கா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்க 2
காக்கலாம் 1
காக்கலும் 8
காக்கும் 2
காக்குமேல் 1
காக்கை 5
காக்கைக்கு 1
காங்கு 1
காச்சு 2
காசம் 1
காசினி 3
காஞ்சிரத்தின் 1
காஞ்சிரம் 1
காஞ்சிரை 1
காட்சி 8
காட்சிகள் 1
காட்சிதர 1
காட்சியர் 1
காட்சியன் 2
காட்சியே 1
காட்சியை 1
காட்ட 3
காட்டகிலானே 1
காட்டது 1
காட்டலால் 1
காட்டலும் 5
காட்டவும் 1
காட்டவே 1
காட்டி 18
காட்டிக்கொடுத்தவர் 1
காட்டிடும் 1
காட்டித்து 2
காட்டியவாறும் 1
காட்டியவாறே 1
காட்டில் 1
காட்டினன் 2
காட்டு 4
காட்டுகின்றானே 1
காட்டுதும் 1
காட்டும் 11
காட்டுவது 1
காடு 4
காடும் 1
காண் 13
காண்-தொறும் 1
காண்-மின் 1
காண்கிலா 1
காண்கிலீர் 2
காண்கின்ற 2
காண்கின்றிலேனே 1
காண்குற 2
காண்குறில் 1
காண்டல் 6
காண்டலால் 1
காண்டலும் 1
காண்டற்கு 1
காண்தகையானே 1
காண்தகையானொடும் 1
காண்பதம் 1
காண்பது 2
காண்பதே 1
காண்பர் 3
காண்பர்-கொலோ 1
காண்பர்கள் 2
காண்பரிது 1
காண்பவே 1
காண்பவை 1
காண்பார் 4
காண்பார்கள் 1
காண்பான் 1
காண 28
காணகிலாதவர் 1
காணகிலாதார் 4
காணகிலாமல் 1
காணகிலாரே 1
காணல் 2
காணலாம் 9
காணலும் 19
காணலுமாமே 1
காணவும் 1
காணவே 1
காணா 6
காணாத 3
காணாதவர்கட்கும் 2
காணாது 2
காணாமை 2
காணாய் 1
காணார் 5
காணான் 2
காணிய 2
காணியும் 1
காணில் 11
காணிலே 1
காணின் 2
காணினும் 2
காணீர் 1
காணுகிலாரே 1
காணும் 43
காணும்-கால் 2
காணுமே 21
காணே 6
காணேன் 1
காத்த 1
காத்தனர் 1
காத்து 3
காதம் 4
காதமும் 1
காதல் 11
காதல்செய்து 1
காதலர் 1
காதலன் 1
காதலனோடும் 1
காதலாம் 1
காதலால் 1
காதலி 1
காதலித்தாளே 1
காதலித்தேனே 1
காதலில் 2
காதலின் 1
காதலினால் 1
காதலும் 1
காதன்மை 1
காதி 1
காது 4
காந்தம் 3
காந்தமும் 1
காந்தாரம் 1
காப்பது 1
காப்பவன் 1
காப்பு 3
காம 6
காமணி 1
காமத்தை 1
காமத்தோர் 1
காமம் 11
காமமும் 1
காமரு 1
காமன் 1
காமனும் 1
காமனை 1
காமாதி 4
காமாரி 1
காமிகம் 1
காமிய 2
காமியம் 7
காமுகன் 1
காமுகை 2
காமுற்ற 1
காமுற்று 1
காமுற 1
காமுறும் 1
காய் 2
காய்ச்ச 1
காய்ச்சி 1
காய்த்தன 1
காய்ந்த 2
காய்ந்தவர் 2
காய்ந்து 3
காய 19
காயத்தால் 1
காயத்திரியே 1
காயத்தில் 8
காயத்திலே 3
காயத்தின் 3
காயத்து 4
காயத்துக்கு 1
காயத்துள் 5
காயத்தே 1
காயத்தை 1
காயப்பை 2
காயம் 28
காயமாம் 1
காயமும் 4
காயமே 4
காயன 1
காயாதி 1
காயினும் 1
காயும் 2
கார் 18
கார்தரு 1
காரண 10
காரணத்து 1
காரணம் 24
காரணமா 1
காரணமாகில் 1
காரணமாம் 1
காரணன் 1
காரணன்-தன்னொடும் 1
காரணி 12
காரணோபாதி 2
காரணோபாதிக்கே 1
காரது 1
காரிகை 2
காரிகையார்க்கு 1
காரிய 6
காரியத்து 1
காரியம் 10
காரியோ 1
காரிருள் 1
கால் 49
கால்கொத்தி 1
கால 7
காலங்கள் 12
காலங்களின் 1
காலத்தில் 1
காலத்து 34
காலத்தும் 2
காலத்தை 1
காலது 1
காலம் 37
காலமும் 13
காலமே 1
காலவி 1
காலன் 5
காலனும் 4
காலனை 2
காலாங்கர்-தம்பால் 1
காலாங்கி 2
காலாம் 1
காலால் 1
காலில் 3
காலின் 1
காலின்-கண் 1
காலினில் 1
காலுடம்பு 1
காலும் 4
காலுளும் 1
காலுற்று 1
காலே 1
காலை 6
காலைக்கு 1
காலையில் 2
காலையும் 3
காலொடு 1
காலோடு 1
காவல் 2
காவலன் 6
காவாது 1
காவிதியார்க்கும் 1
காவிரி 1
காவுடை 1
காவை 1
காளா 1
காளியோடு 1
காளையர் 1
காற்றது 1
காற்றிடை 1
காற்றின் 1
காற்று 5
காற்றும் 1
காற்றை 3
காற்றொடு 1
காறையும் 1
கான் 2
கான்றிடுகின்ற 1
கான 2
கானக 1
கானத்தி 1
கானத்து 2
கானது 2
கானம் 2
கானல் 1
கானவன் 1
கானிக்கு 1
கானின்-கண் 1
கானுறு 2

