போ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 2
போக்கது 1
போக்கலும் 1
போக்கி 5
போக்கியம் 1
போக்கு 5
போக்கும் 2
போக 10
போகத்தின் 1
போகத்து 2
போகத்துள் 4
போகத்தை 1
போகம் 12
போகமா 2
போகமும் 6
போகமே 3
போகல் 1
போகலும் 1
போகனாய் 2
போகாண்ட 1
போகாத 1
போகாது 3
போகாமல் 3
போகார்க்கே 1
போகான் 3
போகி 1
போகி-தன் 1
போகியே 1
போகின்ற 15
போகின்ற-போது 1
போகின்றது 1
போகின்றவாறும் 1
போகின்றவாறே 3
போகின்றார் 1
போகின்று 1
போகும் 3
போடில் 1
போத 7
போதகம் 2
போதகன் 2
போதங்கள் 1
போதத்தான் 1
போதத்தில் 2
போதத்தை 1
போதம் 20
போதம்-தனை 1
போதமாய் 1
போதமும் 6
போதமே 2
போதரும்-காலை 1
போதரே 2
போதலும் 1
போதவிட்டானை 1
போதறிவாளன் 1
போதன் 1
போதனம் 1
போதனை 1
போதா 1
போதாதி 2
போதாந்த 5
போதாந்தம் 4
போதாலயத்து 3
போதித்த 1
போதியின் 1
போதில் 2
போதினில் 2
போது 19
போதுகை 1
போதும் 6
போதுளன் 1
போதே 6
போந்தது 1
போந்தனர் 1
போந்திடும் 1
போந்து 6
போந்தும் 1
போந்துற 1
போம் 16
போம்வழி 1
போமசி 1
போமா 1
போமாறு 4
போமே 3
போய் 34
போய்வரும் 2
போய 2
போயிட 1
போயிடில் 1
போயிடும் 4
போயிற்று 1
போயின 2
போயினார் 1
போர் 4
போர்செய்ய 1
போர்த்த 1
போர்வை 2
போல் 96
போல்வது 1
போல 36
போலவும் 1
போலவுற்று 1
போலவே 4
போலும் 10
போலுமே 1
போலே 1
போவ 2
போவதன் 1
போவது 4
போவதும் 1
போவர் 1
போவன் 1
போவன 2
போவார் 1
போழ் 1
போழ்கின்ற 1
போற்ற 4
போற்ற_அரு 1
போற்றகிலாரே 1
போற்றல் 1
போற்றன்-மின் 1
போற்றி 18
போற்றிசெய் 1
போற்றிசெய்து 1
போற்றிடும் 1
போற்று 1
போற்று-மின் 2
போற்றுகின்றேன் 3
போற்றுகின்றேனே 1
போற்றும் 4
போற்றுவர் 3
போற்றுவன் 2
போற்றுவார்க்கு 1
போற்றே 1
போன்றது 1
போன்று 3
போன்றும் 2
போன 6
போனகம் 2
போனவர் 1
போனவன் 1
போனால் 2

போ (2)

போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர் – திருமந்:215/2
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/3
மேல்


போக்கது (1)

நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால் – திருமந்:235/2,3
மேல்


போக்கலும் (1)

போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் – திருமந்:777/3
மேல்


போக்கி (5)

வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி – திருமந்:157/3
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அம் கண் – திருமந்:346/2,3
கடந்த பகைவனை கண் அது போக்கி
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது – திருமந்:1292/2,3
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் – திருமந்:1659/3
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும் – திருமந்:2182/3
மேல்


போக்கியம் (1)

உருவுற்று போகமே போக்கியம் துற்று – திருமந்:2261/1
மேல்


போக்கு (5)

இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/3
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற – திருமந்:862/3
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் – திருமந்:959/3
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/3
மேல்


போக்கும் (2)

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து – திருமந்:393/1
போக்கும் வரவும் புணர வல்லானே – திருமந்:3033/4
மேல்


போக (10)

அவயோகம் சாராது அவன் பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே – திருமந்:122/3,4
மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே – திருமந்:151/4
மேல் போக வெள்ளி மலை அமரர் பதி – திருமந்:367/3
துரந்திடு மந்திரம் சூழ் பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே – திருமந்:943/3,4
சார்ந்த வினை துயர் போக தலைவனும் – திருமந்:967/3
புல் இசை பாவையை போக துரந்திட்டு – திருமந்:1152/3
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது – திருமந்:1621/2
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார் – திருமந்:1681/3
விழலார் விறலாம் வினை அது போக
கழல் ஆர் திருவடி கண்டருளாமே – திருமந்:1695/3,4
கதறு பதினெட்டு கண்களும் போக
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் – திருமந்:2215/1,2
மேல்


