பு – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 2
புக்க-போதே 1
புக்கதால் 1
புக்கல் 1
புக்கனள் 1
புக்கார் 1
புக்காரே 2
புக்காரொடு 1
புக்கால் 4
புக்கிடும் 2
புக்கு 33
புக்கேன் 1
புக்கோரே 1
புக 10
புகல் 11
புகலதாய் 1
புகலவனாய் 1
புகலவும் 1
புகலாமே 3
புகலிடத்து 1
புகலிடம் 3
புகலும் 3
புகலுற 1
புகலே 1
புகவிட்டு 1
புகவிடா 1
புகழ் 12
புகழ்-மின் 1
புகழ்கின்ற 1
புகழ்ந்திடில் 1
புகழ்ந்து 1
புகழ்ந்தும் 3
புகழ்வார் 1
புகழ 1
புகழாளர்க்கு 1
புகழான் 1
புகழானே 1
புகழு-மின் 1
புகழுகின்றேனே 1
புகழும் 4
புகழோன் 5
புகா 1
புகாமல் 1
புகான் 1
புகு 3
புகுகின்ற 4
புகுத்தி 1
புகுதா 3
புகுதும் 1
புகுந்த 2
புகுந்தமை 2
புகுந்தனன் 1
புகுந்தாளே 1
புகுந்தான் 7
புகுந்தானே 8
புகுந்தானை 2
புகுந்திலன் 1
புகுந்து 37
புகுந்தும் 2
புகும் 7
புகுமாறு 2
புகுமே 1
புகுவ 2
புகுவர் 1
புகுவரே 1
புகுவன 2
புகுவார்கள் 1
புகுவீரும் 1
புகை 6
புகைந்து 1
புகையும் 1
புட்கள் 1
புட்டி 1
புடை 1
புடைபெயர்ந்து 1
புடையும் 2
புடைவை 1
புண் 1
புண்டரிக 1
புண்டரிகத்தினுள் 1
புண்ணாக்கி 1
புண்ணாம் 1
புண்ணிய 10
புண்ணியத்தோரே 3
புண்ணியம் 7
புண்ணியமாம் 1
புண்ணியர் 5
புண்ணியர்-தங்கள் 1
புண்ணியலோகத்தும் 1
புண்ணியவாளர் 1
புண்ணியன் 13
புணர் 4
புணர்க்கின்ற 2
புணர்க்கும் 5
புணர்ச்சி 3
புணர்ச்சியில் 1
புணர்ச்சியும் 1
புணர்ச்சியுள் 1
புணர்ந்த 1
புணர்ந்தது 1
புணர்ந்தவர் 1
புணர்ந்திட்டு 2
புணர்ந்திடும் 1
புணர்ந்து 8
புணர்ந்தேன் 1
புணர்ந்தோர் 1
புணர்நெறி 1
புணர்வதுவாயும் 1
புணர்வினை 1
புணர்வு 1
புணர்வும் 2
புணர 1
புணரும் 2
புத்தக 1
புத்தகத்து 1
புத்தி 4
புத்திகள் 1
புத்திசெய் 1
புத்திமான் 1
புத்தியால் 1
புத்தியும் 3
புத்திரர் 2
புத்தேள் 1
புதல்வர் 1
புதல்வர்க்கும் 1
புதல்வி 1
புதலாய் 1
புதன் 2
புதனிடம் 1
புதனை 1
புது 1
புதுமைகள் 1
புதைத்திட 1
புதைத்து 1
புதைந்து 1
புதைப்பது 1
புந்தி 6
புந்திக்குள் 1
புந்தியின் 2
புந்தியினாலே 1
புயங்களும் 1
புயம் 1
புயலும் 1
புயலுற 1
புரத்தினை 1
புரத்தை 1
புரந்த 1
புரந்தரன் 1
புரந்தேனே 1
புரம் 1
புரவியும் 3
புரவியை 3
புரா 1
புராணன் 4
புராதரர் 1
புராதனன் 1
புராதனி 2
புரானந்த 1
புரி 3
புரிகுழலாள் 1
புரிகுழலாளொடும் 1
புரிசடை 2
புரிசடையான் 2
புரிசடையோனே 5
புரிசுத்த 1
புரிந்த-கால் 1
புரிந்தவன் 2
புரிந்தால் 1
புரிந்தாளே 1
புரிந்தானே 4
புரிந்திட்ட 1
புரிந்து 3
புரிந்தே 1
புரிந்தேனே 1
புரிய 2
புரியட்டகத்தில் 1
புரியட்டகத்து 1
புரியட்டகம் 1
புரியட்டகமே 1
புரியட்டகாயமே 1
புரியம் 1
புரியவிட்டு 1
புரியில் 2
புரியும் 1
புரிவது 1
புரிவளைக்கைச்சி 1
புரிவற்று 1
புரிவன 1
புரிவுடையாளர்க்கு 1
புரு 1
புருடர் 1
புருடன் 6
புருடனுடனே 1
புருடனை 1
புருடாதி 2
புருடார்த்த 2
புருவத்தள் 2
புருவத்தாள் 1
புருவத்திடை 1
புருவத்து 1
புரை 5
புரைத்து 1
புல் 3
புல்கி 1
புல்கும் 1
புல்லறிவாண்மை 1
புல்லறிவாளரை 1
புல்லி 5
புல்லிய 1
புல்லியதாயும் 1
புல்லினை 1
புலங்கள் 1
புலப்படும் 1
புலப்படுமா 1
புலம் 4
புலம்தரு 1
புலம்பனுக்கு 1
புலம்பின் 1
புலம்பின 1
புலம்புகின்றார்கள் 2
புலம்பும் 1
புலம்புவர் 1
புலமையின் 1
புலர்த்திய 1
புலர்ந்தது 3
புலர்ந்திலை 1
புலராதே 1
புலராமல் 1
புலரி 1
புலருது 1
புலவி 3
புலன் 25
புலன்-தன்னையும் 1
புலன்கள் 1
புலன்களும் 2
புலனும் 2
புலனெறி 1
புலாலை 1
புலி 3
புலித்தோலினன் 1
புலை 1
புலைக்கு 1
புலைநின்ற 2
புலையராய் 1
புலையரை 1
புவலோகம் 1
புவன் 1
புவன 1
புவனங்கள் 8
புவனத்து 1
புவனத்தும் 1
புவனம் 9
புவனமும் 4
புவனமே 1
புவனா 2
புவனாபதி 6
புவனாபதி-தன்னை 1
புவனாபதியார் 1
புவனாபதியாரை 1
புவனாபதியை 1
புவி 13
புவிக்கு 1
புவிக்கே 1
புவியில் 1
புவியும் 1
புவியோர் 1
புழுகு 3
புழுதியை 1
புள் 3
புள்ளினும் 1
புளி 1
புளித்ததே 1
புளிமாம் 1
புளியுறு 1
புற்றில் 1
புற 3
புறத்தான் 1
புறத்தில் 2
புறத்து 6
புறத்தும் 1
புறத்துள் 1
புறத்துளும் 2
புறநிலை 1
புறப்பட்ட 1
புறப்பட்டால் 2
புறப்பட்டு 7
புறப்பட்டுப்போகும் 1
புறப்பட 1
புறப்படும் 1
புறம் 16
புறம்நின்று 1
புறம்பாய் 1
புறம்பு 2
புறமே 2
புறவட்டத்து 1
புறவட்டம் 1
புன் 1
புன்செயலால் 1
புன்ஞானத்தோர் 1
புன்மை 1
புன்னை 1
புன்னையும் 1
புனத்திடை 1
புனத்து 1
புனம் 2
புனல் 15
புனலினும் 1
புனலும் 1
புனிதன் 10
புனிதன்-தன் 1
புனிதனும் 2
புனிதனை 7
புனை 9
புனைந்து 1
புனைய 4
புனையில் 1