கா (1)

கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது – திருமந்:1412/3
மேல்


காக்க (2)

கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு – திருமந்:815/3
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே – திருமந்:918/4
மேல்


காக்கலாம் (1)

கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது – திருமந்:611/2,3
மேல்


காக்கலும் (8)

காதல் வழிசெய்து காக்கலும் ஆமே – திருமந்:712/4
காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் – திருமந்:713/1
காக்கலும் ஆகும் கலை பதினாறையும் – திருமந்:713/2
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும் – திருமந்:713/3
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:713/4
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும் – திருமந்:819/2
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும் – திருமந்:1283/2
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் – திருமந்:1936/2
மேல்


காக்கும் (2)

விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே – திருமந்:1687/4
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன் – திருமந்:3033/2
மேல்


காக்குமேல் (1)

எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே – திருமந்:2029/3,4
மேல்


காக்கை (5)

காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என் – திருமந்:167/1
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே – திருமந்:250/4
குயில் குஞ்சு முட்டையை காக்கை கூட்டிட்டால் – திருமந்:488/1
அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல் – திருமந்:488/2
மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே – திருமந்:488/4
மேல்


காக்கைக்கு (1)

காக்கைக்கு பலி காட்டியவாறே – திருமந்:147/4
மேல்


காங்கு (1)

காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு – திருமந்:999/3
மேல்


காச்சு (2)

காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து – திருமந்:1160/3
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு – திருமந்:1595/3
மேல்


காசம் (1)

கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன் – திருமந்:656/2
மேல்


காசினி (3)

கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே – திருமந்:518/3,4
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே – திருமந்:1383/4
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள் – திருமந்:1404/3
மேல்


காஞ்சிரத்தின் (1)

கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் – திருமந்:2946/1
மேல்


காஞ்சிரம் (1)

கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே – திருமந்:180/4
மேல்


காஞ்சிரை (1)

அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே – திருமந்:248/4
மேல்


காட்சி (8)

கணக்கு அறிந்தார்க்கு அன்றி கைகூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும் – திருமந்:316/2,3
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:587/4
ஒன்பது காட்சி இலை பல ஆமே – திருமந்:658/4
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:1794/4
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி – திருமந்:2156/1,2
கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி
ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து – திருமந்:2156/2,3
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை – திருமந்:2653/2,3
படருறு காட்சி பகலவன் ஈசன் – திருமந்:2694/2
மேல்


காட்சிகள் (1)

கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்
எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும் – திருமந்:1436/2,3
மேல்


காட்சிதர (1)

கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே – திருமந்:1406/4
மேல்


காட்சியர் (1)

நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய – திருமந்:1422/2,3
மேல்


காட்சியன் (2)

கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி – திருமந்:3015/2,3
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன் – திருமந்:3018/2,3
மேல்


காட்சியே (1)

காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே – திருமந்:1433/4
மேல்


காட்சியை (1)

கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர் – திருமந்:310/1,2
மேல்


காட்ட (3)

கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே – திருமந்:291/4
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/4
காண் வழி காட்ட கண் காணா கலதிகள் – திருமந்:2562/3
மேல்


காட்டகிலானே (1)

கழிந்த பெருமையை காட்டகிலானே – திருமந்:71/4
மேல்


காட்டது (1)

கையில் கருமம் செய் காட்டது ஆமே – திருமந்:1521/4
மேல்


காட்டலால் (1)

சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே – திருமந்:1573/3,4
மேல்


காட்டலும் (5)

கருதும் இரண்டு என காட்டலும் ஆமே – திருமந்:781/4
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில் – திருமந்:782/1
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என – திருமந்:782/2
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில் – திருமந்:782/3
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே – திருமந்:782/4
மேல்


காட்டவும் (1)

காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் – திருமந்:1824/2
மேல்


காட்டவே (1)

வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே – திருமந்:52/4
மேல்


காட்டி (18)

பரனாய் பராபரம் காட்டி உலகில் – திருமந்:61/1
கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே – திருமந்:113/4
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே – திருமந்:114/3,4
காட்டி கொடுத்தது கைவிட்டவாறே – திருமந்:171/4
காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே – திருமந்:175/4
கல் ஒளியே என காட்டி நின்றானே – திருமந்:938/4
தெளியுறு வித்து சிவகதி காட்டி
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே – திருமந்:1064/3,4
களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் – திருமந்:1345/2,3
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே – திருமந்:1514/3,4
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே – திருமந்:1518/3,4
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு – திருமந்:1701/3
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே – திருமந்:1887/3,4
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து – திருமந்:2058/1,2
கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே – திருமந்:2128/3,4
கதியும் பசு பாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் – திருமந்:2413/2,3
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி
கடலிடை நில்லா கலம் சேருமா போல் – திருமந்:2561/2,3
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே – திருமந்:2669/4
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே – திருமந்:2932/3,4
மேல்


