இ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 135
இகந்தன 1
இகந்து 1
இகல் 3
இகல 1
இகலல் 1
இகலிடத்தே 1
இகழ்ந்ததும் 1
இகழ்வர் 1
இகழ்வு 1
இகழ 1
இகழில் 1
இகார 1
இகாரம் 1
இங்கன் 1
இங்கு 27
இங்கே 5
இங்ஙன் 2
இச்சிக்கும் 2
இச்சித்து 1
இச்சை 12
இச்சைக்கு 2
இச்சையாம் 1
இச்சையில் 1
இச்சையுமாய் 1
இசை 9
இசைக்கின்ற 1
இசைக்கும் 1
இசைத்தானும் 1
இசைத்திடு 1
இசைத்து 2
இசைத்தும் 1
இசைந்த 1
இசைந்தன 2
இசைந்தானே 1
இசைந்து 8
இசைந்துறு 1
இசைய 1
இசையினால் 2
இசையும் 2
இசைவித்த 1
இசைவித்து 1
இசைவீர்கள் 1
இட்ட 9
இட்டது 7
இட்டம் 3
இட்டனன் 1
இட்டாரே 1
இட்டால் 2
இட்டான் 1
இட்டு 58
இட 8
இடக்கை 1
இடங்களே 1
இடத்தது 1
இடத்திடை 1
இடத்திலே 1
இடத்தினில் 1
இடத்து 9
இடத்துக்கே 1
இடத்தும் 1
இடத்தே 10
இடத்தேனே 1
இடத்தொடு 1
இடந்து 4
இடம் 73
இடம்-தனில் 1
இடம்கொண்டு 1
இடம்பெற 1
இடம்வலம் 7
இடமாம் 1
இடமாய் 3
இடமிடை 1
இடமும் 2
இடர் 9
இடர்ப்பட்டு 2
இடருற்றவாறே 1
இடல் 1
இடலாமே 1
இடவகை 2
இடவகையாய் 1
இடன் 1
இடா 1
இடி 2
இடிக்கில் 1
இடிக்கும் 1
இடிஞ்சில் 2
இடிஞ்சிலும் 1
இடியும் 1
இடில் 5
இடின் 1
இடு 7
இடு-மின் 1
இடுகின்றவாறு 1
இடுகின்றான் 1
இடுநெறி 1
இடும் 11
இடும்பைக்கு 1
இடும்பையும் 1
இடும்பையை 1
இடுவதும் 1
இடுவர் 1
இடுவார் 3
இடுவீரே 1
இடுவோர்க்கு 2
இடே 2
இடை 42
இடைக்கே 1
இடைச்சி 1
இடைநின்ற 1
இடைப்பால் 1
இடைபிங்கலை 1
இடையாய் 1
இடையாளுக்கே 1
இடையாளும் 1
இடையில் 2
இடையும் 1
இடையூட்டி 1
இடையே 1
இடையொடு 2
இடைவழி 1
இடைவிடாதே 1
இடைவெளி 3
இணக்கில் 1
இணக்கு 1
இணங்கி 3
இணரும் 2
இணுகாத 1
இணை 27
இணை_இலி 2
இணைந்து 1
இணையடி 1
இணையார் 6
இத்தனை 2
இத்தியாதரர் 1
இத்தின் 1
இத்தை 1
இதணம் 1
இதம் 3
இதமுற்ற 1
இதய 1
இதயத்து 8
இதயத்தும் 1
இதயம் 5
இதழ் 14
இதழ்கள் 1
இதழ்களின் 1
இதழாம் 1
இதழும் 2
இதற்கு 2
இதன் 1
இதனை 2
இதனையே 1
இதாசனி 1
இதில் 1
இது 63
இதுவே 1
இதே 2
இந்த 9
இந்தியம் 5
இந்திரன் 8
இந்திரனே 1
இந்திரியங்களும் 2
இந்திரியங்களை 1
இந்திரியம் 3
இந்து 3
இந்துகை 1
இந்துவின் 2
இந்துவின்-நின்று 1
இந்துவும் 4
இந்துவொடு 1
இப்பாலாய் 1
இம்மை 1
இம்மைக்கே 1
இம்மையும் 1
இம 1
இமைத்து 1
இமையங்களாய் 1
இமையவர் 5
இமையவர்-தம்மையும் 1
இமையவரோடே 1
இமையோர்கள் 1
இயக்கு 1
இயக்குறு 1
இயங்க 2
இயங்கி 1
இயங்கிய 1
இயங்கின 1
இயங்கு 2
இயங்குகின்றார்கட்கே 1
இயங்கும் 11
இயந்திரம் 1
இயந்திரராசனை 1
இயந்திராசன் 1
இயம் 4
இயம்ப 1
இயம்பிலே 1
இயம்பினர் 1
இயம்பும் 1
இயம்புமே 1
இயம்புவன் 5
இயம 4
இயமம் 1
இயமன்-தன் 1
இயமாதி 1
இயல் 11
இயல்பாக 4
இயல்பாகும் 1
இயல்பாம் 1
இயல்பாமே 1
இயல்பாலே 1
இயல்பு 15
இயல்பும் 1
இயல்புற 1
இயல்பை 1
இயல்வது 2
இயலாலே 1
இயலாளுடன் 1
இயலும் 2
இயலுறும் 1
இயலோகம் 1
இயற்கை 1
இயற்கையும் 1
இயற்கையே 1
இயற்பு 1
இயற்ற 1
இயற்றி 1
இயற்றுவன் 1
இயைந்த 1
இயைந்தனள் 2
இயைந்தாளே 1
இரக்கின்றவாறே 1
இரக்கும் 1
இரகதி 1
இரங்கி 1
இரங்குவோர் 1
இரட்டி 1
இரட்டிய 1
இரட்டியது 1
இரண்டது 2
இரண்டழி 1
இரண்டாகி 1
இரண்டாகும் 1
இரண்டாம் 1
இரண்டாய் 3
இரண்டாவதில் 1
இரண்டாவது 1
இரண்டாறும் 1
இரண்டிடத்தேனே 1
இரண்டிடை 1
இரண்டில் 1
இரண்டிலும் 1
இரண்டின் 2
இரண்டினில் 2
இரண்டு 74
இரண்டுக்கும் 2
இரண்டுடன் 1
இரண்டும் 45
இரண்டுற 1
இரண்டே 4
இரண்டையும் 8
இரண்டொடு 1
இரணம் 2
இரத்தத்துள் 1
இரத்தின 1
இரதம் 7
இரதமும் 4
இரதிக்கும் 1
இரந்து 3
இரப்பது 1
இரவலர்க்கு 1
இரவி 4
இரவியும் 1
இரவியோடு 1
இரவு 4
இரவும் 7
இரளி 1
இரா 2
இராகத்தில் 1
இராகம் 1
இராகாதி 1
இராசத்தி 1
இராசதம் 1
இராசி 4
இராசிகள் 1
இராசியும் 2
இராசியுள் 4
இராப்பகல் 8
இராப்பகலும் 1
இரீம் 2
இரு 63
இரு-மின் 1
இருக்க 8
இருக்கலாம் 1
இருக்கலும் 6
இருக்கவே 4
இருக்கில் 11
இருக்கிலும் 1
இருக்கிலே 1
இருக்கின்ற 13
இருக்கின்றது 1
இருக்கின்றவாறு 1
இருக்கின்றவாறே 1
இருக்கினும் 3
இருக்கு 1
இருக்கும் 36
இருக்குமே 2
இருகால் 1
இருகாலும் 1
இருட்டறை 1
இருட்டு 4
இருண்டது 1
இருண்டிட 1
இருண்டும் 1
இருத்தல் 1
இருத்தலால் 2
இருத்தலான் 1
இருத்தலும் 1
இருத்தலே 1
இருத்தி 8
இருத்திடில் 1
இருத்திடும் 1
இருத்தியும் 1
இருத்தினன் 1
இருதய 2
இருதயம் 4
இருதயம்-தன்னில் 1
இருந்த 45
இருந்தது 6
இருந்ததும் 1
இருந்ததே 5
இருந்தவர் 15
இருந்தவள் 3
இருந்தவன் 2
இருந்தவை 1
இருந்தன 1
இருந்தனர் 6
இருந்தனள் 15
இருந்தனன் 5
இருந்தார் 12
இருந்தார்கள் 1
இருந்தார்களே 2
இருந்தாரே 12
இருந்தால் 2
இருந்தாளே 9
இருந்தான் 10
இருந்தானே 18
இருந்திட 7
இருந்திடம் 2
இருந்திடல் 1
இருந்திடில் 6
இருந்திடு 1
இருந்திடும் 23
இருந்திய 1
இருந்திலவாகில் 1
இருந்து 49
இருந்தும் 7
இருந்தே 4
இருந்தேன் 14
இருந்தேனுக்கு 2
இருந்தேனே 6
இருந்தோமே 2
இருந்தோர் 2
இருநால் 1
இருநாலு 2
இருநிதி 3
இருநில 2
இருநிலத்து 2
இருநிலத்தோர்க்கே 1
இருநிலம் 4
இருநூற்றிருபத்துமூன்றாய் 1
இருநூற்றிருபான் 1
இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் 1
இருநூறு 2
இருப்ப 2
இருப்பது 10
இருப்பதும் 1
இருப்பர் 3
இருப்பரே 2
இருப்பவர் 1
இருப்பார் 4
இருப்பார்க்கு 6
இருப்பார்க்கே 1
இருப்பார்கள் 3
இருப்பாருக்கு 1
இருப்பாள் 1
இருப்பானும் 1
இருப்பிடம் 14
இருப்பிர்காள் 1
இருப்பினும் 1
இருபத்தஞ்சு 5
இருபத்தஞ்சும் 1
இருபத்தஞ்சே 1
இருபத்துநால் 2
இருபத்துநாலு 1
இருபத்துமூன்று 1
இருபத்தெட்டில் 1
இருபத்தெட்டொடு 1
இருபத்தெண் 1
இருபத்தெழு 1
இருபத்தேழ் 1
இருபத்தேழில் 1
இருபத்தேழு 1
இருபத்தைஞ்சும் 1
இருபத்தொடு 1
இருபத்தொரு 1
இருபத 1
இருபதத்து 1
இருபதாய் 1
இருபதில் 1
இருபதினாயிரத்து 1
இருபது 1
இருபதுக்கு 1
இருபதுடன் 1
இருபதும் 1
இருபயன் 1
இருபாதியின் 1
இருபாலும் 1
இருபான் 1
இருபானேழில் 1
இருபொழுதும் 1
இரும் 11
இரும்பிடை 1
இரும்பு 3
இரும்பே 1
இருமத்தகம் 1
இருமல 1
இருமலர் 1
இருமலும் 1
இருமாயை 1
இருமூன்று 4
இருமூன்றும் 3
இருமை 1
இருமையும் 2
இருவகை 1
இருவர் 8
இருவர்-தம் 1
இருவர்க்கும் 2
இருவர்கள் 1
இருவராய் 1
இருவருக்கு 1
இருவரும் 9
இருவரே 1
இருவினை 6
இருவினைக்கு 1
இருவினையின் 1
இருள் 59
இருள்வெளி 1
இருளாவது 1
இருளும் 7
இருளே 1
இருளை 2
இரேகை 8
இரேகையில் 2
இரேகையும் 1
இரேசகத்தால் 1
இரேசகம் 1
இரேசம் 1
இரேசித்து 2
இரை 2
இரைந்து 1
இரோதல் 1
இல் 76
இல்பொருள் 1
இல்லத்து 1
இல்லது 1
இல்லதும் 2
இல்லதோடு 1
இல்லம் 5
இல்லனும் 1
இல்லா 19
இல்லாத 2
இல்லாதது 2
இல்லாதவர் 1
இல்லாதார் 1
இல்லாது 1
இல்லாமை 1
இல்லார் 1
இல்லாவிடில் 1
இல்லான் 1
இல்லானுக்கு 2
இல்லானை 2
இல்லானையே 1
இல்லி 3
இல்லியோடு 2
இல்லுள் 1
இல்லை 307
இல்லையா 1
இல்லையாம் 1
இல்லையால் 1
இல்லையே 13
இல்லோர்க்கு 1
இல்வழியாளர் 1
இலக்கணம் 1
இலக்கணர் 1
இலக்கணாதீதம் 1
இலக்கணை 1
இலக்கணைத்து 1
இலக்கில் 2
இலக்கு 2
இலக்குற 1
இலங்கா 1
இலங்கியது 1
இலங்கு 5
இலங்குகின்றானே 1
இலங்கும் 4
இலங்கை 2
இலதாய் 1
இலதுமாய் 1
இலம் 2
இலம்பியம் 1
இலயங்கள் 1
இலயம் 2
இலர் 13
இலராய் 1
இலவாமே 1
இலன் 11
இலா 30
இலாக 1
இலாடத்தின் 1
இலாத 12
இலாதவர் 2
இலாதவர்க்கு 1
இலாதன 3
இலாதார் 2
இலாதார்க்கு 1
இலாதான் 1
இலாதோன் 1
இலாபம் 1
இலாமல் 3
இலாமை 1
இலாமையில் 2
இலாமையின் 2
இலாமையினாலே 1
இலாமையும் 1
இலார் 8
இலாற்கே 1
இலான் 5
இலானும் 1
இலி 56
இலி-தன்னை 1
இலிக்கு 1
இலிங்க 4
இலிங்கத்தின் 1
இலிங்கத்து 1
இலிங்கம் 9
இலிங்கமதாய் 1
இலிங்கமாம் 2
இலிங்கமாய் 2
இலிங்கமும் 1
இலிங்கமே 2
இலை 14
இலையமும் 1
இலையாம் 1
இலோமே 1
இலோர் 3
இலோரே 1
இவ்வாறு 2
இவ்வாறே 2
இவ்விட்டு 1
இவர் 10
இவள் 2
இவளுக்கு 3
இவளுடன் 1
இவளை 1
இவற்றால் 1
இவற்றாலே 1
இவற்றை 1
இவற்றொடும் 1
இவன் 41
இவன்-பால் 1
இவன்தான் 1
இவனாம் 1
இவனும் 2
இவனே 1
இவனை 1
இவை 33
இவையாம் 1
இழந்தாரே 1
இழந்து 1
இழப்பார் 1
இழப்பாரே 1
இழவு 1
இழி 1
இழிகுலத்தோர் 1
இழிந்த 1
இழிந்து 2
இழியும் 1
இழிவு 1
இழு 1
இழுக்கு 3
இழை 1
இழைக்கின்ற 1
இழைக்கின்றது 1
இழைக்கின்றார் 1
இழைத்தனள் 1
இழையார்க்கு 1
இள 1
இளகாது 1
இளகும் 1
இளங்கிளையோனே 2
இளங்கு 1
இளங்கொடி 2
இளஞாயிற்றை 1
இளஞாயிறு 1
இளநீரும் 1
இளம் 2
இளம்பிறை 6
இளமதி 1
இளமை 2
இளமையும் 2
இளைக்கின்ற 2
இளைக்கின்றவாறு 1
இளைக்கின்றவாறே 2
இளைத்த 1
இளைத்து 1
இளைப்ப 1
இளைப்பாற்றலின் 1
இளைப்பாற்றும் 1
இளைப்பாறி 1
இளைப்பினை 1
இளைப்பு 1
இளையர் 1
இளையன் 1
இளையா 1
இளையான் 1
இற்ற 1
இற்று 2
இற 1
இறக்கம் 1
இறக்கி 1
இறக்கிட 1
இறக்கின்ற 2
இறக்கின்றவாறே 1
இறங்கா 1
இறங்குமாம் 1
இறந்த 2
இறந்தமை 1
இறந்தவர் 2
இறந்தார் 1
இறந்தான் 1
இறந்து 5
இறந்தும் 1
இறந்தோமே 1
இறந்தோர்க்கு 1
இறப்ப 1
இறப்பாரே 1
இறப்பு 6
இறப்பு_இலி 1
இறப்பும் 5
இறவாரே 1
இறவு 1
இறுக்கல் 1
இறுதலை 1
இறுதியாய் 1
இறுதியின் 1
இறுந்து 1
இறும் 1
இறை 46
இறை-பால் 2
இறைக்க 1
இறைக்கில் 1
இறைச்சி 3
இறைஞ்சாதார்க்கு 1
இறைஞ்சியும் 1
இறைஞ்சினர் 1
இறைஞ்சினும் 1
இறைஞ்சுவர் 2
இறைநூல் 1
இறைப்போதும் 1
இறையடி 1
இறையவர் 2
இறையவன் 5
இறையிறுத்து 1
இறையுடன் 1
இறையுமாய் 1
இறையுமே 1
இறையே 2
இறையை 1
இறைவர்கள் 1
இறைவற்கு 1
இறைவன் 21
இறைவனும் 4
இறைவனே 3
இறைவனை 18
இறைவா 4
இறைவி 3
இறைஇறை 1
இன் 12
இன்சொல் 1
இன்ப 16
இன்பத்திடை 1
இன்பத்து 7
இன்பத்துளே 3
இன்பம் 41
இன்பம்செய் 1
இன்பம்செய்தானே 1
இன்பமது 1
இன்பமும் 7
இன்பமே 2
இன்பனை 1
இன்பால் 1
இன்புடனே 1
இன்புற்றவாறே 2
இன்புற்று 3
இன்புற 9
இன்புறு 4
இன்புறும் 1
இன்புறுவாரே 1
இன்புறுவீர் 1
இன்புறுவோர்களே 1
இன்மை 2
இன்மையில் 1
இன்றி 64
இன்றிய 1
இன்றியே 4
இன்று 9
இன்றும் 1
இன்றே 3
இன்ன 1
இன்னருள் 1
இன்னவாறு 1
இன்னா 1
இன்னிசை 2
இன்னிய 1
இன்னுயிர் 1
இன்னுரைதானே 1
இன 4
இனத்திடை 1
இனத்து 1
இனதாகும் 1
இனம் 7
இனமாயுறும் 1
இனமுற்றான் 1
இனன் 1
இனி 15
இனிதிருந்து 1
இனிது 12
இனியது 2
இனியவர் 1
இனியார் 1

இ (135)

பதி பல ஆயது பண்டு இ உலகம் – திருமந்:33/1
விதி வழி அல்லது இ வேலை உலகம் – திருமந்:45/1
வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே – திருமந்:46/4
தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும் – திருமந்:66/3
இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி – திருமந்:80/1
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம் – திருமந்:85/1
பத்திமையால் இ பயன் அறியாரே – திருமந்:98/4
வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும் – திருமந்:116/1
கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே – திருமந்:167/4
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள் – திருமந்:191/3
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/3
முன்பு இ பிறவி முடிவது தானே – திருமந்:281/4
நடுவு நில்லாது இ உலகம் சரிந்து – திருமந்:337/1
அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே – திருமந்:365/2
பண்டு இ உலகம் படைக்கும் பொருளே – திருமந்:389/4
இ பரிசே இருள் மூடி நின்றானே – திருமந்:409/4
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:440/4
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை – திருமந்:441/3
பாய்ந்திடும் வாயு பகுத்து அறிந்து இ வகை – திருமந்:479/3
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே – திருமந்:486/4
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி – திருமந்:491/2
எய்த உரைசெய்வன் இ நிலை தானே – திருமந்:550/4
அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க – திருமந்:551/1
காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு – திருமந்:573/3
ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன – திருமந்:653/1
ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் – திருமந்:653/2
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட – திருமந்:653/3
கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன் – திருமந்:656/2
விரிந்து குவிந்து விளைந்த இ மங்கை – திருமந்:664/1
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/4
நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு – திருமந்:728/3
தேறியே நின்று தெளி இ வகையே – திருமந்:774/4
இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில் – திருமந்:775/1
பரிந்த இ தண்டுடன் அண்டம் பரிய – திருமந்:817/2
அரிய இ வியோகம் அடைந்தவர்க்கு அல்லது – திருமந்:831/2
களவு காயம் கலந்த இ நீரிலே – திருமந்:849/2
தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே – திருமந்:874/4
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே – திருமந்:900/4
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை – திருமந்:914/1
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய் – திருமந்:919/2
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை – திருமந்:920/1
இயலும் இ மந்திரம் எய்தும் வழியின் – திருமந்:929/1
கொண்ட இ சக்கரத்துள்ளே குணம் பல – திருமந்:949/1
கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும் – திருமந்:949/2
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் – திருமந்:949/3
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே – திருமந்:949/4
நீரில் எழுத்து இ உலகர் அறிவது – திருமந்:954/1
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள் – திருமந்:954/3
அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன் – திருமந்:966/3
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் – திருமந்:988/2
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய் – திருமந்:1018/1
நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய் – திருமந்:1029/1
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ – திருமந்:1029/3
சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும் – திருமந்:1036/1
பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப – திருமந்:1043/3
என்னே இ மாயை இருள் அது தானே – திருமந்:1118/4
தானே எழுந்த இ தத்துவநாயகி – திருமந்:1132/1
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் – திருமந்:1162/3
கன்னி ஒளி என நின்ற இ சந்திரன் – திருமந்:1168/1
இ மனை செய்த இ நில மங்கையும் – திருமந்:1253/3
இ மனை செய்த இ நில மங்கையும் – திருமந்:1253/3
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே – திருமந்:1264/3
இ முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம் – திருமந்:1264/4
இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம் – திருமந்:1269/4
நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட – திருமந்:1275/2
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும் – திருமந்:1275/3
நின்ற இ அண்டம் பலமது விந்துவே – திருமந்:1275/4
விரையது விந்து விளைந்த இ ஞாலம் – திருமந்:1279/3
கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய் – திருமந்:1290/1
அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம் – திருமந்:1291/2
நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து – திருமந்:1298/1
ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை – திருமந்:1308/1
கண்ட இ சக்கரம் நாவில் எழுதிடில் – திருமந்:1336/1
கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம் – திருமந்:1336/2
களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி – திருமந்:1345/2
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின் – திருமந்:1366/2
தச்சிது ஆக சமைந்த இ மந்திரம் – திருமந்:1369/3
கண்ட இ முத்தம் கனல் திருமேனியாய் – திருமந்:1372/2
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில் – திருமந்:1390/1
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் – திருமந்:1390/2
கண்ட இ சத்தி இருதய பங்கயம் – திருமந்:1391/1
கொண்ட இ தத்துவநாயகி ஆனவள் – திருமந்:1391/2
இருந்த இ சத்தி இருநாலு கையில் – திருமந்:1392/1
பரந்த இ பூங்கிளி பாசம் மழுவாள் – திருமந்:1392/2
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே – திருமந்:1401/1
கண்ட இ சத்தி சதாசிவநாயகி – திருமந்:1402/2
சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும் – திருமந்:1468/3
தான் இ குலத்தோர் சரியை கிரியையே – திருமந்:1473/4
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம் – திருமந்:1509/1
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் – திருமந்:1509/2
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் – திருமந்:1509/3
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் – திருமந்:1555/2
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும் – திருமந்:1568/1
அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும் – திருமந்:1588/1
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/4
இ மாதவத்தின் இயல்பு அறியாரே – திருமந்:1625/4
பஞ்ச துரோகத்து இ பாதகர் தம்மை – திருமந்:1684/1
விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில் – திருமந்:1684/3
மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும் – திருமந்:1830/1
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி – திருமந்:1904/1
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே – திருமந்:1915/4
விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே – திருமந்:1925/4
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற – திருமந்:1930/1
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் – திருமந்:1969/2
இ பரிசே இளஞாயிறு போல் உரு – திருமந்:2092/1
இ பரிசே கமலத்து உறை ஈசனை – திருமந்:2092/3
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் – திருமந்:2106/1
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் – திருமந்:2106/3
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே – திருமந்:2137/4
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று – திருமந்:2162/3
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல் – திருமந்:2164/3
சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே – திருமந்:2251/4
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே – திருமந்:2252/4
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் – திருமந்:2277/1
உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின் – திருமந்:2307/1
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:2351/4
அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம் – திருமந்:2361/2
ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன் – திருமந்:2437/2
வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில் – திருமந்:2461/1
கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே – திருமந்:2468/4
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு – திருமந்:2540/3
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே – திருமந்:2587/4
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி – திருமந்:2620/3
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் – திருமந்:2644/2
இ வழி நந்தி இயல்பு அது தானே – திருமந்:2644/4
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து – திருமந்:2697/3
கூரும் இ வானின் இலங்கை குறியுறும் – திருமந்:2747/2
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2768/3
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து – திருமந்:2825/3
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே – திருமந்:2889/1
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே – திருமந்:2920/4
மன மாயை மாயை இ மாயை மயக்க – திருமந்:2956/1
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில் – திருமந்:2997/1
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி – திருமந்:3008/2
உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம் – திருமந்:3042/2
மேல்