புக்க (2)

கூடம் எடுத்து குடி புக்க மங்கையர் – திருமந்:576/1
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி – திருமந்:1563/3
மேல்


புக்க-போதே (1)

பயிலும் குருவின் பதி புக்க-போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே – திருமந்:1511/3,4
மேல்


புக்கதால் (1)

போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே – திருமந்:235/3,4
மேல்


புக்கல் (1)

புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே – திருமந்:2201/4
மேல்


புக்கனள் (1)

பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி – திருமந்:1113/2
மேல்


புக்கார் (1)

தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே – திருமந்:2930/4
மேல்


புக்காரே (2)

கத்தி எடுத்தவர் காடு புக்காரே – திருமந்:160/4
கோர நெறி கொடு கொங்கு புக்காரே – திருமந்:273/4
மேல்


புக்காரொடு (1)

கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது – திருமந்:2930/1
மேல்


புக்கால் (4)

புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை – திருமந்:2815/3
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை – திருமந்:2930/2
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் – திருமந்:2930/3
மேல்


புக்கிடும் (2)

புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல் – திருமந்:464/3
தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல் – திருமந்:754/2
மேல்


புக்கு (33)

புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே – திருமந்:3/4
ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு
ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள் – திருமந்:82/1,2
தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய் – திருமந்:122/2
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு
செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து – திருமந்:126/2,3
போதாந்த மான பிரணவத்துள் புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை – திருமந்:225/2,3
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் – திருமந்:499/2,3
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை – திருமந்:575/1
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி – திருமந்:743/3
பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து – திருமந்:865/2
சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம் – திருமந்:908/1
பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே – திருமந்:1094/4
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று – திருமந்:1517/2
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு – திருமந்:1834/2
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து – திருமந்:1854/3
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் – திருமந்:1874/3
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் – திருமந்:2106/2
தானம் இழந்து தனி புக்கு இதயத்து – திருமந்:2155/1
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் – திருமந்:2173/2,3
முனவகத்தே நின்று உதறி உள் புக்கு
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே – திருமந்:2216/3,4
மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே – திருமந்:2235/3,4
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே – திருமந்:2244/4
அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற – திருமந்:2272/1,2
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே – திருமந்:2462/3,4
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை – திருமந்:2522/2
கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண் – திருமந்:2522/3
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே – திருமந்:2524/3,4
மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு
கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில் – திருமந்:2549/1,2
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு – திருமந்:2585/1
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி – திருமந்:2893/1
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும் – திருமந்:2893/2
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் – திருமந்:2893/3
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் – திருமந்:2897/2
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் – திருமந்:2915/1,2
மேல்


புக்கேன் (1)

படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப – திருமந்:547/2,3
மேல்


புக்கோரே (1)

பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே – திருமந்:2240/4
மேல்


புக (10)

புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து – திருமந்:73/2
போல் உயிர் மீள புக அறியாதே – திருமந்:146/4
போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால் – திருமந்:235/3
பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து – திருமந்:841/2
அன்பில் புக வல்லனாம் எங்கள் அப்பனும் – திருமந்:1128/2
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி – திருமந்:1162/2
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே – திருமந்:1728/3,4
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி – திருமந்:2308/1
போலும் துரியம் பொடிபட உள் புக
சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே – திருமந்:2831/3,4
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே – திருமந்:2870/4
மேல்


புகல் (11)

வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:743/4
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் – திருமந்:777/3
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை – திருமந்:884/1
பொன் தாள் உலகம் புகல் தனியாமே – திருமந்:1251/4
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே – திருமந்:1568/4
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே – திருமந்:1723/4
பொர இருந்தான் புகலே புகல் ஆக – திருமந்:1889/3
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் – திருமந்:2602/3
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் – திருமந்:2682/1
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/4
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே – திருமந்:2912/4
மேல்


புகலதாய் (1)

போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் – திருமந்:674/2,3
மேல்


புகலவனாய் (1)

புகலவனாய் நின்ற புண்ணிய நாதன் – திருமந்:1976/2
மேல்


புகலவும் (1)

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது – திருமந்:906/1
மேல்


புகலாமே (3)

அஞ்சாதி ஆதி அகம் புகலாமே – திருமந்:977/4
மாறுதல் இன்றி மனை புகலாமே – திருமந்:1533/4
ஆயுறு மேனி அணை புகலாமே – திருமந்:2802/4
மேல்


புகலிடத்து (1)

புகலிடத்து என்றனை போதவிட்டானை – திருமந்:4/2
மேல்


புகலிடம் (3)

பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும் – திருமந்:1821/2
போன வியோகி புகலிடம் போந்து பின் – திருமந்:1903/2
பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே – திருமந்:2604/4
மேல்


புகலும் (3)

பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு – திருமந்:409/3
புகலும் முச்சோதி புனைய நிற்பாளே – திருமந்:1148/4
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் – திருமந்:2230/2
மேல்


புகலுற (1)

போதகம் ஆக புகலுற பாய்ச்சினால் – திருமந்:717/3
மேல்


புகலே (1)

பொர இருந்தான் புகலே புகல் ஆக – திருமந்:1889/3
மேல்


புகவிட்டு (1)

பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு – திருமந்:2276/2,3
மேல்


புகவிடா (1)

புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம் – திருமந்:586/1
மேல்


புகழ் (12)

பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே – திருமந்:223/4
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/2
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் – திருமந்:449/3
பற்றி பதத்து அன்பு வைத்து பரன் புகழ்
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு – திருமந்:633/1,2
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை – திருமந்:1329/3
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே – திருமந்:1595/4
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் – திருமந்:2151/2
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு – திருமந்:2233/2
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை – திருமந்:2360/3
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே – திருமந்:2669/4
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை – திருமந்:2988/1
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் – திருமந்:2993/1
மேல்


புகழ்-மின் (1)

போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில் – திருமந்:35/2
மேல்


புகழ்கின்ற (1)

பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன் – திருமந்:2584/3
மேல்


புகழ்ந்திடில் (1)

போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில்
மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு – திருமந்:35/2,3
மேல்


புகழ்ந்து (1)

நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும் – திருமந்:1122/2
மேல்


புகழ்ந்தும் (3)

போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி – திருமந்:24/1
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை – திருமந்:884/1
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை – திருமந்:2988/1
மேல்


