/3
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் – திருமந்:2533/2
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2550/2
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் – திருமந்:2636/1,2
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே – திருமந்:2641/4
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:2660/3
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் – திருமந்:2665/2
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே – திருமந்:2669/3,4
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி – திருமந்:2676/1
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு – திருமந்:2676/2
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் – திருமந்:2676/3
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே – திருமந்:2689/4
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே – திருமந்:2693/4
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை – திருமந்:2721/1,2
தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே – திருமந்:2758/3,4
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே – திருமந்:2791/4
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி – திருமந்:2807/1,2
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி – திருமந்:2816/2
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் – திருமந்:2853/2
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே – திருமந்:2853/4
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் – திருமந்:2889/1,2
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி – திருமந்:2890/1
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு – திருமந்:2904/3
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை – திருமந்:2947/3
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் – திருமந்:2953/1
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி – திருமந்:2953/2
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை – திருமந்:2953/3
அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே – திருமந்:2975/4
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் – திருமந்:2987/2
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே – திருமந்:2994/4
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:3024/4
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:3027/3
பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:3031/1
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் – திருமந்:3031/3
மேல்


உள்ளொளி (4)

ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது – திருமந்:2158/3
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி – திருமந்:3028/2
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி – திருமந்:3029/1
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி – திருமந்:3030/3
மேல்


உள்ளொளியாய் (1)

ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும் – திருமந்:1206/2
மேல்


உள்ளோர் (1)

துன்ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர்
பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே – திருமந்:1669/3,4
மேல்


உள்ளோரும் (1)

சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே – திருமந்:1913/3,4
மேல்


உள (86)

ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க – திருமந்:51/2
அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம் – திருமந்:57/2
காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள
பாலுள் பரும் கழி முப்பத்திரண்டு உள – திருமந்:146/1,2
பாலுள் பரும் கழி முப்பத்திரண்டு உள
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் – திருமந்:146/2,3
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் – திருமந்:146/3
ஐந்து தலை பறி ஆறு சடை உள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டு – திருமந்:159/1,2
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள – திருமந்:189/1
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன் – திருமந்:189/1,2
கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே – திருமந்:291/4
நடு உள அங்கி அகத்திய நீ போய் – திருமந்:337/3
அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு – திருமந்:356/3
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் – திருமந்:509/1
மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும் – திருமந்:518/2
ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள
வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை – திருமந்:565/1,2
சத்தி அருள் தர தான் உள ஆகுமே – திருமந்:670/4
ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி – திருமந்:695/2,3
அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி – திருமந்:697/1
மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:728/1,2
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே – திருமந்:735/3,4
வாயு விதமும் பதினாறு உள வலி – திருமந்:796/2
கட்டப்படும் தாரகை கதிர் நால் உள
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே – திருமந்:856/3,4
எட்டுநிலை உள எம் கோன் இருப்பிடம் – திருமந்:917/1
சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே – திருமந்:963/3,4
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன – திருமந்:977/1
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே – திருமந்:994/3,4
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன் – திருமந்:1055/2
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் – திருமந்:1055/3
நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம் – திருமந்:1081/2
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள
என்னே இ மாயை இருள் அது தானே – திருமந்:1118/3,4
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள
பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள் – திருமந்:1130/2,3
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் – திருமந்:1141/2,3
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய் – திருமந்:1155/2,3
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில் – திருமந்:1187/2
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை – திருமந்:1218/2
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள
ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில் – திருமந்:1220/2,3
வீசம் இரண்டு உள நாதத்து எழுவன – திருமந்:1277/1
தானே அனைத்து உள அண்ட சகலமே – திருமந்:1361/4
கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள
தாபத்து சத்தி தயங்கி வருதலால் – திருமந்:1397/1,2
சித்தியும் அங்கே சிறந்து உள தானே – திருமந்:1431/4
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் – திருமந்:1465/1
யோக சமாதியின் உள்ளே உள சத்தி – திருமந்:1490/3
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச்சமயமும் – திருமந்:1558/1,2
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் – திருமந்:1569/2,3
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் – திருமந்:1647/1
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே – திருமந்:1668/4
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:1711/2,3
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு – திருமந்:1729/2,3
சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள – திருமந்:1734/1,2
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள – திருமந்:1734/2,3
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள
சமயத்து எழுந்த சதாசிவம் தானே – திருமந்:1734/3,4
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால் – திருமந்:1735/3
அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள – திருமந்:1736/1
அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள – திருமந்:1736/1,2
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் – திருமந்:1736/2,3
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் – திருமந்:1736/3
இது வித்திலே உள ஆற்றை உணரார் – திருமந்:1931/2
அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில் – திருமந்:2006/1
ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மத தறியோடு அணைகின்றில – திருமந்:2023/1,2
அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன – திருமந்:2026/1
சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் – திருமந்:2028/2,3
காய பை ஒன்று சரக்கு பல உள
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/1,2
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி – திருமந்:2156/1
ஓரினும் மூ வகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை – திருமந்:2234/1,2
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் – திருமந்:2300/3
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் – திருமந்:2304/2,3
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:2359/2,3
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி – திருமந்:2388/2
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் – திருமந்:2432/1,2
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் – திருமந்:2432/2
மூன்று உள குற்றம் முழுது நலிவன – திருமந்:2435/1
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் – திருமந்:2479/1
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை – திருமந்:2479/2,3
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் – திருமந்:2529/1
தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு – திருமந்:2540/2,3
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/3,4
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே – திருமந்:2825/2
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை – திருமந்:2868/2,3
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள
கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது – திருமந்:2871/1,2
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள – திருமந்:2873/1
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் – திருமந்:2873/1,2
பட்டி பசுக்கள் இருபத்துநால் உள
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள – திருமந்:2874/1,2
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள – திருமந்:2874/2
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டி பசுக்கள் குட பால் சொரியினும் – திருமந்:2874/2,3
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும் – திருமந்:2875/1,2
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் – திருமந்:2893/3
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் – திருமந்:2916/1
மேல்