இகந்தன (1)

இகந்தன வல்வினையோடு அறுத்தானே – திருமந்:2541/4
மேல்


இகந்து (1)

ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் – திருமந்:2783/1
மேல்


இகல் (3)

இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் – திருமந்:1976/3
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே – திருமந்:2682/4
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் – திருமந்:3029/3
மேல்


இகல (1)

இருவரும் கோ என்று இகல இறைவன் – திருமந்:362/2
மேல்


இகலல் (1)

ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே – திருமந்:56/4
மேல்


இகலிடத்தே (1)

இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – திருமந்:4/4
மேல்


இகழ்ந்ததும் (1)

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் – திருமந்:280/1
மேல்


இகழ்வர் (1)

என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் – திருமந்:1555/2
மேல்


இகழ்வு (1)

புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/2
மேல்


இகழ (1)

இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் – திருமந்:308/2
மேல்


இகழில் (1)

எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே – திருமந்:526/3,4
மேல்


இகார (1)

அதுவாம் அகார இகார உகாரம் – திருமந்:927/1
மேல்


இகாரம் (1)

பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை – திருமந்:1095/1
மேல்


இங்கன் (1)

மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே – திருமந்:2908/4
மேல்


இங்கு (27)

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை – திருமந்:5/2
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் – திருமந்:77/1
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே – திருமந்:84/4
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் – திருமந்:134/3
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை – திருமந்:162/1
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை – திருமந்:175/1
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் – திருமந்:194/1
தன்னை அறியாது தான் நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது – திருமந்:255/1,2
மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் – திருமந்:367/1
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே – திருமந்:485/4
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் – திருமந்:740/2
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/4
தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் – திருமந்:1534/2,3
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/3
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே – திருமந்:1683/4
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு – திருமந்:1774/1
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை – திருமந்:1822/1
இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் – திருமந்:2117/1
வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து – திருமந்:2160/2,3
அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார் – திருமந்:2287/3
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே – திருமந்:2462/4
இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே – திருமந்:2560/4
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே – திருமந்:2665/3,4
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை – திருமந்:2898/1
சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர் – திருமந்:2908/2
கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள் – திருமந்:2908/3
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் – திருமந்:3021/1
மேல்


இங்கே (5)

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் – திருமந்:125/1
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே – திருமந்:578/4
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே – திருமந்:1060/4
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால் – திருமந்:1576/3
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே – திருமந்:1909/4
மேல்


இங்ஙன் (2)

மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு – திருமந்:378/2
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே – திருமந்:2590/4
மேல்


இச்சிக்கும் (2)

வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார் – திருமந்:736/3
கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே – திருமந்:736/4
மேல்


இச்சித்து (1)

புற கடை இச்சித்து போகின்றவாறே – திருமந்:1681/4
மேல்


இச்சை (12)

இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று – திருமந்:278/3
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர் – திருமந்:1008/2
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர் – திருமந்:1054/3
சத்தியில் இச்சை தகுவோன் சற்சீடனே – திருமந்:1697/4
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல – திருமந்:1699/1
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே – திருமந்:1885/4
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப்பவை – திருமந்:2234/2,3
தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் – திருமந்:2332/2
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் – திருமந்:2333/1
தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் – திருமந்:2334/1
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே – திருமந்:2343/4
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள் – திருமந்:2803/2,3
மேல்


இச்சைக்கு (2)

இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே – திருமந்:1886/4
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே – திருமந்:1908/4
மேல்


இச்சையாம் (1)

வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே – திருமந்:1744/3,4
மேல்


இச்சையில் (1)

உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் – திருமந்:2459/3
மேல்


இச்சையுமாய் (1)

நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும் – திருமந்:1136/2
மேல்


இசை (9)

பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே – திருமந்:31/3
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி – திருமந்:1152/1
பல் இசை பாவை பயன் தரு பைங்கொடி – திருமந்:1152/2
புல் இசை பாவையை போக துரந்திட்டு – திருமந்:1152/3
வல் இசை பாவை மனம் புகுந்தாளே – திருமந்:1152/4
தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும் – திருமந்:1838/1
ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள் – திருமந்:2469/1
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே – திருமந்:2783/4
வீணையும் தண்டும் விரவி இசை முரல் – திருமந்:2929/1
மேல்


இசைக்கின்ற (1)

இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே – திருமந்:1692/4
மேல்


இசைக்கும் (1)

காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு – திருமந்:2105/3
மேல்


இசைத்தானும் (1)

இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே – திருமந்:2065/4
மேல்


இசைத்திடு (1)

இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே – திருமந்:2065/2
மேல்


இசைத்து (2)

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை – திருமந்:2/1
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை – திருமந்:2041/1
மேல்


இசைத்தும் (1)

போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி – திருமந்:24/1
மேல்


இசைந்த (1)

எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை – திருமந்:474/3
மேல்


இசைந்தன (2)

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று – திருமந்:282/2,3
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி – திருமந்:1972/2
மேல்


இசைந்தானே (1)

ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே – திருமந்:2783/4
மேல்


இசைந்து (8)

என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:403/4
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:438/4
ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் – திருமந்:885/2
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட – திருமந்:931/3
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே – திருமந்:1170/4
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே – திருமந்:1590/1
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே – திருமந்:1983/4
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் – திருமந்:2429/2
மேல்


இசைந்துறு (1)

என்பில் கொளுவி இசைந்துறு தோல் தசை – திருமந்:432/3
மேல்


இசைய (1)

இருந்த மனத்தை இசைய இருத்தி – திருமந்:346/1
மேல்


இசையினால் (2)

எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின் – திருமந்:186/2
எய்தி அவனை இசையினால் ஏத்து-மின் – திருமந்:2043/2
மேல்


இசையும் (2)

ஏது பணி என்று இசையும் இருவருக்கு – திருமந்:408/3
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம் – திருமந்:1752/1
மேல்


இசைவித்த (1)

என்னை அறிய இசைவித்த என் நந்தி – திருமந்:2457/1
மேல்


இசைவித்து (1)

இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் – திருமந்:468/1
மேல்


இசைவீர்கள் (1)

ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் – திருமந்:2987/2,3
மேல்


இட்ட (9)

மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை – திருமந்:192/1
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே – திருமந்:469/3,4
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என – திருமந்:856/2
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் – திருமந்:987/2
இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே – திருமந்:1313/1
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து – திருமந்:1919/2
குட குன்றில் இட்ட விளக்கு அதுவாமே – திருமந்:2407/4
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே – திருமந்:2849/1
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை – திருமந்:2849/3
மேல்


இட்டது (7)

இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் – திருமந்:163/2
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே – திருமந்:511/4
இட்டது அ வீடு இளகாது இரேசித்து – திருமந்:574/1
பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின் – திருமந்:1802/1
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் – திருமந்:1911/2
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி – திருமந்:2061/1
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே – திருமந்:2904/4
மேல்


இட்டம் (3)

இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி – திருமந்:671/3
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர – திருமந்:974/2
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே – திருமந்:2909/4
மேல்


இட்டனன் (1)

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/4
மேல்


இட்டாரே (1)

கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே – திருமந்:626/4
மேல்


இட்டால் (2)

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே – திருமந்:838/1,2
கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும் – திருமந்:845/2
மேல்


இட்டான் (1)

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் – திருமந்:486/1
மேல்


இட்டு (58)

வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி – திருமந்:157/3
பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல – திருமந்:219/1,2
தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு
சந்தியும் ஓதி சடங்கு அறுப்போர்களே – திருமந்:224/3,4
என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டு
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் – திருமந்:272/1,2
தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி – திருமந்:340/2,3
தாவடி இட்டு தலைப்பெய்துமாறே – திருமந்:376/4
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் – திருமந்:499/3
கோல வறட்டை குனிந்து குளகு இட்டு
பாலை கறந்து பருகுவதே ஒக்கும் – திருமந்:505/1,2
ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற – திருமந்:559/1,2
மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு – திருமந்:583/1
வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர் – திருமந்:593/2
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் – திருமந்:593/3
பொட்டு எழ குத்தி பொறி எழ தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே – திருமந்:711/3,4
நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே – திருமந்:728/3,4
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் – திருமந்:770/3
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் – திருமந்:777/2,3
பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே – திருமந்:810/3,4
கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார் – திருமந்:834/2
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு – திருமந்:866/1,2
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல் – திருமந்:866/2,3
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து – திருமந்:932/1
வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு
சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே – திருமந்:987/3,4
எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே – திருமந்:995/1
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு
சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு – திருமந்:995/2,3
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு – திருமந்:1001/2,3
எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு
எண்ணா பொன் ஒளி எழு வெள்ளி பூசிடா – திருமந்:1002/1,2
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி – திருமந்:1002/3
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு – திருமந்:1032/1
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு – திருமந்:1032/1
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு – திருமந்:1032/1
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை – திருமந்:1032/1,2
இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர் – திருமந்:1128/1
சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு – திருமந்:1312/1,2
எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின் – திருமந்:1312/3
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் – திருமந்:1313/2,3
இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே – திருமந்:1313/4
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டு
தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து – திருமந்:1314/2,3
பூ அடி இட்டு பொலிய இருந்தவர் – திருமந்:1333/3
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின் – திருமந்:1364/2
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1452/2
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே – திருமந்:1602/3,4
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால் – திருமந்:1608/2,3
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு
குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு – திருமந்:1700/2,3
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1848/2
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே – திருமந்:1917/2,3
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே – திருமந்:1917/3
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் – திருமந்:2038/2,3
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே – திருமந்:2060/3
தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும் – திருமந்:2061/2
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே – திருமந்:2131/3,4
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே – திருமந்:2236/3,4
ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு – திருமந்:2419/1,2
குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே – திருமந்:2709/4
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன் – திருமந்:2741/2,3
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் – திருமந்:2809/2
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே – திருமந்:2849/4
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை – திருமந்:2868/3
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி – திருமந்:2878/1
மேல்


இட (8)

இட பக்கமே இறை நொந்தது என்றார் – திருமந்:148/3
வந்தது நாழிகை வான் முதலாய் இட
சிந்தைசெயச்செய மண் முதல் தேர்ந்து அறிந்து – திருமந்:651/2,3
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – திருமந்:729/3,4
தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே – திருமந்:997/4
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை – திருமந்:2147/1
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் – திருமந்:2673/1
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/1,2
மேல்


இடக்கை (1)

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி – திருமந்:801/1
மேல்


இடங்களே (1)

இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே – திருமந்:1915/4
மேல்


இடத்தது (1)

குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில் – திருமந்:482/2
மேல்


இடத்திடை (1)

இருந்த இடத்திடை ஈடான மாயை – திருமந்:2278/2
மேல்


இடத்திலே (1)

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை – திருமந்:570/1,2
மேல்


இடத்தினில் (1)

இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே – திருமந்:664/4
மேல்


இடத்து (9)

போம் இடத்து என்னொடும் போது கண்டாயே – திருமந்:544/4
இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில் – திருமந்:701/1,2
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு – திருமந்:866/1
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும் – திருமந்:1125/1
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை – திருமந்:1125/2
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் – திருமந்:1125/3
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள – திருமந்:1657/1
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி – திருமந்:1941/3
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து – திருமந்:2457/2
மேல்


இடத்துக்கே (1)

காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே – திருமந்:1356/4
மேல்


இடத்தும் (1)

எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை – திருமந்:311/3
மேல்


இடத்தே (10)

இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே – திருமந்:80/2,3
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து – திருமந்:331/1
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் – திருமந்:791/2
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது – திருமந்:952/1
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட – திருமந்:952/2
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி – திருமந்:1134/1,2
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி – திருமந்:1528/1,2
அத்தனும் அ இடத்தே அமர்ந்தானே – திருமந்:1582/4
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து – திருமந்:1856/1
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே – திருமந்:1999/4
மேல்


இடத்தேனே (1)

இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே – திருமந்:331/4
மேல்


இடத்தொடு (1)

சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும் – திருமந்:1482/2
மேல்


இடந்து (4)

மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் – திருமந்:1983/1
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் – திருமந்:1983/2
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் – திருமந்:1983/3
பாரை இடந்து பகலோன் வரும் வழி – திருமந்:1984/1
மேல்


இடம் (73)

ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே – திருமந்:56/4
சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம்
சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே – திருமந்:128/3,4
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ – திருமந்:137/2
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே – திருமந்:229/3,4
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில் – திருமந்:276/3
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/4
அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது – திருமந்:421/1
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி – திருமந்:448/1
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க – திருமந்:615/3
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே – திருமந்:638/4
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு – திருமந்:658/2,3
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே – திருமந்:671/4
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் – திருமந்:702/2
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர – திருமந்:729/2
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே – திருமந்:790/3,4
உதித்து வலத்து இடம் போகின்ற-போது – திருமந்:794/1
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில் – திருமந்:798/2
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை – திருமந்:807/2
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே – திருமந்:850/3,4
எதிரவன் ஈசன் இடம் அது தானே – திருமந்:868/4
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப – திருமந்:891/2
அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன் – திருமந்:966/3
எடுத்த அ குண்டத்து இடம் பதினாறில் – திருமந்:1019/1
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே – திருமந்:1023/4
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக – திருமந்:1024/1
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை – திருமந்:1031/1
எ சதுரத்தும் இடம் பெற ஓடிட – திருமந்:1145/2
ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம்
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள – திருமந்:1220/1,2
அருந்திட அ இடம் ஆரமுது ஆக – திருமந்:1235/3
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள் – திருமந்:1351/2
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி – திருமந்:1357/1
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது – திருமந்:1357/2
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/3
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே – திருமந்:1357/4
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே – திருமந்:1415/4
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் – திருமந்:1470/1
யோக சமாதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி – திருமந்:1490/1,2
அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும் – திருமந்:1588/1
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே – திருமந்:1621/4
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் – திருமந்:1633/2
எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே – திருமந்:1695/2
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் – திருமந்:1723/3
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் – திருமந்:1769/2
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே – திருமந்:1769/3
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை – திருமந்:1770/3
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும் – திருமந்:1821/1
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள – திருமந்:1844/2
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு – திருமந்:1973/3
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே – திருமந்:1973/4
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு – திருமந்:1986/1
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது – திருமந்:2035/1
அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம் – திருமந்:2062/1
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால் – திருமந்:2067/2
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது – திருமந்:2131/2
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே – திருமந்:2132/4
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் – திருமந்:2134/3
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே – திருமந்:2159/4
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது – திருமந்:2364/1
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் – திருமந்:2429/2,3
இடம் தரு வாசலை மேல் திறவீரே – திருமந்:2484/4
ஈசன் இருந்த இடம் எளிதாமே – திருமந்:2613/4
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே – திருமந்:2635/4
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே – திருமந்:2708/4
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு – திருமந்:2741/2
ஆடும் இடம் திரு அம்பலம் தானே – திருமந்:2764/4
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் – திருமந்:2768/1
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை – திருமந்:2846/3
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன – திருமந்:2922/1
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே – திருமந்:2922/4
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி – திருமந்:3008/2
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி – திருமந்:3011/1
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை – திருமந்:3027/1
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் – திருமந்:3029/3
மேல்


இடம்-தனில் (1)

இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி – திருமந்:383/1
மேல்


இடம்கொண்டு (1)

இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே – திருமந்:2086/4
மேல்


இடம்பெற (1)

இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில் – திருமந்:775/1
மேல்


இடம்வலம் (7)

அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே – திருமந்:166/4
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான் – திருமந்:730/1
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை – திருமந்:773/1
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் – திருமந்:773/2
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் – திருமந்:773/3
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே – திருமந்:773/4
நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி – திருமந்:795/1
மேல்


இடமாம் (1)

இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா – திருமந்:308/2,3
மேல்


இடமாய் (3)

அகல் இடமாய் அறியாமல் அடங்கும் – திருமந்:1723/1
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே – திருமந்:1723/2
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே – திருமந்:1723/4
மேல்


இடமிடை (1)

ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே – திருமந்:2004/4
மேல்


இடமும் (2)

ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் – திருமந்:1973/2
இயம்புவன் சித்த குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத்தோடு வனமும் – திருமந்:2652/2,3
மேல்


இடர் (9)

இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர் – திருமந்:165/3
இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது – திருமந்:267/1
நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால் – திருமந்:427/1
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின் – திருமந்:1346/2
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும் – திருமந்:1641/2
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் – திருமந்:1641/3
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி – திருமந்:2009/3
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை – திருமந்:2285/3
தான் இடர் மானுடர் கீழது மாதனம் – திருமந்:2999/2
மேல்


இடர்ப்பட்டு (2)

தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும் – திருமந்:544/1
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே – திருமந்:544/3
மேல்


இடருற்றவாறே (1)

ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே – திருமந்:201/4
மேல்


இடல் (1)

எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல் – திருமந்:1502/1
மேல்


இடலாமே (1)

கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே – திருமந்:2099/4
மேல்


இடவகை (2)

ஏடு அற நாலைந்து இடவகை ஆமே – திருமந்:1298/4
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் – திருமந்:1299/1
மேல்


இடவகையாய் (1)

எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் – திருமந்:776/2
மேல்


இடன் (1)

இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் – திருமந்:2485/1
மேல்


இடா (1)

இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி – திருமந்:2878/1
மேல்


இடி (2)

உரும் இடி நாகம் உரோணி கழலை – திருமந்:263/3
என்ன மாயம் இடி கரை நிற்குமே – திருமந்:596/4
மேல்


இடிக்கில் (1)

வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் – திருமந்:2850/1
மேல்


இடிக்கும் (1)

ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு – திருமந்:1072/2
மேல்


இடிஞ்சில் (2)

இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான் – திருமந்:164/1
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு – திருமந்:749/2
மேல்


இடிஞ்சிலும் (1)

நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே – திருமந்:503/4
மேல்


இடியும் (1)

இடியும் முழக்கமும் ஈசர் உருவம் – திருமந்:20/3
மேல்


இடில் (5)

மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும் – திருமந்:805/1,2
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
இளகும் மேனி இருளும் கபாலமே – திருமந்:849/3,4
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால் – திருமந்:1230/3
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் – திருமந்:1851/3
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே – திருமந்:1851/4
மேல்


இடின் (1)

பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின்
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் – திருமந்:820/1,2
மேல்


இடு (7)

துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி – திருமந்:193/1
அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி – திருமந்:193/2
இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே – திருமந்:1197/4
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி – திருமந்:1908/3
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு – திருமந்:2881/2
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் – திருமந்:2900/2
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு – திருமந்:2900/3
மேல்


இடு-மின் (1)

ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின் – திருமந்:250/1
மேல்


இடுகின்றவாறு (1)

இடுகின்றவாறு சென்றின் பணி சேர – திருமந்:795/3
மேல்


இடுகின்றான் (1)

இடுகின்றான் உம்மை இமையவரோடே – திருமந்:2110/4
மேல்


இடுநெறி (1)

எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே – திருமந்:2256/3
மேல்


இடும் (11)

எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே – திருமந்:584/1
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே – திருமந்:584/2
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு – திருமந்:584/3
கரு இடும் சோதி கலந்து நின்றானே – திருமந்:584/4
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி – திருமந்:1568/1,2
யோகிக்கு இடும் அதுவுள் கட்டு கஞ்சுளி – திருமந்:1663/1
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை – திருமந்:1861/3
தேர் அறியாத திசை ஒளியாய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே – திருமந்:1998/3,4
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும் – திருமந்:1999/2,3
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே – திருமந்:2062/4
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே – திருமந்:2118/3,4
மேல்


இடும்பைக்கு (1)

இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் – திருமந்:308/2
மேல்


இடும்பையும் (1)

இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை – திருமந்:1624/3
மேல்


இடும்பையை (1)

பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு – திருமந்:2605/3
மேல்


இடுவதும் (1)

இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம் – திருமந்:268/3
மேல்


இடுவர் (1)

காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும் – திருமந்:2932/2
மேல்


இடுவார் (3)

வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே – திருமந்:1256/4
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:1862/2
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் – திருமந்:2111/2
மேல்


இடுவீரே (1)

ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே – திருமந்:1918/4
மேல்


இடுவோர்க்கு (2)

வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை – திருமந்:1946/1
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை – திருமந்:1946/2
மேல்


இடே (2)

சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே – திருமந்:1311/4
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே – திருமந்:1312/4
மேல்


இடை (42)

வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம் – திருமந்:23/1
சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று – திருமந்:50/1
சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு – திருமந்:145/3
முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார் – திருமந்:276/1,2
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே – திருமந்:330/4
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட – திருமந்:474/1,2
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி – திருமந்:492/2
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் – திருமந்:499/3
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு – திருமந்:536/1
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி – திருமந்:591/2
வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை
போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில் – திருமந்:594/1,2
ஆரிய காரணம் ஆய தவத்து இடை
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே – திருமந்:639/3,4
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் – திருமந்:733/3
மனை புகுவீரும் மகத்து இடை நாடி – திருமந்:744/1
பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும் – திருமந்:750/2
ஏறி இழியும் இடைபிங்கலை இடை
ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம் – திருமந்:793/2,3
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் – திருமந்:836/3
பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து – திருமந்:841/2
மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே – திருமந்:841/4
எல்லா கலையும் இடை பிங்கலை நடு – திருமந்:857/1
சூக்குமம் ஆன வழி இடை காணலாம் – திருமந்:909/2
பெருகு துடி இடை பேணிய விந்து – திருமந்:960/2
கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து – திருமந்:992/1,2
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே – திருமந்:998/3,4
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய – திருமந்:1147/2
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று – திருமந்:1209/3
இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே – திருமந்:1313/1
கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை – திருமந்:1323/1,2
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை
கண் அமர் கூபம் கலந்து வருதலால் – திருமந்:1396/1,2
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/4
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர் சோலை நகரின் நல் பூமி – திருமந்:1915/1,2
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற – திருமந்:1981/3
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே – திருமந்:2321/4
உம்பனை நாடி உரை முப்பதத்து இடை
செம்பரம் ஆகிய வாசி செலுத்திட – திருமந்:2442/2,3
ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து – திருமந்:2478/1
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் – திருமந்:2546/1,2
போது கரும் குழல் போனவர் தூது இடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும் – திருமந்:2692/1,2
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை – திருமந்:2747/1
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் – திருமந்:2748/2
இடை பிங்கலை இம வானோடு இலங்கை – திருமந்:2754/1
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல – திருமந்:2800/3
மேல்


இடைக்கே (1)

சிலையாய சித்தம் சிவ முன் இடைக்கே – திருமந்:2141/4
மேல்


இடைச்சி (1)

