ஆ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 10
ஆக்கம் 1
ஆக்கமும் 4
ஆக்கலும் 2
ஆக்கி 25
ஆக்கிடும் 1
ஆக்கிய 3
ஆக்கில் 1
ஆக்கின் 1
ஆக்கினன் 1
ஆக்கினார் 1
ஆக்கு 2
ஆக்குகின்றான் 4
ஆக்கும் 11
ஆக்குமே 3
ஆக்குவன் 1
ஆக்குவிக்கும் 1
ஆக்கை 7
ஆக்கைக்கு 1
ஆக்கைக்கும் 1
ஆக்கையை 2
ஆக 187
ஆகத்து 6
ஆகம் 8
ஆகம 6
ஆகமங்களும் 2
ஆகமத்தாள் 1
ஆகமது 1
ஆகமம் 15
ஆகமம்-தன்னில் 1
ஆகமும் 3
ஆகரம் 1
ஆகலும் 1
ஆகவே 23
ஆகா 6
ஆகாச 7
ஆகாசங்கள் 1
ஆகாசத்தில் 1
ஆகாசம் 9
ஆகாசமாய் 1
ஆகாது 3
ஆகாதே 1
ஆகாயம் 6
ஆகார் 7
ஆகாரேல் 1
ஆகான் 5
ஆகி 180
ஆகிய 101
ஆகியது 2
ஆகியவாறும் 1
ஆகியவை 1
ஆகியே 11
ஆகில் 16
ஆகிலன் 1
ஆகிலும் 4
ஆகின் 1
ஆகின்ற 51
ஆகு 2
ஆகுதல் 2
ஆகுதி 8
ஆகும் 308
ஆகும்-கால் 1
ஆகும்-போது 1
ஆகும்படி 1
ஆகுமா 1
ஆகுமாம் 3
ஆகுமால் 4
ஆகுமாறு 1
ஆகுமே 81
ஆகுமேல் 1
ஆகுமோ 1
ஆகுவது 1
ஆகுவர் 4
ஆகுவள் 1
ஆகுவோர் 1
ஆகென்று 1
ஆகைக்கு 1
ஆங்கணில் 1
ஆங்காரம் 6
ஆங்காரி 1
ஆங்கில் 1
ஆங்கு 29
ஆங்குறும் 1
ஆங்கே 35
ஆச்சி 1
ஆச்சு 1
ஆசந்தி 1
ஆசற்ற 1
ஆசற்று 1
ஆசற்றுளோனே 1
ஆசனத்தின் 1
ஆசனத்தோடு 1
ஆசனம் 4
ஆசனமே 1
ஆசாபாசம் 1
ஆசார 1
ஆசாரம் 1
ஆசாரியன் 1
ஆசான் 3
ஆசித்த 1
ஆசு 7
ஆசூசம் 10
ஆசை 8
ஆசைப்படப்பட 1
ஆசையும் 3
ஆட்கும் 2
ஆட்கொண்டவர் 1
ஆட்கொண்டவாறே 1
ஆட்கொளின் 1
ஆட்ட 2
ஆட்டத்து 1
ஆட்டம் 1
ஆட்டவும் 1
ஆட்டார் 1
ஆட்டி 5
ஆட்டிய 1
ஆட்டின் 1
ஆட்டு 1
ஆட்டும் 2
ஆட்பட்டது 1
ஆட்பட்டோர் 1
ஆட 42
ஆடகத்து 1
ஆடகம் 1
ஆடம்பர 1
ஆடம்பரம் 2
ஆடரங்கு 3
ஆடல் 10
ஆடலால் 1
ஆடலுற்றானே 1
ஆடவர் 1
ஆடவே 2
ஆடவோர் 1
ஆடாத 1
ஆடார் 1
ஆடி 30
ஆடிக்கு 1
ஆடிட 1
ஆடிடும் 5
ஆடிய 12
ஆடியும் 2
ஆடில் 2
ஆடினான் 6
ஆடினோம் 1
ஆடு 2
ஆடுக 1
ஆடுகின்றாரே 1
ஆடும் 25
ஆடுமால் 1
ஆடுமே 4
ஆடுவன் 1
ஆடை 5
ஆடையாய் 1
ஆடையும் 1
ஆண் 9
ஆண்கலை 1
ஆண்ட 3
ஆண்டருள் 2
ஆண்டருளாயே 1
ஆண்டவள் 1
ஆண்டவன் 1
ஆண்டனள் 1
ஆண்டனன் 2
ஆண்டான் 3
ஆண்டில் 5
ஆண்டின் 3
ஆண்டினில் 1
ஆண்டினும் 1
ஆண்டு 17
ஆண்டும் 1
ஆண்டே 2
ஆண்தகையானே 1
ஆண்மையாலே 1
ஆண்மையே 1
ஆண 1
ஆணவ 5
ஆணவத்தரை 1
ஆணவத்தார் 1
ஆணவத்து 1
ஆணவத்தை 1
ஆணவம் 18
ஆணவமே 1
ஆணி 6
ஆணிகள் 1
ஆணிடை 1
ஆணிப்பொன் 3
ஆணியன் 1
ஆணும் 1
ஆணை 2
ஆணையமாய் 1
ஆணையும் 1
ஆணையே 10
ஆணொடு 1
ஆத்த 1
ஆத்தம் 2
ஆத்தமும் 1
ஆத்தனும் 1
ஆத்தி 2
ஆத்திக 1
ஆத்திகம் 1
ஆத்தும 1
ஆதர் 1
ஆதர்கள் 2
ஆதரத்தானே 1
ஆதரவால் 1
ஆதரவோடும் 1
ஆதரித்து 1
ஆதல் 14
ஆதலால் 11
ஆதலான் 1
ஆதலில் 1
ஆதலின் 3
ஆதலினால் 1
ஆதலும் 2
ஆதலே 1
ஆதற்கு 1
ஆதன் 2
ஆதனம் 8
ஆதார 9
ஆதாரத்து 1
ஆதாரத்தோடு 1
ஆதாரம் 13
ஆதாரமோடு 1
ஆதி 147
ஆதி-தன் 1
ஆதி-தனில் 1
ஆதிக்கே 2
ஆதிகள் 2
ஆதித்த 1
ஆதித்தன் 13
ஆதித்தன்-தன் 1
ஆதித்தனாமே 1
ஆதித்தனோடே 2
ஆதிய 1
ஆதியதாய் 1
ஆதியர் 1
ஆதியில் 8
ஆதியின் 3
ஆதியும் 23
ஆதியுமாம் 1
ஆதியுமாய் 3
ஆதியுள் 1
ஆதியுற 1
ஆதியே 2
ஆதியை 10
ஆதியோடு 2
ஆதிவாக்கு 1
ஆதேயம் 2
ஆந்த 1
ஆப்பு 1
ஆபத்து 1
ஆம் 181
ஆம்பதம் 1
ஆம்பல் 1
ஆம்பலும் 1
ஆமத்தினாளே 1
ஆமத்து 2
ஆம்ஆம் 1
ஆமார் 1
ஆமாறாம் 1
ஆமாறு 9
ஆமிடம் 3
ஆமெல்லாம் 1
ஆமே 561
ஆமை 3
ஆமையின் 2
ஆய் 13
ஆய்தரு 1
ஆய்தற்கு 1
ஆய்ந்த 4
ஆய்ந்ததில் 1
ஆய்ந்தது 2
ஆய்ந்தலத்து 1
ஆய்ந்தனள் 1
ஆய்ந்திடும் 1
ஆய்ந்து 26
ஆய்பவர் 2
ஆய்வரும் 1
ஆய்விடும் 1
ஆய 54
ஆயத்தவர் 1
ஆயத்தில் 1
ஆயத்து 1
ஆயத்துள் 1
ஆயத்தை 1
ஆயது 7
ஆயதுவாய் 1
ஆயதே 2
ஆயதொர் 1
ஆயம் 4
ஆயமும் 1
ஆயமே 4
ஆயவன் 4
ஆயவும் 1
ஆயவை 1
ஆயன் 2
ஆயன 1
ஆயா 1
ஆயாது 1
ஆயிட 3
ஆயிடில் 4
ஆயிடும் 32
ஆயிரத்து 4
ஆயிரம் 24
ஆயிரமாயிரம் 1
ஆயிரமும் 2
ஆயிழை 4
ஆயிழை-பாலே 1
ஆயிழையாளொடும் 1
ஆயினன் 1
ஆயினார் 1
ஆயினாரே 2
ஆயினால் 1
ஆயினாள் 1
ஆயினான் 1
ஆயினும் 13
ஆயினேன் 1
ஆயினோர் 2
ஆயினோர்க்கு 1
ஆயுதம் 2
ஆயும் 12
ஆயுமே 2
ஆயுவும் 2
ஆயுழி 1
ஆயுள் 1
ஆயுளும் 1
ஆயுறு 3
ஆயே 4
ஆர் 44
ஆர்-மின்கள் 1
ஆர்க்கும் 3
ஆர்த்த 3
ஆர்த்தனர் 1
ஆர்த்திடும் 2
ஆர்த்து 4
ஆர்ந்த 6
ஆர்ந்தவர் 1
ஆர்ந்து 2
ஆர்வ 2
ஆர்வத்து 1
ஆர்வம் 1
ஆர்வமும் 1
ஆர 8
ஆரண 1
ஆரணம் 2
ஆரணமாய் 1
ஆரணி 1
ஆரத்து 1
ஆரம் 5
ஆரமாம் 1
ஆரமுதாக 1
ஆரமுதாகும் 1
ஆரமுது 5
ஆரமும் 1
ஆரா 3
ஆராத 1
ஆராதனையும் 1
ஆராது 1
ஆராயும் 1
ஆராலும் 1
ஆராவமுது 1
ஆரி 1
ஆரிட 1
ஆரிய 3
ஆரியத்தாள் 1
ஆரியமும் 1
ஆரியன் 4
ஆரிருள் 1
ஆருக்கும் 1
ஆருடம் 1
ஆருடல் 1
ஆருப 1
ஆரும் 28
ஆருயிர் 8
ஆருயிராம் 1
ஆருயிராயும் 1
ஆருயிரும் 1
ஆரே 2
ஆரை 3
ஆல் 4
ஆல 2
ஆலம் 2
ஆலயத்தனாம் 1
ஆலயம் 8
ஆலாலம் 1
ஆலி 1
ஆலிக்கும் 4
ஆலிகின்றானே 1
ஆலிங்கனம் 3
ஆலித்த 2
ஆலித்தால் 1
ஆலித்து 3
ஆலை 1
ஆலையின் 1
ஆவ 3
ஆவடு 3
ஆவணம் 1
ஆவதன் 1
ஆவது 79
ஆவதும் 19
ஆவதே 1
ஆவயின் 6
ஆவர் 14
ஆவர்கள் 1
ஆவரே 1
ஆவன் 3
ஆவன 9
ஆவனும் 1
ஆவா 1
ஆவாகனம் 1
ஆவாகித்து 1
ஆவார் 1
ஆவார்கள் 1
ஆவார்களே 1
ஆவாள் 1
ஆவான் 2
ஆவி 9
ஆவிக்கும் 1
ஆவிக்குள் 2
ஆவியின் 2
ஆவியுடன் 1
ஆவியும் 3
ஆவியை 1
ஆவின் 2
ஆவினம் 3
ஆவுக்கு 1
ஆவுடையாளை 1
ஆவையும் 1
ஆவோர் 4
ஆவோனும் 1
ஆழ் 2
ஆழ 3
ஆழம் 2
ஆழி 4
ஆழிசெய்தானே 1
ஆழும் 1
ஆள் 3
ஆள்க 1
ஆள்பவர் 2
ஆள்வர் 3
ஆள்வித்து 1
ஆள 3
ஆளி 1
ஆளும் 7
ஆளுமே 5
ஆளே 1
ஆற்ற 5
ஆற்ற_அரு 1
ஆற்றகிலோமே 1
ஆற்றங்கரை 1
ஆற்றம் 1
ஆற்றல் 2
ஆற்றலும் 1
ஆற்றலொடாய் 1
ஆற்றவர் 1
ஆற்றி 1
ஆற்றிட 1
ஆற்றிடில் 1
ஆற்றிடை 1
ஆற்றியது 1
ஆற்றில் 1
ஆற்றிலே 2
ஆற்று 2
ஆற்றுகில்லா 1
ஆற்றை 1
ஆற்றொடே 1
ஆறங்கம் 4
ஆறதின் 1
ஆறது 4
ஆறந்தம் 1
ஆறா 5
ஆறாக்கி 1
ஆறாத 1
ஆறாதது 1
ஆறாது 1
ஆறாம் 3
ஆறாய் 1
ஆறாறில் 1
ஆறாறின் 3
ஆறாறு 18
ஆறாறுக்கு 5
ஆறாறும் 5
ஆறி 1
ஆறிடும் 1
ஆறிய 2
ஆறிரண்டு 3
ஆறிருபத்துநால் 1
ஆறில் 2
ஆறின் 3
ஆறினால் 1
ஆறினும் 3
ஆறு 68
ஆறு-மின் 1
ஆறுக்கு 1
ஆறுகோணமாய் 1
ஆறுதல் 1
ஆறுதிர் 1
ஆறும் 41
ஆறுமே 3
ஆறுள் 2
ஆறெட்டு 3
ஆறெழுத்தாவது 1
ஆறெழுத்து 2
ஆறே 12
ஆறேழும் 1
ஆறை 1
ஆறொடு 2
ஆறொடும் 1
ஆறொளி 1
ஆறோடு 1
ஆன் 5
ஆன்மா 10
ஆன்மாவில் 2
ஆன்மாவினோடே 1
ஆன்மாவும் 4
ஆன்மாவே 2
ஆன்மாவை 1
ஆன்ற 2
ஆன 127
ஆன-கால் 1
ஆன-போது 1
ஆனத்தி 1
ஆனதில் 1
ஆனது 33
ஆனதும் 1
ஆனதே 20
ஆனந்த 30
ஆனந்தக்கூத்து 1
ஆனந்தத்தில் 1
ஆனந்தத்து 6
ஆனந்தந்தோடு 1
ஆனந்தம் 58
ஆனந்தமும் 2
ஆனந்தமே 2
ஆனந்தமோடும் 1
ஆனந்தர் 1
ஆனந்தன் 1
ஆனந்தி 2
ஆனமம் 1
ஆனவர் 6
ஆனவள் 10
ஆனவன் 4
ஆனவை 14
ஆனா 3
ஆனாத 1
ஆனாம் 2
ஆனாய் 1
ஆனார் 3
ஆனார்க்கு 1
ஆனார்களே 1
ஆனால் 8
ஆனான் 1
ஆனேன் 3
ஆனை 9
ஆனைக்கன்று 1
ஆனைக்கு 1
ஆனைகள் 1
ஆனையும் 3
ஆனையை 2
ஆனோர் 2

ஆ (10)

ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் – திருமந்:120/1
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் – திருமந்:912/2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் – திருமந்:912/3
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/4
ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன் – திருமந்:1293/1
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும் – திருமந்:1368/3
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் – திருமந்:2884/1
மேல்


ஆக்கம் (1)

அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின் – திருமந்:18/3
மேல்


ஆக்கமும் (4)

ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து – திருமந்:393/2
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் – திருமந்:1957/2,3
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை – திருமந்:2358/1
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2854/4
மேல்


ஆக்கலும் (2)

ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு – திருமந்:777/2
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே – திருமந்:1283/4
மேல்


ஆக்கி (25)

சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி – திருமந்:492/1,2
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய் – திருமந்:626/3
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி
திரு அம்பலம் ஆக செபிக்கின்றவாறே – திருமந்:904/3,4
அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் – திருமந்:924/2,3
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் – திருமந்:1018/2
அளிந்த அகாரத்தை அ நடு ஆக்கி
குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து – திருமந்:1288/2,3
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது – திருமந்:1357/1,2
தானே சகலமும் ஆக்கி அழித்தவள் – திருமந்:1361/3
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி
பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல் – திருமந்:1434/2,3
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து – திருமந்:1572/2,3
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து – திருமந்:1595/2
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால் – திருமந்:1608/3
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால் – திருமந்:1608/3
தன்னை அறிய பரன் ஆக்கி தன்சிவத்து – திருமந்:1609/3
நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே – திருமந்:1778/3,4
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் – திருமந்:1799/3
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் – திருமந்:1804/3
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த – திருமந்:1820/2,3
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி – திருமந்:1854/2
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி
பவம் அறு நல்குகை பத்மாசனமே – திருமந்:1914/3,4
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை – திருமந்:2062/3
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து – திருமந்:2186/1,2
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து – திருமந்:2186/2
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே – திருமந்:2672/4
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை – திருமந்:2718/2,3
மேல்


ஆக்கிடும் (1)

மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன் – திருமந்:1599/2,3
மேல்


ஆக்கிய (3)

சித்திகள் எட்டொடும் திண்சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து – திருமந்:1575/1,2
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து – திருமந்:2186/2
ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த – திருமந்:2265/2
மேல்


ஆக்கில் (1)

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் – திருமந்:575/2,3
மேல்


ஆக்கின் (1)

அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இது பதி கொள் என்ற எம் பெருமானே – திருமந்:18/3,4
மேல்


ஆக்கினன் (1)

அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே – திருமந்:936/4
மேல்


ஆக்கினார் (1)

ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் – திருமந்:663/2,3
மேல்


ஆக்கு (2)

ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே – திருமந்:2253/4
ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை – திருமந்:2254/3
மேல்


ஆக்குகின்றான் (4)

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு – திருமந்:451/1
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் – திருமந்:451/2
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து – திருமந்:451/3
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே – திருமந்:451/4
மேல்


ஆக்கும் (11)

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் – திருமந்:313/1
சித்தி அது ஆக்கும் சிவானந்த தேறலே – திருமந்:334/4
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் – திருமந்:394/1
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற – திருமந்:394/2
முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா – திருமந்:394/3
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும் – திருமந்:444/2,3
பெருவழி ஆக்கும் பேரொளி தானே – திருமந்:1374/4
ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும் – திருமந்:1561/3
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே – திருமந்:1896/4
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி – திருமந்:2182/2
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் – திருமந்:2577/3
மேல்


ஆக்குமே (3)

கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே – திருமந்:291/4
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே – திருமந்:492/4
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே – திருமந்:1771/4
மேல்


ஆக்குவன் (1)

குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே – திருமந்:2709/4
மேல்


ஆக்குவிக்கும் (1)

திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் – திருமந்:1598/1,2
மேல்


ஆக்கை (7)

ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது – திருமந்:147/2
பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே – திருமந்:261/3,4
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – திருமந்:1726/1
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் – திருமந்:1726/2
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் – திருமந்:1726/3
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே – திருமந்:1726/4
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற – திருமந்:2127/3
மேல்


ஆக்கைக்கு (1)

அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை – திருமந்:570/2
மேல்


ஆக்கைக்கும் (1)

அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக – திருமந்:173/3
மேல்


ஆக்கையை (2)

காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு – திருமந்:2105/3
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடி காவல் ஆனதே – திருமந்:2126/3,4
மேல்


ஆக (187)

அது பதி ஆக அமருகின்றானே – திருமந்:19/4
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை – திருமந்:55/2
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் – திருமந்:55/3
பேறு அங்கம் ஆக பெருக்குகின்றாரே – திருமந்:55/4
மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின் – திருமந்:77/3
அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே – திருமந்:126/4
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே – திருமந்:173/3,4
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள் – திருமந்:257/2
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் – திருமந்:257/3
கூறது ஆக குறித்து நல் சக்கரம் – திருமந்:369/1
போதம் அது ஆக புணரும் பராபரை – திருமந்:381/2
வல்லது ஆக வழி செய்த அ பொருள் – திருமந்:383/3
காரணி காரியம் ஆக கலந்தவள் – திருமந்:402/2
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:403/4
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே – திருமந்:438/4
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே – திருமந்:454/4
மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும் – திருமந்:477/1
சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக – திருமந்:558/3
கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே – திருமந்:623/3,4
தற்பரம் ஆக தகும் தண் சமாதியே – திருமந்:628/4
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் – திருமந்:661/2
பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார் – திருமந்:663/1,2
கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின் – திருமந்:676/3
தன்வழி ஆக தழைத்திடும் ஞானமும் – திருமந்:678/1
தன் வழி ஆக தழைத்திடும் வையகம் – திருமந்:678/2
தன் வழி ஆக தழைத்த பொருள் எல்லாம் – திருமந்:678/3
தன்மை அது ஆக தழைத்த கலையின் உள் – திருமந்:687/1
பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை – திருமந்:687/2
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் – திருமந்:687/3
கைப்பொருள் ஆக கலந்த உயிர்க்கு எல்லாம் – திருமந்:688/3
தன்மை அது ஆக தழைத்த பகலவன் – திருமந்:689/1
பொன்மை அது ஆக புலன்களும் போயிட – திருமந்:689/3
தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:692/2
பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன் – திருமந்:693/2
தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம் – திருமந்:693/3
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே – திருமந்:695/4
போதகம் ஆக புகலுற பாய்ச்சினால் – திருமந்:717/3
வேதகம் ஆக விளைந்து கிடக்குமே – திருமந்:717/4
படர்ந்தது தானே பங்கயம் ஆக
தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே – திருமந்:718/3,4
மாதனம் ஆக மதித்து கொள்ளீரே – திருமந்:721/4
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
மான் கன்று நின்று வளர்கின்றவாறே – திருமந்:738/3,4
மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி – திருமந்:740/1
நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும் – திருமந்:750/1
சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி – திருமந்:785/2
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே – திருமந்:797/4
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு – திருமந்:806/1
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு – திருமந்:808/2
காய்ந்து அறிவு ஆக கருணை பொழிந்திடும் – திருமந்:810/2
இருந்தனள் கன்னியும் அ நடு ஆக
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர – திருமந்:814/2,3
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் – திருமந்:816/2
இனம் அது ஆக இருந்தனன் தானே – திருமந்:816/4
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக
குண்டலகாதனும் கூத்து ஒழிந்தானே – திருமந்:818/3,4
நாழிகை ஆக நமனை அளப்பர்கள் – திருமந்:874/2
செம்பு பொன் ஆக திரண்டது சிற்பரம் – திருமந்:903/2
திரு அம்பலம் ஆக சீர் சக்கரத்தை – திருமந்:904/1
திரு அம்பலம் ஆக ஈராறு கீறி – திருமந்:904/2
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி – திருமந்:904/3
திரு அம்பலம் ஆக செபிக்கின்றவாறே – திருமந்:904/4
ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம் – திருமந்:919/1
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய் – திருமந்:919/2
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் – திருமந்:919/3
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே – திருமந்:919/4
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக – திருமந்:920/2,3
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே – திருமந்:920/3,4
மறையவன் ஆக மதித்த பிறவி – திருமந்:940/1
மறையவன் ஆக மதித்திட காண்பர் – திருமந்:940/2
செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும் – திருமந்:942/2
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் – திருமந்:942/3
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே – திருமந்:942/4
பரமாய அஞ்சு எழுத்துள் நடு ஆக
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி – திருமந்:946/1,2
கன்றது ஆக கறந்தனன் நந்தியும் – திருமந்:948/3
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் – திருமந்:962/2
வித்தாம் செக மயம் ஆக வரை கீறி – திருமந்:991/1
தான் அவன் ஆக அவனே தான் ஆயிட – திருமந்:1011/1
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக
போனவன் அன்பு இது நாலாம் மரபுற – திருமந்:1011/2,3
சத்திமான் ஆக தழைத்த கொடியே – திருமந்:1039/4
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியை – திருமந்:1041/1
சாதனம் ஆக சமைந்த குரு என்று – திருமந்:1041/2
போதனம் ஆக பொருந்த உலகு ஆளும் – திருமந்:1041/3
பாதனம் ஆக பரிந்தது பார்த்தே – திருமந்:1041/4
திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம் – திருமந்:1142/2
பெண் கொடி ஆக நடந்தது உலகே – திருமந்:1142/4
நவாதியில் ஆக நயந்து அது ஓதில் – திருமந்:1202/3
கலாமயம் ஆக கலந்து நின்றாளே – திருமந்:1214/4
சன்மார்க்கம் ஆக சமைதரு மார்க்கமும் – திருமந்:1229/1
அருந்திட அ இடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே – திருமந்:1235/3,4
தாரகை ஆக சமைந்தது சக்கரம் – திருமந்:1272/1
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் – திருமந்:1280/2,3
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் – திருமந்:1285/2
பாடி உள் ஆக பகைவரும் வந்துறார் – திருமந்:1287/3
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே – திருமந்:1287/4
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே – திருமந்:1291/3,4
அறிந்து வலம் அது ஆக நடவே – திருமந்:1291/4
திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு – திருமந்:1301/3
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக
காணும் கனகமும் காரிகை ஆமே – திருமந்:1302/3,4
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக
போமே அது தானும் போம் வழியே போனால் – திருமந்:1303/1,2
நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக
நவாக்கரி எண்பத்தொரு வகை ஆக – திருமந்:1319/2,3
நவாக்கரி எண்பத்தொரு வகை ஆக
நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே – திருமந்:1319/3,4
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல – திருமந்:1337/3
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே – திருமந்:1338/3,4
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே – திருமந்:1339/4
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் – திருமந்:1353/2,3
கைப்பொருள் ஆக கலந்து எழு சக்கரம் – திருமந்:1354/2
தற்பொருள் ஆக சமைந்த அமுதேஸ்வரி – திருமந்:1354/3
நல்பொருள் ஆக நடு இருந்தாளே – திருமந்:1354/4
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே – திருமந்:1359/4
தலைப்பறி ஆக சமைந்தவர் தானே – திருமந்:1363/4
தச்சிது ஆக சமைந்த இ மந்திரம் – திருமந்:1369/3
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் – திருமந்:1380/3
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே – திருமந்:1383/2
உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி – திருமந்:1393/1,2
கால் அது ஆக கலந்து கொள் என்று – திருமந்:1395/2
மால் அது ஆக வழிபாடு செய்து நீ – திருமந்:1395/3
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு – திருமந்:1400/2,3
அமுதம் அது ஆக அழகிய மேனி – திருமந்:1408/1
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே – திருமந்:1408/2
குமுதம் அது ஆக குளிர்ந்து எழு முத்து – திருமந்:1408/3
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து – திருமந்:1411/2,3
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய – திருமந்:1422/3
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே – திருமந்:1429/4
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக
நின்று சமய நிராகாரம் நீங்கியே – திருமந்:1437/1,2
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் – திருமந்:1465/2
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் – திருமந்:1480/3
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/4
விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம் – திருமந்:1535/2
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி – திருமந்:1542/2
அரிய பொருள் முத்திரை ஆக கொண்டு – திருமந்:1594/2
சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டாவால் – திருமந்:1644/1
வழிகுலத்தோர் வேடம் பூண்பர் தே ஆக
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் – திருமந்:1658/2,3
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் – திருமந்:1660/1,2
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால் – திருமந்:1668/3
தொழில் அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரமகுருவை – திருமந்:1690/1,2
வாராத காதல் குருபரன்-பால் ஆக
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன் – திருமந்:1699/2,3
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே – திருமந்:1712/4
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம்தரு தேவரை வந்தி செய்யீரே – திருமந்:1727/3,4
போய கலை பல ஆக புணர்ந்திட்டு – திருமந்:1812/3
வீய தகா விந்து ஆக விளையுமே – திருமந்:1812/4
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக
பகலும் இரவும் பயிலாத பூசை – திருமந்:1855/2,3
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு – திருமந்:1885/2
நிரந்தரம் ஆக நினையும் அடியார் – திருமந்:1888/3
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே – திருமந்:1889/3,4
ஆக தகு வேத கேசரி சாம்பவி – திருமந்:1897/3
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி – திருமந்:1914/2
அம் சுடர் ஆக வணங்கும் தவமே – திருமந்:1975/4
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே – திருமந்:2000/4
ஆக மதத்தன ஐந்து களிறு உள – திருமந்:2023/1
ஆக மத தறியோடு அணைகின்றில – திருமந்:2023/2
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை – திருமந்:2067/3
பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும் – திருமந்:2076/1
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே – திருமந்:2076/4
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே – திருமந்:2087/4
ஆக நனாவில் கனா மறந்து அல்லது – திருமந்:2132/2
முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி – திருமந்:2143/1,2
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே – திருமந்:2190/4
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே – திருமந்:2219/3,4
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே – திருமந்:2219/4
பரம்பரன் மேலாம் பர நனவு ஆக
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை – திருமந்:2285/2,3
எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி – திருமந்:2297/2,3
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் – திருமந்:2298/2
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே – திருமந்:2317/4
தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் – திருமந்:2331/1,2
தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் – திருமந்:2332/2
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/4
அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்-மின் – திருமந்:2361/1
அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம் – திருமந்:2361/2
அறிவு அறிவு ஆக அணிமாதி சித்தி – திருமந்:2361/3
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே – திருமந்:2361/4
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் – திருமந்:2414/2,3
பரம்பரம் ஆக படைப்பது அறிவே – திருமந்:2449/4
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று – திருமந்:2469/2
எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ – திருமந்:2519/3
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு – திருமந்:2524/3
உயிர் பரம் ஆக உயர் பர சீவன் – திருமந்:2578/1
பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக
குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி – திருமந்:2629/1,2
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற – திருமந்:2696/3
ஆனந்தம் ஆக அகில சராசரம் – திருமந்:2725/3
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே – திருமந்:2727/2,3
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக – திருமந்:2749/1,2
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக – திருமந்:2749/2,3
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2749/3,4
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே – திருமந்:2759/1
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே – திருமந்:2774/3,4
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக
கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி – திருமந்:2781/1,2
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/4
மருவுற்று உகாரம் மகாரமது ஆக
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/3,4
செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால் – திருமந்:2977/3
மேல்