புகழ்வார் (1)

போய் அரன்-தன்னை புகழ்வார் பெறுவது – திருமந்:42/1
மேல்


புகழ (1)

புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் – திருமந்:308/1
மேல்


புகழாளர்க்கு (1)

பொது அருளும் புகழாளர்க்கு நாளும் – திருமந்:788/2
மேல்


புகழான் (1)

போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார் – திருமந்:546/2
மேல்


புகழானே (1)

பொன்றாத-போது புனை புகழானே – திருமந்:2520/4
மேல்


புகழு-மின் (1)

கோனை புகழு-மின் கூடலும் ஆமே – திருமந்:21/4
மேல்


புகழுகின்றேனே (1)

போந்தும் இருந்தும் புகழுகின்றேனே – திருமந்:34/4
மேல்


புகழும் (4)

பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள் – திருமந்:522/2
பழியும் புகழும் படுபொருள் முற்றும் – திருமந்:1875/3
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் – திருமந்:2088/1
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் – திருமந்:2523/1
மேல்


புகழோன் (5)

கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே – திருமந்:258/3,4
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்
நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் – திருமந்:268/1,2
ஈடு இல் புகழோன் எழுக என்றானே – திருமந்:352/4
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன்
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க – திருமந்:2037/2,3
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவரோடே – திருமந்:2110/3,4
மேல்


புகா (1)

மூடு புகா விடின் மூவணை ஆமே – திருமந்:2893/4
மேல்


புகாமல் (1)

ஐயம் புகாமல் இருந்த தவசியார் – திருமந்:1891/3
மேல்


புகான் (1)

போமா நரகில் புகான் போதம் கற்கவே – திருமந்:507/4
மேல்


புகு (3)

சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/2
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை – திருமந்:2097/3
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே – திருமந்:2148/4
மேல்


புகுகின்ற (4)

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் – திருமந்:457/1
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள் – திருமந்:2107/1
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும் – திருமந்:2886/1
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும் – திருமந்:2926/1
மேல்


புகுத்தி (1)

பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு – திருமந்:1799/2
மேல்


புகுதா (3)

பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை – திருமந்:2600/2
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை – திருமந்:2601/2
பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை – திருமந்:2604/3
மேல்


புகுதும் (1)

புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில் – திருமந்:2560/1
மேல்


புகுந்த (2)

திருவின் கருக்குழி தேடி புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே – திருமந்:454/3,4
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் – திருமந்:465/1
மேல்


புகுந்தமை (2)

உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே – திருமந்:513/4
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் – திருமந்:1248/2
மேல்


புகுந்தனன் (1)

சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி – திருமந்:2960/2,3
மேல்


புகுந்தாளே (1)

வல் இசை பாவை மனம் புகுந்தாளே – திருமந்:1152/4
மேல்


புகுந்தான் (7)

மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே – திருமந்:290/3,4
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே – திருமந்:1804/1
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே – திருமந்:1804/4
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ – திருமந்:2663/1
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/2
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க – திருமந்:2663/3
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே – திருமந்:2663/4
மேல்


புகுந்தானே (8)

வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே – திருமந்:46/4
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே – திருமந்:1739/4
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே – திருமந்:1800/4
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே – திருமந்:1801/4
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே – திருமந்:1803/4
மாணிக்க மாலை மனம் புகுந்தானே – திருமந்:1843/4
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே – திருமந்:2627/4
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே – திருமந்:2941/4
மேல்


புகுந்தானை (2)

உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் – திருமந்:1543/2,3
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே – திருமந்:1821/3,4
மேல்


புகுந்திலன் (1)

பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன் – திருமந்:2986/1
மேல்


புகுந்து (37)

புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே – திருமந்:27/4
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே – திருமந்:40/4
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை – திருமந்:178/2
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் – திருமந்:395/3
புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல் – திருமந்:397/1
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல் – திருமந்:397/2
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் – திருமந்:397/3
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே – திருமந்:397/4
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி – திருமந்:411/1
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/2
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி – திருமந்:411/3
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/4
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் – திருமந்:462/2,3
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே – திருமந்:492/4
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே – திருமந்:1066/3
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/4
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே – திருமந்:1529/3,4
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும் – திருமந்:1531/3
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற – திருமந்:1613/3
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே – திருமந்:1736/4
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை – திருமந்:1759/1
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது – திருமந்:1759/2
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் – திருமந்:1759/3
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/4
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே – திருமந்:1771/4
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் – திருமந்:1804/3
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி – திருமந்:1820/2
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த – திருமந்:1820/3
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து – திருமந்:1929/1
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே – திருமந்:2014/4
தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது – திருமந்:2607/2
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே – திருமந்:2669/4
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை – திருமந்:2881/3
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி – திருமந்:2985/1
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன் – திருமந்:2985/2
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம் – திருமந்:2985/3
புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே – திருமந்:2985/4
மேல்


புகுந்தும் (2)

அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு – திருமந்:1804/2
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே – திருமந்:2134/4
மேல்


புகும் (7)

போன பொழுதே புகும் சிவபோகமே – திருமந்:538/4
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் – திருமந்:1865/2
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் – திருமந்:2026/2,3
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து – திருமந்:2104/3
புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே – திருமந்:2648/4
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே – திருமந்:2735/4
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே – திருமந்:2846/2
மேல்


புகுமாறு (2)

அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே – திருமந்:6/4
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே – திருமந்:1053/4
மேல்


புகுமே (1)

புரிவன கன்ம கயத்துள் புகுமே – திருமந்:2547/4
மேல்


புகுவ (2)

போவன போவ புகுவ புகுவன – திருமந்:504/2
போவன போவ புகுவ புகுவன – திருமந்:2175/2
மேல்


புகுவர் (1)

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து – திருமந்:1659/1
மேல்


புகுவரே (1)

நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – திருமந்:729/4
மேல்


புகுவன (2)

போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:504/2,3
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:2175/2,3
மேல்


புகுவார்கள் (1)

மனை புகுவார்கள் மனைவியை நாடில் – திருமந்:205/1
மேல்


புகுவீரும் (1)

மனை புகுவீரும் மகத்து இடை நாடி – திருமந்:744/1
மேல்


புகை (6)

பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில் – திருமந்:906/3
பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும் – திருமந்:1005/2
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே – திருமந்:1091/3,4
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே – திருமந்:1346/4
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் – திருமந்:1347/1
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு – திருமந்:3010/3
மேல்


புகைந்து (1)

புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி – திருமந்:2993/3
மேல்


புகையும் (1)

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி – திருமந்:2649/1,2
மேல்


புட்கள் (1)

புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப – திருமந்:2934/1
மேல்


புட்டி (1)

புட்டி பட தச நாடியும் பூரித்து – திருமந்:574/2
மேல்


புடை (1)

புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை – திருமந்:715/1
மேல்


புடைபெயர்ந்து (1)

உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன – திருமந்:2480/1
மேல்


புடையும் (2)