எச்ச இடைச்சி இனிது இருந்தாளே – திருமந்:1394/4
மேல்


இடைநின்ற (1)

வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் – திருமந்:836/1,2
மேல்


இடைப்பால் (1)

இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல் – திருமந்:2415/2
மேல்


இடைபிங்கலை (1)

ஏறி இழியும் இடைபிங்கலை இடை – திருமந்:793/2
மேல்


இடையாய் (1)

இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி – திருமந்:413/3
மேல்


இடையாளுக்கே (1)

மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே – திருமந்:840/4
மேல்


இடையாளும் (1)

மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து – திருமந்:841/1
மேல்


இடையில் (2)

இல்லான் நியமத்து இடையில் நின்றானே – திருமந்:554/4
இலை ஆம் இடையில் எழுகின்ற காம – திருமந்:2141/1
மேல்


இடையும் (1)

இடையும் அ காலம் இருந்து நடுவே – திருமந்:166/2
மேல்


இடையூட்டி (1)

ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து – திருமந்:1771/2,3
மேல்


இடையே (1)

துரியத்து இடையே அறிவுற – திருமந்:2237/3
மேல்


இடையொடு (2)

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு – திருமந்:665/1
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை – திருமந்:2173/1
மேல்


இடைவழி (1)

ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே – திருமந்:852/3,4
மேல்


இடைவிடாதே (1)

எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று – திருமந்:1693/3
மேல்


இடைவெளி (3)

சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து – திருமந்:926/3
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே – திருமந்:927/4
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம் – திருமந்:2770/1,2
மேல்


இணக்கில் (1)

இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு – திருமந்:1700/2
மேல்


இணக்கு (1)

கயலுற்ற கண்ணியர் கை இணக்கு அற்று – திருமந்:1678/2
மேல்


இணங்கி (3)

இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும் – திருமந்:28/1
இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே – திருமந்:41/4
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் – திருமந்:2515/2
மேல்


இணரும் (2)

இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் – திருமந்:2857/3
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் – திருமந்:3035/3
மேல்


இணுகாத (1)

இணுகாத வேகார் பாகாயம் ஏவல் – திருமந்:668/3
மேல்


இணை (27)

நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு – திருமந்:73/1
இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே – திருமந்:80/4
சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி – திருமந்:141/1,2
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது – திருமந்:216/3
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி – திருமந்:273/2
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி – திருமந்:285/2,3
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி – திருமந்:323/2
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/3
எண்ணீர் குரவன் இணை அடி தாமரை – திருமந்:336/2
தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல – திருமந்:882/2
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே – திருமந்:897/4
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும் – திருமந்:898/2
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும் – திருமந்:898/3
இணையார் கழல் இணை ஏழாயிரமே – திருமந்:898/4
இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை – திருமந்:1423/2
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது – திருமந்:1423/3
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட – திருமந்:1557/3
எந்தை பிரான்-தன் இணை அடி தானே – திருமந்:1604/4
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி – திருமந்:1650/1
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக – திருமந்:1855/2
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி – திருமந்:1975/3
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி – திருமந்:2010/3
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே – திருமந்:2427/4
இணை அறு பால் தேன் அமுது என இன்ப – திருமந்:2440/3
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் – திருமந்:2785/2,3
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி – திருமந்:2859/2
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து – திருமந்:2973/1
மேல்


இணை_இலி (2)

இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி – திருமந்:2010/3
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும் – திருமந்:2859/2,3
மேல்


இணைந்து (1)

இணைந்து பரம் என்று இசைந்து இது தானே – திருமந்:1170/4
மேல்


இணையடி (1)

எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் – திருமந்:993/2
மேல்


இணையார் (6)

இணையார் திருவடி எட்டெழுத்து ஆகும் – திருமந்:898/1
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும் – திருமந்:898/2
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும் – திருமந்:898/3
இணையார் கழல் இணை ஏழாயிரமே – திருமந்:898/4
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து – திருமந்:1423/1
இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை – திருமந்:1423/2
மேல்


இத்தனை (2)

ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் – திருமந்:2209/1
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் – திருமந்:2366/1
மேல்


இத்தியாதரர் (1)

வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர்
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள் – திருமந்:1435/1,2
மேல்


இத்தின் (1)

பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை – திருமந்:751/2
மேல்


இத்தை (1)

இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் – திருமந்:2117/1
மேல்


இதணம் (1)

இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி – திருமந்:155/2
மேல்


இதம் (3)

இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து – திருமந்:462/2
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி – திருமந்:843/3
துரிய நனவாம் இதம் உணர் போதம் – திருமந்:2205/1
மேல்


இதமுற்ற (1)

இதமுற்ற பாச இருளை துரந்து – திருமந்:2525/2
மேல்


இதய (1)

பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு – திருமந்:1318/2
மேல்


இதயத்து (8)

உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் – திருமந்:1117/1
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி – திருமந்:1188/3
இன்றும் இதயத்து எழுந்து நம எனே – திருமந்:1290/4
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் – திருமந்:1909/1,2
தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி – திருமந்:2155/1,2
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து – திருமந்:2491/3
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் – திருமந்:2574/3
இருந்த என் நந்தி இதயத்து உளானே – திருமந்:2592/4
மேல்


இதயத்தும் (1)

இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும் – திருமந்:1596/1
மேல்


இதயம் (5)

ஈசன் அடியார் இதயம் கலங்கிட – திருமந்:534/1
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம்
மருள் அறியாமையும் மன்னும் அறிவு – திருமந்:1010/1,2
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் – திருமந்:1744/1
பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை – திருமந்:2142/3
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி – திருமந்:2701/1
மேல்


இதழ் (14)

பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர் – திருமந்:1084/1
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது – திருமந்:1141/1
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள – திருமந்:1141/2
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள – திருமந்:1155/2
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய் – திருமந்:1155/3
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே – திருமந்:1155/4
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம் – திருமந்:1255/1,2
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள் – திருமந்:1372/3
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள் – திருமந்:1399/3
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் – திருமந்:1409/3
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே – திருமந்:1415/3
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் – திருமந்:2528/1
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் – திருமந்:2662/2
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/2
மேல்


இதழ்கள் (1)

இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே – திருமந்:1313/1
மேல்


இதழ்களின் (1)

கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் – திருமந்:1313/3
மேல்


இதழாம் (1)

அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே – திருமந்:1979/3,4
மேல்


இதழும் (2)

ஆய இதழும் பதினாறும் அங்கு உள – திருமந்:1711/2
ஆய இதழும் பதினாறும் அங்கு உள – திருமந்:2359/2
மேல்


இதற்கு (2)

மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் – திருமந்:847/2
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே – திருமந்:847/4
மேல்


இதன் (1)

விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து – திருமந்:2444/2
மேல்


இதனை (2)

தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின் – திருமந்:847/3
நந்தி இதனை நவம் உரைத்தானே – திருமந்:1089/4
மேல்


இதனையே (1)

நலம் என்று இதனையே நாடி இருக்கில் – திருமந்:2137/3
மேல்


இதாசனி (1)

இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி – திருமந்:76/3
மேல்


இதில் (1)

ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
மேல்


இது (63)

இது பதி கொள் என்ற எம் பெருமானே – திருமந்:18/4
இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும் – திருமந்:19/1
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் – திருமந்:105/3
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே – திருமந்:135/4
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ – திருமந்:137/2
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி – திருமந்:155/2
மயலுறும் வானவர் சார இது என்பார் – திருமந்:206/3
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே – திருமந்:283/4
சிவந்த பரம் இது சென்று கதுவ – திருமந்:357/3
அசைவு இல் உலகம் அது இது ஆமே – திருமந்:443/4
காலத்தை வெல்லும் கருத்து இது தானே – திருமந்:583/4
பயன் இது காயம் பயம் இல்லை தானே – திருமந்:605/4
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே – திருமந்:611/3,4
அலைவு அற ஆகும் வழி இது ஆமே – திருமந்:714/4
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் – திருமந்:740/2
நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே – திருமந்:763/4
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
கூட வல்லார்கட்கு கூறலும் ஆமே – திருமந்:764/3,4
தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட – திருமந்:765/2
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/4
இது அருள்செய்யும் இறையவன் ஆமே – திருமந்:788/4
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே – திருமந்:850/4
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே – திருமந்:928/4
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே – திருமந்:980/4
போனவன் அன்பு இது நாலாம் மரபுற – திருமந்:1011/3
அது இது என்பார் அவனை அறியார் – திருமந்:1154/1
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே – திருமந்:1170/4
இது அ பெருந்தகை எம்பெருமானும் – திருமந்:1171/1
அது இது என்னும் அவாவினை நீக்கி – திருமந்:1186/1
அது இது என்ற அவமே கழியாதே – திருமந்:1231/1
பாரம்பரியத்து வந்த பரம் இது
மாரன் குழலாளும் அ பதி தானும் முன் – திருமந்:1233/2,3
சாரும் பதம் இது சத்தியம் ஆமே – திருமந்:1233/4
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று – திருமந்:1443/1
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் – திருமந்:1454/1
இது பணி மானுடர் செய் பணி ஈசன் – திருமந்:1454/3
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே – திருமந்:1471/4
அது இது ஆதி பரம் என்று அகல்வர் – திருமந்:1503/1
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை – திருமந்:1503/2
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே – திருமந்:1503/4
ஆன சமயம் அது இது நன்று எனும் – திருமந்:1545/1
நன்று இது தீது இது என்று உரையாளர்கள் – திருமந்:1558/3
நன்று இது தீது இது என்று உரையாளர்கள் – திருமந்:1558/3
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே – திருமந்:1722/4
வைச்ச பதம் இது வாய் திறவாதே – திருமந்:1780/4
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் – திருமந்:1790/1
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/2
நான் இது அம்பர நாதனும் ஆமே – திருமந்:1790/4
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே – திருமந்:1822/4
இது வித்திலே உள ஆற்றை உணரார் – திருமந்:1931/2
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே – திருமந்:1944/4
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே – திருமந்:1998/4
என் இது ஈசன் இயல்பு அறியாரே – திருமந்:2073/4
அன்றி உலகம் அது இது தேவென்று – திருமந்:2088/3
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து – திருமந்:2089/2
இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே – திருமந்:2560/4
அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார் – திருமந்:2572/2
எய்துவது எய்தாது ஒழிவது இது அருள் – திருமந்:2603/1
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/2
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே – திருமந்:2931/3,4
ஆணி கலங்கில் அது இது ஆமே – திருமந்:2935/4
கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் – திருமந்:2946/1
தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே – திருமந்:2962/4
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/3,4
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே – திருமந்:3044/4
மேல்


இதுவே (1)

ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை – திருமந்:1308/1
மேல்


இதே (2)

துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே – திருமந்:399/4
பாரணவும் உபசாந்த பரிசு இதே – திருமந்:2507/4
மேல்


இந்த (9)

இந்த எழுவரும் என் வழி ஆமே – திருமந்:69/4
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் – திருமந்:95/2
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில் – திருமந்:276/3
தெளி தரும் இந்த சிவநீர் பருகில் – திருமந்:846/1
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1589/3
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை – திருமந்:1656/1
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி – திருமந்:2588/3
பதிக்கின்றவாறு இந்த பார் அகம் முற்றும் – திருமந்:2621/2
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே – திருமந்:2670/3
மேல்


இந்தியம் (5)

எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் – திருமந்:228/2
இந்தியம் அந்த கரணம் இவை உயிர் – திருமந்:2083/1
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை – திருமந்:2144/1
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் – திருமந்:2194/1
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் – திருமந்:2443/2
மேல்


இந்திரன் (8)

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் – திருமந்:69/2
வரு மதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான் – திருமந்:358/2,3
கல் ஒளியே என நின்றனன் இந்திரன்
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை – திருமந்:938/2,3
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வம் முன் – திருமந்:1006/2
இருந்து இந்திரன் எவரே வரினும் – திருமந்:1627/3
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள் – திருமந்:1716/2,3
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் – திருமந்:2527/1
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் – திருமந்:2990/2
மேல்


இந்திரனே (1)

இருந்த அ காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வ புவனா பதி ஆம் – திருமந்:75/1,2
மேல்


இந்திரியங்களும் (2)

எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும் – திருமந்:473/1,2
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் – திருமந்:2124/1,2
மேல்


இந்திரியங்களை (1)

விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல் – திருமந்:1942/1
மேல்


இந்திரியம் (3)

மாய பல இந்திரியம் அவற்றுடன் – திருமந்:1805/3
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலுமுறும் அவன் தானே அமரன் – திருமந்:2032/1,2
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம்
அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும் – திருமந்:2589/1,2
மேல்


இந்து (3)

இந்து முதலாக எண்திசையோர்களும் – திருமந்:1242/2
எய்யும் கலை காலம் இந்து பருதி கால் – திருமந்:1941/2
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை – திருமந்:1989/2
மேல்


இந்துகை (1)

அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே – திருமந்:1266/4
மேல்


இந்துவின் (2)

இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே – திருமந்:1188/4
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே – திருமந்:2489/4
மேல்


இந்துவின்-நின்று (1)

இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல் – திருமந்:1188/1
மேல்


இந்துவும் (4)

ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே – திருமந்:1749/4
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை – திருமந்:1852/1
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை – திருமந்:1852/3
இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர் – திருமந்:1853/1
மேல்


இந்துவொடு (1)

ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே – திருமந்:1187/4
மேல்


இப்பாலாய் (1)

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால் – திருமந்:1576/1,2
மேல்


இம்மை (1)

ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே – திருமந்:1571/4
மேல்


இம்மைக்கே (1)

எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே – திருமந்:247/3,4
மேல்


இம்மையும் (1)

தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் – திருமந்:2228/2,3
மேல்


இம (1)

இடை பிங்கலை இம வானோடு இலங்கை – திருமந்:2754/1
மேல்


இமைத்து (1)

இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே – திருமந்:1630/4
மேல்


இமையங்களாய் (1)

இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு – திருமந்:1550/1
மேல்


இமையவர் (5)

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே – திருமந்:80/3
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் – திருமந்:608/1
இல்வழியாளர் இமையவர் எண் திசை – திருமந்:637/3
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் – திருமந்:1417/3
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் – திருமந்:2990/2
மேல்


இமையவர்-தம்மையும் (1)

இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம் – திருமந்:1557/1
மேல்


இமையவரோடே (1)

இடுகின்றான் உம்மை இமையவரோடே – திருமந்:2110/4
மேல்


இமையோர்கள் (1)

ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற – திருமந்:2696/1
மேல்


இயக்கு (1)

இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/3
மேல்


இயக்குறு (1)

இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும் – திருமந்:169/1
மேல்


இயங்க (2)

நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு – திருமந்:1617/3
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு – திருமந்:2912/3
மேல்


இயங்கி (1)

இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில் – திருமந்:1539/3
மேல்


இயங்கிய (1)

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி – திருமந்:1991/1
மேல்


இயங்கின (1)

ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி – திருமந்:3014/1,2
மேல்


இயங்கு (2)

இருநிதி வாயு இயங்கு நெறியில் – திருமந்:701/2
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது – திருமந்:2931/3
மேல்


இயங்குகின்றார்கட்கே (1)

நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/4
மேல்


இயங்கும் (11)

இணை துணை யாமத்து இயங்கும் பொழுது – திருமந்:216/3
இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி – திருமந்:330/2
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே – திருமந்:330/4
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் – திருமந்:403/2
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் – திருமந்:438/2
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும் – திருமந்:608/2
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே – திருமந்:701/4
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் – திருமந்:1873/1
எரியும் மழையும் இயங்கும் வெளியும் – திருமந்:2534/3
விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும் – திருமந்:3040/2
மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் – திருமந்:3040/3
மேல்


இயந்திரம் (1)

ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:728/2
மேல்


இயந்திரராசனை (1)

யாவருக்கும் எட்டா இயந்திரராசனை
நீ வைத்து சேமி நினைந்தது தருமே – திருமந்:1318/3,4
மேல்


இயந்திராசன் (1)

ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி – திருமந்:1311/1
மேல்


இயம் (4)

சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும் – திருமந்:618/1
சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி – திருமந்:618/2
சமாது இயம் ஆதியில் தங்கினோர்க்கு அன்றே – திருமந்:618/3
சமாது இயம் ஆதி தலைப்படும் தானே – திருமந்:618/4
மேல்


இயம்ப (1)

தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே – திருமந்:634/3,4
மேல்


இயம்பிலே (1)

கூறு பரனே குருவாம் இயம்பிலே – திருமந்:2066/4
மேல்


இயம்பினர் (1)

இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே – திருமந்:1301/4
மேல்


இயம்பும் (1)

ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் – திருமந்:2532/1
மேல்


இயம்புமே (1)

ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே – திருமந்:2839/4
மேல்


இயம்புவன் (5)

எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ – திருமந்:1482/4
இயம்புவன் ஆசனத்தோடு மலையும் – திருமந்:2652/1
இயம்புவன் சித்த குகையும் இடமும் – திருமந்:2652/2
இயம்புவன் ஆதாரத்தோடு வனமும் – திருமந்:2652/3
இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே – திருமந்:2652/4
மேல்


இயம (4)

ஈவது யோக இயம நியமங்கள் – திருமந்:506/1
செய்த இயம நியமம் சமாதி சென்று – திருமந்:550/1
இயம நியமமே எண்_இலா ஆதனம் – திருமந்:552/1
தேடும் இயம நியமாதி சென்று அகன்று – திருமந்:2376/1
மேல்


இயமம் (1)

நிரைத்த இயமம் நியமம் செய்தானே – திருமந்:549/4
மேல்


இயமன்-தன் (1)

எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர் – திருமந்:199/2
மேல்


இயமாதி (1)

சுத்த இயமாதி சாதகர் தூயோகர் – திருமந்:1446/3
மேல்


இயல் (11)

இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே – திருமந்:94/4
அளவு இயல் காலமும் நாலும் உணரில் – திருமந்:103/2
விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் – திருமந்:180/1
கல் இயல் ஒப்பது காணும் திருமேனி – திருமந்:1082/3
பல் இயல் ஆடையும் பல் மணி தானே – திருமந்:1082/4
கார் இயல் கோதையள் காரணி நாரணி – திருமந்:1110/2
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல – திருமந்:1337/3
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே – திருமந்:1365/4
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும் – திருமந்:1882/3
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை – திருமந்:1992/2
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் – திருமந்:2344/3
மேல்


இயல்பாக (4)

கண் இயல்பாக கலவி முழுதும் ஆய் – திருமந்:387/3
மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே – திருமந்:387/4
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே – திருமந்:1285/4
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும் – திருமந்:1287/2
மேல்


இயல்பாகும் (1)

மன்று இயல்பாகும் மனையில் இரண்டே – திருமந்:784/4
மேல்


இயல்பாம் (1)

பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் – திருமந்:1484/2
மேல்


இயல்பாமே (1)

நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே – திருமந்:1569/4
மேல்


இயல்பாலே (1)

நல் இயல்பாலே நடந்திடும் தானே – திருமந்:1337/4
மேல்


இயல்பு (15)

ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே – திருமந்:928/4
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே – திருமந்:941/4
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும் – திருமந்:942/1
செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும் – திருமந்:942/2
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் – திருமந்:942/3
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே – திருமந்:942/4
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் – திருமந்:1285/2
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் – திருமந்:1552/1
இ மாதவத்தின் இயல்பு அறியாரே – திருமந்:1625/4
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது – திருமந்:1747/2
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக – திருமந்:1855/2
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை – திருமந்:2073/3
என் இது ஈசன் இயல்பு அறியாரே – திருமந்:2073/4
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே – திருமந்:2209/4
இ வழி நந்தி இயல்பு அது தானே – திருமந்:2644/4
மேல்


இயல்பும் (1)

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் – திருமந்:608/1
மேல்


இயல்புற (1)

ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில் – திருமந்:778/1
மேல்


இயல்பை (1)

இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு – திருமந்:127/3
மேல்


இயல்வது (2)

இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன் – திருமந்:281/1
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல் – திருமந்:2693/1,2
மேல்


இயலாலே (1)

சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும் – திருமந்:1337/2
மேல்


இயலாளுடன் (1)

மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிட – திருமந்:676/1,2
மேல்


இயலும் (2)

இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை – திருமந்:11/2
இயலும் இ மந்திரம் எய்தும் வழியின் – திருமந்:929/1
மேல்


இயலுறும் (1)

இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் – திருமந்:206/1
மேல்


இயலோகம் (1)

தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும் – திருமந்:672/3
மேல்


இயற்கை (1)

என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே – திருமந்:1686/4
மேல்


இயற்கையும் (1)

ஏனைய அ சிவம் ஆன இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும் – திருமந்:1675/2,3
மேல்


இயற்கையே (1)

எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே – திருமந்:953/4
மேல்


இயற்பு (1)

இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/4
மேல்


இயற்ற (1)

இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் – திருமந்:2350/3
மேல்


இயற்றி (1)

எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ – திருமந்:2519/3
மேல்


இயற்றுவன் (1)

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் – திருமந்:94/2
மேல்


இயைந்த (1)

இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் – திருமந்:2485/1
மேல்


இயைந்தனள் (2)

இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:972/1
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1115/1
மேல்


இயைந்தாளே (1)

ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே – திருமந்:1114/4
மேல்


இரக்கின்றவாறே (1)

இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே – திருமந்:1886/4
மேல்


இரக்கும் (1)

இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார் – திருமந்:1888/2,3
மேல்


இரகதி (1)

இரகதி செய்திடுவார் கடை-தோறும் – திருமந்:2558/3
மேல்


இரங்கி (1)

இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் – திருமந்:595/2
மேல்


இரங்குவோர் (1)

பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே – திருமந்:2052/4
மேல்


இரட்டி (1)

ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட – திருமந்:703/2
மேல்


இரட்டிய (1)

தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் – திருமந்:2177/2
மேல்


இரட்டியது (1)

அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் – திருமந்:770/3
மேல்


இரண்டது (2)

இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில் – திருமந்:696/2
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய் – திருமந்:696/3
மேல்


இரண்டழி (1)

கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி – திருமந்:1298/2,3
மேல்


இரண்டாகி (1)

மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும் – திருமந்:217/2
மேல்


இரண்டாகும் (1)

இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர் – திருமந்:495/3
மேல்


இரண்டாம் (1)

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் – திருமந்:482/3
மேல்


இரண்டாய் (3)

ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே – திருமந்:899/4
விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து – திருமந்:1993/1
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4
மேல்


இரண்டாவதில் (1)

இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை – திருமந்:495/1
மேல்


இரண்டாவது (1)

இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் – திருமந்:495/2
மேல்


இரண்டாறும் (1)

சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப – திருமந்:1024/3
மேல்


இரண்டிடத்தேனே (1)

இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே – திருமந்:1856/4
மேல்


இரண்டிடை (1)

ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய் – திருமந்:496/2
மேல்


இரண்டில் (1)

ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக – திருமந்:1011/2
மேல்


இரண்டிலும் (1)

ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி – திருமந்:3000/2
மேல்


இரண்டின் (2)

இரண்டின் மேலே சதாசிவ நாயகி – திருமந்:696/1
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை – திருமந்:2032/3
மேல்


இரண்டினில் (2)

ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/4
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து – திருமந்:1922/2
மேல்


இரண்டு (74)

ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள் – திருமந்:1/1
காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள – திருமந்:146/1
காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு – திருமந்:161/2
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள – திருமந்:189/1
போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு – திருமந்:217/1
தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள் – திருமந்:217/3
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே – திருமந்:217/4
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் – திருமந்:270/1
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே – திருமந்:331/4
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் – திருமந்:426/1
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே – திருமந்:454/4
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து – திருமந்:465/3
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும் – திருமந்:478/2
ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள – திருமந்:565/1
காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு
ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே – திருமந்:573/3,4
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் – திருமந்:594/3
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும் – திருமந்:665/1,2
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம் – திருமந்:697/3
மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள – திருமந்:728/1
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று – திருமந்:743/2
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே – திருமந்:747/4
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு – திருமந்:777/2
கருதும் இரண்டு என காட்டலும் ஆமே – திருமந்:781/4
அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்து – திருமந்:858/1
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் – திருமந்:892/1
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் – திருமந்:902/1
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து – திருமந்:902/2
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் – திருமந்:902/3
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட – திருமந்:913/1
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம் – திருமந்:1010/1
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில் – திருமந்:1014/3
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ – திருமந்:1027/3
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாக – திருமந்:1030/2
பூ பதி பாதம் இரண்டு சுடர் முடி – திருமந்:1033/3
பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே – திருமந்:1094/4
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள – திருமந்:1220/2
வீசம் இரண்டு உள நாதத்து எழுவன – திருமந்:1277/1
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து – திருமந்:1424/1
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் – திருமந்:1441/2
ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின் – திருமந்:1564/1
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் – திருமந்:1607/1
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து – திருமந்:1638/2
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் – திருமந்:1647/1
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால் – திருமந்:1706/1
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து – திருமந்:1730/2
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம் – திருமந்:1896/1
அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில் – திருமந்:2006/1
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் – திருமந்:2077/3
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி – திருமந்:2143/2
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப – திருமந்:2183/3
புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி – திருமந்:2201/3
பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே – திருமந்:2214/4
தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் – திருமந்:2348/1
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை – திருமந்:2348/2
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் – திருமந்:2348/3
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் – திருமந்:2383/2
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் – திருமந்:2392/3
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் – திருமந்:2397/3
ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம் – திருமந்:2399/1
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து – திருமந்:2404/2,3
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் – திருமந்:2432/2
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் – திருமந்:2443/3
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில் – திருமந்:2529/3
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி – திருமந்:2543/3
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் – திருமந்:2662/2
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது – திருமந்:2820/2
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள – திருமந்:2871/1
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள – திருமந்:2873/1
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே – திருமந்:2889/1
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் – திருமந்:2889/2
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில் – திருமந்:2889/3
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே – திருமந்:2889/4
மேல்


இரண்டுக்கும் (2)

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன – திருமந்:1541/1
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் – திருமந்:2909/1,2
மேல்


இரண்டுடன் (1)

ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய் – திருமந்:1424/2,3
மேல்


இரண்டும் (45)

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் – திருமந்:17/1
தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே – திருமந்:66/3,4
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:236/1
தானே விடும் பற்று இரண்டும் தரித்திட – திருமந்:237/1
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க – திருமந்:333/3
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை – திருமந்:481/3
நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் – திருமந்:604/1
நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு – திருமந்:605/1
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள் – திருமந்:723/2,3
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை – திருமந்:746/2
பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை – திருமந்:854/1
படுவது இரண்டும் பல கலை வல்லார் – திருமந்:893/1
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள – திருமந்:911/1
மேனி இரண்டும் மிகார விகாரியாம் – திருமந்:911/2
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி – திருமந்:976/2
கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி – திருமந்:985/1
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் – திருமந்:986/1
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் – திருமந்:986/2
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என – திருமந்:986/3
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் – திருமந்:1023/2
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் – திருமந்:1027/2
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறி – திருமந்:1094/1
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து – திருமந்:1097/2
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக – திருமந்:1437/1
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே – திருமந்:1491/4
ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க – திருமந்:1495/3
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி – திருமந்:1522/1
அடி சாரலாம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னை முனிவர் – திருமந்:1603/1,2
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு – திருமந்:1607/2
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து – திருமந்:1621/3
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே – திருமந்:1704/3,4
கூடிய பாதம் இரண்டும் படி மிசை – திருமந்:1730/1
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் – திருமந்:1751/3
அகார உகாரம் இரண்டும் அறியில் – திருமந்:1753/3
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா – திருமந்:1960/2
அந்த இரண்டும் உபய நிலத்தில் – திருமந்:1989/3
துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன – திருமந்:2006/2
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா – திருமந்:2077/2
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க – திருமந்:2329/3
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால் – திருமந்:2393/2,3
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:2536/1
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால் – திருமந்:2628/3
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் – திருமந்:2655/1
மேல்


இரண்டுற (1)

இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது – திருமந்:267/1
மேல்


இரண்டே (4)

ஆறது ஆக வளர்ப்பது இரண்டே – திருமந்:695/4
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே – திருமந்:784/4
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே – திருமந்:2813/4
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் – திருமந்:2909/1
மேல்


இரண்டையும் (8)

நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு – திருமந்:728/3
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளி இ வகையே – திருமந்:774/3,4
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல் – திருமந்:780/2,3
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி – திருமந்:801/1
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து – திருமந்:1647/3
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் – திருமந்:1757/3
தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின்றேன் நலமே உடையான் அடி – திருமந்:2368/1,2
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி – திருமந்:2952/1
மேல்


இரண்டொடு (1)

தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் – திருமந்:2884/2
மேல்


இரணம் (2)

இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் – திருமந்:706/2
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் – திருமந்:3030/2
மேல்


இரத்தத்துள் (1)

சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன் – திருமந்:737/2
மேல்


இரத்தின (1)

மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி – திருமந்:1316/3
மேல்


இரதம் (7)

ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் – திருமந்:222/2
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் – திருமந்:703/1
கன்றிய செம்பு கனல் இரதம் சலம் – திருமந்:1720/2
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே – திருமந்:1933/4
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் – திருமந்:1934/1
கனத்த இரதம் அ காமத்தை நாடிலே – திருமந்:1972/4
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை – திருமந்:2125/1
மேல்


இரதமும் (4)

ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும்
கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும் – திருமந்:171/1,2
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே – திருமந்:2174/3,4
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை – திருமந்:2639/2,3
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமுதாகும் மதுரமும் – திருமந்:2831/1,2
மேல்


இரதிக்கும் (1)

இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே – திருமந்:286/3,4
மேல்


இரந்து (3)

ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் – திருமந்:1656/2
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் – திருமந்:1888/2
இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே – திருமந்:1888/4
மேல்


இரப்பது (1)

இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை – திருமந்:1417/2
மேல்


இரவலர்க்கு (1)

இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் – திருமந்:264/2
மேல்


இரவி (4)

வாங்கி இரவி மதி வழி ஓடிட – திருமந்:659/2
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் – திருமந்:790/2
இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல் – திருமந்:1188/1
காமனும் சாமன் இரவி கனல் உடன் – திருமந்:1208/3
மேல்


இரவியும் (1)

இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா – திருமந்:1808/3
மேல்


இரவியோடு (1)

ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் – திருமந்:1716/2
மேல்


இரவு (4)

பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது – திருமந்:577/1
பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே – திருமந்:577/4
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர – திருமந்:974/2
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை – திருமந்:2101/2
மேல்


இரவும் (7)

பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி – திருமந்:4/3
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் – திருமந்:94/2
இரவும் பகலும் இலாத இடத்தே – திருமந்:1134/1
இரவும் பகலும் இலாத இடத்தே – திருமந்:1528/1
இரு பதம் ஆவது இரவும் பகலும் – திருமந்:1792/1
பகலும் இரவும் பயில்கின்ற பூசை – திருமந்:1855/1
பகலும் இரவும் பயிலாத பூசை – திருமந்:1855/3
மேல்


இரளி (1)

கரண இரளி பலகை யமன் திசை – திருமந்:998/1
மேல்


இரா (2)

இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே – திருமந்:80/2
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் – திருமந்:2708/2
மேல்


இராகத்தில் (1)

சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி – திருமந்:2211/1
மேல்


இராகம் (1)

ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் – திருமந்:2191/2
மேல்


இராகாதி (1)

நேய இராகாதி ஏய்ந்த துரியத்து – திருமந்:2168/2
மேல்


இராசத்தி (1)

இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் – திருமந்:1169/3
மேல்


இராசதம் (1)

வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப – திருமந்:2296/2
மேல்


இராசி (4)

நிரைத்த இராசி நிரை முறை எண்ணி – திருமந்:549/2
உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/4
நிரைத்த இராசி நெடு முறை எண்ணி – திருமந்:1090/2
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள – திருமந்:1734/2
மேல்


இராசிகள் (1)

இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம் – திருமந்:1269/4
மேல்


இராசியும் (2)

பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ – திருமந்:1020/3
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்றறுபதும் – திருமந்:1268/2,3
மேல்


இராசியுள் (4)

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின் – திருமந்:1270/1
இராசியுள் சக்கரம் என்று அறி விந்துவாம் – திருமந்:1270/2
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின் – திருமந்:1270/3
இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே – திருமந்:1270/4
மேல்


இராப்பகல் (8)

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து – திருமந்:331/1
இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து – திருமந்:331/3
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே – திருமந்:331/4
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை – திருமந்:1624/3
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து – திருமந்:1856/1
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து – திருமந்:1856/3
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே – திருமந்:1856/4
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் – திருமந்:2980/2
மேல்


இராப்பகலும் (1)

ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை – திருமந்:288/1
மேல்


இரீம் (2)

கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று – திருமந்:1320/2
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும் – திருமந்:1334/2
மேல்


இரு (63)

மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம் – திருமந்:143/1
இரு நெறி ஆன கிரியை இருந்து – திருமந்:227/3
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு – திருமந்:258/2
தருகின்ற-போது இரு கைத்தாயர்-தம்பால் – திருமந்:475/3
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி – திருமந்:492/2
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள் – திருமந்:558/2
மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற – திருமந்:580/1
பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற – திருமந்:580/2
மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு – திருமந்:583/1,2
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு – திருமந்:583/2,3
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே – திருமந்:583/3,4
எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே – திருமந்:584/1
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே – திருமந்:584/2
மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே – திருமந்:616/2
மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல் – திருமந்:733/1
ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில் – திருமந்:778/1
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் – திருமந்:778/2
பொழிந்த இரு வெள்ளி பொன் மண் அடையில் – திருமந்:815/1
அகாரம் தலையாய் இரு கண் சிகாரமாய் – திருமந்:921/3
நாடும் பிரணவ நடு இரு பக்கமும் – திருமந்:922/1
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின் – திருமந்:941/3
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என – திருமந்:986/3
கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும் – திருமந்:1038/1
கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும் – திருமந்:1038/1
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு – திருமந்:1038/2
அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும் – திருமந்:1040/2
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர் – திருமந்:1158/1
கூடும் இரு வளை கோலக்கை குண்டிகை – திருமந்:1207/2
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே – திருமந்:1371/4
பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி – திருமந்:1376/1
குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி – திருமந்:1376/2
மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த – திருமந்:1378/3
அன்று இரு கையில் அளந்த பொருள் முறை – திருமந்:1388/1
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை – திருமந்:1388/2
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய் – திருமந்:1394/3
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை – திருமந்:1407/3
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே – திருமந்:1501/4
என்றது போல இரு முச்சமயமும் – திருமந்:1558/2
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும் – திருமந்:1568/1
சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு – திருமந்:1694/1
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி – திருமந்:1771/2
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் – திருமந்:1790/3
இரு பதம் ஆவது இரவும் பகலும் – திருமந்:1792/1
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் – திருமந்:1939/2
சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் – திருமந்:1945/3
அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து – திருமந்:1966/1
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில் – திருமந்:1979/2
ஒன்றும் இரு சுடராம் அருணோதயம் – திருமந்:2001/3
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே – திருமந்:2065/3
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் – திருமந்:2123/1
எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் – திருமந்:2338/1
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் – திருமந்:2338/2
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் – திருமந்:2338/3
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் – திருமந்:2350/3
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து – திருமந்:2456/2
ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே – திருமந்:2469/4
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து – திருமந்:2697/3
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே – திருமந்:2753/4
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி – திருமந்:2759/2
துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும் – திருமந்:2858/1,2
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம் – திருமந்:2900/1
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி – திருமந்:2912/2
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை – திருமந்:2931/2
மேல்


இரு-மின் (1)

தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை – திருமந்:2470/1
மேல்


இருக்க (8)

இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான் – திருமந்:164/1
நட்டம் இருக்க நமன் இல்லை தானே – திருமந்:574/4
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே – திருமந்:728/4
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது – திருமந்:748/2
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு – திருமந்:749/2
நட்டம் இருக்க நரன் இல்லை தானே – திருமந்:799/4
செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும் – திருமந்:2319/1
பானாய் இருக்க பரவலும் ஆமே – திருமந்:2697/4
மேல்


இருக்கலாம் (1)

வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம்
பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி – திருமந்:2180/2,3
மேல்


இருக்கலும் (6)

இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே – திருமந்:578/4
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே – திருமந்:591/4
இன்ப கலவி இருக்கலும் ஆமே – திருமந்:635/4
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே – திருமந்:801/4
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே – திருமந்:1009/4
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் – திருமந்:1769/2
மேல்


இருக்கவே (4)

மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே – திருமந்:151/3,4
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளை காமுறும் காளையர் – திருமந்:201/1,2
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவஞானியோர்களே – திருமந்:1671/3,4
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே – திருமந்:2680/4
மேல்


இருக்கில் (11)

இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி – திருமந்:93/1
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை – திருமந்:567/2
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம் – திருமந்:664/2,3
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் – திருமந்:666/1,2
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:682/3,4
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும் – திருமந்:806/2
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்
தனம் அது ஆகிய தத்துவ ஞானம் – திருமந்:816/2,3
கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் – திருமந்:837/2,3
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் – திருமந்:1868/2,3
நலம் என்று இதனையே நாடி இருக்கில்
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே – திருமந்:2137/3,4
பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே – திருமந்:2808/4
மேல்


இருக்கிலும் (1)

எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே – திருமந்:2024/3
மேல்


இருக்கிலே (1)

சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே – திருமந்:1634/4
மேல்


இருக்கின்ற (13)

ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ – திருமந்:221/2,3
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண் பழியாளனை நாடி சென்று அச்சிரம் – திருமந்:366/2,3
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் – திருமந்:716/1
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் – திருமந்:874/1
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் – திருமந்:900/1
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை – திருமந்:900/2
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி – திருமந்:900/3
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே – திருமந்:900/4
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் – திருமந்:1168/2
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் – திருமந்:1589/2
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் – திருமந்:1782/2
வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனை – திருமந்:2631/1,2
இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம் – திருமந்:3042/1
மேல்


இருக்கின்றது (1)

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை – திருமந்:1797/1
மேல்


இருக்கின்றவாறு (1)

இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் – திருமந்:2149/1
மேல்


இருக்கின்றவாறே (1)

ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே – திருமந்:899/4
மேல்


இருக்கினும் (3)

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே – திருமந்:431/3,4
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே – திருமந்:570/1
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை – திருமந்:603/1,2
மேல்


இருக்கு (1)

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே – திருமந்:53/1
மேல்


இருக்கும் (36)

இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி – திருமந்:93/1
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச – திருமந்:93/2,3
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் – திருமந்:105/1
அங்கி இருக்கும் வகை அருள்செய்தவர் – திருமந்:223/2
பெருமான் இவன் என்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர் – திருமந்:303/1,2
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே – திருமந்:548/3,4
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில் – திருமந்:654/1
இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய் – திருமந்:654/2
இருக்கும் உடலில் இருந்திலவாகில் – திருமந்:654/3
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே – திருமந்:654/4
திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும் – திருமந்:763/3
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாக – திருமந்:806/3
இனியது என் மூலை இருக்கும் குமரி – திருமந்:1105/1
முலை தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி – திருமந்:1112/2,3
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து – திருமந்:1140/2,3
பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும் – திருமந்:1193/1
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி – திருமந்:1193/2
ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி – திருமந்:1418/2
ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை – திருமந்:1418/3
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் – திருமந்:1470/1
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் – திருமந்:1714/3
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை – திருமந்:2005/3
ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை – திருமந்:2150/1
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து – திருமந்:2320/3
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு – திருமந்:2523/2
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2530/4
பேசி இருக்கும் பெரு மறை அ மறை – திருமந்:2546/3
கூசி இருக்கும் குணம் அது ஆமே – திருமந்:2546/4
தானே இருக்கும் அவற்றில் தலைவனும் – திருமந்:2697/1
தானே இருக்கும் அவன் என நண்ணிடும் – திருமந்:2697/2
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து – திருமந்:2697/3
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்கு பிறந்தவை போகின்றவாறே – திருமந்:2892/3,4
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் – திருமந்:2927/2
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:2964/2
வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினை பற்று அறுக்கும் விமலனை தேடி – திருமந்:2970/2,3
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2979/4
மேல்


இருக்குமே (2)

பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே – திருமந்:612/4
ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே – திருமந்:2437/4
மேல்


இருகால் (1)

மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில் – திருமந்:805/1
மேல்


இருகாலும் (1)

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் – திருமந்:571/1
மேல்


இருட்டறை (1)

எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் – திருமந்:2029/1,2
மேல்


இருட்டு (4)

இருளும் அற நின்ற இருட்டு அறையாமே – திருமந்:435/4
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே – திருமந்:614/1
இருட்டு அறை மூலை இருந்த கிழவி – திருமந்:1514/1
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/4
மேல்


இருண்டது (1)

ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது – திருமந்:1981/1,2
மேல்


இருண்டிட (1)

ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே – திருமந்:1223/3,4
மேல்


இருண்டும் (1)

அறிவு அறியாமை இருண்டும் அகற்றி – திருமந்:2580/1
மேல்


இருத்தல் (1)

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே – திருமந்:325/4
மேல்


இருத்தலால் (2)

மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் – திருமந்:1034/2,3
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் – திருமந்:2722/3
மேல்


இருத்தலான் (1)

கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான்
மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே – திருமந்:1026/3,4
மேல்


இருத்தலும் (1)

என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது – திருமந்:2366/3
மேல்


இருத்தலே (1)

இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே – திருமந்:200/4
மேல்


இருத்தி (8)

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி – திருமந்:346/1,2
உருசியொடும் உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறும் அது பத்திராசனமே – திருமந்:560/3,4
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு – திருமந்:591/2,3
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று – திருமந்:914/2,3
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா – திருமந்:1457/2,3
மீதில் இருத்தி விரித்திடுவீரே – திருமந்:1919/4
திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி
புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே – திருமந்:2648/3,4
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில் – திருமந்:2889/3
மேல்


இருத்திடில் (1)

அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் – திருமந்:1913/2,3
மேல்


இருத்திடும் (1)

இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே – திருமந்:1205/4
மேல்


இருத்தியும் (1)

இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் – திருமந்:277/2
மேல்


இருத்தினன் (1)

சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே – திருமந்:1593/4
மேல்


இருதய (2)

காணும் இருதய மந்திரமும் கண்டு – திருமந்:1092/1
கண்ட இ சத்தி இருதய பங்கயம் – திருமந்:1391/1
மேல்


இருதயம் (4)

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியை – திருமந்:657/1,2
ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம் – திருமந்:1217/2
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை – திருமந்:1396/1
காணும் அகோரம் இருதயம் குய்யமாம் – திருமந்:1742/3
மேல்


இருதயம்-தன்னில் (1)

இருதயம்-தன்னில் எழுந்த பிராணன் – திருமந்:2761/1
மேல்


இருந்த (45)

பனையுள் இருந்த பருந்து அது போல – திருமந்:47/3
இருந்த அ காரணம் கேள் இந்திரனே – திருமந்:75/1
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் – திருமந்:98/2
இருந்த மனத்தை இசைய இருத்தி – திருமந்:346/1
தான கமலத்து இருந்த சதுமுகன் – திருமந்:377/1
நாதன் இருந்த நகர் அறிவாரே – திருமந்:707/4
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் – திருமந்:817/1
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை – திருமந்:914/1
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி – திருமந்:914/2
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று – திருமந்:914/3
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே – திருமந்:914/4
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் – திருமந்:918/2
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை – திருமந்:920/1
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக – திருமந்:920/2
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக – திருமந்:920/3
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே – திருமந்:920/4
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே – திருமந்:928/4
கூடி இருந்த குமரி குலக்கன்னி – திருமந்:1106/2
கலாவி இருந்த கலை தலையாளே – திருமந்:1111/4
ஆறி இருந்த அமுத பயோதரி – திருமந்:1139/1
மாறி இருந்த வழி அறிவார் இல்லை – திருமந்:1139/2
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து – திருமந்:1184/3
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே – திருமந்:1184/4
ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள் – திருமந்:1213/1
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே – திருமந்:1371/4
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே – திருமந்:1376/4
இருந்த இ சத்தி இருநாலு கையில் – திருமந்:1392/1
என்று அங்கு இருந்த அமுத கலையிடை – திருமந்:1407/1
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி – திருமந்:1407/2
நேசத்து இருந்த நினைவு அறியாரே – திருமந்:1506/4
இருட்டு அறை மூலை இருந்த கிழவி – திருமந்:1514/1
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை – திருமந்:1770/3
ஐயம் புகாமல் இருந்த தவசியார் – திருமந்:1891/3
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/4
தீரன் இருந்த திருமலை சூழ் என்பர் – திருமந்:1984/3
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் – திருமந்:2094/1
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை – திருமந்:2146/2
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே – திருமந்:2269/4
துரிய பரியில் இருந்த அ சீவனை – திருமந்:2276/1
இருந்த இடத்திடை ஈடான மாயை – திருமந்:2278/2
இருந்த என் நந்தி இதயத்து உளானே – திருமந்:2592/4
ஈசன் இருந்த இடம் எளிதாமே – திருமந்:2613/4
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா – திருமந்:2691/1,2
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ – திருமந்:2882/2
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் – திருமந்:2882/3
மேல்


இருந்தது (6)

திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது – திருமந்:143/2
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று – திருமந்:315/2,3
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே – திருமந்:702/4
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு – திருமந்:815/2
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே – திருமந்:1407/4
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில் – திருமந்:1517/1
மேல்


இருந்ததும் (1)

இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் – திருமந்:1791/2
மேல்


இருந்ததே (5)

ஞால கடவூர் நலமாய் இருந்ததே – திருமந்:345/4
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே – திருமந்:653/4
எழுகின்ற ஈரைம்பத்தெண் அற்று இருந்ததே – திருமந்:742/4
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே – திருமந்:832/4
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே – திருமந்:929/4
மேல்


இருந்தவர் (15)

மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர் – திருமந்:47/1
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/2
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி உகம் அது ஆமே – திருமந்:758/3,4
தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை – திருமந்:807/1,2
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே – திருமந்:1035/4
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே – திருமந்:1042/3,4
ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/1,2
கண் உடையாளை கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா – திருமந்:1166/1,2
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேலுற கண்டே – திருமந்:1166/3,4
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம் – திருமந்:1183/1
சேவடி சேர செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் – திருமந்:1333/1,2
பூ அடி இட்டு பொலிய இருந்தவர்
மா அடி காணும் வகை அறிவாரே – திருமந்:1333/3,4
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே – திருமந்:1388/4
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே – திருமந்:1409/3,4
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் – திருமந்:2983/2
மேல்


இருந்தவள் (3)

உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே – திருமந்:1392/4
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே – திருமந்:1393/4
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே – திருமந்:1399/3,4
மேல்


இருந்தவன் (2)

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி – திருமந்:9/2
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் – திருமந்:2809/2,3
மேல்


இருந்தவை (1)