உளங்கு (3)

உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற – திருமந்:2687/3
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே – திருமந்:2689/4
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் – திருமந்:2690/1
மேல்


உளத்தில் (1)

துய்யர் உளத்தில் துளங்கு மெய்யுற்றதாய் – திருமந்:1294/3
மேல்


உளத்து (4)

சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத – திருமந்:981/1
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே – திருமந்:1072/4
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து
தலையாய மின் உடல் தாங்கி திரியும் – திருமந்:2141/2,3
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த – திருமந்:2745/3
மேல்


உளதாம் (2)

அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே – திருமந்:1560/4
ஒளியாம் பரமும் உளதாம் பரமும் – திருமந்:2726/1
மேல்


உளதாமே (1)

ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே – திருமந்:2374/4
மேல்


உளது (1)

ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால் – திருமந்:1668/3
மேல்


உளதுறும் (1)

உளதுறும் யோகி உடல் விட்டால் தானே – திருமந்:1902/4
மேல்


உளம் (14)

மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது – திருமந்:207/2
இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:972/1
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் – திருமந்:1133/3
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:1185/1
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே – திருமந்:1246/4
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு – திருமந்:1494/3
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை – திருமந்:1543/2
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே – திருமந்:1803/4
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே – திருமந்:1926/4
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே – திருமந்:2083/4
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் – திருமந்:2500/1
என் உளம் வந்து இவன் என் அடியான் என்று – திருமந்:2584/2
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து – திருமந்:2591/2
உளம் கனி தேடி அழிதரும்-போது – திருமந்:2634/2
மேல்


உளர் (5)

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள – திருமந்:29/1,2
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி – திருமந்:1490/2
உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர் – திருமந்:1727/1
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி – திருமந்:1902/2
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு – திருமந்:2900/2,3
மேல்


உளவா (1)

நூறு சமயம் உளவா நுவலும்-கால் – திருமந்:1537/1
மேல்


உளவாம் (1)

அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள் – திருமந்:558/2
மேல்


உளள் (1)

தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி – திருமந்:1055/1
மேல்


உளன் (37)

தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே – திருமந்:7/3,4
அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன்
அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால் – திருமந்:189/2,3
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை – திருமந்:222/1
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினை கடல் – திருமந்:222/2,3
எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை – திருமந்:311/3
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே – திருமந்:395/3,4
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன்
பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் – திருமந்:453/2,3
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே – திருமந்:486/3,4
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் – திருமந்:490/2,3
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் – திருமந்:529/2
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே – திருமந்:733/3,4
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து – திருமந்:970/2,3
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய் – திருமந்:1039/1
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி – திருமந்:1055/1
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன் – திருமந்:1055/2
உன் அம்மை ஊழி தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும் – திருமந்:1129/2,3
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் – திருமந்:1790/2,3
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே – திருமந்:1790/3,4
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் – திருமந்:1947/2
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/3,4
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை – திருமந்:2103/3
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின் – திருமந்:2107/2,3
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத்தகு சோதி அது விரும்பாரே – திருமந்:2115/3,4
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன்
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று – திருமந்:2171/2,3
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை – திருமந்:2639/3
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை – திருமந்:2852/1,2
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே – திருமந்:2986/3,4
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே – திருமந்:3000/3,4
பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன் – திருமந்:3002/1
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன் – திருமந்:3002/2
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான – திருமந்:3002/3
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை – திருமந்:3015/1
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன் – திருமந்:3021/1,2
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் – திருமந்:3024/2,3
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன்
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி – திருமந்:3033/2,3
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் – திருமந்:3037/1,2
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை – திருமந்:3045/2,3
மேல்


உளாகி (1)

வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே – திருமந்:2690/4
மேல்


உளாய் (1)

பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே – திருமந்:1684/4
மேல்


உளாயே (1)

அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே – திருமந்:2194/4
மேல்


உளார் (2)

ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1458/3,4
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1846/3,4
மேல்


உளாரே (3)

அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே
திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை – திருமந்:365/2,3
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே – திருமந்:496/4
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே – திருமந்:2315/4
மேல்


உளான் (5)

வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற – திருமந்:112/2,3
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் – திருமந்:279/1,2
மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் – திருமந்:2614/1
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் – திருமந்:2614/2
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் – திருமந்:2614/3
மேல்


உளானே (7)

தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே – திருமந்:510/4
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1458/4
திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே – திருமந்:1769/4
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1846/4
ஆயினன் அந்த சகலத்து உளானே – திருமந்:2168/4
உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே – திருமந்:2333/4
இருந்த என் நந்தி இதயத்து உளானே – திருமந்:2592/4
மேல்


உளி (2)

ஒளியை அறியின் உளி முறி ஆமே – திருமந்:839/2
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் – திருமந்:2847/2
மேல்


உளே (10)

இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று – திருமந்:278/3
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் – திருமந்:1055/3
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் – திருமந்:1531/1
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை – திருமந்:2063/3
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் – திருமந்:2071/3
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள் – திருமந்:2109/2
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு – திருமந்:2109/3
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் – திருமந்:2550/3
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே – திருமந்:2614/4
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே – திருமந்:2760/4
மேல்


உளைவன (1)

உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர் – திருமந்:530/2
மேல்


உளோர் (4)

அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய் – திருமந்:224/1,2
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் – திருமந்:310/2,3
தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர் – திருமந்:494/2,3
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/3,4
மேல்


உளோர்க்கு (2)

அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே – திருமந்:1808/2
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் – திருமந்:1819/2
மேல்


உற்பத்தி (2)

ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே – திருமந்:84/3,4
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே – திருமந்:1944/1
மேல்


உற்பலம் (4)

இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் – திருமந்:2827/3
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே – திருமந்:2828/4
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை – திருமந்:2829/1
அரியன உற்பலம் ஆமாறு போல – திருமந்:2843/2
மேல்


உற்ற (22)

வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே – திருமந்:51/3,4
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் – திருமந்:63/2
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே – திருமந்:63/4
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல – திருமந்:119/2
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா – திருமந்:399/1
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று – திருமந்:513/3
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை – திருமந்:600/1
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை – திருமந்:736/1
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் – திருமந்:741/1
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட – திருமந்:952/2
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம் – திருமந்:957/1
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி – திருமந்:1357/1
யோக நிர்வாணமே உற்ற பரோதயம் – திருமந்:1466/3
தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே – திருமந்:1673/2
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் – திருமந்:1817/1
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று – திருமந்:1949/2
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் – திருமந்:2015/3
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் – திருமந்:2084/3
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் – திருமந்:2296/3
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி – திருமந்:2692/3
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து – திருமந்:2788/1
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல் – திருமந்:2894/3
மேல்