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் – திருமந்:11/1
புடையும் மனிதனார் போகும் அப்போதே – திருமந்:166/3
மேல்


புடைவை (1)

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை – திருமந்:209/1
மேல்


புண் (1)

புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற – திருமந்:2127/3
மேல்


புண்டரிக (1)

புண்டரிக பத பொன்னம்பல கூத்து – திருமந்:2777/3
மேல்


புண்டரிகத்தினுள் (1)

புண்டரிகத்தினுள் பூசனையாளே – திருமந்:1085/4
மேல்


புண்ணாக்கி (1)

புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே – திருமந்:599/4
மேல்


புண்ணாம் (1)

புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் – திருமந்:2139/3
மேல்


புண்ணிய (10)

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை – திருமந்:142/1
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய் – திருமந்:237/3
பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே – திருமந்:751/4
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று – திருமந்:993/1
புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும் – திருமந்:1078/1
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் – திருமந்:1475/2
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம் – திருமந்:1851/1
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன் – திருமந்:1976/2
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி – திருமந்:2985/1
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம் – திருமந்:2996/2
மேல்


புண்ணியத்தோரே (3)

போகும் திரிபுரை புண்ணியத்தோரே – திருமந்:1077/4
புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே – திருமந்:1905/4
போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே – திருமந்:2453/4
மேல்


புண்ணியம் (7)

உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே – திருமந்:26/4
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே – திருமந்:1056/4
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் – திருமந்:1141/3
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு – திருமந்:1561/2
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் – திருமந்:1647/1
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு – திருமந்:1828/1
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே – திருமந்:1931/4
மேல்


புண்ணியமாம் (1)

புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது – திருமந்:1912/1
மேல்


புண்ணியர் (5)

போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார் – திருமந்:142/2
பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே – திருமந்:512/4
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம் – திருமந்:1119/2
பொய் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடிபணிவாரே – திருமந்:1578/3,4
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல் – திருமந்:1659/2
மேல்


புண்ணியர்-தங்கள் (1)

புணர்ந்தது பூரணம் புண்ணியர்-தங்கள்
கணங்களை தன் அருள்செய்கின்ற கன்னி – திருமந்:1126/2,3
மேல்


புண்ணியலோகத்தும் (1)

பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும்
தங்கார் சிவனை தலைப்படுவாரே – திருமந்:1890/3,4
மேல்


புண்ணியவாளர் (1)

புண்ணியவாளர் பொருள் அறிவார்களே – திருமந்:931/4
மேல்


புண்ணியன் (13)

புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே – திருமந்:386/4
புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் – திருமந்:387/1
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே – திருமந்:1342/4
புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும் – திருமந்:1343/1
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி – திருமந்:1650/1
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே – திருமந்:1723/4
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே – திருமந்:1761/4
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன – திருமந்:2087/2
பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை – திருமந்:2556/1
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி – திருமந்:2993/3
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு – திருமந்:3021/2,3
புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை – திருமந்:3036/1
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை – திருமந்:3039/1
மேல்


புணர் (4)

பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று – திருமந்:628/3
புணர் விந்து வீசும் கதிரில் குறையில் – திருமந்:879/2
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி – திருமந்:1080/3
போதம் புணர் போதம் போதமும் நாதமும் – திருமந்:2343/2
மேல்


புணர்க்கின்ற (2)

பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே – திருமந்:191/4
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே – திருமந்:2127/3,4
மேல்


புணர்க்கும் (5)

மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடி – திருமந்:1249/1
தாயம் புணர்க்கும் சலநதி அமலனை – திருமந்:1249/2
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி – திருமந்:1249/3
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே – திருமந்:1249/4
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் – திருமந்:2840/1,2
மேல்


புணர்ச்சி (3)

பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே – திருமந்:1182/3
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே – திருமந்:1185/4
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே – திருமந்:1754/4
மேல்


புணர்ச்சியில் (1)

திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி – திருமந்:1185/2
மேல்


புணர்ச்சியும் (1)

அங்க புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் – திருமந்:828/1
மேல்


புணர்ச்சியுள் (1)

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல – திருமந்:283/1
மேல்


புணர்ந்த (1)

புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் – திருமந்:2923/2
மேல்


புணர்ந்தது (1)

புணர்ந்தது பூரணம் புண்ணியர்-தங்கள் – திருமந்:1126/2
மேல்


புணர்ந்தவர் (1)

புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும் – திருமந்:206/2
மேல்


புணர்ந்திட்டு (2)

பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் – திருமந்:1799/2,3
போய கலை பல ஆக புணர்ந்திட்டு
வீய தகா விந்து ஆக விளையுமே – திருமந்:1812/3,4
மேல்


புணர்ந்திடும் (1)

பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை – திருமந்:1159/1
மேல்


புணர்ந்து (8)

புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை – திருமந்:1063/3
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/3,4
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி – திருமந்:1170/3
புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை – திருமந்:1250/2
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி – திருமந்:1518/1
யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா – திருமந்:1960/1,2
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே – திருமந்:2730/4
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே – திருமந்:2947/4
மேல்


புணர்ந்தேன் (1)

புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே – திருமந்:1748/3
மேல்


புணர்ந்தோர் (1)

புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/2,3
மேல்


புணர்நெறி (1)

போந்து புனைந்து புணர்நெறி ஆமே – திருமந்:1563/4
மேல்


புணர்வதுவாயும் (1)

புணர்வதுவாயும் புல்லியதாயும் – திருமந்:3022/3
மேல்


புணர்வினை (1)

புத்தக சீறடி பாவை புணர்வினை
தொத்த கருத்து அது சொல்லகிலேனே – திருமந்:1163/3,4
மேல்


புணர்வு (1)

அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய் – திருமந்:2210/2
மேல்


புணர்வும் (2)

புணர்வும் அவனே புலவி அவனே – திருமந்:2857/2
புணர்வும் அவனே புலவி அவனே – திருமந்:3035/2
மேல்


புணர (1)

போக்கும் வரவும் புணர வல்லானே – திருமந்:3033/4
மேல்


புணரும் (2)

போதம் அது ஆக புணரும் பராபரை – திருமந்:381/2
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் – திருமந்:2341/2,3
மேல்


புத்தக (1)

புத்தக சீறடி பாவை புணர்வினை – திருமந்:1163/3
மேல்


புத்தகத்து (1)

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை – திருமந்:2885/1
மேல்


புத்தி (4)

போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி – திருமந்:1898/2
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் – திருமந்:1948/3
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/3
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் – திருமந்:2194/1
மேல்


புத்திகள் (1)

புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும் – திருமந்:670/2
மேல்


புத்திசெய் (1)

புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது – திருமந்:100/3
மேல்


புத்திமான் (1)

புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே – திருமந்:2123/4
மேல்


புத்தியால் (1)

போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை – திருமந்:2041/2,3
மேல்


புத்தியும் (3)

வானோர் தலமும் மனமும் நல் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1074/3,4
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் – திருமந்:1714/1
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1968/3,4
மேல்