திருத்தி இருந்தவை சேரும் நிலத்து – திருமந்:1205/2
மேல்


இருந்தன (1)

இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே – திருமந்:1933/4
மேல்


இருந்தனர் (6)

இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய் – திருமந்:1143/2
இருந்தனர் சத்திகள் அறுபத்துநால்வர் – திருமந்:1371/1
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர் – திருமந்:1371/2
இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே – திருமந்:1371/3
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை – திருமந்:1416/1
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது – திருமந்:1416/2
மேல்


இருந்தனள் (15)

இருந்தனள் சத்தியும் அ கலை சூழ – திருமந்:814/1
இருந்தனள் கன்னியும் அ நடு ஆக – திருமந்:814/2
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர – திருமந்:814/3
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே – திருமந்:814/4
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1113/1
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே – திருமந்:1139/4
எ சதுரத்தும் இருந்தனள் தானே – திருமந்:1145/4
இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய் – திருமந்:1146/1
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:1185/1
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக – திருமந்:1190/1
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே – திருமந்:1190/4
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே – திருமந்:1198/4
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே – திருமந்:1211/4
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே – திருமந்:1235/4
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே – திருமந்:1415/4
மேல்


இருந்தனன் (5)

எதிர் மலையாமல் இருந்தனன் தானே – திருமந்:813/4
இனம் அது ஆக இருந்தனன் தானே – திருமந்:816/4
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே – திருமந்:1609/4
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட – திருமந்:1985/2,3
நந்தி இருந்தனன் நாம் அறியோமே – திருமந்:2594/4
மேல்


இருந்தார் (12)

இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி – திருமந்:127/1
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி – திருமந்:127/2
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு – திருமந்:127/3
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே – திருமந்:127/4
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே – திருமந்:133/4
வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் – திருமந்:297/1
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே – திருமந்:306/4
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே – திருமந்:1630/4
முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள் – திருமந்:1881/1
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் – திருமந்:1907/3
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே – திருமந்:2064/4
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை – திருமந்:2936/1
மேல்


இருந்தார்கள் (1)

பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே – திருமந்:2064/3,4
மேல்


இருந்தார்களே (2)

மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே – திருமந்:1404/4
தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே – திருமந்:2185/4
மேல்


இருந்தாரே (12)

அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே – திருமந்:126/4
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே – திருமந்:270/4
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே – திருமந்:657/4
திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே – திருமந்:836/4
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே – திருமந்:944/4
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே – திருமந்:981/4
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே – திருமந்:1035/4
வையகம் எல்லாம் வர இருந்தாரே – திருமந்:1891/4
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே – திருமந்:1984/4
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே – திருமந்:2000/4
தலை அடி ஆகவே தான் இருந்தாரே – திருமந்:2426/4
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே – திருமந்:2673/4
மேல்


இருந்தால் (2)

தறி இருந்தால் போல் தம்மை இருத்தி – திருமந்:1457/2
வர இருந்தால் அறியான் என்பது ஆமே – திருமந்:1889/4
மேல்


இருந்தாளே (9)

ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே – திருமந்:1073/4
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே – திருமந்:1104/4
அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே – திருமந்:1112/4
நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே – திருமந்:1133/4
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே – திருமந்:1184/4
நல்பொருள் ஆக நடு இருந்தாளே – திருமந்:1354/4
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே – திருமந்:1370/4
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே – திருமந்:1391/4
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே – திருமந்:1394/4
மேல்


இருந்தான் (10)

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே – திருமந்:1/4
வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் – திருமந்:15/2
உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே – திருமந்:26/4
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே – திருமந்:832/4
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் – திருமந்:1889/1
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் – திருமந்:1889/2
பொர இருந்தான் புகலே புகல் ஆக – திருமந்:1889/3
சிங்காசனத்தே சிவன் இருந்தான் என்று – திருமந்:2356/2
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே – திருமந்:2947/1
புரை அற்று இருந்தான் புரிசடையோனே – திருமந்:2955/4
மேல்


இருந்தானே (18)

இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/4
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:403/4
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:438/4
அதோமுகம் ஆகி அமர்ந்து இருந்தானே – திருமந்:525/4
கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே – திருமந்:579/4
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே – திருமந்:919/4
அஞ்செழுத்துள்ளே அமர்ந்து இருந்தானே – திருமந்:934/4
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே – திருமந்:956/4
ஊனை விளக்கி உடன் இருந்தானே – திருமந்:1529/4
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே – திருமந்:1762/4
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே – திருமந்:1770/4
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே – திருமந்:2355/4
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே – திருமந்:2641/4
ஒளியும் உருக உடன் இருந்தானே – திருமந்:2681/4
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே – திருமந்:2682/4
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே – திருமந்:2853/4
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே – திருமந்:2881/4
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திரு கொன்றை வைத்த செழும் சடையானே – திருமந்:3042/3,4
மேல்


இருந்திட (7)

தலைப்பட்டு இருந்திட தத்துவம் கூடும் – திருமந்:629/1
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே – திருமந்:653/3,4
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் – திருமந்:928/3
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட
புண்ணியவாளர் பொருள் அறிவார்களே – திருமந்:931/3,4
பைங்கொடியாளும் பரமன் இருந்திட
திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம் – திருமந்:1142/1,2
மாது நல்லாளும் மணாளன் இருந்திட
பாதி நல்லாளும் பகவனும் ஆனது – திருமந்:1157/1,2
கண்டது சோதி கருத்துள் இருந்திட
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு – திருமந்:1410/2,3
மேல்


இருந்திடம் (2)

அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல – திருமந்:2626/2
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே – திருமந்:2770/3,4
மேல்


இருந்திடல் (1)

தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே – திருமந்:561/3,4
மேல்


இருந்திடில் (6)

தேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே – திருமந்:288/3,4
கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடி – திருமந்:600/2,3
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே – திருமந்:679/3,4
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே – திருமந்:684/3,4
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடை பொன் திகழ் கூத்தனும் ஆமே – திருமந்:756/3,4
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய – திருமந்:1352/2,3
மேல்


இருந்திடு (1)

என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் – திருமந்:2429/2
மேல்


இருந்திடும் (23)

கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அ பொருள் – திருமந்:383/2,3
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும் – திருமந்:629/2
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும் – திருமந்:629/3
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே – திருமந்:629/4
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே – திருமந்:673/4
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது – திருமந்:675/2,3
தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின் – திருமந்:692/2,3
ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட – திருமந்:719/2,3
பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே – திருமந்:751/4
கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும்
சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம் – திருமந்:1028/2,3
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய் – திருமந்:1035/2,3
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன – திருமந்:1039/2,3
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே – திருமந்:1264/3
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல – திருமந்:1337/2,3
கண்ணியன் ஆகி கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகி தரணி முழுதுக்கும் – திருமந்:1343/2,3
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால் – திருமந்:1385/2,3
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே – திருமந்:1582/1,2
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் – திருமந்:1741/2,3
சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே – திருமந்:1745/3,4
கண்காணியாக கருத்துள் இருந்திடும்
கண்காணியாக கலந்து வழி செய்யும் – திருமந்:2072/2,3
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே – திருமந்:2129/2,3
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும் – திருமந்:2174/2,3
செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இ வழி நந்தி இயல்பு அது தானே – திருமந்:2644/3,4
மேல்


இருந்திய (1)

இருந்திய பேற்றினில் இன்புறுவாரே – திருமந்:2896/4
மேல்


இருந்திலவாகில் (1)

இருக்கும் உடலில் இருந்திலவாகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே – திருமந்:654/3,4
மேல்


இருந்து (49)

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் – திருமந்:98/3
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி – திருமந்:116/2
இடையும் அ காலம் இருந்து நடுவே – திருமந்:166/2
எய்திய நாளில் இருந்து கண்டேனே – திருமந்:186/4
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி – திருமந்:220/3
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே – திருமந்:227/3,4
பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின் – திருமந்:250/2
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து – திருமந்:254/3
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி – திருமந்:304/2
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்த தேறல் பருகார் – திருமந்:331/1,2
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் – திருமந்:392/3
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி – திருமந்:424/2
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி – திருமந்:439/2
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே – திருமந்:544/3
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் – திருமந்:595/2
கடலித்து இருந்து கருத வல்லார்கள் – திருமந்:616/3
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு – திருமந்:633/2
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே – திருமந்:634/4
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – திருமந்:725/4
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று – திருமந்:743/2
சிவம் கோடி விட்டு செறிய இருந்து அங்கு – திருமந்:759/3
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட – திருமந்:768/3
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் – திருமந்:1111/2
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே – திருமந்:1111/3
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன் – திருமந்:1139/3
இருந்து அருள்செய்கின்ற இன்பம் அறியார் – திருமந்:1184/2
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே – திருமந்:1254/3,4
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் – திருமந்:1373/1
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் – திருமந்:1373/2
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே – திருமந்:1551/4
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் – திருமந்:1552/1
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும் – திருமந்:1627/1
இருந்து இந்திரன் எவரே வரினும் – திருமந்:1627/3
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து – திருமந்:1854/3
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்த தேறல் பருகி – திருமந்:1856/1,2
செறிவாய் இருந்து சேரவே மாயுமே – திருமந்:1952/4
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் – திருமந்:2099/3
ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து
விழும பொருளுடன் மேவி நின்றானே – திருமந்:2156/3,4
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் – திருமந்:2170/2
அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே – திருமந்:2353/4
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே – திருமந்:2481/4
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு – திருமந்:2567/3
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் – திருமந்:2581/3
பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை – திருமந்:2613/2
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே – திருமந்:2635/4
ஏய பெருமான் இருந்து பொருகின்ற – திருமந்:2866/3
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத – திருமந்:2885/2
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து – திருமந்:2948/1
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே – திருமந்:2965/3,4
மேல்


இருந்தும் (7)

போந்தும் இருந்தும் புகழுகின்றேனே – திருமந்:34/4
நன்றும் இருந்தும் நலம் பல பேசினும் – திருமந்:236/2
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் – திருமந்:1985/1
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை – திருமந்:2517/1
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் – திருமந்:2536/2
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர் – திருமந்:2536/3
சென்றும் இருந்தும் திரு உடையோரே – திருமந்:2536/4
மேல்


இருந்தே (4)

மாய் வரு வாயு வளப்புள் இருந்தே – திருமந்:700/4
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே – திருமந்:1014/4
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே – திருமந்:1501/4
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி – திருமந்:2445/3
மேல்


இருந்தேன் (14)

மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் – திருமந்:76/2
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி – திருமந்:76/3
சேர்ந்து இருந்தேன் சிவமங்கை-தன் பங்கனை – திருமந்:79/1
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:79/2
சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில் – திருமந்:79/3
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே – திருமந்:79/4
இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி – திருமந்:80/1
இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே – திருமந்:80/2
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே – திருமந்:80/3
இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே – திருமந்:80/4
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே – திருமந்:82/4
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் – திருமந்:725/1,2
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி – திருமந்:2181/2,3
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி – திருமந்:2323/2,3
மேல்


இருந்தேனுக்கு (2)

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி – திருமந்:2020/1,2
ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி – திருமந்:2436/2
மேல்


இருந்தேனே (6)

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே – திருமந்:68/4
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே – திருமந்:74/4
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே – திருமந்:78/4
நந்தி அருளாலே நான் இருந்தேனே – திருமந்:92/4
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/4
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே – திருமந்:1820/4
மேல்


இருந்தோமே (2)

மெய் பரிசே வினவாது இருந்தோமே – திருமந்:2092/4
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே – திருமந்:2674/4
மேல்


இருந்தோர் (2)

மாதர் இருந்தோர் மண்டலம் தானே – திருமந்:2931/4
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே – திருமந்:2964/4
மேல்


இருநால் (1)

செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே – திருமந்:1941/1
மேல்


இருநாலு (2)

இருந்த இ சத்தி இருநாலு கையில் – திருமந்:1392/1
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க – திருமந்:1881/3
மேல்


இருநிதி (3)

இருநிதி ஆகிய எந்தை இடத்து – திருமந்:701/1
இருநிதி வாயு இயங்கு நெறியில் – திருமந்:701/2
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே – திருமந்:701/4
மேல்


இருநில (2)

எம் ஆருயிரும் இருநில தோற்றமும் – திருமந்:1625/1
எழு மழை பெய்யாது இருநில செவ்வி – திருமந்:2913/2
மேல்


இருநிலத்து (2)

எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க – திருமந்:1881/2,3
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே – திருமந்:2320/3,4
மேல்


இருநிலத்தோர்க்கே (1)

இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே – திருமந்:2652/4
மேல்


இருநிலம் (4)

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:10/1
எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும் – திருமந்:341/1
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:1165/1
தாழும் இருநிலம் தன்மை அது கண்டு – திருமந்:2907/3
மேல்


இருநூற்றிருபத்துமூன்றாய் (1)

இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய்
இருக்கும் உடலில் இருந்திலவாகில் – திருமந்:654/2,3
மேல்


இருநூற்றிருபான் (1)

ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று – திருமந்:2184/3
மேல்


இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் (1)

இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் அஞ்சாய் – திருமந்:701/3
மேல்


இருநூறு (2)

பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள – திருமந்:1141/2
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள – திருமந்:2772/3
மேல்


இருப்ப (2)

தங்க இருப்ப தலைவனும் ஆமே – திருமந்:558/4
பன்னி இருப்ப பராசத்தி ஆமே – திருமந்:1168/4
மேல்


இருப்பது (10)

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே – திருமந்:128/1
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது – திருமந்:609/1,2
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது – திருமந்:609/2,3
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே – திருமந்:609/3,4
அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே – திருமந்:931/1
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள – திருமந்:1130/2
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை – திருமந்:1247/2
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது
மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் – திருமந்:2671/2,3
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால் – திருமந்:2720/2,3
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே – திருமந்:2956/4
மேல்


இருப்பதும் (1)

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே – திருமந்:2159/1
மேல்


இருப்பர் (3)

செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே – திருமந்:121/4
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் – திருமந்:2640/3
கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் – திருமந்:2910/1,2
மேல்


இருப்பரே (2)

இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே – திருமந்:1885/4
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே – திருமந்:2017/4
மேல்


இருப்பவர் (1)

சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே – திருமந்:806/4
மேல்


இருப்பார் (4)

ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே – திருமந்:1424/4
செயலற்று இருப்பார் சிவவேடத்தாரே – திருமந்:1678/4
செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார் – திருமந்:2319/2
செயலற்று இருப்பார் செகத்தொடும் கூடார் – திருமந்:2319/3
மேல்


இருப்பார்க்கு (6)

காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே – திருமந்:588/3,4
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே – திருமந்:591/3,4
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/3,4
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே – திருமந்:624/3,4
சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் – திருமந்:734/2,3
நாம நமசிவ என்று இருப்பார்க்கு
நேம துணைவி நிலாவி நின்றாளே – திருமந்:1213/3,4
மேல்


இருப்பார்க்கே (1)

செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே – திருமந்:2319/4
மேல்


இருப்பார்கள் (3)

என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள் – திருமந்:170/2
கண்டு உணர்வாக கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழும் கிரியத்திடை – திருமந்:621/2,3
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள்
வெல்ல ஒண்ணாத வினை தனிநாயகி – திருமந்:1164/2,3
மேல்


இருப்பாருக்கு (1)

நாம நமசிவ என்று இருப்பாருக்கு
நேம தலைவி நிலவி நின்றாளே – திருமந்:973/3,4
மேல்


இருப்பாள் (1)

இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி – திருமந்:843/3
மேல்


இருப்பானும் (1)

நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்படும் – திருமந்:1942/2
மேல்


இருப்பிடம் (14)

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் – திருமந்:766/1
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு – திருமந்:766/2
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர் – திருமந்:768/2
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே – திருமந்:768/4
எட்டுநிலை உள எம் கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் – திருமந்:917/1,2
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது – திருமந்:1144/1,2
சென்னி இருப்பிடம் சேர் பதினாறுடன் – திருமந்:1168/3
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் – திருமந்:1252/2
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே – திருமந்:1647/4
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே – திருமந்:1973/4
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள – திருமந்:2479/1,2
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் – திருமந்:2546/2
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2660/1
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு – திருமந்:2660/2
மேல்


இருப்பிர்காள் (1)

நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுற கண்ட பின் – திருமந்:622/2,3
மேல்


இருப்பினும் (1)

ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம் – திருமந்:1656/2,3
மேல்


இருபத்தஞ்சு (5)

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் – திருமந்:451/1,2
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி – திருமந்:904/3
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக – திருமந்:920/3
இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை – திருமந்:2147/1
வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் – திருமந்:2171/1,2
மேல்


இருபத்தஞ்சும் (1)

என இருபத்தஞ்சும் ஈராறு அதனால் – திருமந்:744/2
மேல்


இருபத்தஞ்சே (1)

நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே – திருமந்:1033/4
மேல்


இருபத்துநால் (2)

பட்டி பசுக்கள் இருபத்துநால் உள – திருமந்:2874/1
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள – திருமந்:2875/1
மேல்


இருபத்துநாலு (1)

ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர் – திருமந்:994/2
மேல்


இருபத்துமூன்று (1)

அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம் – திருமந்:57/2
மேல்


இருபத்தெட்டில் (1)

காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே – திருமந்:782/3,4
மேல்


இருபத்தெட்டொடு (1)

விதித்த இருபத்தெட்டொடு மூன்று அறையாக – திருமந்:747/1
மேல்


இருபத்தெண் (1)

எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம் – திருமந்:58/2
மேல்


இருபத்தெழு (1)

போதம் இருபத்தெழு நாள் புணர் மதி – திருமந்:1080/3
மேல்


இருபத்தேழ் (1)

எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி – திருமந்:1078/2
மேல்


இருபத்தேழில் (1)

காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என – திருமந்:782/1,2
மேல்


இருபத்தேழு (1)

கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு
வேறு பதியங்கள் நாள் விதித்தானே – திருமந்:746/3,4
மேல்


இருபத்தைஞ்சும் (1)

ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும்
கூடுவர் கூடி குறிவழியே சென்று – திருமந்:2185/2,3
மேல்


இருபத்தொடு (1)

தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை – திருமந்:746/2
மேல்


இருபத்தொரு (1)

ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும் – திருமந்:1940/3
மேல்


இருபத (1)

நாடும் இருபத நல் நெடு ருத்திரம் – திருமந்:1207/3
மேல்


இருபதத்து (1)

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட – திருமந்:2788/1,2
மேல்


இருபதாய் (1)

ஏழாயிரமாய் இருபதாய் முப்பதாய் – திருமந்:899/1
மேல்


இருபதில் (1)

கருதும் இருபதில் காண ஆறு ஆகும் – திருமந்:781/1
மேல்


இருபதினாயிரத்து (1)

இருபதினாயிரத்து எண்ணூறு பேதம் – திருமந்:644/1
மேல்


இருபது (1)

தாங்கி இருபது தோளும் தட வரை – திருமந்:350/1
மேல்


இருபதுக்கு (1)

ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும் – திருமந்:746/1
மேல்


இருபதுடன் (1)

கருதும் இருபதுடன் ஆறு காணில் – திருமந்:781/3
மேல்


இருபதும் (1)

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் – திருமந்:833/1
மேல்


இருபயன் (1)

ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே – திருமந்:2132/4
மேல்


இருபாதியின் (1)

வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை – திருமந்:2312/1
மேல்


இருபாலும் (1)

மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் – திருமந்:827/2
மேல்


இருபான் (1)

மாறி வரும் இருபான் மதி வெய்யவன் – திருமந்:793/1
மேல்


இருபானேழில் (1)

தக்க பராவித்தை தான் இருபானேழில்
தக்கு எழு ஓரும் திரம் சொல்ல சொல்லவே – திருமந்:1175/1,2
மேல்


இருபொழுதும் (1)

எய்திய காலத்து இருபொழுதும் சிவன் – திருமந்:2602/1
மேல்


இரும் (11)

எட்டி பழுத்த இரும் கனி வீழ்ந்தன – திருமந்:260/1
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை – திருமந்:433/3
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி – திருமந்:439/2
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே – திருமந்:755/4
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே – திருமந்:1038/4
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே – திருமந்:1383/2
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் – திருமந்:1676/3
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள – திருமந்:1844/2
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு – திருமந்:2097/1
இனம் என கூறும் இரும் காயம் ஏவல் – திருமந்:2609/2
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் – திருமந்:3029/3
மேல்


இரும்பிடை (1)

இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி – திருமந்:2592/1
மேல்


இரும்பு (3)

வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு – திருமந்:1068/2,3
மறித்து இரும்பு ஆகா வகை அது போல – திருமந்:2051/2
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் – திருமந்:2309/1
மேல்


இரும்பே (1)

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால் – திருமந்:2051/1
மேல்


இருமத்தகம் (1)

தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல் – திருமந்:2701/3
மேல்


இருமல (1)

இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் – திருமந்:495/2
மேல்


இருமலர் (1)

விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அ சகலத்தர் சகலராம் – திருமந்:498/2,3
மேல்


இருமலும் (1)

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் – திருமந்:263/1
மேல்


இருமாயை (1)

இருவினை உன்னார் இருமாயை உன்னார் – திருமந்:2390/2
மேல்


இருமூன்று (4)

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும் – திருமந்:783/1
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை – திருமந்:920/1
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும் – திருமந்:942/1
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய் – திருமந்:1026/1
மேல்


இருமூன்றும் (3)

எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் – திருமந்:917/2
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது – திருமந்:1370/2
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் – திருமந்:1704/1
மேல்


இருமை (1)

இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே – திருமந்:548/4
மேல்


இருமையும் (2)

இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே – திருமந்:133/4
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி – திருமந்:1614/1
மேல்


இருவகை (1)

எய்துவ தூலம் இருவகை பக்கத்துள் – திருமந்:851/2
மேல்


இருவர் (8)

அடி முடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி – திருமந்:88/1,2
சென்றார் இருவர் திருமுடி மேல் செல – திருமந்:375/3
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் – திருமந்:396/2
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய – திருமந்:453/1
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் – திருமந்:468/1
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட – திருமந்:931/3
முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் – திருமந்:2152/1,2
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் – திருமந்:2950/1
மேல்


இருவர்-தம் (1)

ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து – திருமந்:459/1
மேல்


இருவர்க்கும் (2)

கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் – திருமந்:483/1
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் – திருமந்:483/3
மேல்


இருவர்கள் (1)

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் – திருமந்:988/1,2
மேல்


இருவராய் (1)

ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை – திருமந்:885/2,3
மேல்


இருவருக்கு (1)

ஏது பணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே – திருமந்:408/3,4
மேல்


இருவரும் (9)

ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும் – திருமந்:349/1,2
இருவரும் கோ என்று இகல இறைவன் – திருமந்:362/2
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டி குழைத்தனர் – திருமந்:408/1,2
இன்புற நாடி இருவரும் சந்தித்து – திருமந்:487/1
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரக குழியிலே – திருமந்:508/3,4
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் – திருமந்:835/1
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் – திருமந்:2280/2
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/4
இருவரும் காண எழில் அம்பலத்தே – திருமந்:2790/1
மேல்


இருவரே (1)

மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே – திருமந்:2200/4
மேல்


இருவினை (6)

இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி – திருமந்:1527/1
முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி – திருமந்:1539/2
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு – திருமந்:1602/3
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி – திருமந்:2262/1
இருவினை உன்னார் இருமாயை உன்னார் – திருமந்:2390/2
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து – திருமந்:2420/2
மேல்


இருவினைக்கு (1)

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் – திருமந்:105/1
மேல்


இருவினையின் (1)