ஆகத்து (6)

நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே – திருமந்:471/4
சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும் – திருமந்:822/1
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே – திருமந்:1023/4
ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம் – திருமந்:1663/3
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் – திருமந்:1843/1
வினை அறு சீவன் நனவாதி ஆகத்து
அனைய பர துரியம் தற்பதமே – திருமந்:2472/3,4
மேல்


ஆகம் (8)

அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு – திருமந்:690/2
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும் – திருமந்:1057/3
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு – திருமந்:1072/2
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே – திருமந்:1309/2
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து – திருமந்:1621/3
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில் – திருமந்:1910/1
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா – திருமந்:1960/2
சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே – திருமந்:2713/3
மேல்


ஆகம (6)

சுந்தர ஆகம சொல் மொழிந்தானே – திருமந்:101/4
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி – திருமந்:247/2
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் – திருமந்:894/3
ஆகும் அனாதி கலை ஆகம வேதம் – திருமந்:2379/1
துன்னிய ஆகம நூல் என தோன்றுமே – திருமந்:2403/4
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் – திருமந்:2720/1
மேல்


ஆகமங்களும் (2)

ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் – திருமந்:965/2,3
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் – திருமந்:2698/2,3
மேல்


ஆகமத்தாள் (1)

இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் – திருமந்:1169/3
மேல்


ஆகமது (1)

ஆகமது அத்துவா ஆறும் சிவமே – திருமந்:1714/4
மேல்


ஆகமம் (15)

அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்தறுவரும் – திருமந்:57/2,3
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே – திருமந்:61/4
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே – திருமந்:62/4
பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம் – திருமந்:63/1
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே – திருமந்:73/4
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம்
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் – திருமந்:894/1,2
அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம் – திருமந்:895/1,2
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் – திருமந்:1335/2
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு – திருமந்:1429/1
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம் – திருமந்:1719/3
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் – திருமந்:2397/1
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே – திருமந்:2399/4
முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ – திருமந்:2404/1
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட – திருமந்:2729/1
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் – திருமந்:2730/2
மேல்


ஆகமம்-தன்னில் (1)

அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில்
வரு சமய புற மாயை மா மாயை – திருமந்:2385/2,3
மேல்


ஆகமும் (3)

ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் – திருமந்:529/2
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி-பாலே – திருமந்:1032/3,4
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம் – திருமந்:1714/2
மேல்


ஆகரம் (1)

கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள் – திருமந்:964/3
மேல்


ஆகலும் (1)

துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும்
பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று – திருமந்:2618/2,3
மேல்


ஆகவே (23)

பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும் – திருமந்:485/2
தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் – திருமந்:808/1
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் – திருமந்:996/3
சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம் – திருமந்:1004/1
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:1042/2
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே – திருமந்:1388/3,4
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே
கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி – திருமந்:1401/1,2
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம் – திருமந்:1644/3
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் – திருமந்:1708/3
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு – திருமந்:1825/3
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே – திருமந்:1887/4
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே – திருமந்:1963/3,4
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே – திருமந்:2014/4
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:2124/3,4
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே – திருமந்:2227/4
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே – திருமந்:2330/3,4
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே – திருமந்:2404/4
தலை அடி ஆகவே தான் இருந்தாரே – திருமந்:2426/4
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே – திருமந்:2457/4
சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே – திருமந்:2713/3,4
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2771/3,4
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே – திருமந்:2864/3,4
மேல்


ஆகா (6)

குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல் – திருமந்:204/2,3
பாழாய் அடங்கினும் பண்டை பாழ் பாழ் ஆகா
வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் – திருமந்:429/2,3
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் – திருமந்:1677/1,2
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் – திருமந்:1857/2,3
மறித்து இரும்பு ஆகா வகை அது போல – திருமந்:2051/2
பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே – திருமந்:2162/4
மேல்


ஆகாச (7)

ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் – திருமந்:1262/1
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை – திருமந்:1262/2
ஆகாச அ எழுத்து ஆகி சிவானந்தம் – திருமந்:1262/3
ஆகாச அக்கரம் ஆவது அறி-மினே – திருமந்:1262/4
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து – திருமந்:2809/1
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் – திருமந்:2809/3
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை – திருமந்:2836/2,3
மேல்


ஆகாசங்கள் (1)

பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக – திருமந்:2749/2
மேல்


ஆகாசத்தில் (1)

பரியும் ஆகாசத்தில் பற்றது தானே – திருமந்:2534/4
மேல்


ஆகாசம் (9)

குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே – திருமந்:423/3,4
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே – திருமந்:1261/4
வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை – திருமந்:1268/1
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம்
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் – திருமந்:2685/2,3
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் – திருமந்:2774/1
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் – திருமந்:2812/1
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு – திருமந்:2812/2
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி – திருமந்:2812/3
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே – திருமந்:2812/4
மேல்


ஆகாசமாய் (1)

ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே – திருமந்:2809/4
மேல்


ஆகாது (3)

கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று – திருமந்:317/1,2
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் – திருமந்:1670/2
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே – திருமந்:1673/4
மேல்


ஆகாதே (1)

ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து – திருமந்:2160/3
மேல்


ஆகாயம் (6)

ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் – திருமந்:400/1
ஆகாயம் பூமி காண அளித்தலே – திருமந்:400/4
வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை – திருமந்:441/2,3
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/2,3
கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம்
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் – திருமந்:2305/1,2
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே – திருமந்:2804/4
மேல்


ஆகார் (7)

அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார் – திருமந்:497/2
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் – திருமந்:1480/2,3
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம் – திருமந்:1661/3
அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார் – திருமந்:1672/2
அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர் – திருமந்:1672/2,3
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே – திருமந்:2274/4
அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார் – திருமந்:2572/2
மேல்


ஆகாரேல் (1)

பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் – திருமந்:1659/2,3
மேல்


ஆகான் (5)

அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதியானே – திருமந்:1628/3,4
அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான்
அறியாது அவத்தை அறிவானை கூட்டி – திருமந்:2224/2,3
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே – திருமந்:2463/4
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:2857/3,4
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே – திருமந்:3035/3,4
மேல்


ஆகி (180)

நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே – திருமந்:15/4
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும் – திருமந்:28/1
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே – திருமந்:29/4
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே – திருமந்:61/4
பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி – திருமந்:111/1,2
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி – திருமந்:111/2,3
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே – திருமந்:111/3,4
அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல – திருமந்:119/1,2
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி – திருமந்:127/1
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி – திருமந்:127/1,2
வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின் – திருமந்:196/2
செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு – திருமந்:196/3
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே – திருமந்:217/4
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற – திருமந்:221/2
அன்பின் உள் ஆகி அமரும் அரும்பொருள் – திருமந்:279/3
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே – திருமந்:323/4
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி
பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே – திருமந்:334/1,2
முடி சேர் மலை மகனார் மகள் ஆகி
திடமார் தவம்செய்து தேவர் அறிய – திருமந்:347/2,3
அ பரிசு ஆகி அலர்ந்திருந்தானே – திருமந்:356/4
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே – திருமந்:362/3,4
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:374/4
மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் – திருமந்:385/1
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும் – திருமந்:389/1,2
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே – திருமந்:397/4
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள் – திருமந்:401/3
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/1,2
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி – திருமந்:411/2,3
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/3,4
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி
கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய் – திருமந்:413/1,2
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெரு வழி அண்ணல் நின்றானே – திருமந்:413/3,4
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி – திருமந்:418/1
பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே – திருமந்:420/3,4
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற – திருமந்:424/2,3
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:440/4
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே – திருமந்:446/4
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:448/1,2
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:448/3,4
சிவம் ஆகி ஐ வகை திண்மலம் செற்றோர் – திருமந்:497/1
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே – திருமந்:499/4
அதோமுகம் ஆகி அமர்ந்து இருந்தானே – திருமந்:525/4
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே – திருமந்:572/3
காரணம் ஆகி கலந்து விரிந்ததே – திருமந்:663/4
தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே – திருமந்:673/3,4
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:675/2
பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது – திருமந்:675/3
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே – திருமந்:678/4
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே – திருமந்:755/4
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே – திருமந்:767/4
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற – திருமந்:862/2,3
ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் – திருமந்:885/1,2
ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம் – திருமந்:899/2,3
எண்-நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே – திருமந்:968/4
அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே – திருமந்:974/4
தி கணன் ஆகி திகை எட்டும் கண்டவன் – திருமந்:1025/3
கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே – திருமந்:1028/4
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் – திருமந்:1039/2
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும் – திருமந்:1063/1,2
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே – திருமந்:1076/4
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும் – திருமந்:1129/3
விண் கொடி ஆகி விளங்கி வருதலால் – திருமந்:1142/3
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே – திருமந்:1155/4
பொது அ கல்வியும் போகமும் ஆகி
மதுவ குழலி மனோன்மணி மங்கை – திருமந்:1171/2,3
சமாதி செய்வார்கட்கு தான் முதல் ஆகி
சிவாதியில் ஆரும் சிலைநுதலாளை – திருமந்:1202/1,2
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே – திருமந்:1218/4
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் – திருமந்:1219/2
ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து – திருமந்:1219/3
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே – திருமந்:1219/4
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் – திருமந்:1239/2
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே – திருமந்:1239/4
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே – திருமந்:1253/4
ஆகாச அ எழுத்து ஆகி சிவானந்தம் – திருமந்:1262/3
எழுத்து அவை அ நடு அ சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே – திருமந்:1265/3,4
அறைவதும் ஆரணம் அ எழுத்து ஆகி
திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு – திருமந்:1301/2,3
புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும் – திருமந்:1343/1
கண்ணியன் ஆகி கலந்து அங்கு இருந்திடும் – திருமந்:1343/2
தண்ணியன் ஆகி தரணி முழுதுக்கும் – திருமந்:1343/3
அண்ணியன் ஆகி அமர்ந்திருந்தானே – திருமந்:1343/4
தன்னுளும் ஆகி தரணி முழுதும் கொண்டு – திருமந்:1351/1
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள் – திருமந்:1351/2
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி – திருமந்:1375/2
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே – திருமந்:1375/4
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே – திருமந்:1377/3,4
காரணி தன் அருள் ஆகி நின்றாளே – திருமந்:1389/4
கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு – திருமந்:1401/2,3
சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய் – திருமந்:1431/1,2
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று – திருமந்:1481/1
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே – திருமந்:1542/4
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை – திருமந்:1543/2
தான் அவன் ஆகி சொரூபத்து வந்திட்டு – திருமந்:1592/1
அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி – திருமந்:1676/1,2
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி
செயலற்று இருப்பார் சிவவேடத்தாரே – திருமந்:1678/3,4
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று – திருமந்:1688/2
பார் எங்கும் ஆகி பரந்த பராபரம் – திருமந்:1706/3
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே – திருமந்:1706/4
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:1711/3
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள் – திருமந்:1716/3
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே – திருமந்:1776/3,4
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே – திருமந்:1803/4
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே – திருமந்:1807/4
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை – திருமந்:1811/1,2
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே – திருமந்:1853/2
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் – திருமந்:1865/1,2
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே – திருமந்:1865/4
துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி – திருமந்:1893/1,2
அந்தமும் ஆதியும் ஆகி பராபரன் – திருமந்:1927/1
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே – திருமந்:1931/3,4
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே – திருமந்:1951/4
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி
தணிவு அற நின்றான் சராசரம் தானே – திருமந்:2010/3,4
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே – திருமந்:2019/4
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே – திருமந்:2020/4
பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து – திருமந்:2057/2
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் – திருமந்:2129/1
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அ பதி ஆகும் நியதி முதலாக – திருமந்:2143/2,3
பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து – திருமந்:2153/3
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அ வியத்தத்தின் – திருமந்:2155/2,3
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் – திருமந்:2180/2
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின் – திருமந்:2207/2
அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய் – திருமந்:2210/2
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி
ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு – திருமந்:2211/1,2
மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே – திருமந்:2218/3,4
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் – திருமந்:2233/3
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:2275/3
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/4
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே – திருமந்:2294/3,4
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர் – திருமந்:2308/1,2
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை – திருமந்:2335/1,2
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த – திருமந்:2345/2
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் – திருமந்:2350/3
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:2351/4
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் – திருமந்:2359/3
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே – திருமந்:2363/4
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய் – திருமந்:2365/1
அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து – திருமந்:2391/1
தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம் – திருமந்:2450/2,3
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி – திருமந்:2452/1
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா – திருமந்:2452/2
அரந்த அரன்நெறி ஆயது ஆகி
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே – திருமந்:2458/3,4
அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி
பணியும் பரதுரியம் பயில் நான்கும் – திருமந்:2468/1,2
தணிவில் பரம் ஆகி சார் மு துரிய – திருமந்:2468/3
சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்று – திருமந்:2476/1
அருவாய் உருவாய் அருவுரு ஆகி
குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை – திருமந்:2481/2,3
தாமதம் காமியம் ஆகி தகுகுணம் – திருமந்:2494/1
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று – திருமந்:2504/1
தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே – திருமந்:2539/4
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி – திருமந்:2582/1
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா – திருமந்:2582/2
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே – திருமந்:2588/3,4
திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும் – திருமந்:2590/2
ஐயனும் அ வழி ஆகி நின்றானே – திருமந்:2602/4
ஊரில் உமாபதி ஆகி நின்றானே – திருமந்:2625/4
உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே – திருமந்:2630/4
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/4
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவு அற விட்ட நிலத்தே – திருமந்:2657/2,3
கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின் – திருமந்:2674/1
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து – திருமந்:2687/1
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து – திருமந்:2699/1,2
நமாதி நனாதி திரோதாயி ஆகி
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று – திருமந்:2713/1,2
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் – திருமந்:2745/2
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே – திருமந்:2750/4
திரிபுரை ஆகி திகழ் தருவாளும் – திருமந்:2762/3
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/4
அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம் – திருமந்:2771/1
பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று – திருமந்:2833/3
பரம குரவன் பரம் எங்கும் ஆகி
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று – திருமந்:2835/1,2
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே – திருமந்:2838/4
பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று – திருமந்:2855/1
வெள்ள செய் ஆகி விளைந்தது தானே – திருமந்:2871/4
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும் – திருமந்:2926/2
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல் – திருமந்:2943/3
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே – திருமந்:2952/2,3
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே – திருமந்:3005/4
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே – திருமந்:3007/4
பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும் – திருமந்:3008/1
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே – திருமந்:3008/4
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:3022/4
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் – திருமந்:3029/1,2
நாவனும் ஆகி நவிற்றுகின்றானே – திருமந்:3032/4
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே – திருமந்:3037/4
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/1,2
மேல்


ஆகிய (101)

செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் – திருமந்:71/3
தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள் – திருமந்:217/3
திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றி – திருமந்:232/1
அ பரிசே அவர் ஆகிய காரணம் – திருமந்:356/2
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு – திருமந்:392/2
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் – திருமந்:476/3
அதோமுகம் ஆகிய அந்தம்_இல் சத்தி – திருமந்:525/3
சித்தம் திரிந்து சிவமயம் ஆகிய
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் – திருமந்:652/1,2
எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால் – திருமந்:669/1
மாலகு ஆகிய மாயனை கண்ட பின் – திருமந்:675/1
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:675/4
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிட – திருமந்:676/2
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:687/4
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம் – திருமந்:688/2
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே – திருமந்:688/4
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின் – திருமந்:689/2
நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே – திருமந்:689/4
நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன் – திருமந்:690/1
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் – திருமந்:690/3
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே – திருமந்:690/4
நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின் – திருமந்:692/1
பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே – திருமந்:692/4
பேரொளி ஆகிய பெரிய அ வேட்டையும் – திருமந்:693/1
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி – திருமந்:698/1
இருநிதி ஆகிய எந்தை இடத்து – திருமந்:701/1
கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட – திருமந்:808/3
குணம் அது ஆகிய கோமளவல்லி – திருமந்:816/1
தனம் அது ஆகிய தத்துவ ஞானம் – திருமந்:816/3
அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம் – திருமந்:934/3
அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு – திருமந்:996/2
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே – திருமந்:1056/4
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் – திருமந்:1070/1
அடை அது ஆகிய சாதகர் தாமே – திருமந்:1140/4
நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு – திருமந்:1185/3
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம் – திருமந்:1210/3
நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின் – திருமந்:1214/1
ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து – திருமந்:1219/3
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி – திருமந்:1224/1
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் – திருமந்:1224/2
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து – திருமந்:1225/3
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும் – திருமந்:1234/3
தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி – திருமந்:1238/1
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட – திருமந்:1241/2
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து – திருமந்:1310/1
மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை – திருமந்:1337/1
ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும் – திருமந்:1342/1
விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை – திருமந்:1359/3
தருவழி ஆகிய தத்துவ ஞானம் – திருமந்:1374/1
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் – திருமந்:1375/3
தனம் அது ஆகிய தையலை நோக்கி – திருமந்:1379/1
பாசம் அது ஆகிய வேரை அறுத்திட்டு – திருமந்:1383/1
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
அ களி ஆகிய ஆங்காரம் போயிடும் – திருமந்:1413/2
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே – திருமந்:1413/3
பிற்கொடி ஆகிய பேதையை காணுமே – திருமந்:1413/4
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே – திருமந்:1415/3
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் – திருமந்:1442/1
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் – திருமந்:1442/2
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும் – திருமந்:1453/2
வான கன்று ஆகிய வானவர் கைதொழு – திருமந்:1453/3
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் – திருமந்:1626/3
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் – திருமந்:1658/3
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் – திருமந்:1710/3
வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண் – திருமந்:1866/1
கந்தம் அது ஆகிய காரண காரியம் – திருமந்:1927/3
வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் – திருமந்:1928/1
ஆகிய விந்து அழியாத அண்ணலே – திருமந்:1950/4
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் – திருமந்:1953/2
செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள் – திருமந்:1975/1
குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும் – திருமந்:2018/1
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2018/2
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம் – திருமந்:2018/3
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே – திருமந்:2018/4
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் – திருமந்:2021/1
கண்காணி ஆகிய காதலன் தானே – திருமந்:2072/4
சில ஆணி ஆகிய தேவர் பிரானை – திருமந்:2080/3
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் – திருமந்:2082/1
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே – திருமந்:2082/4
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த – திருமந்:2116/1
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால் – திருமந்:2123/2
தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் – திருமந்:2134/1
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் – திருமந்:2199/3
கரு வரம்பு ஆகிய காயம் துரியம் – திருமந்:2280/1
தான் அவன் ஆகிய ஞான தலைவனை – திருமந்:2324/1
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம் – திருமந்:2378/3
அருவனும் ஆகிய ஆதரத்தானே – திருமந்:2390/4
ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும் – திருமந்:2416/1
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால் – திருமந்:2416/2
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் – திருமந்:2416/3
ஆகிய தூய ஈசானனும் ஆமே – திருமந்:2416/4
செம்பரம் ஆகிய வாசி செலுத்திட – திருமந்:2442/3
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் – திருமந்:2464/2
சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த – திருமந்:2477/1,2
ஆகிய அச்சோயம் தேவதத்தன்-இடத்து – திருமந்:2493/1
ஆகிய சீவன் பரசிவன் ஆமே – திருமந்:2493/4
திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று – திருமந்:2511/2
ஆகிய அச்சோயம் தேவக தன்னிடத்து – திருமந்:2570/1
ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து – திருமந்:2570/2
ஆகிய சீவன் பரன் சிவனாமே – திருமந்:2570/4
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் – திருமந்:2976/2
மேல்


ஆகியது (2)

மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1222/2
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் – திருமந்:1306/2
மேல்


ஆகியவாறும் (1)

அறியீர் உடம்பினில் ஆகியவாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள் – திருமந்:469/1,2
மேல்


ஆகியவை (1)

ஆகியவை விட்டால் காயம் உபாதானம் – திருமந்:2493/2
மேல்


ஆகியே (11)

ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே – திருமந்:808/4
ந-முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு – திருமந்:996/1,2
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே – திருமந்:1066/3,4
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் – திருமந்:1070/3
ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு – திருமந்:1073/3
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி – திருமந்:1696/2,3
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே – திருமந்:1907/4
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து – திருமந்:1993/2,3
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே – திருமந்:2048/4
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/4
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள் – திருமந்:2655/2,3
மேல்


ஆகில் (16)

எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே – திருமந்:371/3,4
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் – திருமந்:478/3
குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில் – திருமந்:482/1,2
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் – திருமந்:482/2,3
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில்
சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே – திருமந்:631/3,4
முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது – திருமந்:748/1,2
பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு – திருமந்:777/1,2
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே – திருமந்:783/3,4
ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும் – திருமந்:784/1,2
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று – திருமந்:791/2,3
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின் – திருமந்:798/2,3
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே – திருமந்:1014/3,4
விரிந்தது உள் கட்டம் எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே – திருமந்:1278/3,4
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே – திருமந்:1988/4
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே – திருமந்:2099/3,4
எந்தையும் என்னை அறியகிலான் ஆகில்
எந்தையை யானும் அறியகிலேனே – திருமந்:2428/3,4
மேல்


ஆகிலன் (1)

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட – திருமந்:52/1,2
மேல்


ஆகிலும் (4)

மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே – திருமந்:42/3,4
சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே – திருமந்:182/3,4
அ பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அ பரிசே அது நீர்மையை உள் கலந்து – திருமந்:355/2,3
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும்
வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து – திருமந்:2517/2,3
மேல்


ஆகின் (1)

திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே – திருமந்:3010/1,2
மேல்


ஆகின்ற (51)

பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே – திருமந்:7/4
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து – திருமந்:393/2
ஆகின்ற தன்மையில் அக்கு அணி கொன்றையன் – திருமந்:395/1
ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே – திருமந்:395/4
ஆகின்ற அ தனிநாயகி தன்னுடன் – திருமந்:674/1
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:677/1
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:680/1
ஆகின்ற சந்திரன் தன் ஒளியாய் அவன் – திருமந்:685/1
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும் – திருமந்:685/2
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில் – திருமந்:685/3
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே – திருமந்:685/4
அங்க புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் – திருமந்:828/1
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் – திருமந்:852/1
ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள் – திருமந்:852/2
ஆகின்ற யோகி அறிந்த அறிவே – திருமந்:852/4
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே – திருமந்:925/4
ஆகின்ற பாதமும் அ ந-வாய் நின்றிடும் – திருமந்:941/1
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் – திருமந்:941/2
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின் – திருமந்:941/3
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே – திருமந்:941/4
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் – திருமந்:945/1
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க – திருமந்:945/3
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் – திருமந்:1077/1
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் – திருமந்:1219/1
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி – திருமந்:1368/1
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும் – திருமந்:1368/3
ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர் – திருமந்:1380/1
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் – திருமந்:1381/1
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள் – திருமந்:1381/2
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு – திருமந்:1381/3
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே – திருமந்:1381/4
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை – திருமந்:1732/1
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ – திருமந்:1732/2
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் – திருமந்:1732/3
ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே – திருமந்:1732/4
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் – திருமந்:1754/1
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி – திருமந்:1847/1
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் – திருமந்:1847/3
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் – திருமந்:2107/2
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே – திருமந்:2107/4
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் – திருமந்:2179/1
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் – திருமந்:2179/2
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு – திருமந்:2179/3
ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே – திருமந்:2179/4
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் – திருமந்:2232/1
ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர் – திருமந்:2232/2
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர் – திருமந்:2232/3
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே – திருமந்:2232/4
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே – திருமந்:2738/4
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும் – திருமந்:2886/3
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே – திருமந்:2921/4
மேல்


ஆகு (2)

ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை – திருமந்:1898/3
தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன் – திருமந்:1904/3
மேல்


ஆகுதல் (2)

தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை – திருமந்:1187/3
சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம் – திருமந்:2252/1,2
மேல்


ஆகுதி (8)

அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே – திருமந்:214/4
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் – திருமந்:215/1
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே – திருமந்:220/4
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே – திருமந்:234/4
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே – திருமந்:961/4
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணு நடு என்ற அந்தம் சிகையே – திருமந்:1092/3,4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே – திருமந்:1971/4
மேல்


ஆகும் (308)

ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை – திருமந்:35/1
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து – திருமந்:89/2
அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க – திருமந்:106/2,3
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே – திருமந்:228/4
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே – திருமந்:234/3,4
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/3
ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே – திருமந்:242/4
தருமம் செய்யாதவர்-தம்-பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை – திருமந்:263/2,3
நம்பனை நானாவித பொருள் ஆகும் என்று – திருமந்:286/1
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று – திருமந்:304/3
காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயலுறும் – திருமந்:326/1,2
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/3
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே – திருமந்:335/4
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே – திருமந்:444/3,4
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் – திருமந்:458/1,2
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/2,3
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே – திருமந்:458/3,4
எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும் – திருமந்:473/1
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் – திருமந்:478/1
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும் – திருமந்:478/1,2
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் – திருமந்:478/2,3
பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம் – திருமந்:479/1,2
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் – திருமந்:480/1,2
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும் – திருமந்:480/2,3
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே – திருமந்:480/3,4
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே – திருமந்:482/4
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து – திருமந்:492/3
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் – திருமந்:493/3
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே – திருமந்:644/3
நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால் – திருமந்:646/1
மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே – திருமந்:676/4
ஆறது ஆகும் அமிர்த தலையினுள் – திருமந்:695/1
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி – திருமந்:695/3
காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் – திருமந்:713/1
காக்கலும் ஆகும் கலை பதினாறையும் – திருமந்:713/2
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும் – திருமந்:713/3
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:713/4
அலைவு அற ஆகும் வழி இது ஆமே – திருமந்:714/4
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு – திருமந்:721/3
ஆகும் சன வேத சத்தியை அன்புற – திருமந்:739/1
மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப – திருமந்:742/2,3
கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில் – திருமந்:762/2,3
அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை – திருமந்:767/1
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ – திருமந்:767/2
காணலும் ஆகும் பிரமன் அரி என்று – திருமந்:769/1
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை – திருமந்:769/2
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும் – திருமந்:769/3
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே – திருமந்:769/4
பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில் – திருமந்:777/1
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு – திருமந்:777/2
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் – திருமந்:777/3
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே – திருமந்:777/4
காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில் – திருமந்:780/1
காணலும் ஆகும் கலந்த இரண்டையும் – திருமந்:780/2
காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல் – திருமந்:780/3
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே – திருமந்:780/4
கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம் – திருமந்:781/1,2
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில் – திருமந்:782/1
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என – திருமந்:782/2
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில் – திருமந்:782/3
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே – திருமந்:782/4
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும்
சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின் – திருமந்:784/2,3
மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும் – திருமந்:785/1
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் – திருமந்:797/2,3
தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை – திருமந்:798/1
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே – திருமந்:815/4
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்ட கழலை – திருமந்:819/2,3
சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும் – திருமந்:822/2
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் – திருமந்:822/3
எட்டெட்டு அனலின் கலை ஆகும் ஈராறுள் – திருமந்:855/1
தங்கிய தாரகை ஆகும் சசி பானு – திருமந்:858/2
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி – திருமந்:858/3
தங்கு நவசக்கரம் ஆகும் தரணிக்கே – திருமந்:858/4
பிரணவம் ஆகும் பெருநெறி தானே – திருமந்:859/4
அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி – திருமந்:864/1
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி – திருமந்:864/2
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம் – திருமந்:887/3
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும்
தராதல யோகம் தயாவாசி ஆமே – திருமந்:890/3,4
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை – திருமந்:892/1,2
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே – திருமந்:894/4
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம் – திருமந்:895/2
இணையார் திருவடி எட்டெழுத்து ஆகும்
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும் – திருமந்:898/1,2
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும்
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும் – திருமந்:898/2,3
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும்
இணையார் கழல் இணை ஏழாயிரமே – திருமந்:898/3,4
தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:901/1,2
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும்
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து – திருமந்:902/1,2
செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் – திருமந்:903/1
செம்பு பொன் ஆகும் சிரீயும் கிரீயும் என – திருமந்:903/3
பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும்
பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில் – திருமந்:906/2,3
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே – திருமந்:906/4
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் – திருமந்:915/1,2
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் – திருமந்:915/2,3
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே – திருமந்:915/3,4
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம் – திருமந்:927/3
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே – திருமந்:979/2,3
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள் – திருமந்:981/2,3
தம் முதல் ஆகும் சதாசிவம் தானே – திருமந்:983/4
நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும்
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் – திருமந்:984/1,2
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ – திருமந்:984/2,3
அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க – திருமந்:990/2,3
தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே – திருமந்:1011/4
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/4
சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே – திருமந்:1013/4
நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம் – திருமந்:1021/1
கைச்சுடர் ஆகும் கருத்துற்ற கைகளில் – திருமந்:1021/2
கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும்
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு – திருமந்:1038/1,2
புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி – திருமந்:1078/1,2
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே – திருமந்:1117/4
பாலனும் ஆகும் பராசத்தி தன்னொடு – திருமந்:1135/1
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலை தலைவியை வேத முதல்வியை – திருமந்:1161/2,3
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே – திருமந்:1169/3,4
யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும்
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும் – திருமந்:1172/1,2
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும்
யோக நல் சத்தி உதரநடு ஆகும் – திருமந்:1172/2,3
யோக நல் சத்தி உதரநடு ஆகும்
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே – திருமந்:1172/3,4
காரண காரியம் ஆகும் கலப்பினள் – திருமந்:1179/2
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே – திருமந்:1186/3,4
எய்திடல் ஆகும் இருவினையின் பயன் – திருமந்:1204/1
சிலாமயம் ஆகும் செழும் தரளத்தின் – திருமந்:1214/2
சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை – திருமந்:1214/3
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி – திருமந்:1222/2,3
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி – திருமந்:1224/1
ஆகும் பராபரையோடு அ பரையவள் – திருமந்:1224/3
ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே – திருமந்:1224/4
யார்க்கும் அறிய அரியவள் ஆகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட – திருமந்:1227/2,3
நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு – திருமந்:1228/1
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம் – திருமந்:1228/2
செந்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்கு – திருமந்:1228/3
வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும் – திருமந்:1232/1
வென்றிடல் ஆகும் வினை பெரும் பாசத்தை – திருமந்:1232/2
வென்றிடல் ஆகும் விழை புலன்-தன்னையும் – திருமந்:1232/3
அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும்
அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும் – திருமந்:1264/1,2
அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும்
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே – திருமந்:1264/2,3
இ முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம் – திருமந்:1264/4
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே – திருமந்:1281/4
பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம் – திருமந்:1283/1
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும் – திருமந்:1283/2
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள் – திருமந்:1283/3
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே – திருமந்:1283/4
மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும் – திருமந்:1286/1,2
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே – திருமந்:1303/3,4
நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை – திருமந்:1304/2,3
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி – திருமந்:1306/2,3
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து – திருமந்:1310/1
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது – திருமந்:1310/2
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அ முதலாகி அவர்க்கு உடையாள்-தனை – திருமந்:1334/2,3
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன – திருமந்:1352/1
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில் – திருமந்:1352/2
காணலும் ஆகும் கலந்து வழி செய – திருமந்:1352/3
காணலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:1352/4
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை – திருமந்:1359/2,3
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை – திருமந்:1360/2,3
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று – திருமந்:1374/2
கருவழி ஆகும் கணக்கை அறுத்து – திருமந்:1374/3
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி – திருமந்:1377/2,3
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம் – திருமந்:1403/2,3
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும் – திருமந்:1414/1,2
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே – திருமந்:1434/4
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே – திருமந்:1442/4
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே – திருமந்:1449/4
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே – திருமந்:1450/3,4
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும் – திருமந்:1462/1,2
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் – திருமந்:1462/2,3
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே – திருமந்:1462/3,4
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம் – திருமந்:1470/1,2
வருக்கம் சராசரம் ஆகும் உலகம் – திருமந்:1470/2
சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே – திருமந்:1483/4
அன்னிய பாசமும் ஆகும் கருமமும் – திருமந்:1485/1
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே – திருமந்:1489/3,4
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே – திருமந்:1491/4
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு – திருமந்:1494/2,3
பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே – திருமந்:1499/3,4
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் – திருமந்:1507/3
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம் – திருமந்:1509/1
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் – திருமந்:1509/2
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் – திருமந்:1509/3
சயிலம் அது ஆகும் சராசரம் போல – திருமந்:1511/2
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே – திருமந்:1582/2
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் – திருமந்:1606/2,3
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் – திருமந்:1607/1
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும்
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே – திருமந்:1622/3,4
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே – திருமந்:1660/4
அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம் – திருமந்:1667/1
அற்புதமே தோன்றல் ஆகும் சற்சீடனே – திருமந்:1703/4
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் – திருமந்:1709/1
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல் – திருமந்:1710/1
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே – திருமந்:1710/4
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம் – திருமந்:1718/2
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும்
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும் – திருமந்:1721/2,3
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும்
துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே – திருமந்:1721/3,4
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே – திருமந்:1738/4
நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும் – திருமந்:1742/1,2
தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம் – திருமந்:1742/2,3
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே – திருமந்:1750/4
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே – திருமந்:1755/4
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் – திருமந்:1758/2,3
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதாசிவன் தானே – திருமந்:1763/3,4
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே – திருமந்:1769/2,3
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து – திருமந்:1771/3
சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை – திருமந்:1772/2,3
அலையா அருவுரு ஆகும் சதாசிவம் – திருமந்:1810/2
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும்
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே – திருமந்:1810/3,4
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன – திருமந்:1811/3
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும்
மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து – திருமந்:1825/1,2
சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே – திருமந்:1845/3,4
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே – திருமந்:1906/3
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே – திருமந்:1910/4
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் – திருமந்:1912/2,3
அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே – திருமந்:1932/4
அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின் – திருமந்:1934/3
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து – திருமந்:1935/2
தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே – திருமந்:1957/4
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் – திருமந்:1962/1
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி – திருமந்:1990/1
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார் – திருமந்:1990/2
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற – திருமந்:1990/3
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே – திருமந்:1990/4
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து – திருமந்:2014/1
கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே – திருமந்:2046/4
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே – திருமந்:2047/2,3
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் – திருமந்:2079/1,2
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும்
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை – திருமந்:2079/2,3
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும் – திருமந்:2124/1
போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று – திருமந்:2132/3
அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனு ஆகும்
மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே – திருமந்:2136/3,4
பண் ஆகும் காமம் பயிலும் வசனமும் – திருமந்:2139/1
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் – திருமந்:2140/1
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே – திருமந்:2142/4
அ பதி ஆகும் நியதி முதலாக – திருமந்:2143/3
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு – திருமந்:2146/3
கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே – திருமந்:2178/4
குறிதல் திருமேனி குணம் பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத்து அளவே – திருமந்:2189/3,4
ஆறாம் அவை விட ஆகும் நனா கனா – திருமந்:2197/2
கேவலம் ஆகும் சகல மா யோனியுள் – திருமந்:2226/3
அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை – திருமந்:2236/1
பேணிய மாயை பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே – திருமந்:2240/2,3
ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு – திருமந்:2241/1
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் – திருமந்:2259/1
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும்
தெரிந்த துரியத்தே தீது அகலாதே – திருமந்:2278/3,4
செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும்
செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார் – திருமந்:2319/1,2
தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால் – திருமந்:2320/1
அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி – திருமந்:2325/2
ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் – திருமந்:2326/1
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு – திருமந்:2334/2,3
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும்
திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே – திருமந்:2341/3,4
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை – திருமந்:2375/1
ஆகும் அனாதி கலை ஆகம வேதம் – திருமந்:2379/1
ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல் – திருமந்:2379/2
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம் – திருமந்:2379/3
ஆகும் சிவபோதகம் உபதேசமே – திருமந்:2379/4
தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை – திருமந்:2380/1
தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில் – திருமந்:2381/1
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே – திருமந்:2386/3,4
சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் – திருமந்:2393/1,2
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் – திருமந்:2393/2
தத்துவம் ஆகும் சகள அகளங்கள் – திருமந்:2396/1
தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம் – திருமந்:2396/3
ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம் – திருமந்:2399/1
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் – திருமந்:2399/2
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன – திருமந்:2399/3
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே – திருமந்:2399/4
அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை – திருமந்:2400/1
முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ – திருமந்:2404/1
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம் – திருமந்:2411/3
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக – திருமந்:2414/1,2
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு – திருமந்:2419/2
ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று – திருமந்:2422/1
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் – திருமந்:2422/3
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி – திருமந்:2424/2
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற – திருமந்:2437/3
வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே – திருமந்:2438/4
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் – திருமந்:2443/2,3
பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ – திருமந்:2449/2
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் – திருமந்:2461/2
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே – திருமந்:2465/3,4
சொல் பதம் ஆகும் தொந்த தசியே – திருமந்:2488/4
அற்றிட அ சிவம் ஆகும் அணுவனே – திருமந்:2501/4
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் – திருமந்:2524/2
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும்
மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே – திருமந்:2528/1,2
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு – திருமந்:2540/3
ஆதி பராபரம் ஆகும் பராபரை – திருமந்:2543/1
உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் – திருமந்:2573/3
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் – திருமந்:2594/1
சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே – திருமந்:2647/4
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும் – திருமந்:2654/1,2
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும்
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் – திருமந்:2654/2,3
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே – திருமந்:2654/3,4
தலைப்படல் ஆகும் தருமமும் தானே – திருமந்:2666/4
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில் – திருமந்:2678/1,2
அருக்கம் சராசரம் ஆகும் உலகில் – திருமந்:2678/2
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே – திருமந்:2679/3,4
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் – திருமந்:2682/1
சிவசிவ ஆகும் திருவருளாமே – திருமந்:2715/4
அளியார் சிவகாமி ஆகும் சமய – திருமந்:2726/2
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு – திருமந்:2753/2
உரு அருவு ஆகும் உமை அவள் தானே – திருமந்:2762/4
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே – திருமந்:2797/4
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை – திருமந்:2813/1,2
புனையில் அவனை பொதியலும் ஆகும்
எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி – திருமந்:2830/2,3
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று – திருமந்:2833/2
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாய பிரானை – திருமந்:2840/2,3
பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா – திருமந்:2842/1
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே – திருமந்:2861/3,4
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே – திருமந்:2996/3,4
தானகம் இல்லா தனி ஆகும் போதகன் – திருமந்:2997/2
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி – திருமந்:3030/2,3
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும் – திருமந்:3032/1
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும் – திருமந்:3036/2,3
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மாலுற்றவாறே – திருமந்:3039/3,4
மேல்


ஆகும்-கால் (1)

மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து – திருமந்:63/3
மேல்


ஆகும்-போது (1)

புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே – திருமந்:2609/4
மேல்


ஆகும்படி (1)

ஆகும்படி படைப்போன் அரன் ஆமே – திருமந்:2417/4
மேல்


ஆகுமா (1)

வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல் – திருமந்:2054/2
மேல்


ஆகுமாம் (3)

ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே – திருமந்:1068/4
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம் – திருமந்:1851/1,2
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம்
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் – திருமந்:1851/2,3
மேல்


ஆகுமால் (4)

ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால்
ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும் – திருமந்:630/2,3
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் – திருமந்:1491/1,2
தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம் – திருமந்:1718/1,2
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே – திருமந்:1851/3,4
மேல்


ஆகுமாறு (1)

அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் – திருமந்:136/3
மேல்


ஆகுமே (81)

எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே – திருமந்:60/4
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே – திருமந்:398/4
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே – திருமந்:464/4
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே – திருமந்:505/4
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே – திருமந்:526/4
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே – திருமந்:534/4
தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே – திருமந்:537/4
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே – திருமந்:559/4
பல்வழி எய்தினும் பார் வழி ஆகுமே – திருமந்:637/4
சத்தி அருள் தர தான் உள ஆகுமே – திருமந்:670/4
மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/4
மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே – திருமந்:676/4
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே – திருமந்:677/4
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே – திருமந்:679/4
பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே – திருமந்:684/4
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே – திருமந்:688/4
தேனே பருகி சிவாலயம் ஆகுமே – திருமந்:719/4
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:766/4
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே – திருமந்:768/4
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/4
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே – திருமந்:937/4
மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே – திருமந்:940/4
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே – திருமந்:998/4
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/4
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே – திருமந்:1052/4
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே – திருமந்:1099/4
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே – திருமந்:1205/4
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே – திருமந்:1223/4
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே – திருமந்:1342/4
விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே – திருமந்:1353/4
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே – திருமந்:1383/4
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/4
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே – திருமந்:1386/4
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே – திருமந்:1424/4
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே – திருமந்:1455/4
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே – திருமந்:1462/4
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே – திருமந்:1472/4
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே – திருமந்:1496/4
கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே – திருமந்:1523/4
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே – திருமந்:1663/4
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே – திருமந்:1667/4
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே – திருமந்:1674/4
பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே – திருமந்:1684/4
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே – திருமந்:1717/4
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே – திருமந்:1772/4
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே – திருமந்:1824/4
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே – திருமந்:1825/4
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே – திருமந்:1850/4
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே – திருமந்:1861/4
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே – திருமந்:1904/4
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே – திருமந்:1928/4
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே – திருமந்:1930/4
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே – திருமந்:1933/4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே – திருமந்:1971/4
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே – திருமந்:1978/4
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே – திருமந்:2018/4
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே – திருமந்:2019/4
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே – திருமந்:2107/4
பந்த அ சக்கர பால் அது ஆகுமே – திருமந்:2144/4
அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே – திருமந்:2236/4
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே – திருமந்:2254/4
காணும் நனவில் மல கலப்பு ஆகுமே – திருமந்:2259/4
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே – திருமந்:2263/4
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே – திருமந்:2318/4
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே – திருமந்:2335/4
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே – திருமந்:2381/4
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே – திருமந்:2419/4
அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே – திருமந்:2421/4
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே – திருமந்:2422/4
பாசம் பயில பதி பசு ஆகுமே – திருமந்:2423/4
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/4
தம் பர யோகமாய் தானவன் ஆகுமே – திருமந்:2442/4
செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே – திருமந்:2455/4
தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே – திருமந்:2539/4
ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே – திருமந்:2577/4
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே – திருமந்:2595/4
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே – திருமந்:2635/4
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:2660/4
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே – திருமந்:2719/4
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே – திருமந்:2825/4
மேல்


ஆகுமேல் (1)

உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே – திருமந்:2375/3,4
மேல்


ஆகுமோ (1)

கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு – திருமந்:2955/2,3
மேல்


ஆகுவது (1)

ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே – திருமந்:2422/4
மேல்


ஆகுவர் (4)

அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு – திருமந்:1236/2
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே – திருமந்:1238/4
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர்
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை – திருமந்:1331/2,3
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/3,4
மேல்


ஆகுவள் (1)

தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள் – திருமந்:1179/1
மேல்


ஆகுவோர் (1)

அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர் – திருமந்:1446/2,3
மேல்


ஆகென்று (1)

நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே – திருமந்:2584/4
மேல்


ஆகைக்கு (1)

வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு
கூசிய விந்து உடன் கொண்டு கூவே – திருமந்:1095/3,4
மேல்


ஆங்கணில் (1)

அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக – திருமந்:2311/2
மேல்


ஆங்காரம் (6)

மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போதம் கையினோடு அந்தர சக்கரம் – திருமந்:367/1,2
அ களி ஆகிய ஆங்காரம் போயிடும் – திருமந்:1413/2
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார் – திருமந்:1556/2
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே – திருமந்:1605/3
புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே – திருமந்:2123/4
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/3
மேல்


ஆங்காரி (1)

ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு – திருமந்:1073/3
மேல்


ஆங்கில் (1)

சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் – திருமந்:2295/3
மேல்


ஆங்கு (29)

தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு – திருமந்:224/3
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி – திருமந்:226/2
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே – திருமந்:248/4
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் – திருமந்:253/3
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின் – திருமந்:350/3
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை – திருமந்:361/2
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே – திருமந்:390/4
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில் – திருமந்:465/2
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே – திருமந்:465/4
கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில் – திருமந்:600/2
ஆங்கு அது சொன்னோம் அருவழியோர்க்கே – திருமந்:659/4
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் – திருமந்:999/1
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் – திருமந்:1211/1
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை – திருமந்:1238/2
இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே – திருமந்:1313/4
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும் – திருமந்:1382/2
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை – திருமந்:1396/1
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி – திருமந்:1522/1
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு – திருமந்:1525/3
ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம் – திருமந்:1663/3
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட – திருமந்:1749/1
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் – திருமந்:1909/3
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் – திருமந்:1911/2
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா – திருமந்:1960/2
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே – திருமந்:2079/4
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு – திருமந்:2131/3
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து – திருமந்:2420/2
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே – திருமந்:2936/4
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் – திருமந்:2958/3
மேல்


ஆங்குறும் (1)

அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே – திருமந்:1959/4
மேல்


ஆங்கே (35)

முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே – திருமந்:11/3,4
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே – திருமந்:37/4
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு – திருமந்:283/2
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் – திருமந்:465/1
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து – திருமந்:465/3
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
புறப்பட்டு போகான் பெருந்தகையானே – திருமந்:586/3,4
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு – திருமந்:633/2
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வர – திருமந்:633/3
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு – திருமந்:650/3
கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே – திருமந்:737/3,4
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே – திருமந்:1004/4
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே – திருமந்:1045/4
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும் – திருமந்:1057/2
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும் – திருமந்:1057/3
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே – திருமந்:1182/3,4
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே – திருமந்:1240/4
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் – திருமந்:1456/3
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே – திருமந்:1547/3,4
பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு – திருமந்:1549/2,3
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் – திருமந்:1704/3
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் – திருமந்:1728/2
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே – திருமந்:2024/3,4
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே – திருமந்:2065/3,4
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை – திருமந்:2173/1
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு – திருமந்:2173/2
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் – திருமந்:2173/3
கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி – திருமந்:2221/1,2
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் – திருமந்:2408/2
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே
திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே – திருமந்:2525/3,4
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து – திருமந்:2531/3
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி – திருமந்:2561/1,2
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே
படருறு காட்சி பகலவன் ஈசன் – திருமந்:2694/1,2
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து – திருமந்:2793/2
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் – திருமந்:3014/3
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே – திருமந்:3017/4
மேல்


ஆச்சி (1)

முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி
இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில் – திருமந்:1539/2,3
மேல்


ஆச்சு (1)

ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/4
மேல்


ஆசந்தி (1)

ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு – திருமந்:150/3
மேல்


ஆசற்ற (1)

ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே – திருமந்:1574/4
மேல்


ஆசற்று (1)

ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி – திருமந்:1315/2
மேல்


ஆசற்றுளோனே (1)

அடிபெற்ற ஞானத்தன் ஆசற்றுளோனே – திருமந்:1698/4
மேல்


ஆசனத்தின் (1)

மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து – திருமந்:1919/2
மேல்


ஆசனத்தோடு (1)

இயம்புவன் ஆசனத்தோடு மலையும் – திருமந்:2652/1
மேல்


ஆசனம் (4)

குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே – திருமந்:561/4
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு – திருமந்:563/3
நம அது ஆசனம் ஆன பசுவே – திருமந்:1013/1
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு – திருமந்:1917/2
மேல்


ஆசனமே (1)

பத்தொடு நூறு பல ஆசனமே – திருமந்:563/4
மேல்


ஆசாபாசம் (1)

ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று – திருமந்:1438/2
மேல்


ஆசார (1)

ஆசார நேயம் அறையும் கலாந்தத்து – திருமந்:2380/2
மேல்


ஆசாரம் (1)

தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே – திருமந்:1470/3
மேல்


ஆசாரியன் (1)

பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள் – திருமந்:1780/1,2
மேல்


ஆசான் (3)

அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா – திருமந்:1698/1
ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை – திருமந்:2163/1
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் – திருமந்:2217/1
மேல்


ஆசித்த (1)

தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே – திருமந்:1011/4
மேல்


ஆசு (7)

ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி – திருமந்:447/2
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை – திருமந்:1496/2
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே – திருமந்:1496/4
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று – திருமந்:2052/3
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/4
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி – திருமந்:2653/2
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் – திருமந்:2682/2
மேல்


ஆசூசம் (10)

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் – திருமந்:2551/1
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் – திருமந்:2551/1
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார் – திருமந்:2551/2
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2551/3
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே – திருமந்:2551/4
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே – திருமந்:2551/4
ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு – திருமந்:2552/1
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு – திருமந்:2552/2
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு – திருமந்:2552/3
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே – திருமந்:2552/4
மேல்


ஆசை (8)

பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு – திருமந்:1799/2
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே – திருமந்:1937/3
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர் – திருமந்:1961/3
ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள் – திருமந்:2615/1
ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள் – திருமந்:2615/1
ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள் – திருமந்:2615/2
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே – திருமந்:2615/4
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த – திருமந்:2745/3
மேல்


ஆசைப்படப்பட (1)

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் – திருமந்:2615/3
மேல்


ஆசையும் (3)

உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா – திருமந்:436/2
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து – திருமந்:2258/2,3
ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின் – திருமந்:2613/3
மேல்


ஆட்கும் (2)

ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து – திருமந்:2420/2
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு – திருமந்:2420/3
மேல்


ஆட்கொண்டவர் (1)

ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற – திருமந்:2121/1
மேல்


ஆட்கொண்டவாறே (1)

ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே – திருமந்:2794/4
மேல்


ஆட்கொளின் (1)

பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின்
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே – திருமந்:2603/3,4
மேல்


ஆட்ட (2)

அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை – திருமந்:351/2
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் – திருமந்:2586/3
மேல்


ஆட்டத்து (1)

அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்து
தங்கிய தாரகை ஆகும் சசி பானு – திருமந்:858/1,2
மேல்


ஆட்டம் (1)

ஆட்டம் செய்யாத அது விதியே நினை – திருமந்:2301/3
மேல்


ஆட்டவும் (1)

மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே – திருமந்:35/4
மேல்


ஆட்டார் (1)

குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/3,4
மேல்


ஆட்டி (5)

ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து – திருமந்:82/3
துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி – திருமந்:467/2,3
அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு – திருமந்:1801/1,2
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ – திருமந்:1832/1
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு – திருமந்:2236/2,3
மேல்


ஆட்டிய (1)

ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் – திருமந்:1027/2
மேல்


ஆட்டின் (1)

ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே – திருமந்:2937/4
மேல்


ஆட்டு (1)

ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து – திருமந்:1621/3
மேல்


ஆட்டும் (2)

ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் – திருமந்:56/2
மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என – திருமந்:2344/1
மேல்


ஆட்பட்டது (1)

அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் – திருமந்:2814/3
மேல்


ஆட்பட்டோர் (1)

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர் – திருமந்:1008/1,2
மேல்


ஆட (42)