புத்திரர் (2)

புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர் – திருமந்:386/2
பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் – திருமந்:907/1
மேல்


புத்தேள் (1)

புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே – திருமந்:397/3,4
மேல்


புதல்வர் (1)

பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் – திருமந்:2434/1
மேல்


புதல்வர்க்கும் (1)

என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி – திருமந்:1908/3
மேல்


புதல்வி (1)

பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து – திருமந்:1184/3
மேல்


புதலாய் (1)

அதல் புதலாய் பலமாய் நின்று அளிக்கும் – திருமந்:489/2
மேல்


புதன் (2)

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும் – திருமந்:791/1
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் – திருமந்:797/3
மேல்


புதனிடம் (1)

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் – திருமந்:790/1,2
மேல்


புதனை (1)

திருத்தி புதனை திருத்தல் செய்வார்க்கு – திருமந்:837/1
மேல்


புது (1)

புது உணர்வான புவனங்கள் எட்டும் – திருமந்:1722/3
மேல்


புதுமைகள் (1)

நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் – திருமந்:1355/3
மேல்


புதைத்திட (1)

முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே – திருமந்:998/4
மேல்


புதைத்து (1)

அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து
பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி – திருமந்:202/2,3
மேல்


புதைந்து (1)

திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே – திருமந்:836/4
மேல்


புதைப்பது (1)

புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும் – திருமந்:1912/1,2
மேல்


புந்தி (6)

புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே – திருமந்:411/4
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் – திருமந்:598/2
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் – திருமந்:1410/1
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1492/3,4
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே – திருமந்:1707/3,4
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் – திருமந்:2745/2
மேல்


புந்திக்குள் (1)

புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே – திருமந்:141/4
மேல்


புந்தியின் (2)

புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே – திருமந்:27/4
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து – திருமந்:73/2
மேல்


புந்தியினாலே (1)

புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே – திருமந்:2947/4
மேல்


புயங்களும் (1)

புயங்களும் எண் திசை போது பாதாள – திருமந்:1873/3
மேல்


புயம் (1)

ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம்
மோக முகம் ஐந்து முக்கண் முகம்-தொறும் – திருமந்:1217/2,3
மேல்


புயலும் (1)

புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் – திருமந்:929/3
மேல்


புயலுற (1)

புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும் – திருமந்:206/2
மேல்


புரத்தினை (1)

முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே – திருமந்:2961/4
மேல்


புரத்தை (1)

வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் – திருமந்:360/3
மேல்


புரந்த (1)

புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன – திருமந்:2087/2
மேல்


புரந்தரன் (1)

யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் – திருமந்:1950/2
மேல்


புரந்தேனே (1)

அன்னையும் அத்தனை யான் புரந்தேனே – திருமந்:2965/4
மேல்


புரம் (1)

அ புரம் எய்தமை ஆர் அறிவாரே – திருமந்:343/4
மேல்


புரவியும் (3)

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடான் எனில் பன்றியும் ஆமே – திருமந்:457/3,4
பரிய புரவியும் பாறி பறந்தது – திருமந்:2159/3
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே – திருமந்:2926/3,4
மேல்


புரவியை (3)

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் – திருமந்:566/1
ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டி பெரிது உண்ண வல்லீரேல் – திருமந்:722/1,2
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே – திருமந்:2603/4
மேல்


புரா (1)

புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே – திருமந்:1056/4
மேல்


புராணன் (4)

புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் – திருமந்:308/1
அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோமுகம்-தன்னொடும் எங்கும் முயலும் – திருமந்:524/1,2
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட – திருமந்:1557/2,3
அது அறிவு ஆனவன் ஆதி புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன் – திருமந்:3044/1,2
மேல்


புராதரர் (1)

போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற – திருமந்:1077/2,3
மேல்


புராதனன் (1)

அ பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் – திருமந்:343/1,2
மேல்


புராதனி (2)

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை – திருமந்:1051/1,2
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே – திருமந்:1179/3,4
மேல்


புரானந்த (1)

புரானந்த போகனாய் பூவையும் தானும் – திருமந்:2750/3
மேல்


புரி (3)

புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல் – திருமந்:397/2
போகம் செய் சத்தி புரி குழலாளொடும் – திருமந்:1057/1
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி
மன்னு பரங்காட்சியாவது உடனுற்று – திருமந்:2508/2,3
மேல்


புரிகுழலாள் (1)

பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று – திருமந்:1244/3
மேல்


புரிகுழலாளொடும் (1)

பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும்
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு – திருமந்:1525/2,3
மேல்


புரிசடை (2)

பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை – திருமந்:2743/2
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும் – திருமந்:2859/3
மேல்


புரிசடையான் (2)

பொய் விட்டு நானே புரிசடையான் அடி – திருமந்:503/3
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி – திருமந்:632/1
மேல்


புரிசடையோனே (5)

புறப்பட்டு போகான் புரிசடையோனே – திருமந்:575/4
போந்திடும் என்னும் புரிசடையோனே – திருமந்:967/4
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே – திருமந்:1774/4
பூ இன்றி சூடான் புரிசடையோனே – திருமந்:2535/4
புரை அற்று இருந்தான் புரிசடையோனே – திருமந்:2955/4
மேல்


புரிசுத்த (1)

சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் – திருமந்:2246/3
மேல்


புரிந்த-கால் (1)

நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர் – திருமந்:2308/2
மேல்


புரிந்தவன் (2)

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் – திருமந்:2786/1
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் – திருமந்:2786/3
மேல்


புரிந்தால் (1)

அதீத துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் – திருமந்:2199/2,3
மேல்


புரிந்தாளே (1)

மருட்டி அவனை மணம் புரிந்தாளே – திருமந்:1514/4
மேல்


புரிந்தானே (4)

அந்தம்_இலானும் அருள் புரிந்தானே – திருமந்:354/4
அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே – திருமந்:553/4
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே – திருமந்:1518/4
அரனாய் உலகில் அருள் புரிந்தானே – திருமந்:2855/4
மேல்


புரிந்திட்ட (1)

பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்ன – திருமந்:9/1
மேல்


புரிந்து (3)

போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு – திருமந்:217/1
புரிந்து அருள்செய்கின்ற போகமா சத்தி – திருமந்:1184/1
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் – திருமந்:2344/3
மேல்


புரிந்தே (1)

வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே – திருமந்:1183/4
மேல்


புரிந்தேனே (1)

அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே – திருமந்:1254/4
மேல்


புரிய (2)

அறிவாய் நனவில் அதீதம் புரிய
செறிவாய் இருந்து சேரவே மாயுமே – திருமந்:1952/3,4
புரிய பரையின் பராவத்தா போதம் – திருமந்:2292/3
மேல்


புரியட்டகத்தில் (1)

புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி – திருமந்:2201/3
மேல்


புரியட்டகத்து (1)

புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே – திருமந்:2201/4
மேல்


புரியட்டகம் (1)

புரியட்டகம் தன்னின் மூன்று கனவு – திருமந்:2201/2
மேல்


புரியட்டகமே (1)