போகத்தின் (1)

பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே – திருமந்:2807/1
மேல்


போகத்து (2)

அங்கத்தில் விந்து வருகின்ற போகத்து
பங்க படாமல் பரிகரித்து தம்மை – திருமந்:828/2,3
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/4
மேல்


போகத்துள் (4)

பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே – திருமந்:334/2
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் – திருமந்:465/1
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம் – திருமந்:1119/2
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் – திருமந்:1659/3
மேல்


போகத்தை (1)

போகத்தை உன்னவே போகாது வாயுவும் – திருமந்:826/1
மேல்


போகம் (12)

பொல்லா வினை துயர் போகம் செய்வாரே – திருமந்:314/4
பார் போகம் ஏழும் படைத்து உடையானே – திருமந்:367/4
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் – திருமந்:598/2
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே – திருமந்:829/2,3
போகம் செய் சத்தி புரி குழலாளொடும் – திருமந்:1057/1
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி – திருமந்:1170/3
நேர் என ஈராறு நீதி நெடும் போகம்
காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே – திருமந்:1433/3,4
போகம் புவியில் புருடார்த்த சித்தியது – திருமந்:1491/3
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே – திருமந்:1792/4
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி – திருமந்:1959/3
போகம் சிவபோகம் போகி நல் போகமா – திருமந்:1960/3
புலம்பின் அவளொடும் போகம் நுகரும் – திருமந்:2934/3
மேல்


போகமா (2)

புரிந்து அருள்செய்கின்ற போகமா சத்தி – திருமந்:1184/1
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே – திருமந்:1960/3,4
மேல்


போகமும் (6)

போகமும் மாதர் புலவி அது நினைந்து – திருமந்:529/1
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே – திருமந்:1047/4
பொது அ கல்வியும் போகமும் ஆகி – திருமந்:1171/2
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால் – திருமந்:1491/1
கோணாத போகமும் கூடாத கூட்டமும் – திருமந்:1610/2
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் – திருமந்:1714/1
மேல்


போகமே (3)

ஊசித்துளையுற தூங்காது போகமே – திருமந்:825/4
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே – திருமந்:1056/4
உருவுற்று போகமே போக்கியம் துற்று – திருமந்:2261/1
மேல்


போகல் (1)

பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே – திருமந்:2735/4
மேல்


போகலும் (1)

போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று – திருமந்:2132/3
மேல்


போகனாய் (2)

பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/3,4
புரானந்த போகனாய் பூவையும் தானும் – திருமந்:2750/3
மேல்


போகாண்ட (1)

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட – திருமந்:2728/1
மேல்


போகாத (1)

போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் – திருமந்:400/2
மேல்


போகாது (3)

போகத்தை உன்னவே போகாது வாயுவும் – திருமந்:826/1
போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு – திருமந்:877/2
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் – திருமந்:2308/3
மேல்


போகாமல் (3)

கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு – திருமந்:815/3
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு – திருமந்:1602/2,3
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் – திருமந்:1638/3
மேல்


போகார்க்கே (1)

போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே – திருமந்:1633/4
மேல்


போகான் (3)

புறப்பட்டு போகான் புரிசடையோனே – திருமந்:575/4
புறப்பட்டு போகான் பெருந்தகையானே – திருமந்:586/4
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே – திருமந்:1774/4
மேல்


போகி (1)

போகம் சிவபோகம் போகி நல் போகமா – திருமந்:1960/3
மேல்


போகி-தன் (1)

போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி – திருமந்:1898/2
மேல்


போகியே (1)

பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த – திருமந்:334/2,3
மேல்


போகின்ற (15)

போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் – திருமந்:395/3
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் – திருமந்:457/1
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய் – திருமந்:674/2
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் – திருமந்:677/2
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே – திருமந்:680/4
போகின்ற பூதம் பொருந்து புராதரர் – திருமந்:1077/2
போகின்ற சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1368/2
போகின்ற பேரொளியாய மலரதாய் – திருமந்:1380/2
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் – திருமந்:1380/3
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே – திருமந்:1847/4
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய் – திருமந்:2099/1
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள் – திருமந்:2107/1
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும் – திருமந்:2886/1
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும் – திருமந்:2926/1
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே – திருமந்:3029/4
மேல்


போகின்ற-போது (1)

உதித்து வலத்து இடம் போகின்ற-போது
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் – திருமந்:794/1,2
மேல்


போகின்றது (1)

போது சடக்கென போகின்றது கண்டும் – திருமந்:2085/1
மேல்


போகின்றவாறும் (1)

சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும் – திருமந்:66/2,3
மேல்


போகின்றவாறே (3)

பூழை நுழைந்தவர் போகின்றவாறே – திருமந்:208/4
புற கடை இச்சித்து போகின்றவாறே – திருமந்:1681/4
புலைக்கு பிறந்தவை போகின்றவாறே – திருமந்:2892/4
மேல்


போகின்றார் (1)

கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார் – திருமந்:293/1,2
மேல்


போகின்று (1)

போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் – திருமந்:1847/2
மேல்


போகும் (3)

புடையும் மனிதனார் போகும் அப்போதே – திருமந்:166/3
போகும் திரிபுரை புண்ணியத்தோரே – திருமந்:1077/4
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான் – திருமந்:1710/2
மேல்


போடில் (1)

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே – திருமந்:2193/3,4
மேல்


போத (7)

போத அமுதை பொசித்தவர் எண் சித்தி – திருமந்:335/2
போதாலயத்து அவிகாரம்-தனில் போத
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே – திருமந்:1705/3,4
பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே – திருமந்:2052/4
நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும் – திருமந்:2370/2
பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில் – திருமந்:2455/3
காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட – திருமந்:2495/2
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் – திருமந்:2792/1
மேல்


போதகம் (2)

போதகம் ஆக புகலுற பாய்ச்சினால் – திருமந்:717/3
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் – திருமந்:772/3
மேல்


போதகன் (2)

மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் – திருமந்:367/1
தானகம் இல்லா தனி ஆகும் போதகன்
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் – திருமந்:2997/2,3
மேல்


போதங்கள் (1)

போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே – திருமந்:2730/4
மேல்


போதத்தான் (1)

நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/3
மேல்


போதத்தில் (2)

அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில் – திருமந்:2735/1,2
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் – திருமந்:2756/3
மேல்


போதத்தை (1)

பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும் – திருமந்:203/1
மேல்


போதம் (20)

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை – திருமந்:142/1
போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார் – திருமந்:142/2
நாதாந்த போதம் நணுகிய போக்கது – திருமந்:235/2
கற்றன போதம் கமழ்பவர் மானிடர் – திருமந்:253/2
கால் போதம் கையினோடு அந்தர சக்கரம் – திருமந்:367/2
போதம் அது ஆக புணரும் பராபரை – திருமந்:381/2
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
போமா நரகில் புகான் போதம் கற்கவே – திருமந்:507/4
புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே – திருமந்:1048/4
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி – திருமந்:1080/3
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு – திருமந்:1433/1,2
போதம் கலை காலம் நியதி மா மாயை – திருமந்:2190/3
துரிய நனவாம் இதம் உணர் போதம்
துரிய கனவாம் அகம் உணர் போதம் – திருமந்:2205/1,2
துரிய கனவாம் அகம் உணர் போதம்
துரிய சுழுத்தி வியோமம் துரியம் – திருமந்:2205/2,3
புரிய பரையின் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே – திருமந்:2292/3,4
பொருள் அவனாகத்தான் போதம் புணரும் – திருமந்:2341/2
போதம் புணர் போதம் போதமும் நாதமும் – திருமந்:2343/2
போதம் புணர் போதம் போதமும் நாதமும் – திருமந்:2343/2
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் – திருமந்:2344/3
போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே – திருமந்:2453/4
மேல்


போதம்-தனை (1)

போதம்-தனை உன்னி பூதாதி பேதமும் – திருமந்:2438/1
மேல்


போதமாய் (1)

பொல்லாத ஆறா உள் போகாது போதமாய்
செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே – திருமந்:2308/3,4
மேல்


போதமும் (6)

பூரணி போதாதி போதமும் ஆமே – திருமந்:402/4
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே – திருமந்:1575/3,4
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் – திருமந்:1584/3
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே – திருமந்:1610/3,4
போதம் புணர் போதம் போதமும் நாதமும் – திருமந்:2343/2
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும்
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு – திருமந்:2462/2,3
மேல்


போதமே (2)

புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே – திருமந்:141/4
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே – திருமந்:2375/4
மேல்


போதரும்-காலை (1)

புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை
கணிந்து எழுவார்க்கு கதி அளிப்பாளே – திருமந்:1063/3,4
மேல்


போதரே (2)

பத்தியில் உற்றோர் பரானந்த போதரே – திருமந்:2633/4
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே – திருமந்:2862/4
மேல்


போதலும் (1)

போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே – திருமந்:1633/4
மேல்


போதவிட்டானை (1)

புகலிடத்து என்றனை போதவிட்டானை
பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி – திருமந்:4/2,3
மேல்