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன் – திருமந்:96/2
ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன் – திருமந்:96/2
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே – திருமந்:313/4
தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர் – திருமந்:807/1
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/1,2
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/2,3
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/3
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே – திருமந்:913/3,4
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே – திருமந்:2093/4
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே – திருமந்:2559/4
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/3,4
ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே – திருமந்:2724/4
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட – திருமந்:2729/1
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட – திருமந்:2729/1,2
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட – திருமந்:2729/2
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட – திருமந்:2729/2,3
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட – திருமந்:2729/3
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே – திருமந்:2729/3,4
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட – திருமந்:2751/1
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட – திருமந்:2751/1,2
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட – திருமந்:2751/2
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட – திருமந்:2751/2,3
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட – திருமந்:2751/3
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே – திருமந்:2751/3,4
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே – திருமந்:2760/3,4
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட – திருமந்:2782/1
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட – திருமந்:2782/1,2
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட – திருமந்:2782/2,3
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2782/3,4
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட – திருமந்:2789/1
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட – திருமந்:2789/1,2
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட – திருமந்:2789/2
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட
வைத்த சராசரம் ஆட மறை ஆட – திருமந்:2789/2,3
வைத்த சராசரம் ஆட மறை ஆட – திருமந்:2789/3
வைத்த சராசரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2789/3,4
சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில் – திருமந்:2791/1
சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில் – திருமந்:2791/1
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட – திருமந்:2791/2
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட – திருமந்:2791/2,3
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே – திருமந்:2791/3,4
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே – திருமந்:2794/4
மேல்


ஆடகத்து (1)

அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று – திருமந்:2170/3
மேல்


ஆடகம் (1)

ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே – திருமந்:1207/4
மேல்


ஆடம்பர (1)

ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே – திருமந்:241/4
மேல்


ஆடம்பரம் (2)

ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று – திருமந்:1438/2
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் – திருமந்:1655/1
மேல்


ஆடரங்கு (3)

ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே – திருமந்:2724/4
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் – திருமந்:2725/1
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே – திருமந்:2759/1
மேல்


ஆடல் (10)

படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே – திருமந்:1292/4
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி – திருமந்:1618/3
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க – திருமந்:2037/3
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே – திருமந்:2735/3,4
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே – திருமந்:2740/4
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக – திருமந்:2781/1
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே – திருமந்:2786/4
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின் – திருமந்:2787/3
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே – திருமந்:2787/4
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/4
மேல்


ஆடலால் (1)

எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால்
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே – திருமந்:2586/3,4
மேல்


ஆடலுற்றானே (1)

அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே – திருமந்:2788/4
மேல்


ஆடவர் (1)

கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர் – திருமந்:1519/1,2
மேல்


ஆடவே (2)

யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே – திருமந்:2731/4
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே – திருமந்:2788/3,4
மேல்


ஆடவோர் (1)

ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட – திருமந்:913/1
மேல்


ஆடாத (1)

அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட – திருமந்:2791/2
மேல்


ஆடார் (1)

மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட – திருமந்:509/2
மேல்


ஆடி (30)

ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று – திருமந்:50/3
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி – திருமந்:463/2
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே – திருமந்:1680/3,4
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு – திருமந்:2109/3
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே – திருமந்:2400/4
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் – திருமந்:2483/2
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக – திருமந்:2727/2
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி – திருமந்:2736/1
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி – திருமந்:2736/1,2
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி – திருமந்:2736/2
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா – திருமந்:2736/2,3
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா – திருமந்:2736/3
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே – திருமந்:2736/4
காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி – திருமந்:2746/1
காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி – திருமந்:2746/1,2
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி – திருமந்:2746/2
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/2,3
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே – திருமந்:2746/3,4
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே – திருமந்:2753/4
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி – திருமந்:2756/1
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி – திருமந்:2756/1,2
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி – திருமந்:2756/2
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் – திருமந்:2756/2,3
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் – திருமந்:2756/3
தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி – திருமந்:2757/1
தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி – திருமந்:2757/1,2
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி – திருமந்:2757/2
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி – திருமந்:2757/2,3
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி – திருமந்:2757/3
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே – திருமந்:2757/3,4
மேல்


ஆடிக்கு (1)

துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு
பின்னி கிடந்தது என் பேரன்பு தானே – திருமந்:271/3,4
மேல்


ஆடிட (1)

அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே – திருமந்:2788/2,3
மேல்


ஆடிடும் (5)

ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம் – திருமந்:130/3,4
மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே – திருமந்:632/4
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே – திருமந்:1207/4
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே – திருமந்:2731/4
கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே – திருமந்:2757/4
மேல்


ஆடிய (12)

தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே – திருமந்:807/4
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் – திருமந்:985/3
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் – திருமந்:1020/2
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே – திருமந்:1515/4
கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர் – திருமந்:1519/1
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் – திருமந்:2317/1
ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில் – திருமந்:2680/2
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் – திருமந்:2752/1
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் – திருமந்:2760/1
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன – திருமந்:2776/2
ஆடிய நந்தி புறம் அகத்தானே – திருமந்:2781/4
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே – திருமந்:2944/3,4
மேல்


ஆடியும் (2)

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் – திருமந்:1655/3
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் – திருமந்:1816/1
மேல்


ஆடில் (2)

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் – திருமந்:2786/1
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் – திருமந்:2786/3
மேல்


ஆடினான் (6)

மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே – திருமந்:913/4
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே – திருமந்:2729/4
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே – திருமந்:2751/4
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2782/4
மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே – திருமந்:2784/4
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2789/4
மேல்


ஆடினோம் (1)

அம்மான் அடி தந்து அருட்கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மை கரந்திட்டு – திருமந்:2635/2,3
மேல்


ஆடு (2)

அவ்வினம் மூன்றும் அ ஆடு அதுவாய் வரும் – திருமந்:1269/1
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும் – திருமந்:1287/2
மேல்


ஆடுக (1)

ஆரா அருட்கடல் ஆடுக என்றானே – திருமந்:1815/4
மேல்


ஆடுகின்றாரே (1)

அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே – திருமந்:2768/4
மேல்


ஆடும் (25)

அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் – திருமந்:123/3
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை – திருமந்:131/3
ஆடும் இலையமும் அற்றது அறுதலும் – திருமந்:162/2
துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று – திருமந்:282/3
சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும்
தொலையாத ஆனந்த சோதி கண்டேனே – திருமந்:589/3,4
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது – திருமந்:922/2
நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு – திருமந்:974/3
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே – திருமந்:1209/4
மன்றினில் ஆடும் மணி அது காணுமே – திருமந்:1390/4
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர் – திருமந்:1519/2
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல் – திருமந்:1519/3
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் – திருமந்:1522/3
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள் – திருமந்:1829/1
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானை பிரணவ கூபத்தே – திருமந்:2454/2,3
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே – திருமந்:2730/4
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே – திருமந்:2746/4
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் – திருமந்:2752/2
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே – திருமந்:2756/3,4
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி – திருமந்:2759/2
ஆடும் இடம் திரு அம்பலம் தானே – திருமந்:2764/4
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை – திருமந்:2786/1,2
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை – திருமந்:2786/2
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே – திருமந்:2786/3,4
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே – திருமந்:2791/4
தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே – திருமந்:2793/3,4
மேல்


ஆடுமால் (1)

பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1295/2,3
மேல்


ஆடுமே (4)

தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே – திருமந்:2727/4
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே – திருமந்:2734/4
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே – திருமந்:2737/4
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே – திருமந்:2780/4
மேல்


ஆடுவன் (1)

ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று – திருமந்:50/3
மேல்


ஆடை (5)

துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் – திருமந்:1148/2
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே – திருமந்:1376/4
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம் – திருமந்:1387/2
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி – திருமந்:1393/2
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு – திருமந்:1400/3
மேல்


ஆடையாய் (1)

கொண்ட கனகம் குழை முடி ஆடையாய்
கண்ட இ முத்தம் கனல் திருமேனியாய் – திருமந்:1372/1,2
மேல்


ஆடையும் (1)

பல் இயல் ஆடையும் பல் மணி தானே – திருமந்:1082/4
மேல்


ஆண் (9)

ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை – திருமந்:434/2
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை – திருமந்:477/2
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் – திருமந்:478/1
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் – திருமந்:478/1
குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில் – திருமந்:482/1
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற – திருமந்:1159/3
பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள் – திருமந்:1872/1
அறிவு அதனோடே அ ஆண் தகையானை – திருமந்:2645/2
பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண – திருமந்:2902/1
மேல்


ஆண்கலை (1)

ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து – திருமந்:865/1,2
மேல்


ஆண்ட (3)

ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி – திருமந்:1592/3
தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து – திருமந்:2728/3
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் – திருமந்:2963/2
மேல்


ஆண்டருள் (2)

செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2473/4
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2826/4
மேல்


ஆண்டருளாயே (1)

உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே – திருமந்:1691/4
மேல்


ஆண்டவள் (1)

பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:78/2,3
மேல்


ஆண்டவன் (1)

தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே – திருமந்:2540/4
மேல்


ஆண்டனள் (1)

அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே – திருமந்:1608/4
மேல்


ஆண்டனன் (2)

அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே – திருமந்:2456/4
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை – திருமந்:2974/2
மேல்


ஆண்டான் (3)

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் – திருமந்:537/1
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர் – திருமந்:537/2
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் – திருமந்:537/3
மேல்


ஆண்டில் (5)

முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும் – திருமந்:673/1,2
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை – திருமந்:846/2
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்று கருதிய நெஞ்சம் – திருமந்:1379/2,3
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே – திருமந்:1383/3,4
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் – திருமந்:1390/2,3
மேல்


ஆண்டின் (3)

மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/4
கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின்
மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே – திருமந்:676/3,4
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:687/3,4
மேல்


ஆண்டினில் (1)

பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடு அறியீரே – திருமந்:163/3,4
மேல்


ஆண்டினும் (1)

சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே – திருமந்:1953/3,4
மேல்


ஆண்டு (17)

அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே – திருமந்:135/4
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனை – திருமந்:178/1
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/4
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் – திருமந்:532/3
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் – திருமந்:603/1
பதியும் ஈராறு ஆண்டு பற்று அற பார்க்கில் – திருமந்:645/3
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில் – திருமந்:679/3
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில் – திருமந்:682/3
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் – திருமந்:684/3
அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் – திருமந்:690/2,3
அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று – திருமந்:742/1
கோலம் கடந்த குணத்து ஆண்டு மூவிரண்டு – திருமந்:745/3
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே – திருமந்:1268/4
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு – திருமந்:1410/3
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற – திருமந்:1766/2
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே – திருமந்:2441/4
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான் – திருமந்:2975/3
மேல்


ஆண்டும் (1)

நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே – திருமந்:722/3,4
மேல்


ஆண்டே (2)

ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே – திருமந்:866/4
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/4
மேல்


ஆண்தகையானே (1)

ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே – திருமந்:395/4
மேல்


ஆண்மையாலே (1)

யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே – திருமந்:373/4
மேல்


ஆண்மையே (1)

ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே – திருமந்:477/4
மேல்


ஆண (1)

ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே – திருமந்:2823/4
மேல்


ஆணவ (5)

ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும் – திருமந்:398/1
விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர் – திருமந்:498/1
ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம் – திருமந்:2192/1
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே – திருமந்:2241/3
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்து காமிய மா மாயை – திருமந்:2243/2,3
மேல்


ஆணவத்தரை (1)

நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை
ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே – திருமந்:2163/3,4
மேல்


ஆணவத்தார் (1)

ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் – திருமந்:2240/1
மேல்


ஆணவத்து (1)

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் – திருமந்:2232/1
மேல்


ஆணவத்தை (1)

ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு – திருமந்:2509/1
மேல்


ஆணவம் (18)

ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே – திருமந்:398/4
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே – திருமந்:494/4
ஆணவம் துற்ற அவித்தாம் நனவு அற்றோர் – திருமந்:500/1
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே – திருமந்:500/3
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் – திருமந்:895/3
அதி மூட நித்திரை ஆணவம் நந்த – திருமந்:2162/1
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு – திருமந்:2183/1
ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு – திருமந்:2183/2
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப – திருமந்:2183/3
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே – திருமந்:2183/4
தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம்
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் – திருமந்:2195/1,2
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை – திருமந்:2212/1
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா – திருமந்:2212/3
ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு – திருமந்:2241/1
சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிராதீதம் பராவத்தை தங்காது – திருமந்:2254/1,2
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் – திருமந்:2259/1
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் – திருமந்:2421/1,2
வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே – திருமந்:2504/4
மேல்


ஆணவமே (1)

விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு – திருமந்:2136/1
மேல்


ஆணி (6)

அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை – திருமந்:309/3
ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே – திருமந்:866/4
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் – திருமந்:2080/2
சில ஆணி ஆகிய தேவர் பிரானை – திருமந்:2080/3
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் – திருமந்:2935/2
ஆணி கலங்கில் அது இது ஆமே – திருமந்:2935/4
மேல்


ஆணிகள் (1)

கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன் – திருமந்:656/2
மேல்


ஆணிடை (1)

பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே – திருமந்:1159/4
மேல்


ஆணிப்பொன் (3)

ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை – திருமந்:131/3
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது – திருமந்:2064/2
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே – திருமந்:2743/4
மேல்


ஆணியன் (1)

ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே – திருமந்:29/4
மேல்


ஆணும் (1)

பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது – திருமந்:1159/2
மேல்


ஆணை (2)

பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1498/2,3
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் – திருமந்:2672/2
மேல்


ஆணையமாய் (1)

ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர் – திருமந்:1131/1
மேல்


ஆணையும் (1)

அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே – திருமந்:2094/4
மேல்


ஆணையே (10)

வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே – திருமந்:516/4
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே – திருமந்:532/4
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே – திருமந்:534/4
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே – திருமந்:590/4
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே – திருமந்:722/4
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே – திருமந்:730/4
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே – திருமந்:734/4
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே – திருமந்:805/4
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் – திருமந்:907/2
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே – திருமந்:1130/4
மேல்


ஆணொடு (1)

அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் – திருமந்:1125/3
மேல்


ஆத்த (1)

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே – திருமந்:201/1
மேல்


ஆத்தம் (2)

ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே – திருமந்:39/4
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:1042/2
மேல்


ஆத்தமும் (1)

அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி – திருமந்:1630/3
மேல்


ஆத்தனும் (1)

ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே – திருமந்:755/4
மேல்


ஆத்தி (2)

ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் – திருமந்:1841/3
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில் – திருமந்:2917/1,2
மேல்


ஆத்திக (1)

ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே – திருமந்:1696/2
மேல்


ஆத்திகம் (1)

தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் – திருமந்:557/1
மேல்


ஆத்தும (1)

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் – திருமந்:2508/1
மேல்


ஆதர் (1)

அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும் – திருமந்:2498/2,3
மேல்


ஆதர்கள் (2)

ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று – திருமந்:110/2,3
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் – திருமந்:2787/1,2
மேல்


ஆதரத்தானே (1)

அருவனும் ஆகிய ஆதரத்தானே – திருமந்:2390/4
மேல்


ஆதரவால் (1)

சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ – திருமந்:984/3
மேல்


ஆதரவோடும் (1)

ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற – திருமந்:562/2
மேல்


ஆதரித்து (1)

அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின் – திருமந்:18/3
மேல்


ஆதல் (14)

அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே – திருமந்:668/4
அணங்கு அற்றம் ஆதல் அருஞ்சன நீவல் – திருமந்:705/1
அரணன் திருவுறவு ஆதல் மூவேழாம் – திருமந்:706/3
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே – திருமந்:1437/4
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா – திருமந்:1513/3
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து – திருமந்:1593/2
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே – திருமந்:1644/4
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர – திருமந்:2075/3
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே – திருமந்:2186/4
சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும் – திருமந்:2393/1
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே – திருமந்:2401/4
சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல்
சத்திக்கு வித்து தனது உபசாந்தமே – திருமந்:2506/3,4
செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே – திருமந்:2545/4
நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே – திருமந்:2713/4
மேல்


ஆதலால் (11)

பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/3
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே – திருமந்:656/3,4
அந்தமும் அ பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அ பதின்மூன்றில் அமர்ந்த பின் – திருமந்:1266/2,3
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே – திருமந்:1535/3,4
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த – திருமந்:1580/1
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து – திருமந்:1702/1,2
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட – திருமந்:1895/2,3
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் – திருமந்:1952/1
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி – திருமந்:1959/3
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே – திருமந்:2394/3,4
பாசம் பயில பதி பரம் ஆதலால்
பாசம் பயில பதி பசு ஆகுமே – திருமந்:2423/3,4
மேல்


ஆதலான் (1)

மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே – திருமந்:2332/3,4
மேல்


ஆதலில் (1)

ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன – திருமந்:2399/2,3
மேல்


ஆதலின் (3)

அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை – திருமந்:475/2
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் – திருமந்:1674/3
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து – திருமந்:2510/2
மேல்


ஆதலினால் (1)

ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற – திருமந்:529/2,3
மேல்


ஆதலும் (2)

சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் – திருமந்:228/1,2
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அ சிவம் ஆன இயற்கையும் – திருமந்:1675/1,2
மேல்


ஆதலே (1)

மற்று அது உண்டி கன நனவு ஆதலே – திருமந்:2195/4
மேல்


ஆதற்கு (1)

மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே – திருமந்:2422/2
மேல்


ஆதன் (2)

ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே – திருமந்:2250/4
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே – திருமந்:2343/4
மேல்


ஆதனம் (8)

இயம நியமமே எண்_இலா ஆதனம்
நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம் – திருமந்:552/1,2
பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள் – திருமந்:558/1,2
ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம்
ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே – திருமந்:1664/3,4
ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் – திருமந்:1922/1
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி – திருமந்:2262/2
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை – திருமந்:2653/3
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும் – திருமந்:2654/2
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே – திருமந்:2771/2,3
மேல்


ஆதார (9)

ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று – திருமந்:709/1
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1492/1
போமாறு அ ஆதார பூங்கொடியாளே – திருமந்:1561/4
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1707/1
ஆதார சோதனை அத்துவ சோதனை – திருமந்:1708/2
ஆதார சத்தியும் அந்த சிவனொடும் – திருமந்:1731/3
ஆதார விந்து அதி பீட நாதமே – திருமந்:1754/3
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் – திருமந்:1757/3
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை – திருமந்:1898/3
மேல்


ஆதாரத்து (1)

ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே – திருமந்:1709/4
மேல்


ஆதாரத்தோடு (1)

இயம்புவன் ஆதாரத்தோடு வனமும் – திருமந்:2652/3
மேல்


ஆதாரம் (13)

போய மனத்தை பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே – திருமந்:796/3,4
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன – திருமந்:959/2
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் – திருமந்:1070/3
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே – திருமந்:1180/3
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே – திருமந்:1705/4
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே – திருமந்:1708/4
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின் – திருமந்:1709/2
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் – திருமந்:1754/1
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் – திருமந்:1847/3
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை – திருமந்:2358/2
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே – திருமந்:2653/4
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும் – திருமந்:2654/1
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி – திருமந்:2678/3
மேல்


ஆதாரமோடு (1)

ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே – திருமந்:2146/3,4
மேல்


ஆதி (147)

கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன் – திருமந்:14/1,2
ஆதி பிரானும் அணி மணிவண்ணனும் – திருமந்:104/1
ஆதி கமலத்து அலர்மிசையானும் – திருமந்:104/2
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ – திருமந்:108/3
ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் – திருமந்:110/2
அவ்வாறு அருள்செய்வான் ஆதி அரன் தானும் – திருமந்:130/2
கரும நியம் ஆதி கைவிட்டு காணும் – திருமந்:232/3
அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த – திருமந்:281/3
அருமாதவத்து எங்கள் ஆதி பிரானே – திருமந்:303/4
ஆதி பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் – திருமந்:319/1
அ பணி செஞ்சடை ஆதி புராதனன் – திருமந்:343/1
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை – திருமந்:361/2
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் – திருமந்:371/2,3
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் – திருமந்:400/1
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் – திருமந்:400/1
ஆதி இவனே அருளுகின்றானே – திருமந்:408/4
அருளும் வகை செய்யும் ஆதி பிரானும் – திருமந்:435/2
ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம் – திருமந்:447/1
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி – திருமந்:447/2
ஆதி படைத்தனன் எண்_இலி தேவரை – திருமந்:447/3
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே – திருமந்:447/4
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் – திருமந்:451/2
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே – திருமந்:489/4
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே – திருமந்:500/3
அறிவார் அமரர்கள் ஆதி பிரானை – திருமந்:512/1
அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை – திருமந்:527/3
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் – திருமந்:540/3
பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம் – திருமந்:558/1
வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம் – திருமந்:598/1
சமாது இயம் ஆதி தலைப்படும் தானே – திருமந்:618/4
ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும் – திருமந்:630/3
ஆதி அடிபணிந்து அன்புறுவாரே – திருமந்:630/4
அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில் – திருமந்:668/1
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம் – திருமந்:850/3
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் – திருமந்:963/2
அஞ்சாதி ஆதி அகம் புகலாமே – திருமந்:977/4
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் – திருமந்:991/3
நம அற ஆதி நாடுவது அன்றாம் – திருமந்:1013/3
ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை – திருமந்:1069/1
வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை – திருமந்:1070/2
பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி – திருமந்:1075/1
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் – திருமந்:1089/1
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு – திருமந்:1089/3
சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி
பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி – திருமந்:1093/1,2
ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே – திருமந்:1098/4
ஆதி வயிரவி கன்னி துறை மன்னி – திருமந்:1099/1
ஆதி அனாதி அகாரணி காரணி – திருமந்:1114/1
அருள் அது செய்யும் எம் ஆதி பிரானே – திருமந்:1119/4
ஆதி அனாதியும் ஆய பராசத்தி – திருமந்:1120/1
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே – திருமந்:1121/4
ஆதி அனாதி அகாரணி காரணி – திருமந்:1124/1
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை – திருமந்:1125/2
அந்தமொடு ஆதி அதாம் வண்ணத்தாளே – திருமந்:1138/4
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் – திருமந்:1144/1
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே – திருமந்:1170/3,4
ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம் – திருமந்:1220/1
அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும் – திருமந்:1264/1
அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து – திருமந்:1284/1
ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன் – திருமந்:1293/1
அடைந்திடும் ஆதி அருளும் திருவும் – திருமந்:1327/2
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் – திருமந்:1449/1
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் – திருமந்:1465/2
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி
அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே – திருமந்:1502/3,4
அது இது ஆதி பரம் என்று அகல்வர் – திருமந்:1503/1
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் – திருமந்:1507/1
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும் – திருமந்:1516/2
அரன்நெறி அப்பனை ஆதி பிரானை – திருமந்:1543/1
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் – திருமந்:1550/3
அமைய வகுத்தவன் ஆதி புராணன் – திருமந்:1557/2
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே – திருமந்:1557/4
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை – திருமந்:1565/2
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் – திருமந்:1570/1
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே – திருமந்:1570/4
அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும் – திருமந்:1600/3
அகன்றார் வழி முதல் ஆதி பிரானும் – திருமந்:1622/1
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் – திருமந்:1646/3
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான் – திருமந்:1689/2
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை – திருமந்:1740/3
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் – திருமந்:1767/1
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே – திருமந்:1775/4
அறவாழி அந்தணன் ஆதி பராபரன் – திருமந்:1803/3
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே – திருமந்:1831/4
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:1875/2
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை – திருமந்:1877/3
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி – திருமந்:1926/1
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/4
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து – திருமந்:1993/3
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு – திருமந்:1994/3
அணுவில் அணுவினை ஆதி பிரானை – திருமந்:2008/1
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று – திருமந்:2096/3
அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும் – திருமந்:2138/3
ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே – திருமந்:2146/4
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு – திருமந்:2183/1
ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு – திருமந்:2183/2
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப – திருமந்:2183/3
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி – திருமந்:2186/1
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் – திருமந்:2190/1
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே – திருமந்:2203/4
அரியன தூடணம் அ நனவு ஆதி
பெரியன கால பரம்பின் துரியம் – திருமந்:2225/2,3
அரிய துரிய நனா ஆதி மூன்றில் – திருமந்:2273/2
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி – திருமந்:2307/2
அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும் – திருமந்:2364/3
ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே – திருமந்:2370/4
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே – திருமந்:2371/4
படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி – திருமந்:2415/1
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் – திருமந்:2443/2
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் – திருமந்:2459/3
தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி – திருமந்:2489/1,2
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி
வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின் – திருமந்:2489/2,3
ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு – திருமந்:2499/1
வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2531/2
நவமாம் அவத்தை நனவு ஆதி பற்றில் – திருமந்:2538/1
ஆதி பராபரம் ஆகும் பராபரை – திருமந்:2543/1
நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற – திருமந்:2545/2,3
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி – திருமந்:2579/3
படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை – திருமந்:2643/3
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் – திருமந்:2646/1
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே – திருமந்:2646/4
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2668/3
ஆதி பரத்தை அமரர் பிரானொடும் – திருமந்:2692/2
அளி பவள செம்பொன் ஆதி பிரானும் – திருமந்:2695/2
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட – திருமந்:2751/1
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி – திருமந்:2775/2
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன – திருமந்:2776/2
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் – திருமந்:2787/1
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் – திருமந்:2787/2
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின் – திருமந்:2787/3
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே – திருமந்:2787/4
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி – திருமந்:2795/1
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே – திருமந்:2805/4
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி – திருமந்:2807/2
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு – திருமந்:2812/2
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை – திருமந்:2827/1
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை – திருமந்:2856/3
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே – திருமந்:2864/3
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை – திருமந்:2972/3
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான் – திருமந்:2975/3
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் – திருமந்:2977/1
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் – திருமந்:2990/2
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும் – திருமந்:3001/2
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட – திருமந்:3005/1
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் – திருமந்:3005/3
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே – திருமந்:3005/4
முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே – திருமந்:3010/4
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி – திருமந்:3043/3
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே – திருமந்:3043/3,4
அது அறிவு ஆனவன் ஆதி புராணன் – திருமந்:3044/1
மேல்


ஆதி-தன் (1)

அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம் – திருமந்:1250/3
மேல்


ஆதி-தனில் (1)

சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும் – திருமந்:2182/1
மேல்


ஆதிக்கே (2)

ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே – திருமந்:1068/4
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்ய கொண்டானே – திருமந்:1779/3,4
மேல்


ஆதிகள் (2)

விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே – திருமந்:498/4
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும் – திருமந்:988/2,3
மேல்


ஆதித்த (1)

பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது – திருமந்:1396/3
மேல்


ஆதித்தன் (13)

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் – திருமந்:136/1
ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள் – திருமந்:410/1
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் – திருமந்:753/2
ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் – திருமந்:853/1
வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும் – திருமந்:876/1
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே – திருமந்:1465/4
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் – திருமந்:1977/1
ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில் – திருமந்:1980/1
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே – திருமந்:1982/4
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் – திருமந்:1983/1,2
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு – திருமந்:1986/1
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் – திருமந்:1999/1,2
ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் – திருமந்:2342/1
மேல்


ஆதித்தன்-தன் (1)

ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப – திருமந்:2342/3
மேல்


ஆதித்தனாமே (1)

மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே – திருமந்:1979/4
மேல்


ஆதித்தனோடே (2)