புரியட்டகமே பொருந்தல் நனவு – திருமந்:2201/1
மேல்


புரியட்டகாயமே (1)

புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே – திருமந்:2123/4
மேல்


புரியம் (1)

புரியம் உலகினில் பூண்ட எட்டானை – திருமந்:2534/1
மேல்


புரியவிட்டு (1)

ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே – திருமந்:792/3,4
மேல்


புரியில் (2)

பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் – திருமந்:2278/3
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் – திருமந்:2863/2,3
மேல்


புரியும் (1)

ஏய பரிய புரியும் தனது எய்தும் – திருமந்:3026/3
மேல்


புரிவது (1)

தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே – திருமந்:2246/4
மேல்


புரிவளைக்கைச்சி (1)

புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை – திருமந்:1248/3
மேல்


புரிவற்று (1)

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று
பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில் – திருமந்:2293/1,2
மேல்


புரிவன (1)

புரிவன கன்ம கயத்துள் புகுமே – திருமந்:2547/4
மேல்


புரிவுடையாளர்க்கு (1)

புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன் – திருமந்:348/3
மேல்


புரு (1)

வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் – திருமந்:2579/1
மேல்


புருடர் (1)

பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் – திருமந்:2200/3
மேல்


புருடன் (6)

புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் – திருமந்:454/2
பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை – திருமந்:2142/3
நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன் – திருமந்:2172/1
வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் – திருமந்:2172/2
மாயையில் வந்த புருடன் துரியத்தில் – திருமந்:2198/1
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு – திருமந்:2294/2
மேல்


புருடனுடனே (1)

புருடனுடனே பொருந்திய சித்தம் – திருமந்:2300/1
மேல்


புருடனை (1)

அழிகின்ற சாயா புருடனை போல – திருமந்:2587/1
மேல்


புருடாதி (2)

பொய் கரி ஆன புருடாதி பேதமும் – திருமந்:2007/2
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/4
மேல்


புருடார்த்த (2)

போகம் புவியில் புருடார்த்த சித்தியது – திருமந்:1491/3
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி – திருமந்:1898/2
மேல்


புருவத்தள் (2)

கோல குழலி குலாய புருவத்தள்
நீல குவளை மலர் அன்ன கண்ணினாள் – திருமந்:1100/1,2
கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள் – திருமந்:1181/1,2
மேல்


புருவத்தாள் (1)

குண்டலகாதி கொலை வில் புருவத்தாள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் – திருமந்:1050/1,2
மேல்


புருவத்திடை (1)

சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் – திருமந்:2662/1,2
மேல்


புருவத்து (1)

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி – திருமந்:2770/1
மேல்


புரை (5)

இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே – திருமந்:133/4
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல் – திருமந்:134/1
இருள் புரை ஈசி மனோன்மணி என்ன – திருமந்:1046/3
புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே – திருமந்:2648/4
புரை அற்று இருந்தான் புரிசடையோனே – திருமந்:2955/4
மேல்


புரைத்து (1)

புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே – திருமந்:1774/4
மேல்


புல் (3)

புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
புல் இசை பாவையை போக துரந்திட்டு – திருமந்:1152/3
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் – திருமந்:1934/2
மேல்


புல்கி (1)

கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி
கொள்ள தவநெறி கூடிய இன்பத்து – திருமந்:1183/2,3
மேல்


புல்கும் (1)

புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே – திருமந்:1048/4
மேல்


புல்லறிவாண்மை (1)

பொருதலை செய்வது புல்லறிவாண்மை
மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் – திருமந்:2514/2,3
மேல்


புல்லறிவாளரை (1)

புல்லறிவாளரை போற்றி புலராமல் – திருமந்:269/2
மேல்


புல்லி (5)

புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும் – திருமந்:206/2
சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு – திருமந்:734/2
கறங்கு வளைக்கை கழுத்து ஆர புல்லி
பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு – திருமந்:1107/2,3
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி – திருமந்:1113/2,3
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி
புலம்பின் அவளொடும் போகம் நுகரும் – திருமந்:2934/2,3
மேல்


புல்லிய (1)

நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் – திருமந்:836/2
மேல்


புல்லியதாயும் (1)

புணர்வதுவாயும் புல்லியதாயும்
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:3022/3,4
மேல்


புல்லினை (1)

நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே – திருமந்:1324/3
மேல்


புலங்கள் (1)

புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி – திருமந்:118/3
மேல்


புலப்படும் (1)

புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை – திருமந்:670/2,3
மேல்


புலப்படுமா (1)

பொதுக்கென காமம் புலப்படுமா போல் – திருமந்:2950/2
மேல்


புலம் (4)

புலம் கொள் பரமானம் தர்போக தேவர் – திருமந்:102/3
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே – திருமந்:1516/4
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் – திருமந்:2025/1
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே – திருமந்:3007/4
மேல்


புலம்தரு (1)

புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக – திருமந்:1727/3
மேல்


புலம்பனுக்கு (1)

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே – திருமந்:2934/4
மேல்


புலம்பின் (1)

புலம்பின் அவளொடும் போகம் நுகரும் – திருமந்:2934/3
மேல்


புலம்பின (1)

போது அறியாது புலம்பின புள் இனம் – திருமந்:2220/1
மேல்


புலம்புகின்றார்கள் (2)

பொறிவழி தேடி புலம்புகின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் – திருமந்:1009/2,3
பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரிய – திருமந்:1952/2,3
மேல்


புலம்பும் (1)

பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் – திருமந்:2068/2
மேல்


புலம்புவர் (1)

போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை – திருமந்:2982/2,3
மேல்


புலமையின் (1)

புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை – திருமந்:3036/1
மேல்


புலர்த்திய (1)

பூசுவன எல்லாம் பூசி புலர்த்திய
வாச நறும் குழல் மாலையும் சாத்தி – திருமந்:825/1,2
மேல்


புலர்ந்தது (3)

போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது – திருமந்:2931/1
புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப – திருமந்:2934/1
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி – திருமந்:2934/2
மேல்


புலர்ந்திலை (1)

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே – திருமந்:2934/4
மேல்


புலராதே (1)

தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே – திருமந்:2898/4
மேல்


புலராமல் (1)

புல்லறிவாளரை போற்றி புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின் – திருமந்:269/2,3
மேல்


புலரி (1)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று – திருமந்:210/1
மேல்


புலருது (1)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று – திருமந்:210/1
மேல்


புலவி (3)

போகமும் மாதர் புலவி அது நினைந்து – திருமந்:529/1
புணர்வும் அவனே புலவி அவனே – திருமந்:2857/2
புணர்வும் அவனே புலவி அவனே – திருமந்:3035/2
மேல்


புலன் (25)

ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு – திருமந்:121/3
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் – திருமந்:140/1
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் – திருமந்:140/2
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் – திருமந்:140/3
பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும் – திருமந்:466/1
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் – திருமந்:598/2
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற – திருமந்:862/3
நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு – திருமந்:1228/1
போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1492/3
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் – திருமந்:1515/1
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் – திருமந்:1515/2
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு – திருமந்:1515/3
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே – திருமந்:1515/4
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல் – திருமந்:1602/2
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே – திருமந்:1633/4
போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1707/3
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு – திருமந்:1729/3
கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே – திருமந்:1823/4
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் – திருமந்:2028/3
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் – திருமந்:2041/2
நனவின் நனவு புலன் இல் வழக்கம் – திருமந்:2202/1
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த – திருமந்:2636/3
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் – திருமந்:2730/1
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த – திருமந்:2745/2,3
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன் – திருமந்:3018/2
மேல்


புலன்-தன்னையும் (1)

வென்றிடல் ஆகும் விழை புலன்-தன்னையும்
வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே – திருமந்:1232/3,4
மேல்


புலன்கள் (1)

வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள் – திருமந்:2040/3
மேல்


புலன்களும் (2)

பொன்மை அது ஆக புலன்களும் போயிட – திருமந்:689/3
பொய்வருடைய புலன்களும் ஐந்தே – திருமந்:2043/4
மேல்


புலனும் (2)

வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி – திருமந்:2060/2
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் – திருமந்:2602/3
மேல்


புலனெறி (1)

பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின் – திருமந்:2603/3
மேல்


புலாலை (1)

பொல்லா புலாலை நுகரும் புலையரை – திருமந்:199/1
மேல்


புலி (3)

பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே – திருமந்:245/4
பத்து பரும் புலி யானை பதினைந்து – திருமந்:2888/1
பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம் – திருமந்:2914/1
மேல்


புலித்தோலினன் (1)

பொன்னை கடந்து இலங்கும் புலித்தோலினன்
மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை – திருமந்:271/1,2
மேல்


புலை (1)

புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் – திருமந்:1878/3
மேல்


புலைக்கு (1)

புலைக்கு பிறந்தவை போகின்றவாறே – திருமந்:2892/4
மேல்


புலைநின்ற (2)

புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2597/3
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2845/3
மேல்


புலையராய் (1)

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே – திருமந்:533/4
மேல்


புலையரை (1)

பொல்லா புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர் – திருமந்:199/1,2
மேல்


புவலோகம் (1)

புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே – திருமந்:1905/4
மேல்


புவன் (1)

புவன் இவன் போவது பொய் கண்ட-போதே – திருமந்:2620/4
மேல்


புவன (1)

பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி – திருமந்:2978/3
மேல்


புவனங்கள் (8)

பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் – திருமந்:690/3
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின் – திருமந்:692/3
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி – திருமந்:1190/3
புது உணர்வான புவனங்கள் எட்டும் – திருமந்:1722/3
போர் அறியாது புவனங்கள் போய் வரும் – திருமந்:1998/2
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் – திருமந்:2682/1
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் – திருமந்:2786/1
பொது அது ஆன புவனங்கள் எட்டும் – திருமந்:3044/3
மேல்


புவனத்து (1)

புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் – திருமந்:1149/1
மேல்


புவனத்தும் (1)

பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும் – திருமந்:1890/3
மேல்


புவனம் (9)

புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும் – திருமந்:5/3
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி – திருமந்:386/1
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர் – திருமந்:386/2
புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய் – திருமந்:386/3
புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே – திருமந்:386/4
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் – திருமந்:691/2
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட – திருமந்:2729/3
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் – திருமந்:2756/3
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் – திருமந்:2812/1
மேல்


புவனமும் (4)

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் – திருமந்:638/1,2
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக – திருமந்:1353/1
உண்டது மூன்று புவனமும் உண்டது – திருமந்:1858/2
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று – திருமந்:1858/3
மேல்


புவனமே (1)

பூவின்-கண் நின்று பொருந்தும் புவனமே – திருமந்:385/4
மேல்


புவனா (2)

பொருந்திய செல்வ புவனா பதி ஆம் – திருமந்:75/2
புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல் – திருமந்:397/1
மேல்


புவனாபதி (6)

போற்றி என்பேன் புவனாபதி அம்மை என் – திருமந்:1150/1
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை – திருமந்:1996/1
பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி – திருமந்:2221/2
பொங்கி நின்றான் புவனாபதி தானே – திருமந்:2837/4
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன் – திருமந்:3021/2
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை – திருமந்:3039/1
மேல்


புவனாபதி-தன்னை (1)

பூசிக்கும் போது புவனாபதி-தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி – திருமந்:1315/1,2
மேல்


புவனாபதியார் (1)

பொருள் பெற்ற சிந்தை புவனாபதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:1071/2,3
மேல்


புவனாபதியாரை (1)

புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம் – திருமந்:1250/2,3
மேல்


புவனாபதியை (1)

பூவை புவனாபதியை பின் பூசியே – திருமந்:1314/4
மேல்


புவி (13)

சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும் புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும் – திருமந்:234/2,3
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் – திருமந்:410/2,3
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் – திருமந்:948/1
நின்றது அண்டமும் நீளும் புவி எலாம் – திருமந்:1275/1
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம் – திருமந்:1358/1
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் – திருமந்:1426/1
விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில் – திருமந்:1684/3
பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே – திருமந்:1684/4
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் – திருமந்:1913/3
பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி – திருமந்:2118/1
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து – திருமந்:2313/3
பொன் புவி சாந்தன் பொருதபிமானியே – திருமந்:2537/4
மேல்


புவிக்கு (1)

தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் – திருமந்:2777/2
மேல்


புவிக்கே (1)

புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே – திருமந்:2609/4
மேல்


புவியில் (1)

போகம் புவியில் புருடார்த்த சித்தியது – திருமந்:1491/3
மேல்


புவியும் (1)

வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் – திருமந்:241/2
மேல்


புவியோர் (1)

தான் இ வகையே புவியோர் நெறி தங்கி – திருமந்:1904/1
மேல்


புழுகு (3)

பூசனை சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1295/3
போகின்ற சாந்து சவாது புழுகு நெய் – திருமந்:1368/2
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து – திருமந்:1918/3
மேல்


புழுதியை (1)

புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது – திருமந்:2869/2
மேல்


புள் (3)

புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் – திருமந்:2025/1
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் – திருமந்:2025/1
போது அறியாது புலம்பின புள் இனம் – திருமந்:2220/1
மேல்


புள்ளினும் (1)

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் – திருமந்:566/1
மேல்


புளி (1)

புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல் – திருமந்:2778/1
மேல்


புளித்ததே (1)

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே – திருமந்:2976/4
மேல்


புளிமாம் (1)

பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி – திருமந்:202/3
மேல்


புளியுறு (1)

புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி – திருமந்:1064/2
மேல்


புற்றில் (1)

போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது – திருமந்:1621/2
மேல்


புற (3)

உயிர் பெறு ஆவாகனம் புற பூசை – திருமந்:1444/3
புற கடை இச்சித்து போகின்றவாறே – திருமந்:1681/4
வரு சமய புற மாயை மா மாயை – திருமந்:2385/3
மேல்


புறத்தான் (1)