காட்டிக்கொடுத்தவர் (1)

காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே – திருமந்:2933/4
மேல்


காட்டிடும் (1)

கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே – திருமந்:2114/3,4
மேல்


காட்டித்து (2)

காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:504/3
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:2175/3
மேல்


காட்டியவாறும் (1)

கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும்
விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே – திருமந்:1596/3,4
மேல்


காட்டியவாறே (1)

காக்கைக்கு பலி காட்டியவாறே – திருமந்:147/4
மேல்


காட்டில் (1)

இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே – திருமந்:1539/3,4
மேல்


காட்டினன் (2)

காணாய் என வந்து காட்டினன் நந்தியே – திருமந்:1610/4
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே – திருமந்:1778/4
மேல்


காட்டு (4)

சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு – திருமந்:145/3
காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை – திருமந்:153/2
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை – திருமந்:1616/2
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே – திருமந்:2241/4
மேல்


காட்டுகின்றானே (1)

கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே – திருமந்:2643/4
மேல்


காட்டுதும் (1)

பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே – திருமந்:1824/4
மேல்


காட்டும் (11)

பதி வழி காட்டும் பகலவன் ஆமே – திருமந்:45/4
பதி அது காட்டும் பரமன் நின்றானே – திருமந்:710/4
அறப்பதி காட்டும் அமரர் பிரானே – திருமந்:1614/4
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே – திருமந்:2119/3,4
கையினில் துல்லியம் காட்டும் உடலையும் – திருமந்:2130/3
காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல் – திருமந்:2301/1
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே – திருமந்:2394/4
சிவனை பரமனுள் சீவனுள் காட்டும்
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் – திருமந்:2395/1,2
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே – திருமந்:2576/4
அ வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் – திருமந்:2644/1
காட்டும் குறியும் கடந்தவர் காரணம் – திருமந்:2937/1
மேல்


காட்டுவது (1)

அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2705/4
மேல்


காடு (4)

கத்தி எடுத்தவர் காடு புக்காரே – திருமந்:160/4
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே – திருமந்:1356/4
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி – திருமந்:2893/1
கொல்லை முக்காதமும் காடு அரை காதமும் – திருமந்:2912/1
மேல்


காடும் (1)

காடும் மலையும் கழனி கடம்-தோறும் – திருமந்:2563/3
மேல்


காண் (13)

கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே – திருமந்:763/1
ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும் – திருமந்:1472/2
மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே – திருமந்:1611/3,4
காதலில் சோடசம் காண் உபசாரமே – திருமந்:1922/4
விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல் – திருமந்:1942/1
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் – திருமந்:1954/1
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து – திருமந்:2313/3
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் – திருமந்:2464/2
கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி – திருமந்:2487/2
காண் வழி காட்ட கண் காணா கலதிகள் – திருமந்:2562/3
கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே – திருமந்:2583/4
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு – திருமந்:2741/2
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை – திருமந்:2974/2
மேல்


காண்-தொறும் (1)

தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே – திருமந்:3006/3,4
மேல்


காண்-மின் (1)

கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே – திருமந்:1687/3,4
மேல்


காண்கிலா (1)

காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள் – திருமந்:1530/2,3
மேல்


காண்கிலீர் (2)

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை – திருமந்:1460/1,2
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை – திருமந்:2622/1,2
மேல்


காண்கின்ற (2)

காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை – திருமந்:434/1
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் – திருமந்:2944/1
மேல்


காண்கின்றிலேனே (1)

கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே – திருமந்:2814/4
மேல்


காண்குற (2)

கனை கழல் ஈசனை காண்குற வல்லார் – திருமந்:1826/3
கறை மணிகண்டனை காண்குற மாட்டார் – திருமந்:2512/3
மேல்


காண்குறில் (1)

கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே – திருமந்:737/3
மேல்


காண்டல் (6)

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் – திருமந்:139/1,2
கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல்
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர் – திருமந்:513/1,2
ஞான சமயமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம் – திருமந்:1476/1,2
கனவின் நனவு போல் காண்டல் நனவாம் – திருமந்:2203/1
பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற – திருமந்:2302/3
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை – திருமந்:2813/2
மேல்


காண்டலால் (1)

செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால்
கைவளம் இன்றி கரு கடந்தேனே – திருமந்:2977/3,4
மேல்


காண்டலும் (1)

காண்டலும் காய கணக்கு அற்றவாறே – திருமந்:2479/4
மேல்


காண்டற்கு (1)

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் – திருமந்:1793/1
மேல்


காண்தகையானே (1)

கரக்கின்றவை செய்த காண்தகையானே – திருமந்:436/4
மேல்


காண்தகையானொடும் (1)

காண்தகையானொடும் கன்னி உணரினும் – திருமந்:1766/3
மேல்


காண்பதம் (1)

காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் – திருமந்:1297/3
மேல்


காண்பது (2)

காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை – திருமந்:477/2
கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம் – திருமந்:781/2
மேல்