ஆதித்தனோடே அவனி இருண்டது – திருமந்:1981/1
ஆதித்தனோடே அடங்குகின்றாரே – திருமந்:1986/4
மேல்


ஆதிய (1)

நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் – திருமந்:663/3
மேல்


ஆதியதாய் (1)

தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று – திருமந்:2713/2
மேல்


ஆதியர் (1)

விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே – திருமந்:493/4
மேல்


ஆதியில் (8)

சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும் – திருமந்:618/1
சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி – திருமந்:618/2
சமாது இயம் ஆதியில் தங்கினோர்க்கு அன்றே – திருமந்:618/3
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் – திருமந்:1121/2
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் – திருமந்:1507/1
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை – திருமந்:1662/1,2
ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே – திருமந்:1977/4
கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் – திருமந்:2249/1
மேல்


ஆதியின் (3)

அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே – திருமந்:1113/4
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து – திருமந்:1930/3
மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள் – திருமந்:2731/2
மேல்


ஆதியும் (23)

ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி – திருமந்:349/2,3
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்ட சதுமுக காரணன்-தன்னொடும் – திருமந்:389/2,3
ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால் – திருமந்:630/2
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் – திருமந்:870/3
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே – திருமந்:1076/4
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே – திருமந்:1151/4
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே – திருமந்:1218/4
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும் – திருமந்:1223/1
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட – திருமந்:1223/2,3
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும் – திருமந்:1324/2
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே – திருமந்:1542/4
ஆதியும் ஏதும் அறியகிலானே – திருமந்:1694/4
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என – திருமந்:1749/3
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/4
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள் – திருமந்:1870/2,3
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே – திருமந்:1871/3,4
அந்தமும் ஆதியும் ஆகி பராபரன் – திருமந்:1927/1
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே – திருமந்:1976/4
வைகரி ஆதியும் மாயா மலாதியும் – திருமந்:2007/1
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி – திருமந்:2453/1
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் – திருமந்:2594/1
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் – திருமந்:2963/3
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே – திருமந்:2966/2,3
மேல்


ஆதியுமாம் (1)

அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும் – திருமந்:1969/3
மேல்


ஆதியுமாய் (3)

ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற – திருமந்:15/1
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:412/3
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:2967/3
மேல்


ஆதியுள் (1)

உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே – திருமந்:1926/4
மேல்


ஆதியுற (1)

ஆதியுற நின்றது அ பரிசு ஆமே – திருமந்:1724/4
மேல்


ஆதியே (2)

பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே – திருமந்:1124/4
நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே – திருமந்:2543/4
மேல்


ஆதியை (10)

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் – திருமந்:11/1
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா – திருமந்:308/3
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே – திருமந்:309/3,4
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி – திருமந்:347/1
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு – திருமந்:434/2,3
ஊனை விளைத்திடும் உம்பர்-தம் ஆதியை
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே – திருமந்:541/3,4
ஆதியை வேதத்தின் அ பொருளானை – திருமந்:555/1
நம்பனை ஆதியை நால்மறை ஓதியை – திருமந்:626/1
ஆதியை அன்பில் அறியகில்லார்களே – திருமந்:2085/4
வானவர் ஆதியை மா மணி சோதியை – திருமந்:2324/2
மேல்


ஆதியோடு (2)

ஆதியோடு அந்தம் இலாத பராபரம் – திருமந்:381/1
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் – திருமந்:1075/3
மேல்


ஆதிவாக்கு (1)

தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி – திருமந்:2579/3
மேல்


ஆதேயம் (2)

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் – திருமந்:1754/1
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே – திருமந்:2263/4
மேல்


ஆந்த (1)

ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் – திருமந்:1198/3
மேல்


ஆப்பு (1)

ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு – திருமந்:2881/2
மேல்


ஆபத்து (1)

ஆபத்து கைகள் அடைந்தன நாலைந்து – திருமந்:1397/3
மேல்


ஆம் (181)

குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் – திருமந்:54/3
சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம் – திருமந்:62/1
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் – திருமந்:68/1
பொருந்திய செல்வ புவனா பதி ஆம்
அருந்தவ செல்வியை சேவித்து அடியேன் – திருமந்:75/2,3
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அ வானவராலே – திருமந்:107/3,4
ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம் – திருமந்:195/1
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே – திருமந்:195/4
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி – திருமந்:200/2
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு – திருமந்:200/3
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே – திருமந்:214/3,4
நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் – திருமந்:230/2,3
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே – திருமந்:230/3,4
துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே – திருமந்:232/4
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை – திருமந்:252/1
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை – திருமந்:252/2
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/3
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமந்:252/4
துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணையதுவாய் வரும் தூய நல் கந்தம் – திருமந்:294/2,3
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே – திருமந்:297/4
சித்தம் உருக்கி சிவம் ஆம் சமாதியில் – திருமந்:325/1
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க – திருமந்:333/3
சத்தி கருதியது ஆம் பல தேவரும் – திருமந்:344/3
ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும் – திருமந்:373/1
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே – திருமந்:375/4
ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும் – திருமந்:398/1
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே – திருமந்:400/3,4
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம் – திருமந்:425/2,3
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் – திருமந்:426/2,3
வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம்
பாழாம் பயிராய் அடங்கும் அ பாழிலே – திருமந்:429/3,4
ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே – திருமந்:477/4
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் – திருமந்:481/1,2
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை – திருமந்:481/2,3
குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில் – திருமந்:482/1
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில் – திருமந்:482/2
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு – திருமந்:484/2,3
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே – திருமந்:519/3
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற – திருமந்:529/3
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு – திருமந்:563/3
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து – திருமந்:572/2
வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை – திருமந்:594/1
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே – திருமந்:608/4
அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு – திருமந்:613/1
திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே – திருமந்:625/4
ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும் – திருமந்:647/1,2
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே – திருமந்:649/4
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை – திருமந்:670/3
அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும் – திருமந்:673/2
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளியுற நின்றன – திருமந்:677/2,3
தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/3,4
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து – திருமந்:704/3
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் – திருமந்:770/2,3
முவ்வகை ஆம் அது முப்பத்துமூன்றே – திருமந்:775/4
கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம்
கருதும் இருபதுடன் ஆறு காணில் – திருமந்:781/2,3
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் – திருமந்:794/2
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில் – திருமந்:798/2
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு – திருமந்:808/2
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம்
கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின் – திருமந்:820/2,3
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே – திருமந்:822/4
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் – திருமந்:837/3
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் – திருமந்:840/1
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் – திருமந்:840/2
ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் – திருமந்:853/1
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும் – திருமந்:853/3
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே – திருமந்:860/4
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற – திருமந்:862/3
ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து – திருமந்:877/1
தராதலம் வெப்பு நமசிவாய ஆம்
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் – திருமந்:890/2,3
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் – திருமந்:895/2,3
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை – திருமந்:900/1,2
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/4
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் – திருமந்:924/3
அமர்ந்த அரகர ஆம் புறவட்டம் – திருமந்:925/1
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம் – திருமந்:925/2
அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம் – திருமந்:925/3
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே – திருமந்:927/4
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின் – திருமந்:941/2,3
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் – திருமந்:944/3
பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில் – திருமந்:946/3
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம் – திருமந்:1010/1
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே – திருமந்:1010/4
நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம்
கைச்சுடர் ஆகும் கருத்துற்ற கைகளில் – திருமந்:1021/1,2
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம்
மெல்ல நின்றாளை வினவகில்லாதவர் – திருமந்:1022/2,3
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே – திருமந்:1045/4
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி – திருமந்:1046/2
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம்
கோன் எங்கும் நின்ற குறி பல பாரே – திருமந்:1055/3,4
பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி – திருமந்:1075/1
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம்
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் – திருமந்:1099/2,3
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே – திருமந்:1099/3,4
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை – திருமந்:1122/3
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட – திருமந்:1135/3
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து – திருமந்:1160/2,3
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற – திருமந்:1173/1
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை – திருமந்:1174/1
தான் ஆம் பரவாதனை என தக்கதே – திருமந்:1174/4
ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன் – திருமந்:1208/1
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும் – திருமந்:1223/1
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு – திருமந்:1226/2
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி – திருமந்:1241/1
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி – திருமந்:1241/1
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின் – திருமந்:1255/2,3
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை – திருமந்:1281/2,3
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக – திருமந்:1303/1
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி – திருமந்:1305/2,3
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே – திருமந்:1309/2
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி – திருமந்:1311/1
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் – திருமந்:1365/2,3
ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே – திருமந்:1366/4
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு – திருமந்:1370/3
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி – திருமந்:1384/1
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள் – திருமந்:1387/2,3
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே – திருமந்:1427/4
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் – திருமந்:1465/2,3
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம் – திருமந்:1466/2,3
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் – திருமந்:1473/3
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும் – திருமந்:1481/2
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே – திருமந்:1508/4
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் – திருமந்:1515/2
வித்து ஆம் சிவோகமே சேர்தலான் – திருமந்:1585/2
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே – திருமந்:1644/3,4
கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் – திருமந்:1653/1,2
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் – திருமந்:1653/2,3
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே – திருமந்:1653/3,4
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில் – திருமந்:1657/2,3
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே – திருமந்:1673/4
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் – திருமந்:1714/2,3
பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:1718/3,4
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே – திருமந்:1719/3,4
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் – திருமந்:1723/3
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே – திருமந்:1731/4
மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே – திருமந்:1742/4
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே – திருமந்:1805/4
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை – திருமந்:1894/2
அமுத சசி விந்து ஆம் விந்து மாள – திருமந்:1959/1
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே – திருமந்:1990/4
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை – திருமந்:2074/3
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே – திருமந்:2113/4
பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி – திருமந்:2118/1
இலை ஆம் இடையில் எழுகின்ற காம – திருமந்:2141/1
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து – திருமந்:2229/1
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று – திருமந்:2229/2
ஆம் அவரில் சிவனார் அருள் பெற்றுளோர் – திருமந்:2233/1
பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் – திருமந்:2246/2,3
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே – திருமந்:2265/3,4
உரிய நனா துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில் – திருமந்:2273/1,2
சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால் – திருமந்:2393/3
தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம் – திருமந்:2396/2
தத்துவம் ஆம் சிவசாயுச்சியமே – திருமந்:2396/4
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன – திருமந்:2399/3
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:2411/3,4
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு – திருமந்:2419/3
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே – திருமந்:2419/4
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் – திருமந்:2459/2
நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம்
இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே – திருமந்:2466/3,4
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில் – திருமந்:2467/2
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் – திருமந்:2473/2
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே – திருமந்:2476/4
தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம் – திருமந்:2488/1
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் – திருமந்:2494/3
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே – திருமந்:2524/4
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு – திருமந்:2552/3
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் – திருமந்:2654/3
தான் ஆம் பறவை வனம் என தக்கன – திருமந்:2664/2
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/4
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு – திருமந்:2672/3
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் – திருமந்:2675/3
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே – திருமந்:2701/4
சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை – திருமந்:2723/2
தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே – திருமந்:2726/4
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் – திருமந்:2740/3
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் – திருமந்:2774/1
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள் – திருமந்:2774/2
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே – திருமந்:2787/4
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் – திருமந்:2839/2
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே – திருமந்:2846/4
துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில் – திருமந்:2863/1,2
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை – திருமந்:2920/1,2
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே – திருமந்:2969/4
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:3032/2
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் – திருமந்:3032/3
மேல்


ஆம்பதம் (1)

ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம் – திருமந்:1297/2
மேல்


ஆம்பல் (1)

ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது – திருமந்:1623/2
மேல்


ஆம்பலும் (1)

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை – திருமந்:2901/1
மேல்


ஆமத்தினாளே (1)

மேலாம் எழுத்தினள் ஆமத்தினாளே – திருமந்:1212/4
மேல்


ஆமத்து (2)

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை – திருமந்:973/1
ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள் – திருமந்:1213/1
மேல்


ஆம்ஆம் (1)

ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும் – திருமந்:1561/3
மேல்


ஆமார் (1)

ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் – திருமந்:2625/2
மேல்


ஆமாறாம் (1)

ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து – திருமந்:1904/2
மேல்


ஆமாறு (9)

ஆமாறு அறியான் அதி பஞ்சபாதகன் – திருமந்:507/1
ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு – திருமந்:1561/1
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன் – திருமந்:2046/1
ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன் – திருமந்:2046/3
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை – திருமந்:2119/2
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் – திருமந்:2119/3
தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல – திருமந்:2472/2
அரியன உற்பலம் ஆமாறு போல – திருமந்:2843/2
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் – திருமந்:2846/1
மேல்


ஆமிடம் (3)

அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே – திருமந்:895/4
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார் – திருமந்:2551/2
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2551/3
மேல்


ஆமெல்லாம் (1)

மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே – திருமந்:1945/4
மேல்


ஆமே (561)

தானே தட வரை தண் கடம் ஆமே – திருமந்:10/4
கோனை புகழு-மின் கூடலும் ஆமே – திருமந்:21/4
மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே – திருமந்:25/4
உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே – திருமந்:26/4
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே – திருமந்:28/4
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே – திருமந்:32/4
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே – திருமந்:35/4
பதி வழி காட்டும் பகலவன் ஆமே – திருமந்:45/4
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே – திருமந்:53/4
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே – திருமந்:66/4
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே – திருமந்:67/4
இந்த எழுவரும் என் வழி ஆமே – திருமந்:69/4
உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:86/4
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே – திருமந்:94/4
உன்னும் அவனை உணரலும் ஆமே – திருமந்:97/4
அளவு_இல் பெருமை அரி அயற்கு ஆமே – திருமந்:103/4
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே – திருமந்:112/4
தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே – திருமந்:116/4
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே – திருமந்:119/4
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/4
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே – திருமந்:134/4
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே – திருமந்:166/4
பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே – திருமந்:169/4
கூற்றன் வரும்-கால் குதிக்கலும் ஆமே – திருமந்:172/4
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே – திருமந்:174/4
தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே – திருமந்:212/4
செய் நின்ற செல்வம் தீ அது ஆமே – திருமந்:218/4
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே – திருமந்:219/4
தண் சுடர் ஓம தலைவனும் ஆமே – திருமந்:221/4
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே – திருமந்:223/4
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே – திருமந்:233/4
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே – திருமந்:240/4
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே – திருமந்:244/4
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே – திருமந்:248/4
தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே – திருமந்:251/4
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே – திருமந்:258/4
படுவது செய்யில் பசு அது ஆமே – திருமந்:268/4
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே – திருமந்:269/4
அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே – திருமந்:279/4
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே – திருமந்:283/4
மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே – திருமந்:289/4
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/4
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே – திருமந்:293/4
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே – திருமந்:305/4
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே – திருமந்:309/4
நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே – திருமந்:321/4
சத்தியம் எண் சித்தி தன்மையும் ஆமே – திருமந்:333/4
குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே – திருமந்:359/4
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே – திருமந்:371/4
தான பெரும் பொருள் தன்மையது ஆமே – திருமந்:377/4
கோலிங்கம் ஐஞ்சு அருள் கூடலும் ஆமே – திருமந்:378/4
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே – திருமந்:384/4
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே – திருமந்:396/4
பூரணி போதாதி போதமும் ஆமே – திருமந்:402/4
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:412/4
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/4
முன்பில் கொளுவி முடிகுவது ஆமே – திருமந்:432/4
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே – திருமந்:437/4
அசைவு இல் உலகம் அது இது ஆமே – திருமந்:443/4
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:448/4
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
பாகன் விடான் எனில் பன்றியும் ஆமே – திருமந்:457/4
பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே – திருமந்:479/4
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:487/4
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே – திருமந்:500/4
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே – திருமந்:502/4
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே – திருமந்:503/4
பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே – திருமந்:512/4
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே – திருமந்:523/4
அதோமுகன் ஊழி தலைவனும் ஆமே – திருமந்:524/4
பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே – திருமந்:528/4
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே – திருமந்:535/4
வற்றாது ஒழிவது மாகமை ஆமே – திருமந்:539/4
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே – திருமந்:541/4
பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே – திருமந்:545/4
கோ அடைந்து அ நெறி கூடலும் ஆமே – திருமந்:546/4
அயமுறும் அட்டாங்கம் ஆவது ஆமே – திருமந்:552/4
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே – திருமந்:555/4
நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே – திருமந்:556/4
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே – திருமந்:557/4
தங்க இருப்ப தலைவனும் ஆமே – திருமந்:558/4
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே – திருமந்:561/4
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே – திருமந்:568/4
வளியினும் வேட்டு வளியனும் ஆமே – திருமந்:569/4
சங்கே குறிக்க தலைவனும் ஆமே – திருமந்:570/4
கூற்றை உதைக்கும் குறி அது ஆமே – திருமந்:571/4
கூடி கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே – திருமந்:576/4
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே – திருமந்:578/4
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே – திருமந்:581/4
ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே – திருமந்:582/4
பிரத்தியாகார பெருமை அது ஆமே – திருமந்:585/4
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:587/4
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே – திருமந்:588/4
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே – திருமந்:591/4
கோய் திறவாவிடில் கோழையும் ஆமே – திருமந்:593/4
குரங்கினை கொட்டை பொதியலும் ஆமே – திருமந்:595/4
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே – திருமந்:600/4
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே – திருமந்:604/4
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே – திருமந்:614/4
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே – திருமந்:620/4
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே – திருமந்:624/4
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே – திருமந்:633/4
இன்ப கலவி இருக்கலும் ஆமே – திருமந்:635/4
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே – திருமந்:638/4
வீயா பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:643/4
திதமான ஈராறு சித்திகள் ஆமே – திருமந்:645/4
ஒன்பது காட்சி இலை பல ஆமே – திருமந்:658/4
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே – திருமந்:660/4
அந்த உலகம் அணிமாதி ஆமே – திருமந்:672/4
விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:682/4
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே – திருமந்:685/4
தானே இவன் எனும் தன்மையன் ஆமே – திருமந்:686/4
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே – திருமந்:690/4
முன்னுறு வாயு முடி வகை ஆமே – திருமந்:699/4
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே – திருமந்:712/4
அலைவு அற ஆகும் வழி இது ஆமே – திருமந்:714/4
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே – திருமந்:716/4
திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே – திருமந்:720/4
அழற்றி தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே – திருமந்:726/4
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே – திருமந்:731/4
சிந்தித்து எழுப்ப சிவன் அவன் ஆமே – திருமந்:732/4
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே – திருமந்:735/4
கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே – திருமந்:736/4
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே – திருமந்:737/4
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:743/4
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே – திருமந்:749/4
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே – திருமந்:754/4
குன்றிடை பொன் திகழ் கூத்தனும் ஆமே – திருமந்:756/4
மூத்துடன் கோடி உகம் அது ஆமே – திருமந்:758/4
கழியாத அ பொருள் காணலும் ஆமே – திருமந்:762/4
கூட வல்லார்கட்கு கூறலும் ஆமே – திருமந்:764/4
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே – திருமந்:765/4
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/4
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் – திருமந்:772/1
தாமே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:772/4
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே – திருமந்:776/4
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே – திருமந்:778/4
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே – திருமந்:779/4
கருதும் இரண்டு என காட்டலும் ஆமே – திருமந்:781/4
தனையுற நின்ற தலைவனும் ஆமே – திருமந்:785/4
இது அருள்செய்யும் இறையவன் ஆமே – திருமந்:788/4
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே – திருமந்:790/4
அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே – திருமந்:792/4
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே – திருமந்:796/4
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே – திருமந்:801/4
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே – திருமந்:804/4
தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே – திருமந்:807/4
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே – திருமந்:810/4
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே – திருமந்:817/4
மை அணி கோயில் மணி விளக்கு ஆமே – திருமந்:820/4
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே – திருமந்:821/4
பாரார் உலகம் பகல் முன்னது ஆமே – திருமந்:823/4
தன் எழு கோயில் தலைவனும் ஆமே – திருமந்:824/4
தங்கி கொடுக்க தலைவனும் ஆமே – திருமந்:828/4
ஒளியை அறியின் உளி முறி ஆமே
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே – திருமந்:839/2,3
மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே – திருமந்:841/4
நடலை படாது உயிர் நாடலும் ஆமே – திருமந்:845/4
களி தரும் காயம் கனகம் அது ஆமே – திருமந்:846/4
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே – திருமந்:847/4
செப்ப_அரியான் கழல் சேர்தலும் ஆமே – திருமந்:861/4
தங்கிய அதுவே சகலமும் ஆமே – திருமந்:864/4
தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே – திருமந்:874/4
ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே – திருமந்:878/4
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே – திருமந்:886/4
ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம் – திருமந்:887/1
ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம் – திருமந்:887/2
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம் – திருமந்:887/3
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே – திருமந்:887/4
தராதல யோகம் தயாவாசி ஆமே – திருமந்:890/4
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் – திருமந்:891/1
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப – திருமந்:891/2
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் – திருமந்:891/3
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே – திருமந்:891/4
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே – திருமந்:891/4
தானே தனக்கு தலைவனும் ஆமே – திருமந்:896/4
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
ஆல பதிக்கும் அடைவது ஆமே – திருமந்:926/4
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே – திருமந்:928/4
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே – திருமந்:932/4
கூத்தனை காணும் குறி அது ஆமே – திருமந்:935/4
தானே எழுந்த மறையவன் ஆமே – திருமந்:939/4
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே – திருமந்:941/4
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே – திருமந்:948/4
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே – திருமந்:957/4
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே – திருமந்:959/4
அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே – திருமந்:961/4
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே – திருமந்:965/4
ஐந்தின் வகைசெய பாலனும் ஆமே – திருமந்:969/4
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே – திருமந்:970/4
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே – திருமந்:975/4
நண்பு அழியாமே நம எனல் ஆமே – திருமந்:992/4
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே – திருமந்:1009/4
விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே – திருமந்:1029/4
மடியாது கண்டவர் மாதனம் ஆமே – திருமந்:1040/4
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே – திருமந்:1043/4
சத்தியும் வித்தை தலை அவள் ஆமே – திருமந்:1059/4
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1074/4
திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே – திருமந்:1078/4
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே – திருமந்:1088/4
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே – திருமந்:1093/4
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே – திருமந்:1116/4
கணவனை காண அனாதியும் ஆமே – திருமந்:1123/4
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே – திருமந்:1126/4
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே – திருமந்:1134/4
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே – திருமந்:1151/4
வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே – திருமந்:1157/4
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே – திருமந்:1158/4
பன்னி இருப்ப பராசத்தி ஆமே – திருமந்:1168/4
தாயும் மகளும் தாரமும் ஆமே – திருமந்:1178/4
மூலத்து மேல் அது முத்து அது ஆமே – திருமந்:1193/4
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே – திருமந்:1195/4
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே – திருமந்:1196/4
உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே – திருமந்:1202/4
இறை தினை போதினில் எய்திடல் ஆமே – திருமந்:1203/4
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே – திருமந்:1207/4
பாலினி பாலவன் பாகம் அது ஆமே – திருமந்:1216/4
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1222/4
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே – திருமந்:1227/4
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே – திருமந்:1228/4
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே – திருமந்:1231/4
சாரும் பதம் இது சத்தியம் ஆமே – திருமந்:1233/4
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே – திருமந்:1240/4
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே – திருமந்:1247/4
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே – திருமந்:1249/4
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே – திருமந்:1261/4
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே – திருமந்:1265/4
விரிந்தது விந்து விரையது ஆமே – திருமந்:1278/4
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே – திருமந்:1280/4
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே – திருமந்:1282/4
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே – திருமந்:1284/4
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே – திருமந்:1292/4
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டு அங்கு – திருமந்:1293/2
ஆமே தமருகம் பாசமும் கையது – திருமந்:1293/3
ஆமே சிரத்தொடு வாளது கையே – திருமந்:1293/4
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே – திருமந்:1298/4
காணும் கனகமும் காரிகை ஆமே – திருமந்:1302/4
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக – திருமந்:1303/1
தகை இல்லை தானும் சலம் அது ஆமே – திருமந்:1304/4
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே – திருமந்:1305/4
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1306/4
யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே – திருமந்:1309/4
தானே வணங்கி தலைவனும் ஆமே – திருமந்:1341/4
ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும் – திருமந்:1342/1
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில் – திருமந்:1342/3
பணிவது பஞ்சாக்கரம் அது ஆமே – திருமந்:1349/4
ஆமே சதாசிவநாயகி ஆனவள் – திருமந்:1350/1
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள் – திருமந்:1350/2
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் – திருமந்:1350/3
ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே – திருமந்:1350/4
ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே – திருமந்:1350/4
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே – திருமந்:1351/4
துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே – திருமந்:1367/4
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே – திருமந்:1377/4
சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே – திருமந்:1378/4
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே – திருமந்:1379/4
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே – திருமந்:1385/4
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே – திருமந்:1393/4
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/4
ஆமே அதோ முகம் மேலே அமுதமாய் – திருமந்:1412/1
தாரணி நால் வகை சைவமும் ஆமே – திருமந்:1419/4
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே – திருமந்:1430/4
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே – திருமந்:1444/4
உரியன நேயத்து உயர் பூசை ஆமே – திருமந்:1448/4
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே – திருமந்:1453/4
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே – திருமந்:1457/4
நாவி அணைந்த நடு தறி ஆமே – திருமந்:1459/4
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:1460/4
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே – திருமந்:1488/4
பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே – திருமந்:1499/4
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே – திருமந்:1507/4
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே – திருமந்:1511/4
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே – திருமந்:1515/4
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே – திருமந்:1517/4
கையில் கருமம் செய் காட்டது ஆமே – திருமந்:1521/4
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே – திருமந்:1525/4
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே – திருமந்:1526/4
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே – திருமந்:1527/4
அவகதி மூவரும் அ வகை ஆமே – திருமந்:1536/4
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே – திருமந்:1539/4
ஊனம் கடந்த உரு அது ஆமே – திருமந்:1545/4
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே – திருமந்:1548/4
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே – திருமந்:1549/4
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே – திருமந்:1553/4
தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே – திருமந்:1555/4
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே – திருமந்:1560/4
போந்து புனைந்து புணர்நெறி ஆமே – திருமந்:1563/4
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே – திருமந்:1564/4
நய குறி காணில் அரன்நெறி ஆமே – திருமந்:1565/4
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே – திருமந்:1566/4
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே – திருமந்:1568/4
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் – திருமந்:1569/1
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள – திருமந்:1569/2
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே – திருமந்:1570/4
சித்தம் இறையே சிவகுரு ஆமே – திருமந்:1573/4
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே – திருமந்:1574/4
பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1580/4
தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே – திருமந்:1583/4
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே – திருமந்:1585/4
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே – திருமந்:1605/4
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே – திருமந்:1615/4
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே – திருமந்:1620/4
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே – திருமந்:1621/4
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே – திருமந்:1637/4
தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே – திருமந்:1638/4
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே – திருமந்:1641/4
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே – திருமந்:1645/4
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே – திருமந்:1646/4
சிவன் அருள் கூடின் அ சிவலோகம் ஆமே – திருமந்:1649/4
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே – திருமந்:1651/4
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே – திருமந்:1653/4
பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே – திருமந்:1685/4
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே – திருமந்:1687/4
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே – திருமந்:1689/4
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே – திருமந்:1692/4
சாத்த வல்லான் அவன் சற்சீடன் ஆமே – திருமந்:1696/4
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே – திருமந்:1701/4
தாழ்க்கும் தலையினோன் சற்சீடன் ஆமே – திருமந்:1702/4
காலம் கண்டான் அடி காணலும் ஆமே – திருமந்:1704/4
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே – திருமந்:1709/4
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே – திருமந்:1710/4
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே – திருமந்:1716/4
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே – திருமந்:1724/4
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே – திருமந்:1725/4
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே – திருமந்:1749/4
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே – திருமந்:1751/4
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே – திருமந்:1753/4
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே – திருமந்:1754/4
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே – திருமந்:1765/4
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே – திருமந்:1766/4
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே – திருமந்:1767/4
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே – திருமந்:1776/4
அவனும் அவனும் அவன் இவன் ஆமே – திருமந்:1789/4
நான் இது அம்பர நாதனும் ஆமே – திருமந்:1790/4
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே – திருமந்:1792/4
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே – திருமந்:1793/4
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:1794/4
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே – திருமந்:1802/4
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே – திருமந்:1804/4
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே – திருமந்:1806/4
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே – திருமந்:1808/4
தானே வியாபி தலைவனும் ஆமே – திருமந்:1809/4
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே – திருமந்:1813/4
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/4
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே – திருமந்:1821/4
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே – திருமந்:1833/4
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே – திருமந்:1841/4
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே – திருமந்:1852/4
நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே – திருமந்:1853/4
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே – திருமந்:1854/4
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே – திருமந்:1857/4
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே – திருமந்:1864/4
போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே – திருமந்:1867/4
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே – திருமந்:1877/4
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே – திருமந்:1879/4
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1882/4
வர இருந்தால் அறியான் என்பது ஆமே – திருமந்:1889/4
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே – திருமந்:1901/4
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே – திருமந்:1916/4
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே – திருமந்:1917/4
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே – திருமந்:1926/4
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/4
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/4
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே – திருமந்:1958/4
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே – திருமந்:1962/4
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1968/4
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே – திருமந்:1974/4
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே – திருமந்:1976/4
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே – திருமந்:1988/4
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே – திருமந்:1997/4
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே – திருமந்:1998/4
அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே – திருமந்:2002/4
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/4
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே – திருமந்:2004/4
அணுவில் அணுவை அணுகலும் ஆமே – திருமந்:2008/4
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே – திருமந்:2009/4
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே – திருமந்:2026/4
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே – திருமந்:2029/4
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே – திருமந்:2039/4
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே – திருமந்:2040/4
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே – திருமந்:2041/4
வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே – திருமந்:2042/4
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே – திருமந்:2044/4
அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே – திருமந்:2045/4
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே – திருமந்:2054/4
குரு வழியே சென்று கூடலும் ஆமே – திருமந்:2056/4
வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே – திருமந்:2057/4
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே – திருமந்:2059/4
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே – திருமந்:2081/4
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே – திருமந்:2082/4
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே – திருமந்:2093/4
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே – திருமந்:2094/4
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/4
நீடிய ஈற்று பசு அது ஆமே – திருமந்:2109/4
குருவை வழிபடில் கூடலும் ஆமே – திருமந்:2119/4
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே – திருமந்:2127/4
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே – திருமந்:2155/4
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே – திருமந்:2198/4
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே – திருமந்:2210/4
மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே – திருமந்:2213/4
பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே – திருமந்:2214/4
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே – திருமந்:2215/4
நின்று பரனாய் நின்மலன் ஆமே – திருமந்:2217/4
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே – திருமந்:2218/4
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே – திருமந்:2219/4
அரிய அதீதம் அதீதத்தம் ஆமே – திருமந்:2225/4
தானே தனக்கு தலைவனும் ஆமே – திருமந்:2228/4
தாமுறு பாசம் சகலத்தது ஆமே – திருமந்:2229/4
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே – திருமந்:2230/4
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே – திருமந்:2231/4
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே – திருமந்:2232/4
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே – திருமந்:2246/4
சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே – திருமந்:2251/4
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே – திருமந்:2252/4
எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே – திருமந்:2256/4
அரிய கனா தூலாம் அ நனவு ஆமே – திருமந்:2258/4
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே – திருமந்:2271/4
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே – திருமந்:2277/4
பணியில் பரதுரியம் பரம் ஆமே – திருமந்:2281/4
தெரியும் சிவ துரியத்தனும் ஆமே – திருமந்:2282/4
தரனாம் சிவ துரியத்தனும் ஆமே – திருமந்:2283/4
குறிப்பது கோலம் அடலது ஆமே – திருமந்:2287/4
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே – திருமந்:2298/4
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே – திருமந்:2301/4
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே – திருமந்:2303/4
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே – திருமந்:2311/4
வானகம் ஏற வழி எளிது ஆமே – திருமந்:2316/4
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/4
தெளிய அருளே சிவானந்தம் ஆமே – திருமந்:2325/4
கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே – திருமந்:2326/4
அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே – திருமந்:2334/4
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே – திருமந்:2340/4
திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே – திருமந்:2341/4
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே – திருமந்:2343/4
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே – திருமந்:2344/4
தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே – திருமந்:2345/4
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே – திருமந்:2346/4
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே – திருமந்:2350/4
கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே – திருமந்:2352/4
அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே – திருமந்:2353/4
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே – திருமந்:2363/4
ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே – திருமந்:2370/4
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே – திருமந்:2377/4
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே – திருமந்:2383/4
திரனுறு தோயா சிவாநந்தி ஆமே – திருமந்:2391/4
சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே – திருமந்:2392/4
பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே – திருமந்:2398/4
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே – திருமந்:2400/4
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே – திருமந்:2402/4
ஆகிய தூய ஈசானனும் ஆமே – திருமந்:2416/4
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே – திருமந்:2417/4
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே – திருமந்:2418/4
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே – திருமந்:2432/4
அரிய துரியம் அசி பதம் ஆமே – திருமந்:2444/4
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே – திருமந்:2446/4
பற்று அற பற்றில் பரம்பரம் ஆமே – திருமந்:2448/4
தனை உற்றிட தானே தற்பரம் ஆமே – திருமந்:2450/4
சீலம் இலா அணு செய்தி அது ஆமே – திருமந்:2460/4
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே – திருமந்:2481/4
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே – திருமந்:2492/4
ஆகிய சீவன் பரசிவன் ஆமே – திருமந்:2493/4
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே – திருமந்:2503/4
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே – திருமந்:2514/4
வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே – திருமந்:2515/4
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே – திருமந்:2517/4
பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே – திருமந்:2519/4
வானகம் செய்யும் மறவனும் ஆமே – திருமந்:2523/4
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே – திருமந்:2538/4
கூசி இருக்கும் குணம் அது ஆமே – திருமந்:2546/4
தாழ அடைப்பது தன் வலி ஆமே – திருமந்:2549/4
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே – திருமந்:2551/4
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே – திருமந்:2554/4
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே – திருமந்:2559/4
கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே – திருமந்:2567/4
செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே – திருமந்:2573/4
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே – திருமந்:2578/4
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே – திருமந்:2591/4
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே – திருமந்:2598/4
கைகலந்தார்க்கே கருத்துறல் ஆமே – திருமந்:2601/4
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே – திருமந்:2603/4
பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே – திருமந்:2604/4
அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே – திருமந்:2605/4
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே – திருமந்:2615/4
தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே – திருமந்:2616/4
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/4
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:2622/4
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே – திருமந்:2646/4
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே – திருமந்:2655/4
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே – திருமந்:2659/4
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே – திருமந்:2670/4
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே – திருமந்:2684/4
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே – திருமந்:2693/4
உடலுறு ஞான துறவியன் ஆமே – திருமந்:2694/4
பானாய் இருக்க பரவலும் ஆமே – திருமந்:2697/4
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே – திருமந்:2698/4
அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2702/4
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே – திருமந்:2703/4
அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2705/4
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே – திருமந்:2706/4
பவம் அது அகன்று பரசிவன் ஆமே – திருமந்:2711/4
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே – திருமந்:2718/4
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே – திருமந்:2720/4
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே – திருமந்:2769/4
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/4
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2775/4
பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே – திருமந்:2776/4
நாத பிரமம் சிவநடம் ஆமே – திருமந்:2792/4
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே – திருமந்:2796/4
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே – திருமந்:2804/4
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/4
பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே – திருமந்:2808/4
ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே – திருமந்:2809/4
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே – திருமந்:2810/4
பணியின் அமுதம் பருகலும் ஆமே – திருமந்:2811/4
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே – திருமந்:2816/4
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே – திருமந்:2822/4
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே – திருமந்:2823/4
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே – திருமந்:2824/4
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே – திருமந்:2834/4
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/4
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே – திருமந்:2846/4
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே – திருமந்:2858/4
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே – திருமந்:2870/4
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே – திருமந்:2873/4
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே – திருமந்:2877/4
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே – திருமந்:2880/4
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே – திருமந்:2889/4
மூடு புகா விடின் மூவணை ஆமே – திருமந்:2893/4
பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே – திருமந்:2897/4
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே – திருமந்:2902/4
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே – திருமந்:2904/4
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/4
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே – திருமந்:2906/4
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே – திருமந்:2907/4
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே – திருமந்:2910/4
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே – திருமந்:2912/4
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே – திருமந்:2921/4
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே – திருமந்:2923/4
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே – திருமந்:2926/4
ஆணி கலங்கில் அது இது ஆமே – திருமந்:2935/4
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே – திருமந்:2964/4
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:2967/4
நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே – திருமந்:2970/4
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே – திருமந்:2989/4
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே – திருமந்:2990/4
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே – திருமந்:2991/4
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே – திருமந்:2993/4
பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே – திருமந்:2998/4
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே – திருமந்:3000/4
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே – திருமந்:3003/4
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே – திருமந்:3011/4
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே – திருமந்:3017/4
தன் வலியாலே தடம் கடல் ஆமே – திருமந்:3023/4
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே – திருமந்:3027/4
கடலின் மலி திரை காணலும் ஆமே – திருமந்:3028/4
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே – திருமந்:3029/4
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே – திருமந்:3030/4
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