போதறிவாளன் (1)

புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன்
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம் – திருமந்:2985/2,3
மேல்


போதன் (1)

பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் – திருமந்:2019/2,3
மேல்


போதனம் (1)

போதனம் ஆக பொருந்த உலகு ஆளும் – திருமந்:1041/3
மேல்


போதனை (1)

போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம் – திருமந்:1044/3
மேல்


போதா (1)

போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே – திருமந்:1754/4
மேல்


போதாதி (2)

பூரணி போதாதி போதமும் ஆமே – திருமந்:402/4
பின்னிய ஞானமும் போதாதி பேதமும் – திருமந்:1485/3
மேல்


போதாந்த (5)

போதாந்த மான பிரணவத்துள் புக்கு – திருமந்:225/2
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை – திருமந்:225/3
போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால் – திருமந்:235/3
போதாந்த தற்பதம் போமசி என்பவே – திருமந்:2387/4
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் – திருமந்:2392/3
மேல்


போதாந்தம் (4)

பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய – திருமந்:1422/3
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று – திருமந்:2235/1
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது – திருமந்:2381/3
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய – திருமந்:2386/2
மேல்


போதாலயத்து (3)

போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1492/3
போதாலயத்து அவிகாரம்-தனில் போத – திருமந்:1705/3
போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1707/3
மேல்


போதித்த (1)

போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி – திருமந்:410/2
மேல்


போதியின் (1)

யானும் இருந்தேன் நல் போதியின் கீழே – திருமந்:82/4
மேல்


போதில் (2)

உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் – திருமந்:1000/1
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே – திருமந்:1943/3,4
மேல்


போதினில் (2)

அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் – திருமந்:953/1
இறை தினை போதினில் எய்திடல் ஆமே – திருமந்:1203/4
மேல்


போது (19)

பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே – திருமந்:7/4
உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் – திருமந்:176/1,2
போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு – திருமந்:217/1
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/3
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே – திருமந்:544/4
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி – திருமந்:632/1
போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம் – திருமந்:1044/3
பூசிக்கும் போது புவனாபதி-தன்னை – திருமந்:1315/1
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் – திருமந்:1631/2
போது புனை கழல் பூமி அது ஆவது – திருமந்:1724/1
புயங்களும் எண் திசை போது பாதாள – திருமந்:1873/3
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு – திருமந்:1885/2
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து – திருமந்:1919/3
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் – திருமந்:1921/2
போது சடக்கென போகின்றது கண்டும் – திருமந்:2085/1
போது அறியாது புலம்பின புள் இனம் – திருமந்:2220/1
போது கரும் குழல் போனவர் தூது இடை – திருமந்:2692/1
புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப – திருமந்:2934/1
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி – திருமந்:2934/2
மேல்


போதுகை (1)

பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி – திருமந்:1252/3
மேல்


போதும் (6)

போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து – திருமந்:1922/2
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றை பசுக்கள் வறள் பசு தானே – திருமந்:2015/3,4
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் – திருமந்:2107/2
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின் – திருமந்:2107/3
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து – திருமந்:2875/2,3
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது – திருமந்:2931/1
மேல்


போதுளன் (1)

பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு – திருமந்:2986/1,2
மேல்


போதே (6)

ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே – திருமந்:210/4
நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் – திருமந்:292/1
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை – திருமந்:1591/1
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை – திருமந்:1692/1
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே – திருமந்:2934/4
மேல்


போந்தது (1)

குடைவிட்டு போந்தது கோயில் எருமை – திருமந்:2925/1
மேல்


போந்தனர் (1)

போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் – திருமந்:400/2,3
மேல்


போந்திடும் (1)

போந்திடும் என்னும் புரிசடையோனே – திருமந்:967/4
மேல்


போந்து (6)

போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் – திருமந்:400/2
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல – திருமந்:597/2,3
பொருளானது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே – திருமந்:1449/3,4
போந்து புனைந்து புணர்நெறி ஆமே – திருமந்:1563/4
போன வியோகி புகலிடம் போந்து பின் – திருமந்:1903/2
தனதாம் விந்து தான்-நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ்வாறே – திருமந்:2187/3,4
மேல்


போந்தும் (1)

போந்தும் இருந்தும் புகழுகின்றேனே – திருமந்:34/4
மேல்


போந்துற (1)

பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி – திருமந்:452/3
மேல்


போம் (16)

உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/3
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது – திருமந்:175/2
போம் விதி நாடி புனிதனை போற்று-மின் – திருமந்:195/2
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே – திருமந்:544/4
போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு – திருமந்:877/2
போமே அது தானும் போம் வழியே போனால் – திருமந்:1303/2
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே – திருமந்:2025/4
வரும் வழி போம் வழி மாயா வழியை – திருமந்:2056/1
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் – திருமந்:2106/2
அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே – திருமந்:2164/4
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு – திருமந்:2233/2
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து – திருமந்:2263/3
ஆன மலம் அறும் அ பசு தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து – திருமந்:2320/2,3
போம் வழி வேண்டி புறமே உழிதர்வர் – திருமந்:2562/2
விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து – திருமந்:2566/1
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே – திருமந்:2587/4
மேல்


போம்வழி (1)

கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு – திருமந்:754/3
மேல்


போமசி (1)

போதாந்த தற்பதம் போமசி என்பவே – திருமந்:2387/4
மேல்


போமா (1)

போமா நரகில் புகான் போதம் கற்கவே – திருமந்:507/4
மேல்


போமாறு (4)

மது விட்டு போமாறு மாயல் உற்றேனே – திருமந்:740/4
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு – திருமந்:1561/2
போமாறு அ ஆதார பூங்கொடியாளே – திருமந்:1561/4
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே – திருமந்:2846/2
மேல்


போமே (3)

கூறிட்டு மும்மலம் கூப்பிட்டு போமே – திருமந்:930/4
போமே அது தானும் போம் வழியே போனால் – திருமந்:1303/2
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே – திருமந்:1342/4
மேல்


போய் (34)

போய் அரன்-தன்னை புகழ்வார் பெறுவது – திருமந்:42/1
வெளியில் வெளி போய் விரவியவாறும் – திருமந்:124/1
அளியில் அளி போய் அடங்கியவாறும் – திருமந்:124/2
ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும் – திருமந்:124/3
வேதம் துதித்திட போய் அடைந்தார் விண்ணே – திருமந்:142/4
சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு – திருமந்:145/3
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/1,2
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே – திருமந்:337/3,4
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய்
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே – திருமந்:499/3,4
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் – திருமந்:520/3
உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன் – திருமந்:547/1,2
மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய்
பொய்யரை துள்ளி விழுத்திடும் தானே – திருமந்:564/3,4
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய்
கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே – திருமந்:626/3,4
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின் – திருமந்:692/3
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய்
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் – திருமந்:919/2,3
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே – திருமந்:958/4
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே – திருமந்:965/4
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய்
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே – திருமந்:1035/3,4
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும் – திருமந்:1642/1,2
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:1711/3,4
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற – திருமந்:1766/1
பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி – திருமந்:1937/1,2
போர் அறியாது புவனங்கள் போய் வரும் – திருமந்:1998/2
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும் – திருமந்:2026/2
மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும் – திருமந்:2121/2
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு – திருமந்:2157/2
மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி – திருமந்:2218/3
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே – திருமந்:2275/3,4
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:2359/3,4
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் – திருமந்:2392/3
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே – திருமந்:2649/3,4
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே – திருமந்:2674/4
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே – திருமந்:2899/3,4
பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே – திருமந்:2914/4
மேல்


போய்வரும் (2)

பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே – திருமந்:690/3,4
சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே – திருமந்:1999/3,4
மேல்


போய (2)

போய மனத்தை பொருகின்ற ஆதாரம் – திருமந்:796/3
போய கலை பல ஆக புணர்ந்திட்டு – திருமந்:1812/3
மேல்


போயிட (1)

பொன்மை அது ஆக புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே – திருமந்:689/3,4
மேல்


போயிடில் (1)

பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே – திருமந்:2873/3,4
மேல்


போயிடும் (4)

தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் – திருமந்:140/2,3
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து – திருமந்:1140/3
அ களி ஆகிய ஆங்காரம் போயிடும்
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே – திருமந்:1413/2,3
பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி – திருமந்:2180/3
மேல்


போயிற்று (1)

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை – திருமந்:209/1
மேல்


போயின (2)

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளும் குறுகி – திருமந்:261/1,2
போயின நாடு அறியாதே புலம்புவர் – திருமந்:2982/2
மேல்


போயினார் (1)

நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே – திருமந்:151/2,3
மேல்


போர் (4)

போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் – திருமந்:517/2
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம் – திருமந்:519/2
போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார் – திருமந்:546/2
போர் அறியாது புவனங்கள் போய் வரும் – திருமந்:1998/2
மேல்


போர்செய்ய (1)

பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் – திருமந்:342/3
மேல்


போர்த்த (1)

மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம் – திருமந்:1520/3
மேல்


போர்வை (2)

தோல் போர்வை நீக்கி துதித்து அடைவில் பூசித்து – திருமந்:1317/1
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு – திருமந்:2131/3
மேல்


போல் (96)

வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும் – திருமந்:30/1
ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை – திருமந்:30/3
சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி – திருமந்:34/1,2
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே – திருமந்:41/4
பதியினை போல் பசு பாசம் அனாதி – திருமந்:115/2
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே – திருமந்:117/3,4
ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம் – திருமந்:120/1,2
பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர் – திருமந்:133/1,2
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/3
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும் – திருமந்:134/1,2
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே – திருமந்:136/3,4
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே – திருமந்:143/3,4
போல் உயிர் மீள புக அறியாதே – திருமந்:146/4
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக – திருமந்:173/2,3
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல்
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு – திருமந்:180/2,3
உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/2
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு – திருமந்:219/1
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் – திருமந்:272/2
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே – திருமந்:272/4
சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் – திருமந்:306/1,2
கருத்து உறை அந்தகன் தன் போல் அசுரன் – திருமந்:339/1
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற – திருமந்:377/3
ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர் – திருமந்:379/2
குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் – திருமந்:443/3
தாவி உலகில் தரிப்பித்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் – திருமந்:456/2,3
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே – திருமந்:484/4
அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/2,3
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே – திருமந்:489/3,4
தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும் – திருமந்:544/1
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு – திருமந்:591/3
வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால் – திருமந்:660/2,3
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம் – திருமந்:1010/1
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி – திருமந்:1064/2
இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் – திருமந்:1188/1,2
கத்திய நாய் போல் கதறுகின்றாரே – திருமந்:1199/4
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி – திருமந்:1457/2
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது – திருமந்:1459/1,2
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து – திருமந்:1593/2
முன்னை அறிவு அறியாத அ மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான் – திருமந்:1609/1,2
பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே – திருமந்:1631/3,4
கத்தி திரிவர் கழுவடி நாய் போல்
கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள் – திருமந்:1671/1,2
சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே – திருமந்:1703/2
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக – திருமந்:1728/3
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/2
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் – திருமந்:1790/3
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே – திருமந்:1791/3
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை – திருமந்:1811/2
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற – திருமந்:1930/1
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன – திருமந்:1933/2
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல்
அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின் – திருமந்:1934/2,3
விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல்
நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்படும் – திருமந்:1942/1,2
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம் – திருமந்:2054/2,3
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி – திருமந்:2075/2
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர – திருமந்:2075/3
இ பரிசே இளஞாயிறு போல் உரு – திருமந்:2092/1
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை – திருமந்:2096/1
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் – திருமந்:2115/3
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது – திருமந்:2131/1,2
பண்டு தொடர பரகாய யோகி போல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே – திருமந்:2133/3,4
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே – திருமந்:2148/4
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை – திருமந்:2163/2,3
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று – திருமந்:2170/2,3
கனவின் நனவு போல் காண்டல் நனவாம் – திருமந்:2203/1
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து – திருமந்:2309/2,3
பானுவின் முன் மதி போல் படராவே – திருமந்:2314/4
விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி – திருமந்:2409/1
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே – திருமந்:2422/3,4
பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் – திருமந்:2434/1
செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல்
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட – திருமந்:2455/1,2
தொம்பதம் தற்பதம் சொல் மு துரியம் போல்
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் – திருமந்:2473/1,2
கடலிடை நில்லா கலம் சேருமா போல்
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே – திருமந்:2561/3,4
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் – திருமந்:2562/1
கரி உண் விளவின் கனி போல் உயிரும் – திருமந்:2593/1
ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை – திருமந்:2627/1,2
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை – திருமந்:2639/3
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே – திருமந்:2659/2,3
வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம் – திருமந்:2670/1,2
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே – திருமந்:2704/4
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் – திருமந்:2765/2,3
புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம் – திருமந்:2778/1,2
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் – திருமந்:2824/1,2
தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் – திருமந்:2826/1,2
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் – திருமந்:2829/2
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் – திருமந்:2839/2
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறை குழியில் அழுந்துகின்றாரே – திருமந்:2894/3,4
நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார் – திருமந்:2911/3
ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே – திருமந்:2915/4
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல்
கற்பனை இன்றி கலந்து நின்றானே – திருமந்:2943/3,4
பொதுக்கென காமம் புலப்படுமா போல்
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண – திருமந்:2950/2,3
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு – திருமந்:2955/3
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் – திருமந்:2983/1
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் – திருமந்:2991/1
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/4
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/4
மேல்