காண்பதே (1)

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் – திருமந்:2944/2
மேல்


காண்பர் (3)

கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர் – திருமந்:266/1,2
மறையவன் ஆக மதித்திட காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற – திருமந்:940/2,3
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் – திருமந்:2841/2,3
மேல்


காண்பர்-கொலோ (1)

கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று – திருமந்:2994/3
மேல்


காண்பர்கள் (2)

காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் – திருமந்:758/2,3
அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள்
சிவம் கோடி விட்டு செறிய இருந்து அங்கு – திருமந்:759/2,3
மேல்


காண்பரிது (1)

கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று-கொல் – திருமந்:1406/3
மேல்


காண்பவே (1)

காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே – திருமந்:2240/3,4
மேல்


காண்பவை (1)

காமம் களவு கொலை என காண்பவை
நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே – திருமந்:556/3,4
மேல்


காண்பார் (4)

அடி முடி காண்பார் அயன் மால் இருவர் – திருமந்:88/1
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை – திருமந்:273/1
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி – திருமந்:273/2
பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை – திருமந்:273/3
மேல்


காண்பார்கள் (1)

ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு – திருமந்:1200/1,2
மேல்


காண்பான் (1)

எவ்வாறு காண்பான் அறிவு-தனக்கு எல்லை – திருமந்:130/1
மேல்


காண (28)

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் – திருமந்:29/1
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் – திருமந்:130/3
எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர் – திருமந்:199/2
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே – திருமந்:312/4
கணக்கு அறிந்தார்க்கு அன்றி காண ஒண்ணாது – திருமந்:316/1
ஆகாயம் பூமி காண அளித்தலே – திருமந்:400/4
காயம் கலந்தது காண பதிந்த பின் – திருமந்:459/3
காதலில் அண்ணலை காண இனியவர் – திருமந்:707/3
கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு – திருமந்:754/3
கருதும் இருபதில் காண ஆறு ஆகும் – திருமந்:781/1
பொன் பாதம் காண திருமேனி ஆயிடும் – திருமந்:907/3
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு – திருமந்:995/2
கணவனை காண அனாதியும் ஆமே – திருமந்:1123/4
விடிவது அறியார் வெளி காண மாட்டார் – திருமந்:1687/1
கனை கழல் ஈசனை காண அரிதாம் – திருமந்:1826/2
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் – திருமந்:1982/2
கைகண்ட சத்தி சிவபாகத்தே காண
எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே – திருமந்:2239/3,4
கணம் பதினெட்டும் கழல் அடி காண
வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே – திருமந்:2515/3,4
கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே – திருமந்:2553/4
காயன நந்தியை காண என் கண் பெற்றேன் – திருமந்:2658/3
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு – திருமந்:2665/3
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே – திருமந்:2732/4
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யுமாறே – திருமந்:2766/3,4
இருவரும் காண எழில் அம்பலத்தே – திருமந்:2790/1
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும் – திருமந்:2823/1
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும் – திருமந்:2823/2
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே – திருமந்:2919/4
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே – திருமந்:2950/3,4
மேல்


காணகிலாதவர் (1)

காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது – திருமந்:1348/2,3
மேல்


காணகிலாதார் (4)

காணகிலாதார் கழிந்து ஓடிப்போவர்கள் – திருமந்:761/1
காணகிலாதார் நயம் பேசிவிடுவார்கள் – திருமந்:761/2
காணகிலாதார் கழிந்த பொருள் எலாம் – திருமந்:761/3
கழிகின்ற அ பொருள் காணகிலாதார்
கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும் – திருமந்:762/1,2
மேல்


காணகிலாமல் (1)

காணகிலாமல் கழிகின்றவாறே – திருமந்:761/4
மேல்


காணகிலாரே (1)

கயலுறு கண்ணியை காணகிலாரே – திருமந்:760/4
மேல்


காணல் (2)

கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே – திருமந்:2203/3,4
கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ – திருமந்:2955/2
மேல்


காணலாம் (9)

கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை – திருமந்:578/2,3
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளியுற நின்றது – திருமந்:680/2,3
சோதனை-தன்னில் துரிசு அற காணலாம்
நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள் – திருமந்:721/1,2
தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு – திருமந்:823/1,2
வாறே அருளால் வளர் கூத்து காணலாம்
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே – திருமந்:905/3,4
பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் – திருமந்:907/1
சூக்குமம் ஆன வழி இடை காணலாம்
சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம் – திருமந்:909/2,3
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம்
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் – திருமந்:1756/1,2
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் – திருமந்:2919/2,3
மேல்


காணலும் (19)

கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும் – திருமந்:762/2
கழியாத அ பொருள் காணலும் ஆமே – திருமந்:762/4
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே – திருமந்:768/4
காணலும் ஆகும் பிரமன் அரி என்று – திருமந்:769/1
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை – திருமந்:769/2
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும் – திருமந்:769/3
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே – திருமந்:769/4
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே – திருமந்:779/4
காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில் – திருமந்:780/1
காணலும் ஆகும் கலந்த இரண்டையும் – திருமந்:780/2
காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல் – திருமந்:780/3
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே – திருமந்:780/4
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே – திருமந்:1351/4
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன – திருமந்:1352/1
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில் – திருமந்:1352/2
காணலும் ஆகும் கலந்து வழி செய – திருமந்:1352/3
காணலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:1352/4
காலம் கண்டான் அடி காணலும் ஆமே – திருமந்:1704/4
கடலின் மலி திரை காணலும் ஆமே – திருமந்:3028/4
மேல்