ஆமை (3)

ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/3
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என – திருமந்:1206/1
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் – திருமந்:2158/2
மேல்


ஆமையின் (2)

ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள – திருமந்:2304/2
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/4
மேல்


ஆய் (13)

தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன் – திருமந்:7/3
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு – திருமந்:180/3
புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே – திருமந்:386/3,4
கண் இயல்பாக கலவி முழுதும் ஆய்
மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே – திருமந்:387/3,4
ஆய் வரும் அ தனிநாயகி-தன்னுடன் – திருமந்:700/1
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில் – திருமந்:700/2
ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது – திருமந்:700/3
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே – திருமந்:778/4
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் – திருமந்:939/2
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள் – திருமந்:1121/3
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே – திருமந்:1129/4
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் – திருமந்:2579/2
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே – திருமந்:2824/4
மேல்


ஆய்தரு (1)

ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே – திருமந்:2268/4
மேல்


ஆய்தற்கு (1)

ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி – திருமந்:226/2
மேல்


ஆய்ந்த (4)

வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே – திருமந்:1008/4
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் – திருமந்:1070/3
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் – திருமந்:1447/3
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே – திருமந்:2654/4
மேல்


ஆய்ந்ததில் (1)

ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே – திருமந்:2510/4
மேல்


ஆய்ந்தது (2)

அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல – திருமந்:375/2,3
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே – திருமந்:1872/4
மேல்


ஆய்ந்தலத்து (1)

ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே – திருமந்:1366/4
மேல்


ஆய்ந்தனள் (1)

வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற – திருமந்:1124/2
மேல்


ஆய்ந்திடும் (1)

ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான் – திருமந்:1443/2
மேல்


ஆய்ந்து (26)

ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் – திருமந்:179/2
ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் – திருமந்:296/1
முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில் – திருமந்:748/1
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு – திருமந்:766/2
ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும் – திருமந்:802/1
அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே – திருமந்:854/4
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:1042/2
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே – திருமந்:1125/4
ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல – திருமந்:1566/1
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி – திருமந்:1566/2
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் – திருமந்:1571/1
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி – திருமந்:1571/2
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ – திருமந்:1571/3
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே – திருமந்:1571/4
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே – திருமந்:1647/4
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:1718/4
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே – திருமந்:1865/4
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2036/4
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் – திருமந்:2038/3
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:2411/4
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு – திருமந்:2660/2
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2854/4
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2924/4
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:2930/2
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்து – திருமந்:2948/1,2
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே – திருமந்:2956/4
மேல்


ஆய்பவர் (2)

சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ – திருமந்:984/3
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே – திருமந்:2655/4
மேல்


ஆய்வரும் (1)

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் – திருமந்:2615/3
மேல்


ஆய்விடும் (1)

கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை – திருமந்:473/2,3
மேல்


ஆய (54)

பெருநெறி ஆய பிரானை நினைந்து – திருமந்:54/2
பற்று ஆய நல் குரு பூசைக்கும் பல் மலர் – திருமந்:197/1
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு – திருமந்:535/3
உரு ஆய சத்தி பர தியான முன்னும் – திருமந்:598/3
ஆரிய காரணம் ஆய தவத்து இடை – திருமந்:639/3
அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் – திருமந்:787/1,2
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும் – திருமந்:942/1
பரம் ஆய வாசிமயநமாய் நின்றே – திருமந்:946/4
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே – திருமந்:1045/4
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி – திருமந்:1062/2
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி – திருமந்:1112/3
ஆதி அனாதியும் ஆய பராசத்தி – திருமந்:1120/1
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/2
பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின் – திருமந்:1131/3
தாள் நயம் ஆய அனாதனன் தானே – திருமந்:1131/4
ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில் – திருமந்:1220/3
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை – திருமந்:1246/1
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:1330/3
பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர் – திருமந்:1375/1
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் – திருமந்:1515/2
திண்மையும் ஒண்மை சிவம் ஆய அ அரன் – திருமந்:1579/2
திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை – திருமந்:1584/1
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் – திருமந்:1584/3
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே – திருமந்:1651/4
ஆய இதழும் பதினாறும் அங்கு உள – திருமந்:1711/2
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம் – திருமந்:1718/2
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:1718/4
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு – திருமந்:1787/3
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் – திருமந்:1805/2
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே – திருமந்:1805/4
ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு – திருமந்:1812/2
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப – திருமந்:1928/2
ஆய குரு அருளாலே அதில் தூண்ட – திருமந்:2014/2
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே – திருமந்:2014/4
ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி – திருமந்:2198/2
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே – திருமந்:2198/4
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே – திருமந்:2268/2
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி – திருமந்:2269/2
ஆய இதழும் பதினாறும் அங்கு உள – திருமந்:2359/2
ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே – திருமந்:2365/4
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து – திருமந்:2383/3
ஆய பதிதான் அருள் சிவலிங்கமாம் – திருமந்:2411/1
ஆய பசுவும் அடலேறு என நிற்கும் – திருமந்:2411/2
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம் – திருமந்:2411/3
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:2411/4
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே – திருமந்:2464/4
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் – திருமந்:2480/2,3
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த – திருமந்:2496/3
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் – திருமந்:2701/2
குருவழி ஆய குணங்களின் நின்று – திருமந்:2705/1
கருவழி ஆய கணக்கை அறுக்க – திருமந்:2705/2
சிவனருள் ஆய சிவன் திருநாமம் – திருமந்:2711/1
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் – திருமந்:2715/3
பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:3031/1
மேல்


ஆயத்தவர் (1)

ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற – திருமந்:2053/3
மேல்


ஆயத்தில் (1)

ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே – திருமந்:1606/4
மேல்


ஆயத்து (1)

வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே – திருமந்:2690/4
மேல்


ஆயத்துள் (1)

ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் – திருமந்:1530/1
மேல்


ஆயத்தை (1)

ஆயத்தை அ சிவம்-தன்னை அகோசர – திருமந்:90/3
மேல்


ஆயது (7)

பதி பல ஆயது பண்டு இ உலகம் – திருமந்:33/1
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே – திருமந்:216/4
அதோமுகம் மா மலர் ஆயது கேளும் – திருமந்:525/1
மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் – திருமந்:2446/1,2
அரந்த அரன்நெறி ஆயது ஆகி – திருமந்:2458/3
ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற – திருமந்:2577/2
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே – திருமந்:2701/4
மேல்


ஆயதுவாய் (1)

ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே – திருமந்:2577/4
மேல்


ஆயதே (2)

வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே – திருமந்:922/4
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே – திருமந்:964/4
மேல்


ஆயதொர் (1)

ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள – திருமந்:1220/2
மேல்


ஆயம் (4)

ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி – திருமந்:17/2
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/4
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே – திருமந்:1249/4
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் – திருமந்:2866/2
மேல்


ஆயமும் (1)

உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


ஆயமே (4)

ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் – திருமந்:407/1
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் – திருமந்:407/2
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் – திருமந்:407/3
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே – திருமந்:407/4
மேல்


ஆயவன் (4)

உ-முதல் ஆயவன் உற்று நின்றானே – திருமந்:996/4
முக்கணன் தானே முழு சுடர் ஆயவன்
அ கணன் தானே அகிலமும் உண்டவன் – திருமந்:1025/1,2
முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும் – திருமந்:1035/1,2
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு – திருமந்:2207/1
மேல்


ஆயவும் (1)

ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே – திருமந்:1198/3,4
மேல்


ஆயவை (1)

சாரியல் ஆயவை தாமே தணப்பவை – திருமந்:2234/3
மேல்


ஆயன் (2)

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் – திருமந்:2193/2
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் – திருமந்:2193/3
மேல்


ஆயன (1)

ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன் – திருமந்:2658/1
மேல்


ஆயா (1)

ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/4
மேல்


ஆயாது (1)

ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே – திருமந்:643/2
மேல்


ஆயிட (3)

தான் அவன் ஆக அவனே தான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக – திருமந்:1011/1,2
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே – திருமந்:1928/4
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட
பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில் – திருமந்:2455/2,3
மேல்


ஆயிடில் (4)

அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே – திருமந்:770/3,4
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் – திருமந்:773/2
சந்திரனோடே தலைப்படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் – திருமந்:1971/2,3
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே – திருமந்:2964/3,4
மேல்


ஆயிடும் (32)

தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் – திருமந்:140/1,2
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:440/1,2
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் – திருமந்:483/2,3
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி – திருமந்:617/3
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில் – திருமந்:685/2,3
தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும் – திருமந்:686/1,2
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்கார தலைவனும் ஆயிடும் – திருமந்:686/2,3
தானே சங்கார தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மையன் ஆமே – திருமந்:686/3,4
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் – திருமந்:691/2,3
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும் – திருமந்:763/2,3
சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும் – திருமந்:822/1
தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம் – திருமந்:829/1
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம் – திருமந்:829/2
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே – திருமந்:829/3
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே – திருமந்:829/4
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும்
பொன் பாதம் காண திருமேனி ஆயிடும் – திருமந்:907/2,3
பொன் பாதம் காண திருமேனி ஆயிடும்
பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே – திருமந்:907/3,4
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/3,4
கூத்தே சிவாயநம மசி ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் – திருமந்:912/1,2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் – திருமந்:912/2,3
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/3,4
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் – திருமந்:1012/2,3
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி – திருமந்:1239/2,3
அப்பினில் அப்புறம் அ அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ – திருமந்:1261/2,3
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே – திருமந்:1290/3,4
வேண்டியவாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் – திருமந்:1296/1,2
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும்
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:1330/2,3
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் – திருமந்:1895/1,2
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே – திருமந்:2124/2,3
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:2351/1,2
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி – திருமந்:2471/3
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே – திருமந்:2477/3,4
மேல்


ஆயிரத்து (4)

நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் – திருமந்:722/3
ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே – திருமந்:866/4
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/4
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் – திருமந்:2987/2
மேல்


ஆயிரம் (24)

ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும் – திருமந்:34/3
எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் – திருமந்:58/2,3
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே – திருமந்:60/3,4
ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள – திருமந்:695/2
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி – திருமந்:695/3
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய் – திருமந்:696/3
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே – திருமந்:697/3,4
காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள் – திருமந்:758/2
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் – திருமந்:758/3
ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவசமாய் எழில் – திருமந்:1189/1,2
பூசனை செய்ய பொருந்தி ஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால் – திருமந்:1295/1,2
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே – திருமந்:1369/4
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே – திருமந்:1369/4
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி – திருமந்:1464/2
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி – திருமந்:1505/1
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில் – திருமந்:1815/3
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் – திருமந்:1860/1
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் – திருமந்:1860/2
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் – திருமந்:1977/1
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு – திருமந்:2008/2
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் – திருமந்:2011/3
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை – திருமந்:2987/1
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் – திருமந்:2987/3
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே – திருமந்:2987/4
மேல்


ஆயிரமாயிரம் (1)

ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே – திருமந்:698/3,4
மேல்


ஆயிரமும் (2)

நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் – திருமந்:722/3
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும் – திருமந்:1831/3
மேல்


ஆயிழை (4)

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல – திருமந்:283/1
ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி – திருமந்:1062/1,2
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே – திருமந்:1219/4
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே – திருமந்:2881/3,4
மேல்


ஆயிழை-பாலே (1)

அடங்கிடும் அன்பினது ஆயிழை-பாலே – திருமந்:1192/4
மேல்


ஆயிழையாளொடும் (1)

ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம் – திருமந்:1220/1
மேல்


ஆயினன் (1)

ஆயினன் அந்த சகலத்து உளானே – திருமந்:2168/4
மேல்


ஆயினார் (1)

போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர – திருமந்:142/2,3
மேல்


ஆயினாரே (2)

செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே – திருமந்:1799/4
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே – திருமந்:1989/4
மேல்


ஆயினால் (1)

மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே – திருமந்:2011/3,4
மேல்


ஆயினாள் (1)

கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே – திருமந்:964/3,4
மேல்


ஆயினான் (1)

ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது – திருமந்:2306/1
மேல்


ஆயினும் (13)

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை – திருமந்:8/2
எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால் – திருமந்:36/3
எண்_இலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின் – திருமந்:64/2,3
இலை நல ஆயினும் எட்டி பழுத்தால் – திருமந்:204/1
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் – திருமந்:264/2
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே – திருமந்:312/3,4
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே – திருமந்:516/3,4
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் – திருமந்:989/3
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனிநாயகம் என்பர் – திருமந்:1521/1,2
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை – திருமந்:2012/1
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை – திருமந்:2013/2,3
ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள் – திருமந்:2615/2
முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் – திருமந்:3004/1,2
மேல்


ஆயினேன் (1)

நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் – திருமந்:92/2,3
மேல்


ஆயினோர் (2)

வல்லார் அறத்தும் தத்துவத்துளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில் – திருமந்:314/2,3
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் – திருமந்:1447/1,2
மேல்


ஆயினோர்க்கு (1)

ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா – திருமந்:2077/1,2
மேல்


ஆயுதம் (2)

அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது – திருமந்:697/2
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் – திருமந்:1736/3
மேல்


ஆயும் (12)

ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது – திருமந்:796/1
ஆயும் சிவாயநம மசிவாயந – திருமந்:923/1
ஆயும் நமசிவாய யநமசிவா – திருமந்:923/2
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே – திருமந்:923/4
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்கு – திருமந்:1178/3
ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி – திருமந்:1239/1
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:1711/1
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை – திருமந்:1805/1
ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும் – திருமந்:2275/1
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது – திருமந்:2359/1
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் – திருமந்:2766/2
ஆயும் அறிவையும் மாயா உபாதியால் – திருமந்:3026/2
மேல்


ஆயுமே (2)

ஆயுமே வாயநமசி எனும் மந்திரம் – திருமந்:923/3
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே – திருமந்:1238/4
மேல்


ஆயுவும் (2)

ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே – திருமந்:796/4
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் – திருமந்:1947/1
மேல்


ஆயுழி (1)

அது அ கல்வியுள் ஆயுழி யோகமே – திருமந்:1171/4
மேல்


ஆயுள் (1)

உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே – திருமந்:1929/3,4
மேல்


ஆயுளும் (1)

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் – திருமந்:479/1
மேல்


ஆயுறு (3)

ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:2703/2
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் – திருமந்:2802/2
ஆயுறு மேனி அணை புகலாமே – திருமந்:2802/4
மேல்


ஆயே (4)

விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் – திருமந்:1138/2
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே – திருமந்:1215/4
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின் – திருமந்:1453/1
நின்றனன் தானே வளம் கனி ஆயே – திருமந்:3038/4
மேல்


ஆர் (44)

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் – திருமந்:29/1
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச – திருமந்:93/3
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை – திருமந்:95/1
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் – திருமந்:95/2
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/2,3
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் – திருமந்:277/3
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை – திருமந்:289/3
அ புரம் எய்தமை ஆர் அறிவாரே – திருமந்:343/4
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் – திருமந்:451/2
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே – திருமந்:485/4
கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில் – திருமந்:516/1
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி – திருமந்:589/1
சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும் – திருமந்:589/3
கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை – திருமந்:603/2
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன – திருமந்:636/2
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே – திருமந்:745/4
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் – திருமந்:832/1
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் – திருமந்:840/1
தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி – திருமந்:1151/1
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை – திருமந்:1151/2
செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று – திருமந்:1151/3
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை – திருமந்:1254/2
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம் – திருமந்:1376/3
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது – திருமந்:1423/3
கழல் ஆர் கமல திருவடி என்னும் – திருமந்:1600/1
கழல் ஆர் திருவடி கண்டருளாமே – திருமந்:1695/4
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட – திருமந்:1749/1
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே – திருமந்:1798/4
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே – திருமந்:1991/4
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே – திருமந்:1998/4
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே – திருமந்:2128/4
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே – திருமந்:2263/4
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென – திருமந்:2356/3
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் – திருமந்:2465/3
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே – திருமந்:2480/4
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே – திருமந்:2538/4
அருநிலம் என்பதை ஆர் அறிவாரே – திருமந்:2572/4
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல – திருமந்:2626/2
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் – திருமந்:2629/3
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து – திருமந்:2793/2
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே – திருமந்:2834/4
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி – திருமந்:2893/1
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை – திருமந்:2965/2
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் – திருமந்:2983/2
மேல்


ஆர்-மின்கள் (1)

தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை – திருமந்:430/1
மேல்


ஆர்க்கும் (3)

ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின் – திருமந்:250/1
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் – திருமந்:537/1
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே – திருமந்:2244/4
மேல்