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் – திருமந்:279/1
மேல்


புறத்தில் (2)

நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும் – திருமந்:2933/2
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் – திருமந்:2937/2
மேல்


புறத்து (6)

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு – திருமந்:1532/1
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை – திருமந்:1532/2
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு – திருமந்:1532/3
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே – திருமந்:1532/4
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று – திருமந்:2475/3
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம் – திருமந்:2748/1
மேல்


புறத்தும் (1)

மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே – திருமந்:2632/3,4
மேல்


புறத்துள் (1)

புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் – திருமந்:2812/1
மேல்


புறத்துளும் (2)

உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் – திருமந்:3016/1
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே – திருமந்:3017/3,4
மேல்


புறநிலை (1)

ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு – திருமந்:2146/2,3
மேல்


புறப்பட்ட (1)

புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம் – திருமந்:586/1
மேல்


புறப்பட்டால் (2)

அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே – திருமந்:189/3,4
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாய பை மண்ணா மயங்கியவாறே – திருமந்:2122/3,4
மேல்


புறப்பட்டு (7)

கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே – திருமந்:167/4
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல் – திருமந்:464/3
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை – திருமந்:575/1
புறப்பட்டு போகான் புரிசடையோனே – திருமந்:575/4
புறப்பட்டு போகான் பெருந்தகையானே – திருமந்:586/4
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து – திருமந்:1987/1
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே – திருமந்:2457/3,4
மேல்


புறப்பட்டுப்போகும் (1)

புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில் – திருமந்:2560/1
மேல்


புறப்பட (1)

வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் – திருமந்:353/2
மேல்


புறப்படும் (1)

பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே – திருமந்:1531/3,4
மேல்


புறம் (16)

புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே – திருமந்:40/4
பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி – திருமந்:111/1
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி – திருமந்:155/3
போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர் – திருமந்:215/2
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு – திருமந்:262/3
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் – திருமந்:300/3
போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில் – திருமந்:594/2
அதிரவன் அண்ட புறம் சென்று அடர்ப்ப – திருமந்:868/3
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து – திருமந்:1929/1
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை – திருமந்:2032/3
ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து – திருமந்:2549/3
பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு – திருமந்:2606/3
ஆடிய நந்தி புறம் அகத்தானே – திருமந்:2781/4
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் – திருமந்:2892/3
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு – திருமந்:3010/3
புறம் பல காணினும் போற்றகிலாரே – திருமந்:3020/4
மேல்


புறம்நின்று (1)

ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே – திருமந்:1715/3,4
மேல்


புறம்பாய் (1)

ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் – திருமந்:1020/2
மேல்


புறம்பு (2)

பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் – திருமந்:2576/1
அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே – திருமந்:2650/4
மேல்


புறமே (2)

புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி – திருமந்:1820/1
போம் வழி வேண்டி புறமே உழிதர்வர் – திருமந்:2562/2
மேல்


புறவட்டத்து (1)

வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே – திருமந்:922/4
மேல்


புறவட்டம் (1)

அமர்ந்த அரகர ஆம் புறவட்டம்
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம் – திருமந்:925/1,2
மேல்


புன் (1)

புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி – திருமந்:1064/2
மேல்


புன்செயலால் (1)

நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம் – திருமந்:1657/2
மேல்


புன்ஞானத்தோர் (1)

புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை – திருமந்:1669/1
மேல்


புன்மை (1)

புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின் – திருமந்:2642/3
மேல்


புன்னை (1)

தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை – திருமந்:2931/2
மேல்


புன்னையும் (1)

வாறே சிவகதி வண்டு உறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் – திருமந்:894/2,3
மேல்


புனத்திடை (1)

புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் – திருமந்:1638/3
மேல்


புனத்து (1)

புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் – திருமந்:2923/2
மேல்


புனம் (2)

புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு – திருமந்:41/2
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய – திருமந்:1422/3
மேல்


புனல் (15)

பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் – திருமந்:455/3
மறியார் வளை கை வரு புனல் கங்கை – திருமந்:512/3
பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே – திருமந்:512/4
அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல் – திருமந்:881/1
பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி – திருமந்:1328/3
மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன் – திருமந்:1640/2
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து – திருமந்:1702/2
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே – திருமந்:1879/4
அமுத புனல் ஓடி அங்கியின் மாள – திருமந்:1959/2
வையம் புனல் அனல் மாருதம் வானகம் – திருமந்:2004/2
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு – திருமந்:2458/1
புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல் – திருமந்:2778/1
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே – திருமந்:2920/3,4
வெள்ள புனல் சடை வேத முதல்வனை – திருமந்:2994/2
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு – திருமந்:2998/2
மேல்


புனலினும் (1)

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் – திருமந்:8/1
மேல்


புனலும் (1)

புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் – திருமந்:929/3
மேல்


புனிதன் (10)

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி – திருமந்:44/1
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி – திருமந்:44/2
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி – திருமந்:44/3
போ மதி ஆகும் புனிதன் இணை அடி – திருமந்:326/3
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து – திருமந்:393/1
புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும் – திருமந்:1078/1
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி – திருமந்:1650/1
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து – திருமந்:1854/3
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை – திருமந்:2041/1
புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே – திருமந்:2609/4
மேல்


புனிதன்-தன் (1)

போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி – திருமந்:24/1
மேல்


புனிதனும் (2)

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில் – திருமந்:465/1,2
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே – திருமந்:1748/3
மேல்


புனிதனை (7)

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை – திருமந்:2/1,2
போம் விதி நாடி புனிதனை போற்று-மின் – திருமந்:195/2
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள் – திருமந்:1838/2,3
பொன்னிலும் மா மணியாய புனிதனை
மின்னிய எ உயிராய விகிர்தனை – திருமந்:2516/2,3
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை
கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை – திருமந்:2601/2,3
பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை
பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே – திருமந்:2604/3,4
புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின் – திருமந்:2642/3
மேல்


புனை (9)

அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும் – திருமந்:73/3
பூசனை கந்தம் புனை மலர் மா கோடி – திருமந்:1086/1
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே – திருமந்:1207/4
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் – திருமந்:1245/1
போது புனை கழல் பூமி அது ஆவது – திருமந்:1724/1
மாது புனை முடி வானகம் ஆவது – திருமந்:1724/2
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே – திருமந்:1826/4
பொன்றாத-போது புனை புகழானே – திருமந்:2520/4
வாடா மலர் புனை சேவடி வானவர் – திருமந்:2949/1
மேல்


புனைந்து (1)

போந்து புனைந்து புணர்நெறி ஆமே – திருமந்:1563/4
மேல்


புனைய (4)

புகலும் முச்சோதி புனைய நிற்பாளே – திருமந்:1148/4
புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் – திருமந்:1149/1
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை – திருமந்:1149/3
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே – திருமந்:1149/4
மேல்


புனையில் (1)

புனையில் அவனை பொதியலும் ஆகும் – திருமந்:2830/2

மேல்