காணலுமாமே (1)

காலம் கொண்டான் அடி காணலுமாமே – திருமந்:2173/4
மேல்


காணவும் (1)

கல்லாத மூடரை காணவும் ஆகாது – திருமந்:317/1
மேல்


காணவே (1)

நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே – திருமந்:2745/4
மேல்


காணா (6)

கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:440/3,4
காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு – திருமந்:588/3
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர் – திருமந்:1578/2
கருவழி கண்டவர் காணா வழியை – திருமந்:2056/2
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே – திருமந்:2351/3,4
காண் வழி காட்ட கண் காணா கலதிகள் – திருமந்:2562/3
மேல்


காணாத (3)

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் – திருமந்:1610/1
காணாத கண்ணில் படலமே கண் ஒளி – திருமந்:2074/1
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி – திருமந்:2074/2
மேல்


காணாதவர்கட்கும் (2)

காணாதவர்கட்கும் காணாத அ ஒளி – திருமந்:2074/2
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை – திருமந்:2074/3
மேல்


காணாது (2)

காணாது கண்டார் களவு ஒழிந்தாரே – திருமந்:2074/4
அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர் – திருமந்:2984/3
மேல்


காணாமை (2)

கனவில் சுழுத்தியும் காணாமை காணல் – திருமந்:2203/3
காணும் உருவினர் காணாமை காண்பவே – திருமந்:2240/3
மேல்


காணாய் (1)

காணாய் என வந்து காட்டினன் நந்தியே – திருமந்:1610/4
மேல்


காணார் (5)

மற்றும் பல திசை காணார் மதி இலோர் – திருமந்:318/3
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் – திருமந்:752/3
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை – திருமந்:1154/2,3
நினைப்பின் அதனினில் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார் – திருமந்:1681/2,3
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி – திருமந்:2893/1
மேல்


காணான் (2)

சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான்
தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல் – திருமந்:754/1,2
கணு இன்றி வேதாகம நெறி காணான்
பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் – திருமந்:2044/2,3
மேல்


காணிய (2)

காணிய விந்துவாம் நாத சகலாதி – திருமந்:500/2
ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை – திருமந்:1307/1
மேல்


காணியும் (1)

காணியும் அங்கே கலக்கின்றவாறே – திருமந்:2929/4
மேல்


காணில் (11)

கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே – திருமந்:137/3,4
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:766/4
கருதும் இருபதுடன் ஆறு காணில்
கருதும் இரண்டு என காட்டலும் ஆமே – திருமந்:781/3,4
காணில் தனது கலவியுளே நிற்கும் – திருமந்:1463/2
நய குறி காணில் அரன்நெறி ஆமே – திருமந்:1565/4
கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும் – திருமந்:1769/1
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் – திருமந்:1769/2
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே – திருமந்:1769/3
கழிகின்ற நீரில் குமிழியை காணில்
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க – திருமந்:2587/2,3
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே – திருமந்:2660/4
கரை அற்ற சத்தியாதி காணில் அகார – திருமந்:2844/2
மேல்


காணிலே (1)

தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே – திருமந்:2286/4
மேல்


காணின் (2)

எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும் – திருமந்:1346/2,3
பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி – திருமந்:1568/2
மேல்


காணினும் (2)

குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே – திருமந்:1362/3,4
புறம் பல காணினும் போற்றகிலாரே – திருமந்:3020/4
மேல்


காணீர் (1)

தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே – திருமந்:1655/4
மேல்


காணுகிலாரே (1)

கல்லாதார் இன்பம் காணுகிலாரே – திருமந்:310/4
மேல்


காணும் (43)

நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே – திருமந்:230/4
கரும நியம் ஆதி கைவிட்டு காணும்
துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே – திருமந்:232/3,4
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:440/3
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே – திருமந்:450/4
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு – திருமந்:844/3
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு – திருமந்:866/1
கூத்தனை காணும் குறி பல பேசிடில் – திருமந்:935/1
கூத்தனை காணும் குறி அது ஆமே – திருமந்:935/4
கல் இயல் ஒப்பது காணும் திருமேனி – திருமந்:1082/3
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு – திருமந்:1087/1
காணும் தலைவி நல் காரணி காணே – திருமந்:1087/4
காணும் இருதய மந்திரமும் கண்டு – திருமந்:1092/1
பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெருந்தகை – திருமந்:1160/1
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1222/4
காணும் பொருளும் கருதிய தெய்வமும் – திருமந்:1302/1
காணும் கனகமும் காரிகை ஆமே – திருமந்:1302/4
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1306/4
மா அடி காணும் வகை அறிவாரே – திருமந்:1333/4
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் – திருமந்:1356/1
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் – திருமந்:1356/2
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின் – திருமந்:1356/3
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே – திருமந்:1356/4
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே – திருமந்:1373/3,4
மன்று அது காணும் வழி அது ஆகவே – திருமந்:1388/3
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே – திருமந்:1415/4
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே – திருமந்:1426/4
காணும் அகோரம் இருதயம் குய்யமாம் – திருமந்:1742/3
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:1843/2
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் – திருமந்:1872/3
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும்
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே – திருமந்:1882/3,4
ஆவயின் முன் அடி காணும் அது கண்டு – திருமந்:2169/2
காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும் – திருமந்:2192/2
கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி – திருமந்:2196/2
கண்ணாடி காணும் கருத்தது என்றானே – திருமந்:2223/4
காணும் உருவினர் காணாமை காண்பவே – திருமந்:2240/3
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே – திருமந்:2241/4
காணும் நனவில் மல கலப்பு ஆகுமே – திருமந்:2259/4
கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே – திருமந்:2261/4
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:2351/3
கட்டிய கேவலம் காணும் சகலத்தை – திருமந்:2409/3
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே – திருமந்:2413/3,4
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று – திருமந்:2451/2
கடனுறும் அ உரு வேறு என காணும்
திடம் அது போல சிவபர சீவர் – திருமந்:2485/2,3
மேல்