ஆர்த்த (3)

ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் – திருமந்:1036/2
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே – திருமந்:1631/4
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி – திருமந்:1696/3
மேல்


ஆர்த்தனர் (1)

ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று – திருமந்:1715/3
மேல்


ஆர்த்திடும் (2)

ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு – திருமந்:1068/3
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே – திருமந்:1068/4
மேல்


ஆர்த்து (4)

வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் – திருமந்:15/2
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் – திருமந்:157/1
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே – திருமந்:958/4
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் – திருமந்:1837/2
மேல்


ஆர்ந்த (6)

ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும் – திருமந்:34/3
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன் – திருமந்:832/2
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து – திருமந்:1424/1
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் – திருமந்:1740/1
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் – திருமந்:1740/2
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை – திருமந்:1740/3
மேல்


ஆர்ந்தவர் (1)

ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி – திருமந்:1563/3
மேல்


ஆர்ந்து (2)

தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/4
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என – திருமந்:1795/3
மேல்


ஆர்வ (2)

அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள் – திருமந்:1245/2
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் – திருமந்:2091/1
மேல்


ஆர்வத்து (1)

ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய் – திருமந்:384/2
மேல்


ஆர்வம் (1)

ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை – திருமந்:273/1
மேல்


ஆர்வமும் (1)

அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு – திருமந்:1801/2
மேல்


ஆர (8)

சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே – திருமந்:128/4
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/4
ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற – திருமந்:559/2
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே – திருமந்:814/3,4
கறங்கு வளைக்கை கழுத்து ஆர புல்லி – திருமந்:1107/2
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு – திருமந்:2465/2
பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும் – திருமந்:2590/1
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே – திருமந்:2989/4
மேல்


ஆரண (1)

ஆரண வேதநூல் அந்தமும் ஆமே – திருமந்:1088/4
மேல்


ஆரணம் (2)

அறைவதும் ஆரணம் அ எழுத்து ஆகி – திருமந்:1301/2
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு – திருமந்:1433/2
மேல்


ஆரணமாய் (1)

ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே – திருமந்:391/4
மேல்


ஆரணி (1)

வாரணி ஆரணி வானவர் மோகினி – திருமந்:402/3
மேல்


ஆரத்து (1)

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள்செய்தவர் – திருமந்:223/1,2
மேல்


ஆரம் (5)

கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி – திருமந்:1050/3
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம் – திருமந்:1387/1,2
உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக – திருமந்:1393/1
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே – திருமந்:1403/4
நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள் – திருமந்:2776/3
மேல்


ஆரமாம் (1)

தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை – திருமந்:1695/1
மேல்


ஆரமுதாக (1)

அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும் – திருமந்:2688/3
மேல்


ஆரமுதாகும் (1)

அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும்
பசும்பொன் திகழும் படர் சடை மீதே – திருமந்:2818/2,3
மேல்


ஆரமுது (5)

அருந்திட அ இடம் ஆரமுது ஆக – திருமந்:1235/3
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி – திருமந்:1800/3
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி – திருமந்:1801/3
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த – திருமந்:1820/3
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற – திருமந்:2914/3
மேல்


ஆரமும் (1)

உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் – திருமந்:2511/3
மேல்


ஆரா (3)

அப்பனை நந்தியை ஆரா அமுதினை – திருமந்:36/1
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே – திருமந்:1815/4
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே – திருமந்:1831/4
மேல்


ஆராத (1)

ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே – திருமந்:865/4
மேல்


ஆராதனையும் (1)

ஆராதனையும் அமரர் குழாங்களும் – திருமந்:1831/1
மேல்


ஆராது (1)

விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர் – திருமந்:494/1
மேல்


ஆராயும் (1)

ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே – திருமந்:1699/4
மேல்


ஆராலும் (1)

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி – திருமந்:2960/1
மேல்


ஆராவமுது (1)

ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி – திருமந்:1815/2
மேல்


ஆரி (1)

ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் – திருமந்:2625/2
மேல்


ஆரிட (1)

தினகரன் ஆரிட செய்தி அது ஆமே – திருமந்:1379/4
மேல்


ஆரிய (3)

ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற – திருமந்:639/2
ஆரிய காரணம் ஆய தவத்து இடை – திருமந்:639/3
ஆரிய நங்கை அமுத பயோதரி – திருமந்:1181/3
மேல்


ஆரியத்தாள் (1)

ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர் – திருமந்:1084/2
மேல்


ஆரியமும் (1)

ஆரியமும் தமிழும் உடனே சொல்லி – திருமந்:65/3
மேல்


ஆரியன் (4)

ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே – திருமந்:117/4
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும் – திருமந்:134/2
ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள – திருமந்:565/1
அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து – திருமந்:2150/2
மேல்


ஆரிருள் (1)

அடருறு மாயையின் ஆரிருள் வீசில் – திருமந்:2694/3
மேல்


ஆருக்கும் (1)

ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே – திருமந்:1982/4
மேல்


ஆருடம் (1)

அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே – திருமந்:1266/4
மேல்


ஆருடல் (1)

அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும் – திருமந்:2078/2
மேல்


ஆருப (1)

ஆருப சாந்தமே தொந்த தசி என்ப – திருமந்:2570/3
மேல்


ஆரும் (28)

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் – திருமந்:270/2
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின் – திருமந்:270/3
ஆரும் அறியாத அண்ட திருவுரு – திருமந்:450/1
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்த பின் நந்தி – திருமந்:720/2,3
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் – திருமந்:766/1
ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை – திருமந்:786/1
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை – திருமந்:786/2
ஆரும் அறியார் அழிகின்ற அ பொருள் – திருமந்:786/3
ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே – திருமந்:786/4
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு – திருமந்:823/2
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் – திருமந்:823/3
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:869/2
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின் – திருமந்:869/3
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் – திருமந்:957/2
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின் – திருமந்:957/3
சிவாதியில் ஆரும் சிலைநுதலாளை – திருமந்:1202/2
ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே – திருமந்:1305/1
ஆரும் அறியார் அகாரம் அவன் என்று – திருமந்:1751/1
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2096/2
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே – திருமந்:2337/4
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2522/2
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார் – திருமந்:2551/2
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2551/3
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2660/1
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:2703/2
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின் – திருமந்:2787/3
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2796/2
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2796/3
மேல்


ஆருயிர் (8)

அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே – திருமந்:166/4
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற – திருமந்:394/1,2
கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை – திருமந்:502/1
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை – திருமந்:502/2
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே – திருமந்:1182/4
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள – திருமந்:1569/1,2
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே – திருமந்:1822/3,4
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே – திருமந்:2999/4
மேல்


ஆருயிராம் (1)

ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் – திருமந்:1219/2
மேல்


ஆருயிராயும் (1)

ஆருயிராயும் அருந்தவ பெண்பிள்ளை – திருமந்:1110/1
மேல்


ஆருயிரும் (1)

எம் ஆருயிரும் இருநில தோற்றமும் – திருமந்:1625/1
மேல்


ஆரே (2)

ஆரே திருவின் திருவடி காண்பார்கள் – திருமந்:1200/1
ஆரே அறிவார் அடியின் பெருமையை – திருமந்:2126/1
மேல்


ஆரை (3)

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது – திருமந்:2911/2
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது – திருமந்:2954/1
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது – திருமந்:2954/2
மேல்


ஆல் (4)

அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம் – திருமந்:1667/1
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல – திருமந்:2009/1
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன – திருமந்:2087/2
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே – திருமந்:2740/3,4
மேல்


ஆல (2)

ஆல பதிக்கும் அடைவது ஆமே – திருமந்:926/4
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு – திருமந்:2899/1
மேல்


ஆலம் (2)

ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே – திருமந்:745/4
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் – திருமந்:1211/1
மேல்


ஆலயத்தனாம் (1)

தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் – திருமந்:1674/2,3
மேல்


ஆலயம் (8)

ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம் – திருமந்:919/1
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய் – திருமந்:919/2
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் – திருமந்:919/3
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே – திருமந்:919/4
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் – திருமந்:969/2
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் – திருமந்:1823/1,2
அண்ட நடம் செயும் ஆலயம் தானே – திருமந்:2773/4
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே – திருமந்:2907/4
மேல்


ஆலாலம் (1)

ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே – திருமந்:572/4
மேல்


ஆலி (1)

ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே – திருமந்:2915/4
மேல்


ஆலிக்கும் (4)

ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் – திருமந்:867/2
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி – திருமந்:1100/3
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/4
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி – திருமந்:1161/1
மேல்


ஆலிகின்றானே (1)

அ பரிசே சிவன் ஆலிகின்றானே – திருமந்:355/4
மேல்


ஆலிங்கனம் (3)

ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் – திருமந்:378/1
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் – திருமந்:378/3
ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து – திருமந்:2908/1
மேல்


ஆலித்த (2)

ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற – திருமந்:1613/3
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் – திருமந்:2675/3
மேல்


ஆலித்தால் (1)

அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால்
உவ் என்ற முத்தி உருகி கலந்திடும் – திருமந்:953/1,2
மேல்


ஆலித்து (3)

ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே – திருமந்:1161/4
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி – திருமந்:1193/2
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய் – திருமந்:1289/2
மேல்


ஆலை (1)

ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும் – திருமந்:2959/1
மேல்


ஆலையின் (1)

கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள் – திருமந்:207/3
மேல்


ஆவ (3)

ஆவன ஆவ அழிவ அழிவன – திருமந்:504/1
ஆவன ஆவ அழிவ அழிவன – திருமந்:2175/1
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து – திருமந்:2284/2
மேல்


ஆவடு (3)

சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:78/3
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:79/2
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை – திருமந்:1122/1
மேல்


ஆவணம் (1)

அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் – திருமந்:1876/2,3
மேல்


ஆவதன் (1)

ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் – திருமந்:515/2
மேல்


ஆவது (79)

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:6/3
திருநெறி ஆவது சித்த சித்து அன்றி – திருமந்:54/1
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் – திருமந்:68/3
ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் – திருமந்:110/2
சிவயோகம் ஆவது சித்து அசித்து என்று – திருமந்:122/1
திருவடியே சிவம் ஆவது தேரில் – திருமந்:138/1
கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/3,4
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் – திருமந்:229/3
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் – திருமந்:270/2
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின் – திருமந்:270/3
உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் – திருமந்:307/1
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி – திருமந்:307/2
செறி துணை ஆவது சிவன் அடி சிந்தை – திருமந்:307/3
முப்புரம் ஆவது மும்மல காரியம் – திருமந்:343/3
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் – திருமந்:344/2
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே – திருமந்:451/4
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே – திருமந்:485/4
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல் – திருமந்:489/3
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு – திருமந்:506/3
அயமுறும் அட்டாங்கம் ஆவது ஆமே – திருமந்:552/4
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:677/1
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:680/1
ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் – திருமந்:683/1
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம் – திருமந்:697/2,3
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம் – திருமந்:789/3
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட – திருமந்:952/1,2
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் – திருமந்:965/3
அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே – திருமந்:979/4
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:1053/3
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே – திருமந்:1228/4
ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் – திருமந்:1262/1
ஆகாச அக்கரம் ஆவது அறி-மினே – திருமந்:1262/4
ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க – திருமந்:1495/3
அரும் கரை ஆவது அ அடி நீழல் – திருமந்:1498/1
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை – திருமந்:1498/2
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல் – திருமந்:1512/1,2
அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும் – திருமந்:1562/1
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர் – திருமந்:1682/3
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே – திருமந்:1708/4
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் – திருமந்:1712/1
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் – திருமந்:1712/2
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும் – திருமந்:1712/3
போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது – திருமந்:1724/1,2
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் – திருமந்:1724/2,3
இரு பதம் ஆவது இரவும் பகலும் – திருமந்:1792/1
உரு அது ஆவது உயிரும் உடலும் – திருமந்:1792/2
அருள் அது ஆவது அறமும் தவமும் – திருமந்:1792/3
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் – திருமந்:1907/1
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் – திருமந்:2021/2
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது – திருமந்:2035/1,2
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது – திருமந்:2035/2,3
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – திருமந்:2035/3,4
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம் – திருமந்:2036/2
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் – திருமந்:2043/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு – திருமந்:2113/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு – திருமந்:2113/2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு – திருமந்:2113/3
அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து – திருமந்:2161/2,3
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது – திருமந்:2364/1,2
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும் – திருமந்:2364/2,3
படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி – திருமந்:2415/1
தலை அடி ஆவது அறியார் காயத்தில் – திருமந்:2426/1
பற்று அற பற்றில் பரம்பதி ஆவது
பற்று அற பற்றில் பரன் அறிவே பரம் – திருமந்:2448/1,2
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் – திருமந்:2475/1
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் – திருமந்:2475/2
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று – திருமந்:2475/3
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ – திருமந்:2487/1
அருவினை ஆவது கண்டு அகன்ற பின் – திருமந்:2547/3
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் – திருமந்:2564/1
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் – திருமந்:2690/1
திரு வழி ஆவது சிற்றம்பலத்தே – திருமந்:2763/1
உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு – திருமந்:2763/3
அம்பலம் ஆவது அகில சராசரம் – திருமந்:2775/1
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி – திருமந்:2775/2
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம் – திருமந்:2775/3
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2775/4
திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் – திருமந்:2779/1,2
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் – திருமந்:2930/3
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம் – திருமந்:2962/2,3
மேல்


ஆவதும் (19)

கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் – திருமந்:268/1
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் – திருமந்:649/3
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் – திருமந்:939/3
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் – திருமந்:969/1,2
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் – திருமந்:969/2,3
நன்மார்க்க தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்க தேவியும் சத்தி என்பாளே – திருமந்:1229/3,4
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன – திருமந்:1469/1,2
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன – திருமந்:1469/2
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் – திருமந்:1481/2,3
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் – திருமந்:1604/1
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் – திருமந்:1604/1,2
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் – திருமந்:1604/2
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் – திருமந்:1604/2,3
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் – திருமந்:1604/3
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்-தன் இணை அடி தானே – திருமந்:1604/3,4
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் – திருமந்:1650/3
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற-போதே – திருமந்:1650/3,4
அருவுரு ஆவதும் அந்த அருவே – திருமந்:2762/2
அருள் வழி ஆவதும் அ வழி தானே – திருமந்:2763/4
மேல்


ஆவதே (1)

ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே – திருமந்:2183/4
மேல்


ஆவயின் (6)

ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை – திருமந்:1849/2
ஆவயின் முன் அடி காணும் அது கண்டு – திருமந்:2169/2
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே – திருமந்:2231/4
ஆவயின் கேவலத்து அ சகலத்தையும் – திருமந்:2242/3
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே – திருமந்:2249/3
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே – திருமந்:2250/4
மேல்


ஆவர் (14)

சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே – திருமந்:302/3,4
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும் – திருமந்:303/2,3
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே – திருமந்:306/4
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே – திருமந்:320/3,4
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர் – திருமந்:322/1,2
நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர் – திருமந்:322/2,3
நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே – திருமந்:322/3,4
கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து – திருமந்:711/1,2
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே – திருமந்:734/4
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே – திருமந்:916/3,4
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் – திருமந்:1649/1,2
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே – திருமந்:2716/3,4
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே – திருமந்:2841/3,4
சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம் – திருமந்:2969/2
மேல்


ஆவர்கள் (1)

தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே – திருமந்:251/3,4
மேல்


ஆவரே (1)

சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே – திருமந்:1440/4
மேல்


ஆவன் (3)

அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே – திருமந்:1689/4
அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே – திருமந்:2307/4
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே – திருமந்:2414/3,4
மேல்


ஆவன (9)

ஆவன ஆவ அழிவ அழிவன – திருமந்:504/1
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய – திருமந்:955/2,3
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் – திருமந்:959/2,3
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்க வல்லார்கட்கே – திருமந்:977/2,3
சொல்லிடும் அ பதி அ எழுத்து ஆவன
சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு – திருமந்:1257/2,3
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் – திருமந்:1469/2,3
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் – திருமந்:1824/3
ஆவன ஆவ அழிவ அழிவன – திருமந்:2175/1
மலையும் மனோபவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம் – திருமந்:2679/1,2
மேல்


ஆவனும் (1)

ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் – திருமந்:3032/3
மேல்


ஆவா (1)

ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி – திருமந்:1315/2
மேல்


ஆவாகனம் (1)

உயிர் பெறு ஆவாகனம் புற பூசை – திருமந்:1444/3
மேல்


ஆவாகித்து (1)

மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு – திருமந்:1825/2,3
மேல்


ஆவார் (1)

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும் – திருமந்:59/1
மேல்


ஆவார்கள் (1)

ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள்
தேடி அதனை தெளிந்து அறியீரே – திருமந்:985/3,4
மேல்


ஆவார்களே (1)

தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே – திருமந்:2245/4
மேல்


ஆவாள் (1)

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த – திருமந்:78/1
மேல்


ஆவான் (2)

பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே – திருமந்:590/4
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே – திருமந்:805/4
மேல்


ஆவி (9)

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே – திருமந்:197/4
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே – திருமந்:212/2
ஆவி எழும் அளவு அன்றே உடலுற – திருமந்:1777/2
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திருமந்:1778/1
கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு – திருமந்:1783/1
ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற – திருமந்:1842/1
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே – திருமந்:1875/4
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே – திருமந்:1988/3,4
கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை – திருமந்:2601/3
மேல்


ஆவிக்கும் (1)

ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே – திருமந்:1153/4
மேல்


ஆவிக்குள் (2)

ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன – திருமந்:959/2
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே – திருமந்:959/4
மேல்


ஆவியின் (2)

ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து – திருமந்:1225/3
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே – திருமந்:2011/4
மேல்


ஆவியுடன் (1)

உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக – திருமந்:1693/2
மேல்


ஆவியும் (3)

அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் – திருமந்:532/3
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே – திருமந்:1526/4
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் – திருமந்:1871/1,2
மேல்


ஆவியை (1)

ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே – திருமந்:2344/4
மேல்


ஆவின் (2)

ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே – திருமந்:1121/4
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை – திருமந்:1122/1
மேல்


ஆவினம் (3)

ஆவினம் ஆனவை முந்நூற்றறுபது – திருமந்:1267/1
ஆவினம் அ பதினைந்து இனமாயுறும் – திருமந்:1267/2
ஆவினம் அ பதினெட்டுடனாயுறும் – திருமந்:1267/3
மேல்


ஆவுக்கு (1)

ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே – திருமந்:1387/4
மேல்


ஆவுடையாளை (1)

ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின் – திருமந்:2384/1
மேல்


ஆவையும் (1)

ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும் – திருமந்:243/1
மேல்


ஆவோர் (4)

அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர் – திருமந்:224/1
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே – திருமந்:321/3,4
அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே – திருமந்:2045/4
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று – திருமந்:2052/3
மேல்


ஆவோனும் (1)

யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும் – திருமந்:1950/2,3
மேல்


ஆழ் (2)

ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் – திருமந்:1867/2
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் – திருமந்:1867/3
மேல்


ஆழ (3)

ஆழ நடுவார் அளப்புறுவார்களை – திருமந்:208/2
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் – திருமந்:1867/2
ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து – திருமந்:2549/3
மேல்


ஆழம் (2)

நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல – திருமந்:119/2
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து – திருமந்:1914/1
மேல்


ஆழி (4)

ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் – திருமந்:349/1
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி – திருமந்:349/3
ஆழி அமரும் அரி அயன் என்று உளார் – திருமந்:1458/3
ஆழி அமரும் அரி அயன் என்று உளார் – திருமந்:1846/3
மேல்


ஆழிசெய்தானே (1)

அங்கு விரல் குறித்து ஆழிசெய்தானே – திருமந்:342/4
மேல்


ஆழும் (1)

ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி – திருமந்:2907/2
மேல்


ஆள் (3)

ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர் – திருமந்:379/2
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக – திருமந்:379/3
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் – திருமந்:2971/3
மேல்


ஆள்க (1)

வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் – திருமந்:1591/3
மேல்


ஆள்பவர் (2)

ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் – திருமந்:1884/3
ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே – திருமந்:2257/3,4
மேல்


ஆள்வர் (3)

துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி – திருமந்:266/2,3
முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் – திருமந்:1601/1,2
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண் திசை போது பாதாள – திருமந்:1873/2,3
மேல்


ஆள்வித்து (1)

மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு – திருமந்:1595/2,3
மேல்


ஆள (3)

வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே – திருமந்:1728/4
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர் – திருமந்:2027/2
கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை – திருமந்:2945/3
மேல்


ஆளி (1)

மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் – திருமந்:1419/3
மேல்


ஆளும் (7)

பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் – திருமந்:203/1,2
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே – திருமந்:478/3,4
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாக – திருமந்:806/2,3
போதனம் ஆக பொருந்த உலகு ஆளும்
பாதனம் ஆக பரிந்தது பார்த்தே – திருமந்:1041/3,4
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே – திருமந்:1528/4
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர்சடையோனே – திருமந்:1878/3,4
ஆளும் மலர் பதம் தந்த கடவுளை – திருமந்:2995/1
மேல்


ஆளுமே (5)

பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே – திருமந்:458/4
புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே – திருமந்:1048/4
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே – திருமந்:1080/4
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே – திருமந்:1416/4
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே – திருமந்:2994/4
மேல்


ஆளே (1)

அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே – திருமந்:1113/4
மேல்


ஆற்ற (5)

ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி – திருமந்:517/1
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் – திருமந்:1442/2
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2016/3
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே – திருமந்:2612/4
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2903/3
மேல்


ஆற்ற_அரு (1)

ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி – திருமந்:517/1
மேல்


ஆற்றகிலோமே (1)

ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே – திருமந்:2027/4
மேல்


ஆற்றங்கரை (1)

அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல் – திருமந்:881/1
மேல்


ஆற்றம் (1)

அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில் – திருமந்:2006/1
மேல்


ஆற்றல் (2)

மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் – திருமந்:244/2
ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை – திருமந்:1150/2
மேல்


ஆற்றலும் (1)

ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே – திருமந்:2521/4
மேல்


ஆற்றலொடாய் (1)

ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே – திருமந்:1098/4
மேல்


ஆற்றவர் (1)

ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் – திருமந்:988/2
மேல்


ஆற்றி (1)

ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே – திருமந்:1962/4
மேல்


ஆற்றிட (1)

கரு வழி ஆற்றிட கண்டுகொண்டேனே – திருமந்:1597/4
மேல்


ஆற்றிடில் (1)

அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே – திருமந்:2595/3,4
மேல்


ஆற்றிடை (1)

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அது இது ஆமே – திருமந்:2935/3,4
மேல்


ஆற்றியது (1)

ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை – திருமந்:24/3
மேல்


ஆற்றில் (1)

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய் – திருமந்:1642/1
மேல்


ஆற்றிலே (2)

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம் – திருமந்:2900/1
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் – திருமந்:2916/1
மேல்


ஆற்று (2)

ஆற்று பெருக்கில் கலக்கி மலக்காதே – திருமந்:172/2
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை – திருமந்:1915/1
மேல்


ஆற்றுகில்லா (1)

ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை – திருமந்:35/1
மேல்


ஆற்றை (1)

இது வித்திலே உள ஆற்றை உணரார் – திருமந்:1931/2
மேல்


ஆற்றொடே (1)

கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே – திருமந்:336/4
மேல்


ஆறங்கம் (4)

வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம் – திருமந்:1180/2
இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே – திருமந்:1197/4
அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம் – திருமந்:1733/1,2
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே – திருமந்:2004/4
மேல்


ஆறதின் (1)

ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு – திருமந்:2263/1
மேல்


ஆறது (4)

ஆறது ஆகும் அமிர்த தலையினுள் – திருமந்:695/1
ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள – திருமந்:695/2
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி – திருமந்:695/3
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே – திருமந்:695/4
மேல்


ஆறந்தம் (1)

ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே – திருமந்:1710/4
மேல்


ஆறா (5)

ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் – திருமந்:733/3
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் – திருமந்:1847/3
கரை அருகு ஆறா கழனி விளைந்த – திருமந்:2100/1
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் – திருமந்:2308/3
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் – திருமந்:2544/3
மேல்


ஆறாக்கி (1)

பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி
பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும் – திருமந்:2412/2,3
மேல்


ஆறாத (1)

ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே – திருமந்:2160/4
மேல்


ஆறாதது (1)

ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் – திருமந்:853/1
மேல்


ஆறாது (1)

ஆறாது அகன்று தனையறிந்தான் அவன் – திருமந்:2345/1
மேல்


ஆறாம் (3)

அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் – திருமந்:830/1
ஆறாம் அவை விட ஆகும் நனா கனா – திருமந்:2197/2
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் – திருமந்:2461/2
மேல்


ஆறாய் (1)

மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் – திருமந்:2784/2
மேல்


ஆறாறில் (1)

ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா – திருமந்:2197/1
மேல்


ஆறாறின் (3)

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு – திருமந்:2020/1
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி – திருமந்:2020/2
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் – திருமந்:2020/3
மேல்


ஆறாறு (18)

அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று – திருமந்:617/1
வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து – திருமந்:1608/1
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம் – திருமந்:1714/2
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே – திருமந்:2083/4
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் – திருமந்:2179/2
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி – திருமந்:2184/1
ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்து கருவியும் – திருமந்:2211/2,3
ஆறாறு அகன்று நம விட்டு அறிவாகி – திருமந்:2291/1
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே – திருமந்:2374/3,4
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை – திருமந்:2375/1
ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு – திருமந்:2419/1
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அ பரம் – திருமந்:2447/1
அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று – திருமந்:2471/1
ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு – திருமந்:2499/1
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு – திருமந்:2502/1
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா – திருமந்:2502/3
ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு – திருமந்:2509/1
ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம் – திருமந்:2569/1
மேல்


ஆறாறுக்கு (5)

ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே – திருமந்:2020/4
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் – திருமந்:2271/1
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் – திருமந்:2271/2
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே – திருமந்:2271/3
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே – திருமந்:2271/4
மேல்


ஆறாறும் (5)

பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும்
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ – திருமந்:1029/2,3
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/3,4
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று – திருமந்:2235/1
ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு – திருமந்:2263/1
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி – திருமந்:2833/1
மேல்


ஆறி (1)

ஆறி இருந்த அமுத பயோதரி – திருமந்:1139/1
மேல்


ஆறிடும் (1)

ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் – திருமந்:1861/1
மேல்


ஆறிய (2)

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே – திருமந்:1709/3
ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு – திருமந்:2478/2
மேல்


ஆறிரண்டு (3)

அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும் – திருமந்:106/2
ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள் – திருமந்:852/2
அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும் – திருமந்:990/2
மேல்


ஆறிருபத்துநால் (1)

ஆறிருபத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும் – திருமந்:1300/1
மேல்


ஆறில் (2)

அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே – திருமந்:244/4
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு – திருமந்:1155/1
மேல்


ஆறின் (3)

வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் – திருமந்:1296/2
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே – திருமந்:1940/4
முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக – திருமந்:2143/1
மேல்


ஆறினால் (1)

கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால் – திருமந்:1634/1,2
மேல்


ஆறினும் (3)

அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி – திருமந்:213/1
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் – திருமந்:610/1
பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி – திருமந்:1193/1,2
மேல்