எய்திடல் ஆகும் இருவினையின் பயன் – திருமந்:1204/1
மேல்


இருள் (59)

இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – திருமந்:4/4
இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும் – திருமந்:169/1
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் – திருமந்:203/2
இ பரிசே இருள் மூடி நின்றானே – திருமந்:409/4
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி – திருமந்:411/1
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் – திருமந்:476/2
வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும் – திருமந்:587/2
துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி – திருமந்:610/2
பள்ளி அறையில் பகலே இருள் இல்லை – திருமந்:611/1
இருள் புரை ஈசி மனோன்மணி என்ன – திருமந்:1046/3
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி – திருமந்:1091/2
என்னே இ மாயை இருள் அது தானே – திருமந்:1118/4
இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல் – திருமந்:1119/1
துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க – திருமந்:1246/2
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் – திருமந்:1460/3
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி – திருமந்:1516/1
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில் – திருமந்:1517/1
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே – திருமந்:1522/4
மறந்து மல இருள் நீங்க மறைந்து – திருமந்:1615/2
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் – திருமந்:1676/3
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று – திருமந்:1678/1
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் – திருமந்:1740/1
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே – திருமந்:1793/4
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் – திருமந்:1794/2
இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா – திருமந்:1808/3
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் – திருமந்:1819/3
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/4
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி – திருமந்:1844/1
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும் – திருமந்:1864/2
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே – திருமந்:1992/4
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு – திருமந்:1996/2
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று – திருமந்:1996/3
கை இருள் நீங்க கலந்து எழுந்தானே – திருமந்:1996/4
தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க – திருமந்:1997/1
துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே – திருமந்:2001/4
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி – திருமந்:2009/3
வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து – திருமந்:2101/1
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/4
மத்த இருள் சிவனான கதிராலே – திருமந்:2245/3
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் – திருமந்:2291/3
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே – திருமந்:2293/4
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு – திருமந்:2316/3
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் – திருமந்:2321/2
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/2
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் – திருமந்:2341/3
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் – திருமந்:2375/3
மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன – திருமந்:2435/2
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2452/3
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே – திருமந்:2489/4
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2582/3
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி – திருமந்:2599/2
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் – திருமந்:2622/3
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் – திருமந்:2682/2
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும் – திருமந்:2688/1
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா – திருமந்:2691/2
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட – திருமந்:2691/3
நீதியின் நல் இருள் நீக்கியவாறே – திருமந்:2692/4
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி – திருமந்:2695/3
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் – திருமந்:2930/3
மேல்


இருள்வெளி (1)

நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை – திருமந்:1098/2,3
மேல்


இருளாவது (1)

விடிஞ்சு இருளாவது அறியா உலகம் – திருமந்:164/3
மேல்


இருளும் (7)

இருளும் அற நின்ற இருட்டு அறையாமே – திருமந்:435/4
இளகும் மேனி இருளும் கபாலமே – திருமந்:849/4
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம் – திருமந்:1010/1
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா – திருமந்:1819/1
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் – திருமந்:2001/1
ஒளியும் இருளும் பரையும் பரையுள் – திருமந்:2325/1
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி – திருமந்:2952/1
மேல்


இருளே (1)

இருளே வெளியே எனும் எங்கும் ஈசன் – திருமந்:1806/3
மேல்


இருளை (2)

ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் – திருமந்:2066/2
இதமுற்ற பாச இருளை துரந்து – திருமந்:2525/2
மேல்


இரேகை (8)

சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில் – திருமந்:582/1
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி – திருமந்:914/1,2
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி – திருமந்:914/2
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக – திருமந்:920/1,2
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக – திருமந்:920/2
வெளியில் இரேகை இரேகையில் அ தலை – திருமந்:950/1
கொடியது இரேகை குரு உள்ளிருப்ப – திருமந்:1197/1
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில் – திருமந்:1364/3
மேல்


இரேகையில் (2)

வெளியில் இரேகை இரேகையில் அ தலை – திருமந்:950/1
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை – திருமந்:1281/3
மேல்


இரேகையும் (1)

அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே – திருமந்:925/4
மேல்


இரேசகத்தால் (1)

பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து – திருமந்:572/2
மேல்


இரேசகம் (1)

ஊறுதல் முப்பத்திரண்டு அதி இரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே – திருமந்:568/3,4
மேல்


இரேசம் (1)

பூரணகும்ப இரேசம் பொருந்திய – திருமந்:1088/2
மேல்


இரேசித்து (2)

ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து
காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு – திருமந்:573/2,3
இட்டது அ வீடு இளகாது இரேசித்து
புட்டி பட தச நாடியும் பூரித்து – திருமந்:574/1,2
மேல்


இரை (2)

கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் – திருமந்:2897/1
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் – திருமந்:2927/2
மேல்


இரைந்து (1)

இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே – திருமந்:664/4
மேல்


இரோதல் (1)

நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/4
மேல்


இல் (76)

இல் என வேண்டா இறையவர் தம் முதல் – திருமந்:23/3
அந்தம்_இல் ஈசன் அருள் நமக்கே என்று – திருமந்:27/2
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே – திருமந்:74/4
ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள் – திருமந்:82/2
அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி – திருமந்:91/2
அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும் – திருமந்:103/1
அளவு_இல் பெருமை அரி அயற்கு ஆமே – திருமந்:103/4
வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும் – திருமந்:214/1
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே – திருமந்:227/4
எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே – திருமந்:247/3
கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன் – திருமந்:258/3
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் – திருமந்:268/1
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/4
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி – திருமந்:350/2
ஈடு இல் புகழோன் எழுக என்றானே – திருமந்:352/4
தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே – திருமந்:381/4
அசைவு இல் உலகம் அது இது ஆமே – திருமந்:443/4
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி – திருமந்:447/2
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் – திருமந்:471/1
அதோமுகம் ஆகிய அந்தம்_இல் சத்தி – திருமந்:525/3
துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து – திருமந்:560/1
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற – திருமந்:562/3
கோது இல் பரானந்தம் என்றே குறி கொண்-மின் – திருமந்:582/2
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை – திருமந்:998/3
குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை – திருமந்:1051/2
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது – திருமந்:1144/2
தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து – திருமந்:1314/3
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி – திருமந்:1357/1
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே – திருமந்:1416/4
இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1417/1
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை – திருமந்:1417/2
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் – திருமந்:1417/3
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே – திருமந்:1417/4
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் – திருமந்:1481/3
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி – திருமந்:1516/1
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி – திருமந்:1527/1
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே – திருமந்:1662/4
ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம் – திருமந்:1664/3
ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே – திருமந்:1664/4
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம் – திருமந்:1743/2
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் – திருமந்:1744/1
தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள் – திருமந்:1902/3
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் – திருமந்:1906/1
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே – திருமந்:1906/4
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில் – திருமந்:1910/1
அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால் – திருமந்:1913/1
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே – திருமந்:1913/4
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி – திருமந்:1926/3
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி – திருமந்:1958/3
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/2
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் – திருமந்:2066/2
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக – திருமந்:2066/3
கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார் – திருமந்:2067/1
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் – திருமந்:2091/1
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன் – திருமந்:2110/3
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் – திருமந்:2190/2
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/4
நனவின் நனவு புலன் இல் வழக்கம் – திருமந்:2202/1
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/3
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு – திருமந்:2250/3
மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே – திருமந்:2296/4
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து – திருமந்:2320/3
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை – திருமந்:2324/3
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே – திருமந்:2610/4
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி – திருமந்:2653/2
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே – திருமந்:2678/4
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் – திருமந்:2712/3
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள் – திருமந்:2739/3
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே – திருமந்:2748/4
பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு – திருமந்:2864/2
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது – திருமந்:2931/3
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/4
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே – திருமந்:2940/4
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் – திருமந்:2993/1
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே – திருமந்:3018/4
புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை – திருமந்:3036/1
மேல்


இல்பொருள் (1)

உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே – திருமந்:1670/4
மேல்


இல்லத்து (1)

ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே – திருமந்:2881/4
மேல்


இல்லது (1)

இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி – திருமந்:383/1
மேல்


இல்லதும் (2)

இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி – திருமந்:2335/1
இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை – திருமந்:2335/2
மேல்


இல்லதோடு (1)

எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே – திருமந்:2029/4
மேல்


இல்லம் (5)

இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின் – திருமந்:269/3
துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே – திருமந்:2165/4
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை – திருமந்:2650/1
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் – திருமந்:2650/2
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் – திருமந்:2650/3
மேல்


இல்லனும் (1)

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை – திருமந்:3015/1
மேல்


இல்லா (19)

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன் – திருமந்:7/2
கற்றும் சிவஞானம் இல்லா கலதிகள் – திருமந்:318/1
பொய் கண்டம் இல்லா பொருள் கலந்தாரே – திருமந்:1037/4
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே – திருமந்:1507/4
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே – திருமந்:1537/4
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது – திருமந்:1832/2
அழிதகவு இல்லா அரன் அடியாரை – திருமந்:1864/1
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை – திருமந்:1894/2
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால் – திருமந்:2067/2
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே – திருமந்:2081/4
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/4
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/4
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி – திருமந்:2453/1
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல் – திருமந்:2724/1
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே – திருமந்:2736/3,4
சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி – திருமந்:2860/2
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் – திருமந்:2963/3
தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி – திருமந்:2973/3
தானகம் இல்லா தனி ஆகும் போதகன் – திருமந்:2997/2
மேல்


இல்லாத (2)

எல்லை இல்லாத இலயம் உண்டாமே – திருமந்:542/4
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை – திருமந்:2298/3
மேல்


இல்லாதது (2)

இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1417/1
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே – திருமந்:1417/4
மேல்


இல்லாதவர் (1)

வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே – திருமந்:56/3,4
மேல்


இல்லாதார் (1)

மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார் – திருமந்:1489/1,2
மேல்


இல்லாது (1)

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி – திருமந்:283/3
மேல்


இல்லாமை (1)

அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே – திருமந்:1486/4
மேல்


இல்லார் (1)

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை – திருமந்:1656/1
மேல்


இல்லாவிடில் (1)

தாழ துடக்கி தடுக்க இல்லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்றவாறே – திருமந்:208/3,4
மேல்


இல்லான் (1)

இல்லான் நியமத்து இடையில் நின்றானே – திருமந்:554/4
மேல்


இல்லானுக்கு (2)

அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை – திருமந்:1031/1
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை – திருமந்:1031/3
மேல்


இல்லானை (2)

அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை – திருமந்:1031/2
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே – திருமந்:1031/4
மேல்


இல்லானையே (1)

இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே – திருமந்:1417/4
மேல்


இல்லி (3)

எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை – திருமந்:2029/1
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் – திருமந்:2684/1,2
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் – திருமந்:2941/1,2
மேல்


இல்லியோடு (2)

எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் – திருமந்:2029/2
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் – திருமந்:2029/3
மேல்


இல்லுள் (1)

இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு – திருமந்:2567/3
மேல்


இல்லை (307)

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை – திருமந்:5/1,2
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும் – திருமந்:5/2,3
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை – திருமந்:6/1,2
அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:6/2,3
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே – திருமந்:6/3,4
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு – திருமந்:8/2,3
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே – திருமந்:9/4
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே – திருமந்:11/2,3
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே – திருமந்:13/3,4
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே – திருமந்:17/4
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே – திருமந்:32/3,4
விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை
துதி வழி நித்தலும் சோதி பிரானும் – திருமந்:45/2,3
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/4
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் – திருமந்:51/1
கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் – திருமந்:55/2,3
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம் – திருமந்:107/2,3
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே – திருமந்:109/3,4
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ – திருமந்:137/2
மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை – திருமந்:161/1
மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை
காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு – திருமந்:161/1,2
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும் – திருமந்:162/1,2
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் – திருமந்:176/2
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் – திருமந்:178/2,3
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/3,4
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/4
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும் – திருமந்:234/3
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு – திருமந்:249/2
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே – திருமந்:249/4
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை – திருமந்:256/1,2
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் – திருமந்:256/2,3
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ – திருமந்:284/2,3
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே – திருமந்:307/4
நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை – திருமந்:320/1,2
நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர் – திருமந்:320/2,3
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி – திருமந்:419/2,3
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே – திருமந்:423/4
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு – திருமந்:442/2,3
அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி – திருமந்:475/1
அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை – திருமந்:475/2
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே – திருமந்:480/4
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே – திருமந்:481/3,4
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/3
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/3
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே – திருமந்:488/3,4
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை – திருமந்:511/2,3
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் – திருமந்:521/2,3
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக – திருமந்:558/3
வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால் – திருமந்:565/2,3
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து – திருமந்:567/2,3
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல – திருமந்:570/2,3
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு – திருமந்:571/2,3
நட்டம் இருக்க நமன் இல்லை தானே – திருமந்:574/4
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே – திருமந்:581/4
கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/2,3
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:604/2
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/2,3
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/3
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/3
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே – திருமந்:604/3,4
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே – திருமந்:604/4
பயன் இது காயம் பயம் இல்லை தானே – திருமந்:605/4
பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் – திருமந்:611/1,2
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே – திருமந்:611/4
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை – திருமந்:620/2
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு – திருமந்:620/2,3
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் – திருமந்:631/3
அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி – திருமந்:641/3
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு – திருமந்:650/2,3
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் – திருமந்:677/2
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை – திருமந்:681/1
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை – திருமந்:681/1,2
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை – திருமந்:681/2
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி – திருமந்:681/2,3
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி – திருமந்:681/3
யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே – திருமந்:681/4
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலை காண இனியவர் – திருமந்:707/2,3
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே – திருமந்:711/4
அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் – திருமந்:735/1,2
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
பறை அறையாது பணிந்து முடியே – திருமந்:748/3,4
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் – திருமந்:751/2,3
நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை – திருமந்:764/1
நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர் – திருமந்:764/1,2
அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ – திருமந்:767/1,2
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் – திருமந்:773/1,2
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின் – திருமந்:798/3
நட்டம் இருக்க நரன் இல்லை தானே – திருமந்:799/4
சாவதும் இல்லை சத கோடி ஊனே – திருமந்:803/4
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை
வான் ஊறல் வகை அறிவாளர்க்கு – திருமந்:804/2,3
காலனும் இல்லை கதவும் திறந்திடும் – திருமந்:805/2
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
பாவினை நாடி பயன் அற கண்டவர் – திருமந்:807/2,3
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே – திருமந்:833/4
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் – திருமந்:837/3
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின் – திருமந்:838/3
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே – திருமந்:838/4
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும் – திருமந்:842/2,3
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று – திருமந்:844/1
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று – திருமந்:844/1
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/2
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/2
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு – திருமந்:844/3
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/4
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே – திருமந்:844/4
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் – திருமந்:846/2,3
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் – திருமந்:847/2
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே – திருமந்:881/4
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே – திருமந்:881/4
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை
ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு – திருமந்:892/2,3
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி – திருமந்:900/2,3
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர் கூத்து காணலாம் – திருமந்:905/2,3
அரகர என்ன அரியது ஒன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர் – திருமந்:916/1,2
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு – திருமந்:933/2,3
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள் – திருமந்:954/2,3
பாவிகள் அத்தின் பயன் அறிவார் இல்லை
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது – திருமந்:956/2,3
சந்திசெய்வார்க்கு சடங்கு இல்லை தானே – திருமந்:978/4
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:980/3
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே – திருமந்:980/3,4
எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வம் முன் – திருமந்:1006/1,2
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை – திருமந்:1031/1,2
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை – திருமந்:1031/2,3
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே – திருமந்:1031/3,4
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் – திருமந்:1042/2,3
அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை – திருமந்:1053/1,2
அவள் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:1053/2,3
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே – திருமந்:1053/3,4
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது – திருமந்:1065/1
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது – திருமந்:1065/2
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன் – திருமந்:1139/2,3
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது – திருமந்:1210/2
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால் – திருமந்:1230/2,3
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே – திருமந்:1281/3,4
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க – திருமந்:1282/2,3
குறைவதும் இல்லை குரை கழல் கூடும் – திருமந்:1301/1
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே – திருமந்:1301/4
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே – திருமந்:1303/4
பகை இல்லை என்றும் பணிந்தவர்-தம்பால் – திருமந்:1304/1
நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும் – திருமந்:1304/2
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை – திருமந்:1304/3
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே – திருமந்:1304/3,4
தகை இல்லை தானும் சலம் அது ஆமே – திருமந்:1304/4
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் – திருமந்:1308/2
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே – திருமந்:1338/4
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா – திருமந்:1339/1
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு – திருமந்:1339/2
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் – திருமந்:1339/3
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே – திருமந்:1339/4
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே – திருமந்:1346/4
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் – திருமந்:1347/1
குகை இல்லை கொல்வது இலாமையினாலே – திருமந்:1347/2
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1347/3
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே – திருமந்:1347/4
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/4
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் – திருமந்:1356/1
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் – திருமந்:1356/2
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின் – திருமந்:1356/3
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே – திருமந்:1356/4
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/3
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/3
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே – திருமந்:1357/3,4
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே – திருமந்:1357/4
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும் – திருமந்:1377/2
இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை – திருமந்:1417/1,2
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் – திருமந்:1417/2,3
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு – திருமந்:1451/2
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று – திருமந்:1467/1,2
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர் – திருமந்:1487/2,3
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் – திருமந்:1489/3
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடும் – திருமந்:1503/2,3
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/4
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு – திருமந்:1532/3
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு – திருமந்:1532/3
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே – திருமந்:1532/4
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே – திருமந்:1532/4
சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம் – திருமந்:1534/1
தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு – திருமந்:1534/2
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் – திருமந்:1534/3
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே – திருமந்:1547/2,3
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே – திருமந்:1552/4
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு – திருமந்:1561/2
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு – திருமந்:1583/2,3
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் – திருமந்:1601/2
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை – திருமந்:1624/2
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை – திருமந்:1624/2,3
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை – திருமந்:1624/3
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே – திருமந்:1624/3,4
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே – திருமந்:1624/4
புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி – திருமந்:1669/1,2
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் – திருமந்:1717/2,3
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே – திருமந்:1772/3,4
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:1786/2,3
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் – திருமந்:1788/1
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில் – திருமந்:1789/2,3
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் – திருமந்:1791/2
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு – திருமந்:1843/2,3
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:1862/4
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் – திருமந்:1868/3
அக குறை கேடு இல்லை அ உலகுக்கே – திருமந்:1868/4
வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை – திருமந்:1932/1
வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல – திருமந்:1932/2,3
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை – திருமந்:1946/1,2
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அற உணர்வரேல் – திருமந்:1946/2,3
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் – திருமந்:1953/3
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர் விந்து வந்த பதினான்கு – திருமந்:1968/1,2
சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு – திருமந்:1987/2,3
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் – திருமந்:1992/2,3
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும் – திருமந்:2013/2
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர் – திருமந்:2017/1,2
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் – திருமந்:2043/1
ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் – திருமந்:2063/1
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால் – திருமந்:2067/2
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே – திருமந்:2069/4
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார் – திருமந்:2070/1,2
கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால் – திருமந்:2082/2,3
ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர் – திருமந்:2095/2,3
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று – திருமந்:2096/2,3
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை – திருமந்:2103/3
நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே – திருமந்:2104/2
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து – திருமந்:2104/3
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:2111/4
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் – திருமந்:2119/2,3
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியை கன்னியே காதலித்தாளே – திருமந்:2152/3,4
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் – திருமந்:2196/1
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே – திருமந்:2198/4
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே – திருமந்:2255/4
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே – திருமந்:2255/4
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை
ஆட்டம் செய்யாத அது விதியே நினை – திருமந்:2301/2,3
காலனும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2305/4
காலனும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2305/4
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் – திருமந்:2355/1,2
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை – திருமந்:2358/1
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை – திருமந்:2358/1,2
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு – திருமந்:2358/2,3
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் – திருமந்:2410/2,3
துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே – திருமந்:2454/4
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே – திருமந்:2462/4
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே – திருமந்:2465/4
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று – திருமந்:2475/3
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை – திருமந்:2500/3
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை – திருமந்:2500/3
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/3,4
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/4
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/4
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை
கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண் – திருமந்:2522/2,3
காயமும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2548/4
காயமும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2548/4
ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு – திருமந்:2552/1
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு – திருமந்:2552/2
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு – திருமந்:2552/3
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே – திருமந்:2552/4
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு – திருமந்:2554/2,3
பரகதி உண்டு என இல்லை என்போர்கள் – திருமந்:2558/1
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் – திருமந்:2596/2,3
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு – திருமந்:2605/2,3
பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை
ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின் – திருமந்:2613/2,3
பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான் – திருமந்:2628/1
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால் – திருமந்:2628/2
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் – திருமந்:2646/2,3
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் – திருமந்:2650/1,2
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது – திருமந்:2693/1
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல் – திருமந்:2693/2
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில் – திருமந்:2693/3
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே – திருமந்:2693/4
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் – திருமந்:2721/2,3
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை – திருமந்:2817/2
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின் – திருமந்:2817/2,3
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது – திருமந்:2820/2
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை – திருமந்:2846/3
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே – திருமந்:2846/3,4
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று – திருமந்:2848/2,3
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை – திருமந்:2849/2,3
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/2,3
சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் – திருமந்:2853/1,2
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/3
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/3
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2854/3,4
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு – திருமந்:2867/2,3
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம் – திருமந்:2870/2,3
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த – திருமந்:2880/2,3
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை – திருமந்:2898/1
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/1,2
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/2
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/2
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் – திருமந்:2898/3
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே – திருமந்:2898/4
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல் – திருமந்:2920/2,3
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் – திருமந்:2930/2,3
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம் – திருமந்:2936/1,2
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் – திருமந்:2938/2,3
கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை – திருமந்:2942/1
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா – திருமந்:2956/2,3
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா – திருமந்:2956/3
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் – திருமந்:2957/1
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் – திருமந்:2957/1
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை – திருமந்:2957/2
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே – திருமந்:2957/2,3
நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே – திருமந்:2957/3
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் – திருமந்:2964/2,3
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி – திருமந்:2993/2,3
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் – திருமந்:3009/1,2
விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன் – திருமந்:3012/3
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே – திருமந்:3012/4
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும் – திருமந்:3027/1,2
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் – திருமந்:3043/2
மேல்


இல்லையா (1)

ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே – திருமந்:2306/4
மேல்


இல்லையாம் (1)

கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே – திருமந்:483/4
மேல்


இல்லையால் (1)

அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும் – திருமந்:2078/2
மேல்


இல்லையே (13)

பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே – திருமந்:478/4
பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே – திருமந்:577/4
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே – திருமந்:622/4
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே – திருமந்:656/4
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே – திருமந்:680/4
நரைதிரை மாறும் நமனும் அங்கு இல்லையே – திருமந்:848/4
கூறு-மின் கூறில் குறைகளும் இல்லையே – திருமந்:1300/4
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே – திருமந்:1871/4
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே – திருமந்:2140/4
ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே – திருமந்:2306/4
பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே – திருமந்:2628/4
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே – திருமந்:2735/4
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே – திருமந்:2959/4
மேல்


இல்லோர்க்கு (1)

அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் – திருமந்:1804/2,3
மேல்


இல்வழியாளர் (1)

இல்வழியாளர் இமையவர் எண் திசை – திருமந்:637/3
மேல்


இலக்கணம் (1)

மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து – திருமந்:2482/1
மேல்


இலக்கணர் (1)

ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் – திருமந்:2231/3
மேல்


இலக்கணாதீதம் (1)

சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே – திருமந்:2566/4
மேல்


இலக்கணை (1)

விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து – திருமந்:2566/1
மேல்


இலக்கணைத்து (1)

ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்த தசி என்ப – திருமந்:2570/2,3
மேல்


இலக்கில் (2)

இருந்த இலக்கில் இனிது இருந்தாளே – திருமந்:1184/4
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே – திருமந்:1185/4
மேல்


இலக்கு (2)

வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே – திருமந்:269/4
வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின் – திருமந்:2567/1
மேல்


இலக்குற (1)

தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை – திருமந்:1187/3
மேல்


இலங்கா (1)

இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை – திருமந்:1852/3
மேல்


இலங்கியது (1)

இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன் – திருமந்:2689/1
மேல்


இலங்கு (5)

எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே – திருமந்:338/4
வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி – திருமந்:418/2
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:522/4
மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் – திருமந்:1419/3
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:2068/4
மேல்


இலங்குகின்றானே (1)

என்பினுள் சோதி இலங்குகின்றானே – திருமந்:1456/4
மேல்


இலங்கும் (4)

பொன்னை கடந்து இலங்கும் புலித்தோலினன் – திருமந்:271/1
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை – திருமந்:1852/1
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம் – திருமந்:1980/2
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே – திருமந்:3040/4
மேல்


இலங்கை (2)

கூரும் இ வானின் இலங்கை குறியுறும் – திருமந்:2747/2
இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை – திருமந்:2754/1,2
மேல்


இலதாய் (1)

பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே – திருமந்:3043/4
மேல்


இலதுமாய் (1)

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக – திருமந்:1437/1
மேல்


இலம் (2)

இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/4
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் – திருமந்:1824/2
மேல்


இலம்பியம் (1)

உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே – திருமந்:1246/4
மேல்


இலயங்கள் (1)

இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம் – திருமந்:422/1
மேல்


இலயம் (2)

எல்லை இல்லாத இலயம் உண்டாமே – திருமந்:542/4
இவன்-பால் பெருமை இலயம் அதாமே – திருமந்:1880/4
மேல்


இலர் (13)

மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே – திருமந்:33/4
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை – திருமந்:86/3
அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார் – திருமந்:209/2
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று – திருமந்:513/2,3
உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி – திருமந்:1126/1
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு – திருமந்:1451/2
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல் – திருமந்:1519/2,3
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் – திருமந்:1535/3
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் – திருமந்:1553/1,2
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் – திருமந்:1626/3
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி – திருமந்:1865/1
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம் – திருமந்:1867/1
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2796/1,2
மேல்


இலராய் (1)

மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு – திருமந்:1614/3
மேல்


இலவாமே (1)

நரை உருவா செல்லும் நாள் இலவாமே – திருமந்:2100/4
மேல்


இலன் (11)

எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன் – திருமந்:22/3
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல் – திருமந்:103/3
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/3
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி – திருமந்:1540/1
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் – திருமந்:1793/1
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை – திருமந்:1996/1
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் – திருமந்:2120/3
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி – திருமந்:2823/3
விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன் – திருமந்:3018/1
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் – திருமந்:3034/3
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி – திருமந்:3043/3
மேல்


இலா (30)

தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின் – திருமந்:74/3
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/2
விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர் – திருமந்:177/2
அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே – திருமந்:214/4
இயம நியமமே எண்_இலா ஆதனம் – திருமந்:552/1
வரைவரை என்பவர் மதி இலா மாந்தர் – திருமந்:848/2
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் – திருமந்:894/1
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம் – திருமந்:899/3
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் – திருமந்:1441/2
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே – திருமந்:1513/3,4
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும் – திருமந்:1721/3
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே – திருமந்:1813/4
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில் – திருமந்:1911/1
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் – திருமந்:2044/1
சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர் – திருமந்:2119/1
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து – திருமந்:2161/3
கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி – திருமந்:2196/2
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி – திருமந்:2247/2
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே – திருமந்:2298/4
வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை – திருமந்:2386/1
செற்றம் இலா செய்கைக்கு எய்தின செய்யுமே – திருமந்:2434/4
சீலம் இலா அணு செய்தி அது ஆமே – திருமந்:2460/4
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே – திருமந்:2586/4
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் – திருமந்:2767/2
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து – திருமந்:2767/3
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து – திருமந்:2825/3
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே – திருமந்:2864/4
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த – திருமந்:2942/3
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் – திருமந்:3025/3
மேல்


இலாக (1)

இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணி – திருமந்:1190/1,2
மேல்


இலாடத்தின் (1)

இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே – திருமந்:2670/3
மேல்


இலாத (12)

பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி – திருமந்:202/3
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/4
ஆதியோடு அந்தம் இலாத பராபரம் – திருமந்:381/1
அந்தம் இலாத அறிவின் அரும்பொருள் – திருமந்:619/3
வாசம் இலாத மணி மந்திர யோகம் – திருமந்:1086/3
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு – திருமந்:1095/2
இரவும் பகலும் இலாத இடத்தே – திருமந்:1134/1
இரவும் பகலும் இலாத இடத்தே – திருமந்:1528/1
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் – திருமந்:2440/2
அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து – திருமந்:2490/3
தவிர் ஒன்று இலாத சராசரம் தானே – திருமந்:2589/4
பந்தம் இலாத பளிங்கின் உருவினள் – திருமந்:2662/3
மேல்


இலாதவர் (2)

கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை – திருமந்:297/2
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் – திருமந்:2970/1
மேல்


இலாதவர்க்கு (1)

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து – திருமந்:505/3
மேல்


இலாதன (3)

தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் – திருமந்:984/2
அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும் – திருமந்:2181/1
அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும் – திருமந்:2323/1
மேல்


இலாதார் (2)

ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி – திருமந்:242/1
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் – திருமந்:2070/2,3
மேல்


இலாதார்க்கு (1)

அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா – திருமந்:1808/1
மேல்


இலாதான் (1)

அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான்
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை – திருமந்:1616/1,2
மேல்


இலாதோன் (1)

பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் – திருமந்:2044/3
மேல்


இலாபம் (1)

எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை – திருமந்:2596/2
மேல்


இலாமல் (3)

தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு – திருமந்:754/2,3
செயலுறுவார் சிலர் சிந்தை இலாமல்
கயலுறு கண்ணியை காணகிலாரே – திருமந்:760/3,4
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து – திருமந்:2589/3
மேல்


இலாமை (1)

நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே – திருமந்:2202/3,4
மேல்


இலாமையில் (2)

பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில்
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில் – திருமந்:2576/2,3
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே – திருமந்:2576/3,4
மேல்


இலாமையின் (2)

பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி – திருமந்:1570/3
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்
பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில் – திருமந்:2576/1,2
மேல்


இலாமையினாலே (1)

குகை இல்லை கொல்வது இலாமையினாலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1347/2,3
மேல்


இலாமையும் (1)

பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/4
மேல்


இலார் (8)

ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே – திருமந்:105/3,4
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே – திருமந்:267/4
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் – திருமந்:270/1,2
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே – திருமந்:1546/3,4
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் – திருமந்:1668/1
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே – திருமந்:1992/3,4
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே – திருமந்:1992/4
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/2
மேல்


இலாற்கே (1)

அடுத்து எழு கண்ணானது அந்தம் இலாற்கே – திருமந்:1030/4
மேல்


இலான் (5)

இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி – திருமந்:287/3
கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன் – திருமந்:554/1
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் – திருமந்:554/3
செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன் – திருமந்:2247/3
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே – திருமந்:3047/4
மேல்


இலானும் (1)

அந்தம்_இலானும் அருள் புரிந்தானே – திருமந்:354/4
மேல்


இலி (56)

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் – திருமந்:3/1
எண்_இலி தேவர் இறந்தார் என பலர் – திருமந்:12/2
பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன் – திருமந்:25/1
இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் – திருமந்:25/2
மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே – திருமந்:25/4
ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை – திருமந்:36/2
எண்_இலி கோடி தொகுத்திடும் ஆயினும் – திருமந்:64/2
எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே – திருமந்:64/4
இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி – திருமந்:80/1
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை – திருமந்:86/1
இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி – திருமந்:93/1
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:108/1
அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம் – திருமந்:213/2
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை – திருமந்:221/1
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே – திருமந்:305/4
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி – திருமந்:413/3
ஆதி படைத்தனன் எண்_இலி தேவரை – திருமந்:447/3
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:540/1
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி – திருமந்:756/1
கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே – திருமந்:763/1
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் – திருமந்:968/1
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி – திருமந்:1244/2
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும் – திருமந்:1409/1
நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும் – திருமந்:1409/2
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் – திருமந்:1409/3
நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே – திருமந்:1409/4
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் – திருமந்:1464/1
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி – திருமந்:1464/2
துன்னி மனமே தொழு-மின் துணை_இலி – திருமந்:1555/3
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் – திருமந்:1616/1
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா_இலி – திருமந்:1620/2
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/4
ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை – திருமந்:1715/1
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி – திருமந்:1811/1
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை – திருமந்:1828/3
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி – திருமந்:2010/3
எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை – திருமந்:2029/1
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் – திருமந்:2029/2
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் – திருமந்:2029/3
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே – திருமந்:2029/4
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று – திருமந்:2171/3
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி
விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட – திருமந்:2269/2,3
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி – திருமந்:2584/1
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை – திருமந்:2651/3
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி – திருமந்:2859/2
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி – திருமந்:2941/1
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி – திருமந்:2941/1
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் – திருமந்:2941/2
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் – திருமந்:2941/2
பொரு_இலி பூத படை உடையாளி – திருமந்:2941/3
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/4
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி – திருமந்:3000/2
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் – திருமந்:3014/2,3
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி – திருமந்:3033/3
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே – திருமந்:3045/4
மேல்


இலி-தன்னை (1)

துறப்பு_இலி-தன்னை தொழு-மின் தொழுதால் – திருமந்:25/3
மேல்


இலிக்கு (1)

எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் – திருமந்:1851/3
மேல்


இலிங்க (4)

பொருந்தி இலிங்க வழியது போக்கி – திருமந்:346/2
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம் – திருமந்:1752/1
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் – திருமந்:1752/2
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே – திருமந்:1754/4
மேல்


இலிங்கத்தின் (1)

கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்-மின் – திருமந்:733/2
மேல்


இலிங்கத்து (1)

இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் – திருமந்:1752/3
மேல்


இலிங்கம் (9)

இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் – திருமந்:1712/1
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் – திருமந்:1712/2
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும் – திருமந்:1712/3
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே – திருமந்:1712/4
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே – திருமந்:1752/4
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே – திருமந்:1753/4
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் – திருமந்:1755/3
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் – திருமந்:2701/2
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி – திருமந்:2773/3
மேல்


இலிங்கமதாய் (1)

இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் – திருமந்:932/2
மேல்


இலிங்கமாம் (2)

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்து அதே பீட நாத இலிங்கமாம் – திருமந்:1757/1,2
விந்து அதே பீட நாத இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் – திருமந்:1757/2,3
மேல்


இலிங்கமாய் (2)

நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய் – திருமந்:1299/2,3
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே – திருமந்:1299/3,4
மேல்


இலிங்கமும் (1)

பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நல் சுடராய் எழும் நல்லது என்றாளே – திருமந்:1021/3,4
மேல்


இலிங்கமே (2)

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் – திருமந்:1755/1
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் – திருமந்:1755/2
மேல்


இலை (14)

இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் – திருமந்:163/2
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது – திருமந்:175/1,2
பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை
கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது – திருமந்:192/2,3
இலை நல ஆயினும் எட்டி பழுத்தால் – திருமந்:204/1
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன் – திருமந்:467/1
ஒன்பது காட்சி இலை பல ஆமே – திருமந்:658/4
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று – திருமந்:791/3
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை
கூறு உடையாளையும் கூறு-மின் நீரே – திருமந்:1331/3,4
இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி – திருமந்:1640/1
நிகர் இலை என்பது நிச்சயம் தானே – திருமந்:1860/4
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே – திருமந்:1861/3,4
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு – திருமந்:2033/2,3
இலை ஆம் இடையில் எழுகின்ற காம – திருமந்:2141/1
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை – திருமந்:2898/1
மேல்


இலையமும் (1)

ஆடும் இலையமும் அற்றது அறுதலும் – திருமந்:162/2
மேல்


இலையாம் (1)

இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே – திருமந்:200/4
மேல்


இலோமே (1)

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/4
மேல்


இலோர் (3)

மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே – திருமந்:318/3,4
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடையோற்கே – திருமந்:521/3,4
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை – திருமந்:2096/1
மேல்


இலோரே (1)

கள்ள மனம் உடை கல்வி இலோரே – திருமந்:509/4
மேல்


இவ்வாறு (2)

இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே – திருமந்:792/2
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல் – திருமந்:866/3
மேல்


இவ்வாறே (2)

எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே – திருமந்:702/4
கனவா நனவில் கலந்தது இவ்வாறே – திருமந்:2187/4
மேல்


இவ்விட்டு (1)

இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் – திருமந்:932/2
மேல்


இவர் (10)

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே – திருமந்:67/4
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் – திருமந்:109/1
ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின் – திருமந்:250/1
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:403/4
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:438/4
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே – திருமந்:1027/4
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/4
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று – திருமந்:1862/3
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் – திருமந்:1939/1
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று – திருமந்:2111/3
மேல்


இவள் (2)

வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னை – திருமந்:1335/1
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக – திருமந்:1338/3
மேல்


இவளுக்கு (3)

பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு – திருமந்:1394/1
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும் – திருமந்:1414/1
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும் – திருமந்:1414/2
மேல்


இவளுடன் (1)

ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க – திருமந்:590/3
மேல்


இவளை (1)

அளிக்கும் இவளை அறிந்துகொள்வார்க்கே – திருமந்:1345/4
மேல்


இவற்றால் (1)

ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு – திருமந்:2419/3
மேல்


இவற்றாலே (1)

தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே – திருமந்:979/3,4
மேல்


இவற்றை (1)

சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு – திருமந்:995/3
மேல்


இவற்றொடும் (1)

போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும் – திருமந்:2182/3
மேல்


இவன் (41)

அண்ணல் இவன் என்று அறியகிலார்களே – திருமந்:12/4
பெருமான் இவன் என்று பேசி இருக்கும் – திருமந்:303/1
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி – திருமந்:340/3
எந்தை இவன் அல்ல யாமே உலகினில் – திருமந்:354/2
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:448/2
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் – திருமந்:508/2
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே – திருமந்:540/4
ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும் – திருமந்:632/3
திருந்து அமராபதி செல்வன் இவன் என – திருமந்:634/2
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன – திருமந்:636/2
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன – திருமந்:636/2
தானே இவன் எனும் தன்மையன் ஆமே – திருமந்:686/4
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:766/4
அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை – திருமந்:767/1
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ – திருமந்:767/2
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் – திருமந்:767/3
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே – திருமந்:767/4
மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே – திருமந்:1026/4
அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே – திருமந்:1464/4
கையன் இவன் என்று காதல் செய்வீரே – திருமந்:1520/4
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு – திருமந்:1560/3
அத்தன் இவன் என்று அடிபணிவாரே – திருமந்:1578/4
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:1622/2
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே – திருமந்:1651/4
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே – திருமந்:1674/4
அவனும் அவனும் அவன் இவன் ஆமே – திருமந்:1789/4
ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த – திருமந்:2263/2
உரிய நனா துரியத்தில் இவன் ஆம் – திருமந்:2273/1
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் – திருமந்:2306/3
என் உளம் வந்து இவன் என் அடியான் என்று – திருமந்:2584/2
அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி – திருமந்:2620/1
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் – திருமந்:2620/2
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி – திருமந்:2620/3
புவன் இவன் போவது பொய் கண்ட-போதே – திருமந்:2620/4
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே – திருமந்:2624/4
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே – திருமந்:2646/4
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை – திருமந்:2650/1
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் – திருமந்:2650/3
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:2660/4
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே – திருமந்:2984/4
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் – திருமந்:2991/2
மேல்


இவன்-பால் (1)

இவன்-பால் பெருமை இலயம் அதாமே – திருமந்:1880/4
மேல்


இவன்தான் (1)

இவன்தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:3011/2
மேல்


இவனாம் (1)

எம் பொன் தலைவன் இவனாம் என சொல்ல – திருமந்:635/3
மேல்


இவனும் (2)

அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும்
தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி – திருமந்:673/2,3
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே – திருமந்:2277/4
மேல்


இவனே (1)

ஆதி இவனே அருளுகின்றானே – திருமந்:408/4
மேல்


இவனை (1)

அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி – திருமந்:2236/1,2
மேல்


இவை (33)

வைத்த சிறப்பு தரும் இவை தானே – திருமந்:100/4
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே – திருமந்:200/4
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
காமம் களவு கொலை என காண்பவை – திருமந்:556/2,3
நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால் – திருமந்:595/1
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் – திருமந்:606/3
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே – திருமந்:644/3
எட்டு இவை தன்னோடு எழில் பரம் கைகூட – திருமந்:671/1
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு – திருமந்:746/2,3
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் – திருமந்:822/3
ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே – திருமந்:855/4
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும் – திருமந்:1010/3
அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம் – திருமந்:1291/2
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/4
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து – திருமந்:1473/2
வாடி தவம்செய்வதே தவம் இவை களைந்து – திருமந்:1636/3
என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே – திருமந்:1686/4
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே – திருமந்:1735/4
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே – திருமந்:1749/4
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை – திருமந்:1773/3
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் – திருமந்:1809/3
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே – திருமந்:1810/4
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது – திருமந்:1903/1
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே – திருமந்:1947/4
இந்தியம் அந்த கரணம் இவை உயிர் – திருமந்:2083/1
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை – திருமந்:2234/2
பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து – திருமந்:2267/3
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே – திருமந்:2313/4
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே – திருமந்:2333/3
தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு – திருமந்:2378/1
இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல் – திருமந்:2415/2
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து – திருமந்:2436/1
ஏறும் சுழுனை இவை சிவபூமியே – திருமந்:2747/4
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே – திருமந்:2828/4
மேல்


இவையாம் (1)

பாலாம் இவையாம் பரசிவன் தானே – திருமந்:1764/4
மேல்


இழந்தாரே (1)

பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே – திருமந்:2090/4
மேல்


இழந்து (1)

தானம் இழந்து தனி புக்கு இதயத்து – திருமந்:2155/1
மேல்


இழப்பார் (1)

எண்_அரு மன்னர் இழப்பார் அரசே – திருமந்:1911/4
மேல்


இழப்பாரே (1)

உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே – திருமந்:1489/4
மேல்


இழவு (1)

இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே – திருமந்:127/4
மேல்


இழி (1)

வரையிடை நின்று இழி வான் நீர் அருவி – திருமந்:249/1
மேல்


இழிகுலத்தோர் (1)

இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த – திருமந்:1658/1
மேல்


இழிந்த (1)

கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி – திருமந்:424/1
மேல்


இழிந்து (2)

விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு – திருமந்:113/1
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி – திருமந்:2783/2
மேல்


இழியும் (1)

ஏறி இழியும் இடைபிங்கலை இடை – திருமந்:793/2
மேல்


இழிவு (1)

இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/4
மேல்


இழு (1)

இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
மேல்


இழுக்கு (3)

இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே – திருமந்:305/4
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் – திருமந்:725/1
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் – திருமந்:1841/3
மேல்


இழை (1)

இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி – திருமந்:1839/3
மேல்


இழைக்கின்ற (1)

பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் – திருமந்:2097/2
மேல்


இழைக்கின்றது (1)

இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் – திருமந்:187/2
மேல்


இழைக்கின்றார் (1)

தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற – திருமந்:2696/2,3
மேல்


இழைத்தனள் (1)

கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை – திருமந்:1216/2,3
மேல்


இழையார்க்கு (1)

அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு
கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே – திருமந்:180/3,4
மேல்


இள (1)

வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே – திருமந்:2880/4
மேல்


இளகாது (1)

இட்டது அ வீடு இளகாது இரேசித்து – திருமந்:574/1
மேல்


இளகும் (1)

இளகும் மேனி இருளும் கபாலமே – திருமந்:849/4
மேல்


இளங்கிளையோனே (2)

ஏவன செய்யும் இளங்கிளையோனே – திருமந்:504/4
ஏவன செய்யும் இளங்கிளையோனே – திருமந்:2175/4
மேல்


இளங்கு (1)

இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி – திருமந்:2684/1
மேல்


இளங்கொடி (2)

ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை – திருமந்:1091/2,3
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம் செய் நலம் தருமாறே – திருமந்:2445/3,4
மேல்


இளஞாயிற்றை (1)

முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை – திருமந்:2984/1,2
மேல்


இளஞாயிறு (1)

இ பரிசே இளஞாயிறு போல் உரு – திருமந்:2092/1
மேல்


இளநீரும் (1)

பொரித்த கறி போனகம் இளநீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை – திருமந்:1920/2,3
மேல்


இளம் (2)

இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் – திருமந்:206/1
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை – திருமந்:1209/2
மேல்


இளம்பிறை (6)

மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு – திருமந்:271/2,3
வின்னா இளம்பிறை மேவிய குண்டத்து – திருமந்:1023/1
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை – திருமந்:1104/2
சூடும் இளம்பிறை சூலி கபாலினி – திருமந்:1209/1
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே – திருமந்:1235/4
எரியும் இளம்பிறை சூடும் எம்மானை – திருமந்:2814/2
மேல்


இளமதி (1)

ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு – திருமந்:296/3
மேல்


இளமை (2)

தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை – திருமந்:179/1
எய்திய நாளில் இளமை கழியாமை – திருமந்:186/1
மேல்


இளமையும் (2)

அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும் – திருமந்:103/1
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து – திருமந்:2091/1,2
மேல்


இளைக்கின்ற (2)

ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து – திருமந்:65/2
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே – திருமந்:614/1
மேல்


இளைக்கின்றவாறு (1)

இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த – திருமந்:2037/1
மேல்


இளைக்கின்றவாறே (2)

எச்ச அகலா நின்று இளைக்கின்றவாறே – திருமந்:156/4
எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே – திருமந்:2901/4
மேல்


இளைத்த (1)

பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின் – திருமந்:2023/3
மேல்


இளைத்து (1)

எண்ணி எழுதி இளைத்து விட்டாரே – திருமந்:315/4
மேல்


இளைப்ப (1)

எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி – திருமந்:223/3
மேல்


இளைப்பாற்றலின் (1)

நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் – திருமந்:428/1,2
மேல்


இளைப்பாற்றும் (1)

படைப்பும் அளிப்பும் பயில் இளைப்பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும் – திருமந்:2418/1,2
மேல்


இளைப்பாறி (1)

அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு – திருமந்:1800/2
மேல்


இளைப்பினை (1)

இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு – திருமந்:258/2
மேல்


இளைப்பு (1)

இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே – திருமந்:614/4
மேல்


இளையர் (1)

இன்மை அறியாது இளையர் என்று ஓராது – திருமந்:255/2
மேல்


இளையன் (1)

பாலன் இளையன் விருத்தன் என நின்ற – திருமந்:181/1
மேல்


இளையா (1)

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை – திருமந்:2005/3
மேல்


இளையான் (1)

மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் – திருமந்:2873/2
மேல்


இற்ற (1)

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற
ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது – திருமந்:147/1,2
மேல்