உற்றது (2)

குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் – திருமந்:443/2
ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது – திருமந்:2158/3
மேல்


உற்றதே (2)

ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே – திருமந்:410/4
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே – திருமந்:885/4
மேல்


உற்றல் (1)

உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே – திருமந்:2283/3
மேல்


உற்றவர் (3)

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் – திருமந்:832/1
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே – திருமந்:1606/3,4
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர் – திருமந்:2337/2,3
மேல்


உற்றவர்கள் (2)

திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே – திருமந்:2525/4
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே – திருமந்:2865/4
மேல்


உற்றன (2)

தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/3,4
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே – திருமந்:2677/3,4
மேல்


உற்றார் (2)

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் – திருமந்:396/1,2
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை – திருமந்:2280/2,3
மேல்


உற்றாரும் (1)

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே – திருமந்:197/4
மேல்


உற்றாரே (2)

ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே – திருமந்:56/4
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே – திருமந்:2260/4
மேல்


உற்றானுக்கே (1)

பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித்தேனே – திருமந்:31/3,4
மேல்


உற்றானே (1)

அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/4
மேல்


உற்றிட்டு (1)

அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் – திருமந்:996/2,3
மேல்


உற்றிட (1)

தனை உற்றிட தானே தற்பரம் ஆமே – திருமந்:2450/4
மேல்


உற்றிடும் (6)

ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் – திருமந்:1012/1
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும்
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/3,4
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் – திருமந்:1491/2
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும் – திருமந்:1745/2,3
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் – திருமந்:2059/1
உற்றிடும் காரிய காரண தோடு அற – திருமந்:2501/3
மேல்


உற்றிருந்தார் (1)

கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவர் – திருமந்:530/3
மேல்


உற்றிருந்தாரை (1)

உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர் – திருமந்:530/2
மேல்


உற்று (17)

ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் – திருமந்:253/3
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை – திருமந்:259/3
உற்று நின்றாரொடு அத்தகு சோதியை – திருமந்:284/1
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே – திருமந்:298/4
உற்று வனைவான் அவனே உலகினை – திருமந்:417/1
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர் – திருமந்:513/2
பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று
தற்பரம் ஆக தகும் தண் சமாதியே – திருமந்:628/3,4
அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில் – திருமந்:736/2
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே – திருமந்:996/4
பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே – திருமந்:1530/4
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/4
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே – திருமந்:2327/3
ஊடும் சமாதியில் உற்று படர் சிவன் – திருமந்:2376/2
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம் – திருமந்:2395/3
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட – திருமந்:2751/2
உருளாத கல் மனம் உற்று நின்றேனே – திருமந்:2952/4
மேல்


உற்றுடன் (1)

மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று – திருமந்:1429/2,3
மேல்


உற்றுற்று (1)

உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம் – திருமந்:2770/2
மேல்


உற்றே (1)

உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/4
மேல்


உற்றேன் (1)

வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே – திருமந்:2974/4
மேல்


உற்றேனே (1)

மது விட்டு போமாறு மாயல் உற்றேனே – திருமந்:740/4
மேல்


உற்றோர் (2)

அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே – திருமந்:1936/3,4
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே – திருமந்:2633/4
மேல்


உற்றோன் (1)

சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே – திருமந்:1699/3,4
மேல்


உற (14)

செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் – திருமந்:359/3
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/3
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற
சீர் திகழ் சிங்காதனம் என செப்புமே – திருமந்:562/3,4
மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து – திருமந்:572/1
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/3
ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்து இடை – திருமந்:639/2,3
உற பெறவே நினைந்து ஓதும் சகாரம் – திருமந்:731/2
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் – திருமந்:942/3
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும் – திருமந்:1173/1,2
உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் – திருமந்:1929/3
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் – திருமந்:1976/3
பின்னம் உற நின்ற பேத சகலனும் – திருமந்:2227/2
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் – திருமந்:2279/2
மேல்