ஆறு (68)

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர் – திருமந்:1/3
ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை – திருமந்:55/1
செல்கின்ற ஆறு அறி சிவன் முனி சித்தசன் – திருமந்:83/1
ஐந்து தலை பறி ஆறு சடை உள – திருமந்:159/1
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் – திருமந்:623/2
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் – திருமந்:703/1
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே – திருமந்:744/3,4
வினை அறி ஆறு விளங்கிய நாலே – திருமந்:744/4
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை – திருமந்:746/2
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் – திருமந்:753/2
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் – திருமந்:770/2
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் – திருமந்:774/3
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே – திருமந்:778/4
கருதும் இருபதில் காண ஆறு ஆகும் – திருமந்:781/1
கருதும் இருபதுடன் ஆறு காணில் – திருமந்:781/3
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் – திருமந்:783/3
விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால் – திருமந்:800/3
ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள் – திருமந்:994/1
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாக – திருமந்:1030/2
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு – திருமந்:1032/1
கொடி ஆறு சென்று குலாவிய குண்டம் – திருமந்:1040/1
வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை – திருமந்:1044/2
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை – திருமந்:1174/1
எழுத்து அவை ஆறு அது அ நடு வன்னி – திருமந்:1265/2
வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை – திருமந்:1268/1
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே – திருமந்:1285/4
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி – திருமந்:1298/3
அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும் – திருமந்:1307/2
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் – திருமந்:1533/1
ஆறு சமய பொருளும் அவன் அலன் – திருமந்:1533/2
அண்ணலை நாடிய ஆறு சமயமும் – திருமந்:1535/1
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன – திருமந்:1537/2
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன – திருமந்:1537/2
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி – திருமந்:1547/1
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை – திருமந்:1547/2
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே – திருமந்:1547/3
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே – திருமந்:1547/4
இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி – திருமந்:1550/1,2
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள – திருமந்:1558/1
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள – திருமந்:1569/2
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் – திருமந்:1709/1
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே – திருமந்:1773/4
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு – திருமந்:1774/1
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று – திருமந்:1862/3
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/4
ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம் – திருமந்:1940/1
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று – திருமந்:2111/3
ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் – திருமந்:2129/1
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் – திருமந்:2170/2
அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்தின்-பால் – திருமந்:2237/1,2
ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே – திருமந்:2370/4
ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே – திருமந்:2382/1
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு – திருமந்:2382/2
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் – திருமந்:2383/1
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு – திருமந்:2438/2,3
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே – திருமந்:2513/4
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு – திருமந்:2535/2
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் – திருமந்:2686/3
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் – திருமந்:2733/2
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் – திருமந்:2758/1
வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே – திருமந்:2836/4
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே – திருமந்:2849/1
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா – திருமந்:2855/3
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் – திருமந்:2868/1
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் – திருமந்:2893/3
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன – திருமந்:2905/1
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே – திருமந்:2944/4
மேல்


ஆறு-மின் (1)

ஆறு-மின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என – திருமந்:1332/2
மேல்


ஆறுக்கு (1)

ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர் – திருமந்:994/2
மேல்


ஆறுகோணமாய் (1)

நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய்
பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும் – திருமந்:1029/1,2
மேல்


ஆறுதல் (1)

ஆறுதல் கும்பம் அறுபத்துநாலு அதில் – திருமந்:568/2
மேல்


ஆறுதிர் (1)

அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் – திருமந்:2099/3
மேல்


ஆறும் (41)

அவிழ்கின்ற ஆறும் அது கட்டு மாறும் – திருமந்:66/1
முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் – திருமந்:126/1
நூறும் அறுபதும் ஆறும் வலம் வர – திருமந்:729/1
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர – திருமந்:729/2
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட – திருமந்:729/3
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – திருமந்:729/4
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் – திருமந்:741/1
ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும் – திருமந்:746/1
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே – திருமந்:765/4
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி – திருமந்:854/2
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே – திருமந்:856/4
வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும் – திருமந்:876/1,2
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி – திருமந்:876/2,3
ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் – திருமந்:930/1
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடி – திருமந்:951/2
பட்டன மாதவம் ஆறும் பராபரம் – திருமந்:989/1
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை – திருமந்:1174/2
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும் – திருமந்:1198/2
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள – திருமந்:1220/2
அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும் – திருமந்:1264/1
அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும் – திருமந்:1264/2
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு – திருமந்:1291/1
கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும் – திருமந்:1294/1
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் – திருமந்:1439/1
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன் நகர் போந்து – திருமந்:1449/2,3
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட – திருமந்:1557/3
பழுக்கின்றவாறும் பழம் உண்ணும் ஆறும்
குழ கன்று துள்ளிய கோணியை பல்-கால் – திருமந்:1643/1,2
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பராபரம் – திருமந்:1706/2,3
ஆகமது அத்துவா ஆறும் சிவமே – திருமந்:1714/4
அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை – திருமந்:1899/2,3
செய்திடும் நாத பேத திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம் – திருமந்:1924/2,3
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் – திருமந்:2179/1
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் – திருமந்:2208/1
அருவமொடு ஆறும் அதீத துரியம் – திருமந்:2300/2
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர் – திருமந்:2371/1
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் – திருமந்:2371/2
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு – திருமந்:2371/3
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் – திருமந்:2765/3
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட – திருமந்:2782/2
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே – திருமந்:2827/4
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே – திருமந்:2846/2
மேல்


ஆறுமே (3)

சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே – திருமந்:2270/4
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே – திருமந்:2293/4
வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே – திருமந்:2619/4
மேல்


ஆறுள் (2)

ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே – திருமந்:878/4
பால் அவை தொண்ணூறோடு ஆறுள் படும் அவை – திருமந்:2178/3
மேல்


ஆறெட்டு (3)

ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் – திருமந்:930/1
பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் – திருமந்:1394/1,2
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள – திருமந்:1734/3
மேல்


ஆறெழுத்தாவது (1)

ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள் – திருமந்:994/1
மேல்


ஆறெழுத்து (2)

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் – திருமந்:962/1
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் – திருமந்:962/2
மேல்


ஆறே (12)

ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே – திருமந்:37/4
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே – திருமந்:249/4
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே – திருமந்:259/4
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே – திருமந்:462/4
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே – திருமந்:651/4
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/4
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள் – திருமந்:2107/1
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு – திருமந்:2530/1
சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே – திருமந்:2801/4
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே – திருமந்:2849/1
கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே – திருமந்:2891/4
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு – திருமந்:2979/1
மேல்


ஆறேழும் (1)

தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே – திருமந்:665/3
மேல்


ஆறை (1)

ஆறை குழியில் அழுந்துகின்றாரே – திருமந்:2894/4
மேல்


ஆறொடு (2)

இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய் – திருமந்:1146/1
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் – திருமந்:2656/1
மேல்


ஆறொடும் (1)

வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும் – திருமந்:878/1,2
மேல்


ஆறொளி (1)

தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே – திருமந்:1638/4
மேல்


ஆறோடு (1)

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் – திருமந்:2239/1
மேல்


ஆன் (5)

ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை – திருமந்:30/3
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி – திருமந்:213/1
அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை – திருமந்:351/2
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ – திருமந்:1832/1
ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல் – திருமந்:2627/1
மேல்


ஆன்மா (10)

அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால் – திருமந்:1440/3
ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல – திருமந்:1566/1
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் – திருமந்:1758/1,2
சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே – திருமந்:1758/4
மூவயின் ஆன்மா முயலும் கருமமே – திருமந்:2169/4
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/4
அதீத துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீத துரியம் அதனால் புரிந்தால் – திருமந்:2199/1,2
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2452/2,3
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் – திருமந்:2582/2,3
சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை – திருமந்:2711/2
மேல்


ஆன்மாவில் (2)

ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் – திருமந்:2238/1
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் – திருமந்:2239/1
மேல்


ஆன்மாவினோடே (1)

உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே – திருமந்:2267/4
மேல்


ஆன்மாவும் (4)

அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அ சக்கர பால் அது ஆகுமே – திருமந்:2144/3,4
காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் – திருமந்:2192/2,3
ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் – திருமந்:2238/1,2
ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே – திருமந்:2306/4
மேல்


ஆன்மாவே (2)

ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது – திருமந்:2306/1
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் – திருமந்:2306/3
மேல்


ஆன்மாவை (1)

அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி – திருமந்:2325/2
மேல்


ஆன்ற (2)

ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற – திருமந்:2437/3
ஆன்ற அறிவும் அறி நனவாதிகள் – திருமந்:2661/2
மேல்


ஆன (127)

தலங்கள் ஐந்தால் நற்சதா சிவம் ஆன
புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி – திருமந்:118/2,3
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை – திருமந்:123/1
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது – திருமந்:216/2,3
இரு நெறி ஆன கிரியை இருந்து – திருமந்:227/3
பருவங்கள்-தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே – திருமந்:396/3,4
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் – திருமந்:497/3
நவம் ஆன தத்துவம் நாடி கண்டோரே – திருமந்:497/4
அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன் – திருமந்:524/1
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம் – திருமந்:538/3
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் – திருமந்:619/2
காரியம் ஆன உபாதியை தான் கடந்து – திருமந்:639/1
ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் – திருமந்:683/1
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின் – திருமந்:692/3
மாதவம் ஆன வழிபாடு செய்திடும் – திருமந்:717/2
ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள் – திருமந்:751/1
அது அருளும் மருள் ஆன உலகம் – திருமந்:788/1
நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள் – திருமந்:840/3
தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து – திருமந்:888/1
செம்பு பொன் ஆன திரு அம்பலமே – திருமந்:903/4
சூக்குமம் ஆன வழி இடை காணலாம் – திருமந்:909/2
சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம் – திருமந்:909/3
சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே – திருமந்:909/4
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் – திருமந்:988/2
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக – திருமந்:1011/2
நம அது ஆசனம் ஆன பசுவே – திருமந்:1013/1
தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள் – திருமந்:1045/3
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி – திருமந்:1047/3
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே – திருமந்:1047/4
ஆன வராக முகத்தி பதத்தினள் – திருமந்:1072/1
தரா சத்தி ஆன தலை பிரமாணி – திருமந்:1169/2
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை – திருமந்:1174/1
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை – திருமந்:1174/2
தான் ஆன விந்து சகமே பரம் எனும் – திருமந்:1174/3
பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல் – திருமந்:1434/3
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு – திருமந்:1477/2
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே – திருமந்:1481/4
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே – திருமந்:1486/4
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் – திருமந்:1515/1
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு – திருமந்:1515/3
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல் – திருமந்:1541/1,2
ஆன சமயம் அது இது நன்று எனும் – திருமந்:1545/1
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே – திருமந்:1547/3
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும் – திருமந்:1580/3
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி – திருமந்:1587/1
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி – திருமந்:1587/2
சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக – திருமந்:1587/3
சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே – திருமந்:1587/4
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின – திருமந்:1592/2
பாங்கு ஆன பாசம் படரா படரினும் – திருமந்:1605/2
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே – திருமந்:1666/4
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் – திருமந்:1670/2
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம் – திருமந்:1673/3
ஏனைய அ சிவம் ஆன இயற்கையும் – திருமந்:1675/2
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் – திருமந்:1716/2
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் – திருமந்:1731/2
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க – திருமந்:1764/1
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/2
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/3
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே – திருமந்:1768/4
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன் – திருமந்:1779/1,2
அருள் எங்கும் ஆன அளவை அறியார் – திருமந்:1798/1
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும் – திருமந்:1807/2
தலை ஆன நான்கும் தனது அருவாகும் – திருமந்:1810/1
பால் ஆன மோன மொழியில் பதிவித்து – திருமந்:1892/2
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய – திருமந்:1892/3
ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து – திருமந்:1904/2
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் – திருமந்:1934/1
ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில் – திருமந்:1980/1
பொய் கரி ஆன புருடாதி பேதமும் – திருமந்:2007/2
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் – திருமந்:2019/2
தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார் – திருமந்:2021/3
நவம் ஆன தத்துவம் நாடகிலாரே – திருமந்:2021/4
ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும் – திருமந்:2134/2
ஆன விரிவு அறியா அ வியத்தத்தின் – திருமந்:2155/3
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று – திருமந்:2162/3
வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில் – திருமந்:2197/3
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே – திருமந்:2203/4
அறிவு அறிவாகும் ஆன துரியமே – திருமந்:2206/4
ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா – திருமந்:2218/1
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன – திருமந்:2222/1
ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு – திருமந்:2222/3
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து – திருமந்:2263/3
சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து – திருமந்:2270/1,2
அணுவின் துரியத்தில் ஆன நனவும் – திருமந்:2281/1
அணு அசைவின்-கண் ஆன கனவும் – திருமந்:2281/2
ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து – திருமந்:2310/1
ஆன வகையை விடும் அடைத்தாய் விட – திருமந்:2310/3
ஆன மலாதீதம் அ பரம் தானே – திருமந்:2310/4
தானே சிவம் ஆன தன்மை தலைப்பட – திருமந்:2314/1
ஆன மலமும் அ பாச பேதமும் – திருமந்:2314/2
ஆன மலம் அறும் அ பசு தன்மை போம் – திருமந்:2320/2
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் – திருமந்:2372/1
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் – திருமந்:2377/1
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு – திருமந்:2377/2
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும் – திருமந்:2381/2
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே – திருமந்:2393/4
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு – திருமந்:2400/2
சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன – திருமந்:2403/2
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து – திருமந்:2404/3
தலை அடி ஆன அறிவை அறிந்தோர் – திருமந்:2426/3
பரம்பரம் ஆன பதி பாசம் பற்றா – திருமந்:2449/1
பரம்பரம் ஆன பரசிவானந்தம் – திருமந்:2449/3
சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் – திருமந்:2459/1
தவம் ஆன மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்துவமாகிய – திருமந்:2476/2
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் – திருமந்:2523/1
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே – திருமந்:2532/4
அவை மன்னா வந்து வய தேகம் ஆன
தவமுறு தத்துவ மசி வேதாந்த – திருமந்:2571/2,3
செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே – திருமந்:2573/4
பரம்பரம் ஆன பரம் அது விட்டே – திருமந்:2592/2
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும் – திருமந்:2664/1
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் – திருமந்:2664/3
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் – திருமந்:2727/1
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக – திருமந்:2727/2
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே – திருமந்:2727/3
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம் – திருமந்:2748/1
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி – திருமந்:2755/1
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான் – திருமந்:2755/3
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் – திருமந்:2760/2
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட – திருமந்:2791/3
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் – திருமந்:2803/1
சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர – திருமந்:2834/1
பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற – திருமந்:2834/2
தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே – திருமந்:2834/3
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் – திருமந்:2876/1
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது – திருமந்:2954/2
பொது அது ஆன புவனங்கள் எட்டும் – திருமந்:3044/3
மேல்


ஆன-கால் (1)

சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால்
அத்தனும் அ இடத்தே அமர்ந்தானே – திருமந்:1582/3,4
மேல்


ஆன-போது (1)

பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் – திருமந்:2363/2,3
மேல்


ஆனத்தி (1)

ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி – திருமந்:2736/1
மேல்


ஆனதில் (1)

தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என – திருமந்:1749/2,3
மேல்


ஆனது (33)

பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் – திருமந்:105/2,3
தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே – திருமந்:469/4
காமரு தத்துவம் ஆனது வந்த பின் – திருமந்:691/1
தாண்டவம் ஆனது அனுகிரக தொழில் – திருமந்:888/2
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள – திருமந்:1141/1,2
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளை துணைப்பெய்ய வல்லிரேல் – திருமந்:1157/2,3
மா மயம் ஆனது வந்து எய்தலாமே – திருமந்:1241/4
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/2,3
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும் – திருமந்:1360/2
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே – திருமந்:1396/3,4
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இ சத்தி சதாசிவநாயகி – திருமந்:1402/1,2
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே – திருமந்:1412/3,4
சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது
மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம் – திருமந்:1488/1,2
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து – திருமந்:1488/3
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம் – திருமந்:1509/1
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் – திருமந்:1509/2
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் – திருமந்:1509/3
பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1580/4
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர் – திருமந்:1672/3
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே – திருமந்:1673/4
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் – திருமந்:1676/3
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் – திருமந்:1859/2,3
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே – திருமந்:1956/4
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது
தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் – திருமந்:2083/2,3
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் – திருமந்:2106/3
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் – திருமந்:2142/1
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் – திருமந்:2200/1
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே – திருமந்:2381/3,4
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே – திருமந்:2510/4
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் – திருமந்:2739/2
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும் – திருமந்:2893/2
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் – திருமந்:2893/3
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே – திருமந்:2999/4
மேல்


ஆனதும் (1)

உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி – திருமந்:1817/1,2
மேல்


ஆனதே (20)

மாயம் கலந்த மனோலயம் ஆனதே – திருமந்:459/4
பொட்டிட்டு நின்று பூரணம் ஆனதே – திருமந்:662/4
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே – திருமந்:667/4
நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/4
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே – திருமந்:865/4
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே – திருமந்:1266/4
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே – திருமந்:1271/4
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே – திருமந்:1273/4
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே – திருமந்:1344/4
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே – திருமந்:1380/4
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே – திருமந்:1403/4
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே – திருமந்:1412/4
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4
யாரே அறிவார் அடி காவல் ஆனதே – திருமந்:2126/4
நனவில் கனவோட நல் செய்தி ஆனதே – திருமந்:2188/4
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே – திருமந்:2427/4
ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே – திருமந்:2724/4
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே – திருமந்:2827/4
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே – திருமந்:2848/4
மேல்


ஆனந்த (30)

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள் – திருமந்:78/1,2
அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி – திருமந்:91/2
துளக்க_அறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து – திருமந்:91/3
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த
கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே – திருமந்:113/3,4
ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே – திருமந்:326/4
பராக்கு அற ஆனந்த தேறல் பருகார் – திருமந்:331/2
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த
போத அமுதை பொசித்தவர் எண் சித்தி – திருமந்:335/1,2
தொலையாத ஆனந்த சோதி கண்டேனே – திருமந்:589/4
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே – திருமந்:709/4
ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே – திருமந்:892/4
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி – திருமந்:1064/1
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி – திருமந்:1100/3
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே – திருமந்:1176/4
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு – திருமந்:1226/2
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் – திருமந்:1305/2
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் – திருமந்:1431/3
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே – திருமந்:1513/4
பராக்குஅற ஆனந்த தேறல் பருகி – திருமந்:1856/2
ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல் – திருமந்:2298/1
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் – திருமந்:2413/3
தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை – திருமந்:2675/1
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் – திருமந்:2724/2
ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே – திருமந்:2725/4
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே – திருமந்:2745/3,4
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2782/4
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே – திருமந்:2789/4
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2796/2
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2796/3
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் – திருமந்:2844/1
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த
தொண்டர் முகந்த துறை அறியோமே – திருமந்:2942/3,4
மேல்


ஆனந்தக்கூத்து (1)

ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே – திருமந்:2724/4
மேல்


ஆனந்தத்தில் (1)

சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே – திருமந்:332/4
மேல்


ஆனந்தத்து (6)

ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/2
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே – திருமந்:1612/3
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி – திருமந்:1800/3
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி – திருமந்:1801/3
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே – திருமந்:2778/4
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே – திருமந்:2861/4
மேல்


ஆனந்தந்தோடு (1)

ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈராறு நீதி நெடும் போகம் – திருமந்:1433/2,3
மேல்


ஆனந்தம் (58)

இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே – திருமந்:330/4
அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே – திருமந்:792/4
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட – திருமந்:833/2,3
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் – திருமந்:835/2,3
நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் – திருமந்:836/2,3
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே – திருமந்:865/4
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே – திருமந்:865/4
ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம் – திருமந்:887/1,2
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே – திருமந்:891/4
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் – திருமந்:892/1
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை – திருமந்:892/2
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம் – திருமந்:895/2
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட – திருமந்:910/1
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட – திருமந்:910/1
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் – திருமந்:910/3
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் – திருமந்:910/3
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/4
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே – திருமந்:910/4
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் – திருமந்:1054/1
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணி – திருமந்:1190/2
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே – திருமந்:1197/3
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் – திருமந்:1804/3
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே – திருமந்:1983/3,4
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் – திருமந்:2038/3
அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் – திருமந்:2299/1,2
ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் – திருமந்:2326/1
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் – திருமந்:2386/3
பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம்
விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம் – திருமந்:2398/2,3
விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே – திருமந்:2398/3,4
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே – திருமந்:2447/4
ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய் – திருமந்:2474/2,3
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே – திருமந்:2615/4
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே – திருமந்:2656/4
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே – திருமந்:2718/4
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் – திருமந்:2725/1
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் – திருமந்:2725/1
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் – திருமந்:2725/2
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் – திருமந்:2725/2
ஆனந்தம் ஆக அகில சராசரம் – திருமந்:2725/3
ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே – திருமந்:2725/4
அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் – திருமந்:2740/1
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண – திருமந்:2766/2,3
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து – திருமந்:2767/2,3
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் – திருமந்:2769/2
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே – திருமந்:2769/4
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் – திருமந்:2796/1
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் – திருமந்:2796/1
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே – திருமந்:2796/4
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை – திருமந்:2813/2
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப – திருமந்:2813/3
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே – திருமந்:2813/4
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு – திருமந்:2828/2,3
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை – திருமந்:2856/2,3
சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி – திருமந்:2860/1,2
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய – திருமந்:2944/2,3
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின் – திருமந்:2976/2,3
மேல்


ஆனந்தமும் (2)

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் – திருமந்:2769/1,2
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே – திருமந்:3018/4
மேல்


ஆனந்தமே (2)

சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே – திருமந்:909/4
சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே – திருமந்:2253/3,4
மேல்


ஆனந்தமோடும் (1)

ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு – திருமந்:892/3
மேல்


ஆனந்தர் (1)

சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே – திருமந்:2347/3,4
மேல்


ஆனந்தன் (1)

திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே – திருமந்:2790/3,4
மேல்


ஆனந்தி (2)

அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே – திருமந்:1804/4
ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி – திருமந்:1815/2
மேல்


ஆனமம் (1)

அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி – திருமந்:1845/2
மேல்


ஆனவர் (6)

ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து – திருமந்:1225/3
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர் – திருமந்:1348/1,2
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை – திருமந்:2118/2
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர் – திருமந்:2232/1,2
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/3,4
அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர் – திருமந்:2740/2
மேல்


ஆனவள் (10)

பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய் – திருமந்:1155/3
நேர்தரும் அ திருநாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை – திருமந்:1325/1,2
ஆமே சதாசிவநாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள் – திருமந்:1350/1,2
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் – திருமந்:1350/2,3
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள் – திருமந்:1361/2,3
அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் – திருமந்:1362/1,2
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே – திருமந்:1372/3,4
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு – திருமந்:1381/2,3
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட – திருமந்:1386/2,3
கொண்ட இ தத்துவநாயகி ஆனவள்
பண்டை அ வாயு பகையை அறுத்திட – திருமந்:1391/2,3
மேல்


ஆனவன் (4)

பூவினையாளர்-தம் பொன் பதி ஆனவன்
பாவினையாளர்-தம் பாகவத்து உள்ளவன் – திருமந்:812/2,3
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு – திருமந்:2365/2,3
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் – திருமந்:2963/2,3
அது அறிவு ஆனவன் ஆதி புராணன் – திருமந்:3044/1
மேல்


ஆனவை (14)

அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில் – திருமந்:668/1
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும் – திருமந்:670/2
நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின் – திருமந்:1015/1
நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே – திருமந்:1015/4
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை அபிராமி அகோசரி – திருமந்:1048/2,3
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள – திருமந்:1155/2
ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே – திருமந்:1226/4
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும் – திருமந்:1229/2
ஆவினம் ஆனவை முந்நூற்றறுபது – திருமந்:1267/1
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் – திருமந்:1281/1
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம் – திருமந்:1340/2
ஆனவை தீர நிரந்தர மாயோகம் – திருமந்:1903/3
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே – திருமந்:1903/4
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே – திருமந்:2298/3,4
மேல்


ஆனா (3)

ஆனா துரியத்து அணுவன்-தனை கண்டு – திருமந்:2372/2
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே – திருமந்:2372/4
ஆனா பரபதம் மற்றது அருநனா – திருமந்:2467/3
மேல்


ஆனாத (1)

ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே – திருமந்:649/4
மேல்


ஆனாம் (2)

சிவம் என்பது ஆனாம் எனும் தெளிவுற்றதே – திருமந்:984/4
ஆனாம் பரசிவம் மேலது தானே – திருமந்:1225/4
மேல்


ஆனாய் (1)

நீ அது ஆனாய் என நின்ற பேருரை – திருமந்:2577/1
மேல்


ஆனார் (3)

அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/2,3
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழிகுலத்தோர்கள் களையப்பட்டோரே – திருமந்:1658/3,4
சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் – திருமந்:2337/1
மேல்


ஆனார்க்கு (1)

அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே – திருமந்:1845/4
மேல்


ஆனார்களே (1)

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே – திருமந்:70/4
மேல்


ஆனால் (8)

விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/3
மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை – திருமந்:233/1,2
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போல – திருமந்:2051/1,2
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே – திருமந்:2120/3,4
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க – திருமந்:2329/3
சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால்
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே – திருமந்:2393/3,4
ஆனால் அரன் அடி நேயத்ததாமே – திருமந்:2803/4
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே – திருமந்:2946/3,4
மேல்


ஆனான் (1)

அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம் – திருமந்:2395/2,3
மேல்


ஆனேன் (3)

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகைமையின் – திருமந்:313/1,2
ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற – திருமந்:2577/2
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் – திருமந்:2958/2,3
மேல்


ஆனை (9)

பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது – திருமந்:577/1
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன – திருமந்:977/1
ஆனை மயக்கும் அறுபத்துநால் தறி – திருமந்:1418/1
ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி – திருமந்:1418/2
ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை – திருமந்:1418/3
அமைச்சரும் ஆனை குழாமும் அரசும் – திருமந்:1630/1
இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய்பரி ஐந்தும் – திருமந்:2147/1,2
ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என் – திருமந்:2851/1
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் – திருமந்:2870/1
மேல்


ஆனைக்கன்று (1)

வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து – திருமந்:2214/3
மேல்


ஆனைக்கு (1)

பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே – திருமந்:577/4
மேல்


ஆனைகள் (1)

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் – திருமந்:2316/1
மேல்


ஆனையும் (3)

அருளும் அரசனும் ஆனையும் தேரும் – திருமந்:168/1
ஆனையும் கோடும் அறுபத்துநாலிலே – திருமந்:1418/4
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே – திருமந்:2215/4
மேல்


ஆனையை (2)

பன்னிரண்டு ஆனையை பாகன் அறிகிலன் – திருமந்:577/2
பன்னிரண்டு ஆனையை பாகன் அறிந்த பின் – திருமந்:577/3
மேல்


ஆனோர் (2)

சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே – திருமந்:227/4
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே – திருமந்:2671/4

மேல்