இற்று (2)

எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே – திருமந்:371/4
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற – திருமந்:2433/2
மேல்


இற (1)

இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே – திருமந்:2560/4
மேல்


இறக்கம் (1)

இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே – திருமந்:801/4
மேல்


இறக்கி (1)

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் – திருமந்:571/1
மேல்


இறக்கிட (1)

ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின் – திருமந்:703/2,3
மேல்


இறக்கின்ற (2)

இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் – திருமந்:187/2
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2108/2
மேல்


இறக்கின்றவாறே (1)

எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே – திருமந்:143/4
மேல்


இறங்கா (1)

இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே – திருமந்:2313/4
மேல்


இறங்குமாம் (1)

எய்தும் கலை போல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே – திருமந்:851/3,4
மேல்


இறந்த (2)

துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே – திருமந்:2159/4
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து – திருமந்:2309/3
மேல்


இறந்தமை (1)

கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் – திருமந்:1822/1,2
மேல்


இறந்தவர் (2)

ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் – திருமந்:771/2
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் – திருமந்:771/3
மேல்


இறந்தார் (1)

எண்_இலி தேவர் இறந்தார் என பலர் – திருமந்:12/2
மேல்


இறந்தான் (1)

இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை – திருமந்:256/2
மேல்


இறந்து (5)

பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே – திருமந்:1488/3,4
எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து – திருமந்:1881/2
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே – திருமந்:1909/4
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2102/2
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே – திருமந்:2585/4
மேல்


இறந்தும் (1)

பிறந்தும் இறந்தும் பல் பேதைமையாலே – திருமந்:1615/1
மேல்


இறந்தோமே (1)

சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே – திருமந்:1593/4
மேல்


இறந்தோர்க்கு (1)

இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் – திருமந்:706/2
மேல்


இறப்ப (1)

கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க – திருமந்:2513/1,2
மேல்


இறப்பாரே (1)

பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/4
மேல்


இறப்பு (6)

இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் – திருமந்:25/2
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை – திருமந்:567/2
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் – திருமந்:1689/3
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே – திருமந்:2133/4
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் – திருமந்:2280/2
தானே பிறப்போடு இறப்பு அறியாரே – திருமந்:2354/4
மேல்


இறப்பு_இலி (1)

இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் – திருமந்:25/2
மேல்


இறப்பும் (5)

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் – திருமந்:71/2
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் – திருமந்:287/1
இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி – திருமந்:287/3
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் – திருமந்:304/1
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி – திருமந்:1614/1
மேல்


இறவாரே (1)

பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே – திருமந்:1612/4
மேல்


இறவு (1)

இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே – திருமந்:1301/4
மேல்


இறுக்கல் (1)

இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி – திருமந்:671/3
மேல்


இறுதலை (1)

வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய – திருமந்:842/1
மேல்


இறுதியாய் (1)

மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி – திருமந்:2699/3
மேல்


இறுதியின் (1)

இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் – திருமந்:3030/2
மேல்


இறுந்து (1)

ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே – திருமந்:2160/3,4
மேல்


இறும் (1)

இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே – திருமந்:1547/4
மேல்


இறை (46)

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன் – திருமந்:9/3
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன் – திருமந்:22/3
வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம் – திருமந்:23/1
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் – திருமந்:112/1,2
இட பக்கமே இறை நொந்தது என்றார் – திருமந்:148/3
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் – திருமந்:222/1,2
எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே – திருமந்:311/3,4
இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து – திருமந்:331/3
செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும் – திருமந்:405/1,2
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் – திருமந்:461/3
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் – திருமந்:490/1,2
ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி – திருமந்:1067/1
புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் – திருமந்:1149/1
தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து – திருமந்:1153/1,2
இறை தினை போதினில் எய்திடல் ஆமே – திருமந்:1203/4
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு – திருமந்:1532/2,3
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1586/2,3
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை
வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு – திருமந்:1591/1,2
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1629/2,3
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில் – திருமந்:1657/3
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி – திருமந்:1701/1
கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் – திருமந்:1739/1,2
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் – திருமந்:1744/1
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே – திருமந்:1767/3,4
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என – திருமந்:1795/2,3
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை – திருமந்:1828/3
நின்று பொருந்த இறை பணி நேர்பட – திருமந்:1840/2
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் – திருமந்:2012/1,2
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே – திருமந்:2063/3,4
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே – திருமந்:2103/3,4
வேது அறியாவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே – திருமந்:2220/3,4
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும் – திருமந்:2288/2,3
எய்தினர் செய்யும் இறை அருள் தானே – திருமந்:2338/4
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் – திருமந்:2586/3
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் – திருமந்:2595/3
எல்லாம் அறிந்த இறை எனலாமே – திருமந்:2596/4
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே – திருமந்:2639/3,4
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே – திருமந்:2651/3,4
வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால் – திருமந்:2712/2
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே – திருமந்:2731/4
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனாபதி தானே – திருமந்:2837/3,4
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் – திருமந்:3015/1,2
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/4
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் – திருமந்:3024/1,2
அவனே இறை என மாலுற்றவாறே – திருமந்:3039/4
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே – திருமந்:3045/3,4
மேல்


இறை-பால் (2)

என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே – திருமந்:1686/4
எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே – திருமந்:2256/4
மேல்


இறைக்க (1)

மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் – திருமந்:2873/2
மேல்


இறைக்கில் (1)

உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலை படாது உயிர் நாடலும் ஆமே – திருமந்:845/3,4
மேல்


இறைச்சி (3)

என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டு – திருமந்:272/1
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து – திருமந்:461/2
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை – திருமந்:2125/1
மேல்


இறைஞ்சாதார்க்கு (1)

எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும் – திருமந்:508/3
மேல்


இறைஞ்சியும் (1)

ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே – திருமந்:39/3,4
மேல்


இறைஞ்சினர் (1)

இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை – திருமந்:1503/2
மேல்


இறைஞ்சினும் (1)

வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே – திருமந்:437/4
மேல்


இறைஞ்சுவர் (2)

எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் – திருமந்:364/2,3
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி – திருமந்:1765/3
மேல்


இறைநூல் (1)

ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே – திருமந்:2839/4
மேல்


இறைப்போதும் (1)

உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே – திருமந்:158/4
மேல்


இறையடி (1)

இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து – திருமந்:1856/3
மேல்


இறையவர் (2)

இல் என வேண்டா இறையவர் தம் முதல் – திருமந்:23/3
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும் – திருமந்:1721/2
மேல்


இறையவன் (5)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த – திருமந்:433/1
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை – திருமந்:433/3
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் – திருமந்:458/1
இது அருள்செய்யும் இறையவன் ஆமே – திருமந்:788/4
பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் – திருமந்:2533/1,2
மேல்


இறையிறுத்து (1)

ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே – திருமந்:2027/4
மேல்


இறையுடன் (1)

சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் – திருமந்:631/2
மேல்


இறையுமாய் (1)

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன் – திருமந்:2365/1,2
மேல்


இறையுமே (1)

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து – திருமந்:2915/3
மேல்


இறையே (2)

சித்தம் இறையே சிவகுரு ஆமே – திருமந்:1573/4
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே – திருமந்:2065/4
மேல்


இறையை (1)

ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் – திருமந்:1841/2
மேல்


இறைவர்கள் (1)

ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும் – திருமந்:1198/1
மேல்


இறைவற்கு (1)

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை – திருமந்:252/1
மேல்


இறைவன் (21)

எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே – திருமந்:22/3,4
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் – திருமந்:81/3
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் – திருமந்:277/2
இருவரும் கோ என்று இகல இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/2,3
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே – திருமந்:523/4
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் – திருமந்:987/2
மருவி இறைவன் மகிழ்வன மாயமே – திருமந்:1248/4
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே – திருமந்:1511/4
அண்ணல் இறைவன் அருள் பெற்ற-போதே – திருமந்:1650/4
எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே – திருமந்:1695/2
எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு – திருமந்:1884/1
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி – திருமந்:1975/3
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி – திருமந்:2016/2
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் – திருமந்:2060/1
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் – திருமந்:2397/1
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே – திருமந்:2629/4
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே – திருமந்:2707/4
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் – திருமந்:2837/2
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி – திருமந்:2903/2
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர் – திருமந்:2942/2
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் – திருமந்:2991/2
மேல்


இறைவனும் (4)

வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார் – திருமந்:30/1,2
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே – திருமந்:94/4
இன்ப பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாச துயருள் அடைத்தனன் – திருமந்:432/1,2
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே – திருமந்:1517/4
மேல்


இறைவனே (3)

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் – திருமந்:312/3
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு – திருமந்:792/2,3
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் – திருமந்:1251/2
மேல்


இறைவனை (18)

ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை
போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில் – திருமந்:35/1,2
எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின் – திருமந்:210/3
இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின் – திருமந்:269/3
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின் – திருமந்:274/1
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் – திருமந்:287/2
எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே – திருமந்:293/3,4
எ பகையாகிலும் எய்தார் இறைவனை
பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே – திருமந்:528/3,4
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம் – திருமந்:1520/2,3
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே – திருமந்:2026/4
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2096/1,2
கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள் – திருமந்:2109/1,2
இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து – திருமந்:2112/1,2
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் – திருமந்:2470/2,3
என்னிலும் என் உயிராய இறைவனை
பொன்னிலும் மா மணியாய புனிதனை – திருமந்:2516/1,2
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி – திருமந்:2599/2
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே – திருமந்:2719/3,4
என் பொன் மணியை இறைவனை ஈசனை – திருமந்:2980/3
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர் – திருமந்:2984/2,3
மேல்


இறைவா (4)

நாடி இறைவா நம என்று கும்பிட – திருமந்:352/3
எம்பெருமான் இறைவா முறையோ என்று – திருமந்:520/1
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:1862/1
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:2111/1
மேல்


இறைவி (3)

எண் திசை யோகி இறைவி பராசத்தி – திருமந்:1085/2
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே – திருமந்:1109/4
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் – திருமந்:2060/1
மேல்


இறைஇறை (1)

இறைஇறை யார்க்கும் இருக்க அரிது – திருமந்:748/2
மேல்


இன் (12)

ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள் – திருமந்:1/1
போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை – திருமந்:2/1
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே – திருமந்:31/3
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி – திருமந்:452/3
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி – திருமந்:681/3
சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான் – திருமந்:754/1
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி – திருமந்:1100/3
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் – திருமந்:1502/2
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி – திருமந்:1527/1
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1586/1
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1629/1
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி – திருமந்:2564/3
மேல்


இன்சொல் (1)

இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே – திருமந்:1109/4
மேல்


இன்ப (16)

நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் – திருமந்:268/2
இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன் – திருமந்:281/1
இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி – திருமந்:287/3
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும் – திருமந்:416/2
இன்ப பிறவி படைத்த இறைவனும் – திருமந்:432/1
இன்ப கலவி இருக்கலும் ஆமே – திருமந்:635/4
இன்ப கலவி இனிது உறை தையலும் – திருமந்:1127/3
இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர் – திருமந்:1128/1
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும் – திருமந்:1308/3
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1586/1
படி சார்ந்த இன்ப பழவடி வெள்ள – திருமந்:1603/3
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1629/1
தேடும் இன்ப பொருள் சென்று எய்தலாமே – திருமந்:1679/4
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே – திருமந்:1913/4
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு – திருமந்:1939/3
இணை அறு பால் தேன் அமுது என இன்ப
துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே – திருமந்:2440/3,4
மேல்


இன்பத்திடை (1)

இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும் – திருமந்:286/3
மேல்


இன்பத்து (7)

இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே – திருமந்:331/3,4
கொள்ள தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே – திருமந்:1183/3,4
பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே – திருமந்:1595/1
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் – திருமந்:1601/2
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே – திருமந்:1854/3,4
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே – திருமந்:1856/3,4
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே – திருமந்:2825/3,4
மேல்


இன்பத்துளே (3)

இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து – திருமந்:2089/1
இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து – திருமந்:2089/1
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து – திருமந்:2089/2
மேல்


இன்பம் (41)

இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் – திருமந்:25/2
விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை – திருமந்:45/2
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/4
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம் – திருமந்:85/1
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு – திருமந்:200/3
கனவு அது போல கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே – திருமந்:205/3,4
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி – திருமந்:220/3
இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது – திருமந்:267/1
இன்பம் அது கண்டும் ஈகிலா பேதைகள் – திருமந்:267/3
இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம்
படுவது செய்யில் பசு அது ஆமே – திருமந்:268/3,4
முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை – திருமந்:276/1
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே – திருமந்:283/4
கல்லாதார் இன்பம் காணுகிலாரே – திருமந்:310/4
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக – திருமந்:379/3
நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை – திருமந்:388/1
இறையவன் மாதவன் இன்பம் படைத்த – திருமந்:433/1
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதி பிரானும் – திருமந்:435/1,2
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை – திருமந்:442/2
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல் – திருமந்:489/3
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே – திருமந்:634/4
படாதன இன்பம் பருகார் அமுதமே – திருமந்:880/4
பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே – திருமந்:883/4
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில் – திருமந்:1119/2,3
இருந்து அருள்செய்கின்ற இன்பம் அறியார் – திருமந்:1184/2
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் – திருமந்:1211/2
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே – திருமந்:1516/4
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து – திருமந்:1518/2
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது – திருமந்:1759/2
தேன் என இன்பம் திளைக்கின்றவாறே – திருமந்:1788/4
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே – திருமந்:1864/4
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை – திருமந்:1879/2
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக – திருமந்:1889/2,3
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே – திருமந்:1992/4
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி – திருமந்:2060/1,2
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே – திருமந்:2091/4
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் – திருமந்:2100/2
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் – திருமந்:2114/1
ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம்
வானோர் தலைவி மயக்கத்துற நிற்க – திருமந்:2354/1,2
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே – திருமந்:2600/4
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் – திருமந்:2795/2
அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம்
மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம் – திருமந்:3020/2,3
மேல்


இன்பம்செய் (1)

மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே – திருமந்:1559/3,4
மேல்


இன்பம்செய்தானே (1)

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே – திருமந்:182/4
மேல்


இன்பமது (1)

எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே – திருமந்:2029/4
மேல்


இன்பமும் (7)

இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை – திருமந்:256/2
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும் – திருமந்:416/2
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் – திருமந்:1367/2
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும்
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே – திருமந்:1481/3,4
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே – திருமந்:1566/4
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள – திருமந்:1657/1
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே – திருமந்:2902/4
மேல்


இன்பமே (2)

இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி – திருமந்:330/2
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே – திருமந்:1656/4
மேல்


இன்பனை (1)

இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும் – திருமந்:286/3
மேல்


இன்பால் (1)

இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் – திருமந்:461/3
மேல்


இன்புடனே (1)

இன்புடனே வந்து எய்திடும் முத்தியே – திருமந்:1005/4
மேல்


இன்புற்றவாறே (2)

என்னை அறியலுற்று இன்புற்றவாறே – திருமந்:2288/4
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே – திருமந்:2786/4
மேல்


இன்புற்று (3)

இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் – திருமந்:468/1
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே – திருமந்:1501/4
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி – திருமந்:2445/3
மேல்


இன்புற (9)

இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி – திருமந்:194/3
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற
பல்லார் அமரர் பரிந்து அருள்செய்க என – திருமந்:360/1,2
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி – திருமந்:439/2
இன்புற நாடி இருவரும் சந்தித்து – திருமந்:487/1
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே – திருமந்:1775/3,4
ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற
மேவி திரியும் விரிசடை நந்தியை – திருமந்:1842/1,2
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு – திருமந்:2097/1
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே – திருமந்:2742/4
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற
சேடார் கமல செழும் சுடருள் சென்று – திருமந்:2949/2,3
மேல்


இன்புறு (4)

இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் – திருமந்:194/1
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன – திருமந்:282/2
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய – திருமந்:453/1
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து – திருமந்:2091/2
மேல்


இன்புறும் (1)

இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட – திருமந்:2782/3
மேல்


இன்புறுவாரே (1)

இருந்திய பேற்றினில் இன்புறுவாரே – திருமந்:2896/4
மேல்


இன்புறுவீர் (1)

இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை – திருமந்:2112/1
மேல்


இன்புறுவோர்களே (1)

ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே – திருமந்:225/4
மேல்


இன்மை (2)

இன்மை அறியாது இளையர் என்று ஓராது – திருமந்:255/2
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று – திருமந்:1496/2,3
மேல்


இன்மையில் (1)

காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில் – திருமந்:877/3
மேல்


இன்றி (64)

எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே – திருமந்:143/4
பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் – திருமந்:187/3
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி – திருமந்:231/1
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி – திருமந்:231/1,2
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி – திருமந்:231/2,3
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி – திருமந்:231/3
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/3,4
திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றி
குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து – திருமந்:232/1,2
வழிநடப்பார் இன்றி வானோர் உலகம் – திருமந்:265/1
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே – திருமந்:266/3,4
சொல் குன்றல் இன்றி தொழு-மின் தொழுத பின் – திருமந்:292/3
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே – திருமந்:305/4
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே – திருமந்:358/4
அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல் – திருமந்:488/2
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி
போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் – திருமந்:517/1,2
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே – திருமந்:614/4
தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும் – திருமந்:672/3
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:743/4
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:766/3
அயின்றது வீழ் அளவும் துயில் இன்றி
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று – திருமந்:872/1,2
சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்தி – திருமந்:873/1,2
மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி
தாறு படாமல் தண்டோடே தலைப்படில் – திருமந்:883/1,2
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு – திருமந்:962/3
பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை – திருமந்:1182/1
மாறுதல் இன்றி மனோவசமாய் எழில் – திருமந்:1189/2
கை தவம் இன்றி கருத்துறும்வாறே – திருமந்:1204/4
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று – திருமந்:1438/2
மாறுதல் இன்றி மனை புகலாமே – திருமந்:1533/4
பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1580/4
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் – திருமந்:1676/3
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் – திருமந்:1830/3
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே – திருமந்:1833/4
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி – திருமந்:1839/2
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் – திருமந்:1872/3
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் – திருமந்:1872/3
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் – திருமந்:1882/2
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1882/4
கணு இன்றி வேதாகம நெறி காணான் – திருமந்:2044/2
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி – திருமந்:2057/3
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/4
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே – திருமந்:2216/4
அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான் – திருமந்:2247/1
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/4
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/4
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் – திருமந்:2407/3
கற்பனை இன்றி கலந்து நின்றானே – திருமந்:2439/4
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு – திருமந்:2523/3
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு – திருமந்:2535/2
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை – திருமந்:2535/3
பூ இன்றி சூடான் புரிசடையோனே – திருமந்:2535/4
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் – திருமந்:2563/1
பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு – திருமந்:2606/3
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:2660/3
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே – திருமந்:2671/4
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார் – திருமந்:2696/2
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே – திருமந்:2758/4
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே – திருமந்:2870/4
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன – திருமந்:2883/2
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே – திருமந்:2887/3,4
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/4
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம் – திருமந்:2920/1
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே – திருமந்:2923/4
கற்பனை இன்றி கலந்து நின்றானே – திருமந்:2943/4
கைவளம் இன்றி கரு கடந்தேனே – திருமந்:2977/4
மேல்


இன்றிய (1)

அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும் – திருமந்:2589/2
மேல்


இன்றியே (4)

அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே – திருமந்:964/4
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன – திருமந்:1234/2
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் – திருமந்:1591/3
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே – திருமந்:2576/4
மேல்


இன்று (9)

நாடுவன் யான் இன்று அறிவது தானே – திருமந்:50/4
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே – திருமந்:578/4
இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே – திருமந்:1018/4
இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும் – திருமந்:1221/2
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை – திருமந்:1388/2
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே – திருமந்:1391/4
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே – திருமந்:1416/4
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் – திருமந்:1668/2
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே – திருமந்:1806/4
மேல்


இன்றும் (1)

இன்றும் இதயத்து எழுந்து நம எனே – திருமந்:1290/4
மேல்


இன்றே (3)

தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே – திருமந்:875/4
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே – திருமந்:2120/4
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே – திருமந்:2432/4
மேல்


இன்ன (1)

எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை – திருமந்:13/2
மேல்


இன்னருள் (1)

இருவினை ஒத்திட இன்னருள் சத்தி – திருமந்:2262/1
மேல்


இன்னவாறு (1)

இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து – திருமந்:2825/3
மேல்


இன்னா (1)

பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும் – திருமந்:2114/2
மேல்


இன்னிசை (2)

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை – திருமந்:97/2
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் – திருமந்:2983/2
மேல்


இன்னிய (1)

இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் – திருமந்:2827/3
மேல்


இன்னுயிர் (1)

இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த – திருமந்:2037/1
மேல்


இன்னுரைதானே (1)

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமந்:252/4
மேல்


இன (4)

இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் – திருமந்:194/1
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி – திருமந்:1839/3
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே – திருமந்:2542/4
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை – திருமந்:2898/1
மேல்


இனத்திடை (1)

இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து – திருமந்:1638/2
மேல்


இனத்து (1)

இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி – திருமந்:1972/2
மேல்


இனதாகும் (1)

இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே – திருமந்:2466/4
மேல்


இனம் (7)

இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே – திருமந்:41/4
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி – திருமந்:213/1
இனம் அது ஆக இருந்தனன் தானே – திருமந்:816/4
இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம் – திருமந்:1269/4
போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின – திருமந்:2220/1,2
இனம் என கூறும் இரும் காயம் ஏவல் – திருமந்:2609/2
எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி – திருமந்:3041/1
மேல்


இனமாயுறும் (1)

ஆவினம் அ பதினைந்து இனமாயுறும்
ஆவினம் அ பதினெட்டுடனாயுறும் – திருமந்:1267/2,3
மேல்


இனமுற்றான் (1)

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே – திருமந்:2813/4
மேல்


இனன் (1)

ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து – திருமந்:878/3
மேல்


இனி (15)

ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும் – திருமந்:756/1,2
வெய்ய பவம் இனி மேவகிலாவே – திருமந்:1103/4
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் – திருமந்:1691/2
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே – திருமந்:1870/4
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/4
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் – திருமந்:2106/1
தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில் – திருமந்:2609/3
தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம் – திருமந்:2674/3
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை – திருமந்:2846/3
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி – திருமந்:2893/1
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் – திருமந்:2958/3
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் – திருமந்:2960/1,2
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே – திருமந்:2960/3,4
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே – திருமந்:2966/4
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் – திருமந்:2972/2
மேல்


இனிதிருந்து (1)

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை – திருமந்:973/1
மேல்


இனிது (12)

இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி – திருமந்:591/2
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் – திருமந்:986/1
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே – திருமந்:1073/4
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே – திருமந்:1104/4
இன்ப கலவி இனிது உறை தையலும் – திருமந்:1127/3
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே – திருமந்:1184/4
ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள் – திருமந்:1213/1
ஏய வார் குழலி இனிது நின்றாளே – திருமந்:1220/4
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே – திருமந்:1391/4
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே – திருமந்:1394/4
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே – திருமந்:2271/4
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே – திருமந்:2881/4
மேல்


இனியது (2)

இனியது என் மூலை இருக்கும் குமரி – திருமந்:1105/1
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் – திருமந்:2901/2
மேல்


இனியவர் (1)

காதலில் அண்ணலை காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே – திருமந்:707/3,4
மேல்


இனியார் (1)

இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் – திருமந்:1252/2

மேல்