காணும்-கால் (2)

மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் – திருமந்:1706/1,2
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால்
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை – திருமந்:2067/2,3
மேல்


காணுமே (21)

கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே – திருமந்:336/4
கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே – திருமந்:441/4
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:473/4
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:675/4
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:687/4
நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே – திருமந்:689/4
பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே – திருமந்:692/4
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
கூறா உபதேசம் கொண்டது காணுமே – திருமந்:733/4
தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே – திருமந்:997/4
வீசமும் விந்து விரிந்தது காணுமே – திருமந்:1277/4
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/4
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே – திருமந்:1388/4
மன்றினில் ஆடும் மணி அது காணுமே – திருமந்:1390/4
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே – திருமந்:1396/4
பிற்கொடி ஆகிய பேதையை காணுமே – திருமந்:1413/4
கோதையர் சூழ குவிந்திட காணுமே – திருமந்:1414/4
தத்தும் வினை கடல் சாராது காணுமே – திருமந்:1451/4
அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே – திருமந்:1932/4
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே – திருமந்:1985/4
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:2124/4
மேல்


காணே (6)

தேசம் திகழும் திரிபுரை காணே – திருமந்:1086/4
காணும் தலைவி நல் காரணி காணே – திருமந்:1087/4
மேவித்து அமுதொடு மீண்டது காணே – திருமந்:1091/4
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே – திருமந்:1301/4
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே – திருமந்:1322/4
பதி பணி செய்வது பத்திமை காணே – திருமந்:1454/4
மேல்


காணேன் (1)

மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் – திருமந்:1640/2,3
மேல்


காத்த (1)

காத்த மனையாளை காமுறும் காளையர் – திருமந்:201/2
மேல்


காத்தனர் (1)

காத்தனர் என்னும் கருத்து அறியாரே – திருமந்:1715/4
மேல்


காத்து (3)

ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள் – திருமந்:188/2
காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள் – திருமந்:758/2
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் – திருமந்:1042/3
மேல்


காதம் (4)

பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே – திருமந்:1881/4
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு – திருமந்:2879/2,3
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் – திருமந்:2900/1,2
பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ – திருமந்:2914/1,2
மேல்


காதமும் (1)

கொல்லை முக்காதமும் காடு அரை காதமும்
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி – திருமந்:2912/1,2
மேல்


காதல் (11)

காதல் வழிசெய்த கண் நுதல் அண்ணலை – திருமந்:712/1
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில் – திருமந்:712/2
காதல் வழிசெய்து கங்கை வழிதரும் – திருமந்:712/3
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே – திருமந்:712/4
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து – திருமந்:827/1
கையன் இவன் என்று காதல் செய்வீரே – திருமந்:1520/4
வாராத காதல் குருபரன்-பால் ஆக – திருமந்:1699/2
கழிவு முதலும் காதல் துணையும் – திருமந்:1875/1
காதல் மாதின்-பால் பற்று அற விட்டு – திருமந்:1942/3
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் – திருமந்:1953/2
கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல்
நல தக வேண்டில் அ நாரி உதர – திருமந்:1955/1,2
மேல்


காதல்செய்து (1)

காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை – திருமந்:434/1
மேல்


காதலர் (1)

காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே – திருமந்:1961/4
மேல்


காதலன் (1)

கண்காணி ஆகிய காதலன் தானே – திருமந்:2072/4
மேல்


காதலனோடும் (1)

கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் – திருமந்:1215/1,2
மேல்


காதலாம் (1)

காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே – திருமந்:1961/4
மேல்


காதலால் (1)

பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால்
மற்று அது உண்டி கன நனவு ஆதலே – திருமந்:2195/3,4
மேல்


காதலி (1)

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி – திருமந்:1118/1,2
மேல்


காதலித்தாளே (1)

கன்னியை கன்னியே காதலித்தாளே – திருமந்:2152/4
மேல்


காதலித்தேனே (1)

கண் அகத்தே நின்று காதலித்தேனே – திருமந்:31/4
மேல்


காதலில் (2)

காதலில் அண்ணலை காண இனியவர் – திருமந்:707/3
காதலில் சோடசம் காண் உபசாரமே – திருமந்:1922/4
மேல்