போல்வது (1)

துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி – திருமந்:2689/2
மேல்


போல (36)

பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/3,4
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறிவு உள்ளே அழிந்தது போல – திருமந்:119/2,3
அறிவறிவு உள்ளே அழிந்தது போல
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே – திருமந்:119/3,4
பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே – திருமந்:169/4
கனவு அது போல கசிந்து எழும் இன்பம் – திருமந்:205/3
ஞானிகள் போல நடிக்கின்றவர்-தம்மை – திருமந்:242/2
பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை – திருமந்:261/3
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு – திருமந்:283/1,2
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும் – திருமந்:383/2
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை – திருமந்:450/3
திரை கடல் உப்பு திரண்டது போல
திரித்து பிறக்கும் திருவருளாலே – திருமந்:491/3,4
கண்ணாடி போல கலந்து நின்றானே – திருமந்:603/4
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் – திருமந்:608/3
மதியின் எழும் கதிர் போல பதினாறாய் – திருமந்:813/1
எய்தும் கலை போல ஏறி இறங்குமாம் – திருமந்:851/3
பூணும் பலபல பொன் போல தோற்றிடும் – திருமந்:1087/2
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே – திருமந்:1326/3,4
பால் அது போல பரந்து எழு விண்ணிலே – திருமந்:1395/4
கார் அது போல கலந்து எழு மண்ணிலே – திருமந்:1405/4
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு – திருமந்:1459/3
சயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க-போதே – திருமந்:1511/2,3
என்றது போல இரு முச்சமயமும் – திருமந்:1558/2
உமிழ்வது போல உலகம் திரிவார் – திருமந்:1646/2
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் – திருமந்:1819/3
துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே – திருமந்:2001/4
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய – திருமந்:2009/1,2
மறித்து இரும்பு ஆகா வகை அது போல
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால் – திருமந்:2051/2,3
அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும் – திருமந்:2341/1,2
தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவாதி ஆகத்து – திருமந்:2472/2,3
மணி எனலாய் நின்றவாறு அது போல
தணி முச்சொருபாதி சத்தியாதி சார – திருமந்:2482/2,3
திடம் அது போல சிவபர சீவர் – திருமந்:2485/3
அறை மணி வாள் கொண்டவர்-தமை போல
கறை மணிகண்டனை காண்குற மாட்டார் – திருமந்:2512/2,3
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே – திருமந்:2561/1
அழிகின்ற சாயா புருடனை போல
கழிகின்ற நீரில் குமிழியை காணில் – திருமந்:2587/1,2
பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் – திருமந்:2640/2,3
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கு மதித்த – திருமந்:2843/2,3
மேல்


போலவும் (1)

நனவு அது போலவும் நாட ஒண்ணாதே – திருமந்:205/4
மேல்


போலவுற்று (1)

திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் – திருமந்:2511/2,3
மேல்


போலவே (4)

சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா – திருமந்:117/1,2
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே – திருமந்:477/3,4
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் – திருமந்:1660/3
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/4
மேல்


போலும் (10)

உலை தந்த மெல் அரி போலும் உலகம் – திருமந்:422/3
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே – திருமந்:952/4
அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும்
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை – திருமந்:1307/2,3
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் – திருமந்:1538/1
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே – திருமந்:1743/4
நாகம் உடலுரி போலும் நல் அண்டசம் – திருமந்:2132/1
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே – திருமந்:2293/4
வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில் – திருமந்:2461/1
குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை – திருமந்:2595/2
போலும் துரியம் பொடிபட உள் புக – திருமந்:2831/3
மேல்


போலுமே (1)

உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே – திருமந்:2828/4
மேல்


போலே (1)

வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும் – திருமந்:116/1
மேல்


போவ (2)

போவன போவ புகுவ புகுவன – திருமந்:504/2
போவன போவ புகுவ புகுவன – திருமந்:2175/2
மேல்


போவதன் (1)

பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம் – திருமந்:168/2
மேல்


போவது (4)

போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் – திருமந்:677/2
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை – திருமந்:681/1
புவன் இவன் போவது பொய் கண்ட-போதே – திருமந்:2620/4
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் – திருமந்:2968/2
மேல்


போவதும் (1)

போகின்ற காலங்கள் போவதும் இல்லையே – திருமந்:680/4
மேல்


போவர் (1)

போவர் குடக்கும் குணக்கும் குறி வழி – திருமந்:2564/2
மேல்


போவன் (1)

வழுவாது போவன் வளர்சடையோனே – திருமந்:2913/4
மேல்


போவன (2)