உறக்கத்து (1)

நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் – திருமந்:425/1
மேல்


உறக்கத்தை (1)

உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு – திருமந்:801/3
மேல்


உறக்கம் (1)

உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/4
மேல்


உறக்கமும் (1)

ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக – திருமந்:1302/3
மேல்


உறங்கல் (1)

உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே – திருமந்:1107/4
மேல்


உறங்கிடும் (2)

ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே – திருமந்:2461/4
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/4
மேல்


உறங்குகின்றாளே (1)

ஊடகம் மேவி உறங்குகின்றாளே – திருமந்:1106/4
மேல்


உறங்கும் (2)

உறங்கும் அளவின் மனோன்மணி வந்து – திருமந்:1107/1
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை – திருமந்:2721/2
மேல்


உறப்பட்டு (1)

உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே – திருமந்:586/3
மேல்


உறலாலே (1)

உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே – திருமந்:2336/3,4
மேல்


உறவினன் (1)

உணர் விந்து சோணி உறவினன் வீசும் – திருமந்:879/1
மேல்


உறவு (5)

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் – திருமந்:29/1
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் – திருமந்:985/3
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் – திருமந்:1644/2
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே – திருமந்:1803/4
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் – திருமந்:2958/1
மேல்


உறவுக்கு (1)

ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே – திருமந்:17/4
மேல்


உறவும் (1)

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை – திருமந்:1654/1
மேல்


உறா (1)

ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா
போகம் சிவபோகம் போகி நல் போகமா – திருமந்:1960/2,3
மேல்


உறினும் (1)

மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும் – திருமந்:1950/3
மேல்


உறு (6)

முன்னுறு கோடி உறு கதி பேசிடில் – திருமந்:596/3
உருவிட ஊறும் உறு மந்திரமே – திருமந்:960/4
வேய் அன தோளி விரை உறு மெல் மலர் – திருமந்:1104/1
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் – திருமந்:1817/1
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி – திருமந்:2508/2
உய்த்த துரியத்து உறு பேரொளியே – திருமந்:2860/4
மேல்


உறுக்கி (1)

சித்தை உறுக்கி சிவனருள் கைகாட்ட – திருமந்:1697/2
மேல்


உறுகின்ற (1)

உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ – திருமந்:2282/3
மேல்


உறுகின்றது (1)

ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம் – திருமந்:2354/1
மேல்


உறுத்திட (1)

ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே – திருமந்:1386/3,4
மேல்


உறுதல் (1)

பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று – திருமந்:1541/2,3
மேல்


உறுதலும் (1)

நாகையை கூகை நணுகல் உறுதலும்
கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே – திருமந்:2891/3,4
மேல்


உறுதி (2)

உடலில் கிடந்த உறுதி குடிநீர் – திருமந்:845/1
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் – திருமந்:1683/2
மேல்


உறுதியின் (1)

உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு – திருமந்:3030/1
மேல்


உறுதியும் (1)

உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே – திருமந்:1488/4
மேல்


உறுதுணை (4)

உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் – திருமந்:307/1
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி – திருமந்:307/2
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே – திருமந்:2140/4
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை – திருமந்:2630/1
மேல்


உறுதுணையாய் (1)

உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே – திருமந்:2630/4
மேல்


உறுதுயர் (2)

உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:1786/2
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை – திருமந்:2938/2
மேல்


உறுப்பு (2)

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் – திருமந்:575/3
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் – திருமந்:2882/3
மேல்


உறுப்பும் (1)

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக – திருமந்:2781/1
மேல்


உறுபொருள் (5)

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் – திருமந்:725/2
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட – திருமந்:952/2
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் – திருமந்:1460/1
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி – திருமந்:2561/2
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் – திருமந்:2622/1
மேல்


உறும் (5)

உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி – திருமந்:1547/1
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/2
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே – திருமந்:2267/4
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் – திருமந்:2475/1,2
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று – திருமந்:2475/2,3
மேல்


உறுமாறு (1)

கருத்து உறுமாறு இவை கற்பனை தானே – திருமந்:1947/4
மேல்


உறுவகையாலே (1)

உன்னிலும் உன்னும் உறுவகையாலே – திருமந்:2516/4
மேல்


உறுவது (1)

உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி – திருமந்:351/1
மேல்


உறுவரே (1)

நடக்க உறுவரே ஞானம் இலாதார் – திருமந்:2070/2
மேல்


உறுவினை (1)

ஊழி அகலும் உறுவினை நோய் பல – திருமந்:219/2
மேல்


உறை (19)

உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:86/4
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/2,3
கருத்து உறை அந்தகன் தன் போல் அசுரன் – திருமந்:339/1
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் – திருமந்:397/3
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள் – திருமந்:512/2
ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை – திருமந்:601/3
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே – திருமந்:810/4
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் – திருமந்:894/2
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி – திருமந்:1120/2
இன்ப கலவி இனிது உறை தையலும் – திருமந்:1127/3
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் – திருமந்:1531/2
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி – திருமந்:1637/1
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது – திருமந்:1859/1,2
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை – திருமந்:2092/2
இ பரிசே கமலத்து உறை ஈசனை – திருமந்:2092/3
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே – திருமந்:2485/4
நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை – திருமந்:2642/2
மஞ்சு தவழும் வடவரை மீது உறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே – திருமந்:2707/3,4
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/1,2
மேல்


உறைகின்ற (10)

நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் – திருமந்:772/2
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் – திருமந்:772/3
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் – திருமந்:886/1
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் – திருமந்:886/2
தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் – திருமந்:886/3
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே – திருமந்:886/4
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் – திருமந்:1130/1
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே – திருமந்:1130/4
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் – திருமந்:1141/3
பார் மேல் உறைகின்ற பைந்தொடியாளே – திருமந்:1141/4
மேல்


உறைகின்ற-போது (1)

பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள் – திருமந்:1130/3
மேல்


உறைந்தானே (1)

மராமரன் மன்னி மனத்து உறைந்தானே – திருமந்:1760/4
மேல்


உறைபதி-தோறும் (1)

உறைபதி-தோறும் முறைமுறை மேவி – திருமந்:1203/1
மேல்


உறையும் (4)

அடிகள் உறையும் அறன் நெறி நாடில் – திருமந்:20/2
துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும் – திருமந்:1877/1,2
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை – திருமந்:2117/3
விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு – திருமந்:2998/1,2
மேல்


உறைவது (3)

உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை – திருமந்:1616/2
ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர் – திருமந்:2304/1
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் – திருமந்:2436/3
மேல்


உறைவன (1)

நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையை கூகை நணுகல் உறுதலும் – திருமந்:2891/2,3
மேல்


உறைவாள் (1)

எறிவது ஞானத்து உறைவாள் உருவி – திருமந்:2645/1
மேல்


உறைவான் (1)

கண்டேன் கமல மலர் உறைவான் அடி – திருமந்:285/3
மேல்


உறைவிடம் (2)

சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர் – திருமந்:803/2,3
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது – திருமந்:1141/1
மேல்


உறைவிலது (1)

உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே – திருமந்:1202/4
மேல்


உறைவோரும் (1)

அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும்
துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே – திருமந்:2165/3,4
மேல்


உன் (6)

உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/3
ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே – திருமந்:582/4
உன் அம்மை ஊழி தலைவனும் அங்கு உளன் – திருமந்:1129/2
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் – திருமந்:2082/1
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/4
துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று – திருமந்:2707/2
மேல்


உன்மத்தம் (3)

ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே – திருமந்:582/4
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட – திருமந்:2751/2
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் – திருமந்:2779/2
மேல்


உன்மனி (1)

ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே – திருமந்:2487/4
மேல்


உன்மார்க்க (1)

உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே – திருமந்:1488/4
மேல்


உன்ன (4)

உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே – திருமந்:1432/4
உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள் – திருமந்:1908/1
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் – திருமந்:1953/1,2
அ காலம் உன்ன அருள் பெறலாமே – திருமந்:2106/4
மேல்


உன்னகிலாரே (1)

ஊடும் உருவினை உன்னகிலாரே – திருமந்:2563/4
மேல்


உன்னத்தக்கதே (1)

தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே – திருமந்:2176/4
மேல்


உன்னதன் (1)

உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் – திருமந்:1170/2
மேல்


உன்னரும் (1)

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் – திருமந்:1915/3
மேல்


உன்னல் (3)

கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் – திருமந்:585/3
யோக சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் – திருமந்:1466/1,2
நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே – திருமந்:1899/4
மேல்


உன்னவே (1)

போகத்தை உன்னவே போகாது வாயுவும் – திருமந்:826/1
மேல்


உன்னா (4)

அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா
அடிவைத்த மா முடி மாய பிறவி – திருமந்:1698/1,2
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் – திருமந்:2429/3
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை – திருமந்:2473/3
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை – திருமந்:2826/3
மேல்


உன்னாதது (1)

ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை – திருமந்:2095/2
மேல்


உன்னார் (12)

ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை – திருமந்:601/1
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை – திருமந்:601/2
ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை – திருமந்:601/3
ஒருபொழுது உன்னார் சந்திர பூவே – திருமந்:601/4
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் – திருமந்:1556/3
அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே – திருமந்:1798/3,4
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் – திருமந்:2022/1,2
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் – திருமந்:2348/3
ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார் – திருமந்:2390/1
ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார் – திருமந்:2390/1,2
இருவினை உன்னார் இருமாயை உன்னார் – திருமந்:2390/2
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி – திருமந்:2390/2,3
மேல்


உன்னார்கள் (1)

திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே – திருமந்:1154/4
மேல்


உன்னி (19)

புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே – திருமந்:3/4
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய் – திருமந்:226/2,3
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே – திருமந்:750/4
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே – திருமந்:821/1,2
கண் என உன்னி கலந்து நின்றாரே – திருமந்:993/4
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி
நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு – திருமந்:1185/2,3
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் – திருமந்:1205/3
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய்யாமல் அவளுடன் சேர – திருமந்:1528/2,3
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி – திருமந்:1563/2
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு – திருமந்:1688/3
சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே – திருமந்:1696/1,2
சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உறுக்கி சிவனருள் கைகாட்ட – திருமந்:1697/1,2
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை – திருமந்:2073/3
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று – திருமந்:2162/2,3
நேரானவாறு உன்னி நீடு நனவினில் – திருமந்:2166/2
கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம் – திருமந்:2408/3
போதம்-தனை உன்னி பூதாதி பேதமும் – திருமந்:2438/1
ஒளியை உன்னி உருகு மனத்தராய் – திருமந்:2709/2
துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு – திருமந்:2858/1
மேல்


உன்னிட்ட (1)

உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம் – திருமந்:1282/1
மேல்


உன்னிடே (1)

பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே – திருமந்:1281/4
மேல்


உன்னிடை (1)

மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் – திருமந்:691/3
மேல்


உன்னிய (2)

சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் – திருமந்:2076/3
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம் – திருமந்:2653/1
மேல்


உன்னியவாறு (1)

உன்னியவாறு ஒளி ஒத்தது தானே – திருமந்:2686/4
மேல்


உன்னியே (1)

உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே – திருமந்:1700/4
மேல்


உன்னில் (3)

நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி – திருமந்:2039/1,2
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில்
கணம் பதினெட்டும் கழல் அடி காண – திருமந்:2515/2,3
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் – திருமந்:2706/3
மேல்


உன்னிலும் (1)

உன்னிலும் உன்னும் உறுவகையாலே – திருமந்:2516/4
மேல்


உன்னிலே (1)

ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே – திருமந்:2055/4
மேல்


உன்னின் (1)

உன்னின் முடிந்த ஒரு பூத சயமே – திருமந்:2151/4
மேல்


உன்னும் (5)

உன்னும் அவனை உணரலும் ஆமே – திருமந்:97/4
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே – திருமந்:1079/4
உன்னும் அளவில் உணரும் ஒருவனை – திருமந்:2005/1
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் – திருமந்:2264/3
உன்னிலும் உன்னும் உறுவகையாலே – திருமந்:2516/4
மேல்


உன்னுவர் (1)

உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ – திருமந்:1505/2
மேல்


உன்னை (5)

நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள – திருமந்:29/2
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/3
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் – திருமந்:1830/3
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் – திருமந்:2279/1
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் – திருமந்:2279/2
மேல்


உன (1)

யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே – திருமந்:1577/2
மேல்


உனை (1)

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி – திருமந்:1691/1

மேல்