போவன போவ புகுவ புகுவன – திருமந்:504/2
போவன போவ புகுவ புகுவன – திருமந்:2175/2
மேல்


போவார் (1)

விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும் – திருமந்:2895/2
மேல்


போழ் (1)

போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே – திருமந்:1867/4
மேல்


போழ்கின்ற (1)

போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில் – திருமந்:594/2
மேல்


போற்ற (4)

புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு – திருமந்:41/2
போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் – திருமந்:517/2
குறை அது கூறி குணம் கொண்டு போற்ற
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு – திருமந்:1701/2,3
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே – திருமந்:1826/4
மேல்


போற்ற_அரு (1)

போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் – திருமந்:517/2
மேல்


போற்றகிலாரே (1)

புறம் பல காணினும் போற்றகிலாரே – திருமந்:3020/4
மேல்


போற்றல் (1)

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் – திருமந்:1496/1
மேல்


போற்றன்-மின் (1)

பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின் – திருமந்:250/2,3
மேல்


போற்றி (18)

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை – திருமந்:2/1
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே – திருமந்:3/4
போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி – திருமந்:24/1
போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில் – திருமந்:35/2
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி – திருமந்:44/1
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி – திருமந்:44/2
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி – திருமந்:44/3
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே – திருமந்:44/4
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து – திருமந்:73/2
புல்லறிவாளரை போற்றி புலராமல் – திருமந்:269/2
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே – திருமந்:1149/4
போற்றி என்பேன் புவனாபதி அம்மை என் – திருமந்:1150/1
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி – திருமந்:1190/3
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில் – திருமந்:1342/3
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை – திருமந்:2041/1
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் – திருமந்:2041/2
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே – திருமந்:2356/4
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி – திருமந்:2521/1
மேல்


போற்றிசெய் (1)

போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை – திருமந்:2105/1
மேல்


போற்றிசெய்து (1)

பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த – திருமந்:1235/2
மேல்


போற்றிடும் (1)

பொன்னங்கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரி பிடி அந்தம் பகவனோடு – திருமந்:1079/2,3
மேல்


போற்று (1)

புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே – திருமந்:1905/4
மேல்


போற்று-மின் (2)

போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில் – திருமந்:35/2
போம் விதி நாடி புனிதனை போற்று-மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் – திருமந்:195/2,3
மேல்


போற்றுகின்றேன் (3)

போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை – திருமந்:884/1
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை – திருமந்:2988/1
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே – திருமந்:2988/4
மேல்


போற்றுகின்றேனே (1)

புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே – திருமந்:2985/4
மேல்


போற்றும் (4)

தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும் – திருமந்:243/2
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் – திருமந்:455/3
அருளது போற்றும் அடியவர் அன்றி – திருமந்:2556/2
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை – திருமந்:3009/1
மேல்


போற்றுவர் (3)

போன மயம் உடையார் அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து – திருமந்:1225/2,3
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர் – திருமந்:1242/1
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே – திருமந்:2599/4
மேல்


போற்றுவன் (2)

பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே – திருமந்:1071/4
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே – திருமந்:1847/4
மேல்


போற்றுவார்க்கு (1)

தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே – திருமந்:1109/3,4
மேல்


போற்றே (1)

பாங்குடன் ஏற்ப பராசத்தி போற்றே – திருமந்:1244/4
மேல்


போன்றது (1)

வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
மேல்


போன்று (3)

அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில் – திருமந்:727/1
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி – திருமந்:1517/2,3
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே – திருமந்:1961/4
மேல்


போன்றும் (2)

மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற – திருமந்:536/2,3
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே – திருமந்:536/4
மேல்


போன (6)

கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே – திருமந்:167/4
போன பொழுதே புகும் சிவபோகமே – திருமந்:538/4
போன மயம் உடையார் அடி போற்றுவர் – திருமந்:1225/2
போன வியோகி புகலிடம் போந்து பின் – திருமந்:1903/2
உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/1,2
உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர் – திருமந்:2617/1,2
மேல்


போனகம் (2)

பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி – திருமந்:1317/2
பொரித்த கறி போனகம் இளநீரும் – திருமந்:1920/2
மேல்


போனவர் (1)

போது கரும் குழல் போனவர் தூது இடை – திருமந்:2692/1
மேல்


போனவன் (1)

போனவன் அன்பு இது நாலாம் மரபுற – திருமந்:1011/3
மேல்


போனால் (2)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் – திருமந்:595/1,2
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும் – திருமந்:1303/2,3

மேல்