காதலின் (1)

கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும் – திருமந்:12/1
மேல்


காதலினால் (1)

காதலினால் விடார் யோகம் கலந்தவர் – திருமந்:1961/2
மேல்


காதலும் (1)

காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் – திருமந்:1633/2
மேல்


காதன்மை (1)

களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை – திருமந்:437/3
மேல்


காதி (1)

சொல் மணி குண்டல காதி உழை கண்ணி – திருமந்:1083/2
மேல்


காது (4)

காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து – திருமந்:1424/1
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை – திருமந்:1662/2
காது அணி குண்டலம் கண்டிகை நாதமும் – திருமந்:1664/1
மேல்


காந்தம் (3)

சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா – திருமந்:117/2
கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம் – திருமந்:1653/1
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் – திருமந்:1653/2
மேல்


காந்தமும் (1)

சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே – திருமந்:117/1
மேல்


காந்தாரம் (1)

காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும் – திருமந்:1198/2
மேல்


காப்பது (1)

வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர் – திருமந்:245/1,2
மேல்


காப்பவன் (1)

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் – திருமந்:243/3
மேல்


காப்பு (3)

கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய் – திருமந்:1394/3
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் – திருமந்:2900/2
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு – திருமந்:2900/3
மேல்


காம (6)

காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர் – திருமந்:327/2
களம் கொள் மணியுடன் காம வினோதம் – திருமந்:1246/3
கலங்கிடும் காம வெகுளி மயக்கம் – திருமந்:1340/3
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி – திருமந்:1941/3
தீர வருவது ஓர் காம தொழில் நின்று – திருமந்:2091/3
இலை ஆம் இடையில் எழுகின்ற காம
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து – திருமந்:2141/1,2
மேல்


காமணி (1)

காமணி ஞாலம் கடந்து நின்றானே – திருமந்:2785/4
மேல்


காமத்தை (1)

கனத்த இரதம் அ காமத்தை நாடிலே – திருமந்:1972/4
மேல்


காமத்தோர் (1)

காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர் – திருமந்:327/2
மேல்


காமம் (11)

கொலையே களவுகள் காமம் பொய்கூறல் – திருமந்:200/1
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் நியமத்து இடையில் நின்றானே – திருமந்:554/3,4
காமம் களவு கொலை என காண்பவை – திருமந்:556/3
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான் – திருமந்:1689/2
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் – திருமந்:1953/2
பண் ஆகும் காமம் பயிலும் வசனமும் – திருமந்:2139/1
கூடிய காமம் குளிக்கும் இரதமும் – திருமந்:2174/3
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து – திருமந்:2436/1
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல் – திருமந்:2943/3
பொதுக்கென காமம் புலப்படுமா போல் – திருமந்:2950/2
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே – திருமந்:2987/4
மேல்


காமமும் (1)

காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும் – திருமந்:326/1
மேல்


காமரு (1)

காமரு தத்துவம் ஆனது வந்த பின் – திருமந்:691/1
மேல்


காமன் (1)

திருந்திய காமன் செயல் அழித்து அம் கண் – திருமந்:346/3
மேல்


காமனும் (1)

காமனும் சாமன் இரவி கனல் உடன் – திருமந்:1208/3
மேல்


காமனை (1)

காமனை வென்ற கண்ணாரை உகப்பது – திருமந்:2954/3
மேல்


காமாதி (4)

காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன் – திருமந்:507/3
தானே அ காமாதி தங்குவோனும் உட்கும் – திருமந்:1938/2
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு – திருமந்:2046/2
கமை அற்ற காமாதி காரணம் எட்டும் – திருமந்:2838/2
மேல்


காமாரி (1)

கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து – திருமந்:2149/3
மேல்


காமிகம் (1)

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் – திருமந்:63/1,2
மேல்


காமிய (2)

ககராதி மூவித்தை காமிய முத்தியே – திருமந்:1307/4
மாய சகலத்து காமிய மா மாயை – திருமந்:2243/3
மேல்


காமியம் (7)

வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம் – திருமந்:460/3
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே – திருமந்:895/3,4
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால் – திருமந்:2195/2,3
காமியம் மாயேயமும் கலவா நிற்ப – திருமந்:2229/3
பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி – திருமந்:2259/2,3
தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி – திருமந்:2489/1
தாமதம் காமியம் ஆகி தகுகுணம் – திருமந்:2494/1
மேல்


காமுகன் (1)

கல் கொடி ஆகிய காமுகன் ஆமே – திருமந்:690/4
மேல்


காமுகை (2)

கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1222/4
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே – திருமந்:1306/4
மேல்


காமுற்ற (1)

காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு – திருமந்:573/3
மேல்


காமுற்று (1)

காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும் – திருமந்:2932/2
மேல்


காமுற (1)

காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில் – திருமந்:877/3
மேல்


காமுறும் (1)

காத்த மனையாளை காமுறும் காளையர் – திருமந்:201/2
மேல்


காய் (2)

கண்ணதும் காய் கதிரோனும் உலகினை – திருமந்:184/1
கருத்துறு செம்பொன் செய் காய் கதிர் சோதி – திருமந்:277/1
மேல்


காய்ச்ச (1)

காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல் – திருமந்:201/3
மேல்


காய்ச்சி (1)

நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு – திருமந்:2432/3
மேல்


காய்த்தன (1)

செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் – திருமந்:2916/2,3
மேல்


காய்ந்த (2)

காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் – திருமந்:1366/3
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் – திருமந்:2309/1
மேல்


காய்ந்தவர் (2)

காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும் – திருமந்:811/3
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே – திருமந்:1036/4
மேல்


காய்ந்து (3)

காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய் – திருமந்:345/3
காய்ந்து அறிவு ஆக கருணை பொழிந்திடும் – திருமந்:810/2
காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர் – திருமந்:1348/2
மேல்


காய (19)

தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே – திருமந்:644/3
காய குழலி கலவியொடும் கலந்து – திருமந்:825/3
காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட – திருமந்:1651/1
அடிவைத்த காய அருள் சத்தியாலே – திருமந்:1698/3
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை – திருமந்:1784/2
காய பரப்பில் அலைந்து துரியத்து – திருமந்:1787/1
காய ஐம்பூதமும் காரிய மாயையில் – திருமந்:1928/3
காய குழப்பனை காய நல் நாடனை – திருமந்:2071/1
காய குழப்பனை காய நல் நாடனை – திருமந்:2071/1
காய பை ஒன்று சரக்கு பல உள – திருமந்:2122/1
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் – திருமந்:2122/3
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு – திருமந்:2131/3
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன் – திருமந்:2365/2
காய விளக்கு அது நின்று கனன்றிடும் – திருமந்:2367/3
காண்டலும் காய கணக்கு அற்றவாறே – திருமந்:2479/4
காற்றின் விளக்கு அது காய மயக்குறும் – திருமந்:2521/3
காய குழப்பனை காய நல் நாடனை – திருமந்:2550/1
காய குழப்பனை காய நல் நாடனை – திருமந்:2550/1
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே – திருமந்:2982/4
மேல்


காயத்தால் (1)

மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும் – திருமந்:2612/1
மேல்


காயத்திரியே (1)

காயத்திரியே கருது சாவித்திரி – திருமந்:226/1
மேல்


காயத்தில் (8)

காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை – திருமந்:388/2
காலை நடுவுற காயத்தில் அக்கரம் – திருமந்:955/1
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே – திருமந்:1963/4
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் – திருமந்:2106/1,2
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே – திருமந்:2137/4
தலை அடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம் – திருமந்:2426/1,2
வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் – திருமந்:2461/1,2
கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் – திருமந்:2976/1,2
மேல்


காயத்திலே (3)

மருவிய விந்து வளரும் காயத்திலே – திருமந்:1934/4
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு – திருமந்:1935/1
வன்ன திரு விந்து மாயும் காயத்திலே – திருமந்:1965/4
மேல்


காயத்தின் (3)

காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2071/2
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2550/2
கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை – திருமந்:2942/1
மேல்


காயத்து (4)

அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் – திருமந்:1936/3
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே – திருமந்:2002/3,4
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/4
குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது – திருமந்:3025/2
மேல்


காயத்துக்கு (1)

ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று – திருமந்:791/3
மேல்


காயத்துள் (5)

காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா – திருமந்:1530/2
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து – திருமந்:1935/2
காயத்துள் நின்ற கருத்து அறியாரே – திருமந்:2071/4
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு – திருமந்:2432/2,3
காயத்துள் நின்ற கருத்து அறியாரே – திருமந்:2550/4
மேல்


காயத்தே (1)

இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி – திருமந்:80/1
மேல்


காயத்தை (1)

பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை – திருமந்:1785/3
மேல்


காயப்பை (2)

ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே – திருமந்:441/3,4
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே – திருமந்:473/3,4
மேல்


காயம் (28)

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் – திருமந்:17/1
கழுநீர் விடாய்த்து தம் காயம் சுருக்கும் – திருமந்:324/2
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் – திருமந்:430/3
காயம் கலந்தது காண பதிந்த பின் – திருமந்:459/3
பரத்தில் கரைந்தது பதிந்த நல் காயம்
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி – திருமந்:491/1,2
பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம் – திருமந்:569/2
பயன் இது காயம் பயம் இல்லை தானே – திருமந்:605/4
தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும் – திருமந்:672/3
மரணம் சரை விடல் வண் பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் – திருமந்:706/1,2
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே – திருமந்:722/4
களி தரும் காயம் கனகம் அது ஆமே – திருமந்:846/4
களவு காயம் கலந்த இ நீரிலே – திருமந்:849/2
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி – திருமந்:1249/3
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே – திருமந்:1540/4
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே – திருமந்:1574/2
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் – திருமந்:1633/2
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே – திருமந்:1904/4
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் – திருமந்:2106/1
ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும் – திருமந்:2135/1
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும் – திருமந்:2135/2
மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே – திருமந்:2135/4
கரு வரம்பு ஆகிய காயம் துரியம் – திருமந்:2280/1
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து – திருமந்:2320/3
ஆகியவை விட்டால் காயம் உபாதானம் – திருமந்:2493/2
இனம் என கூறும் இரும் காயம் ஏவல் – திருமந்:2609/2
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே – திருமந்:2655/2
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே – திருமந்:2684/4
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய் – திருமந்:2866/1
மேல்


காயமாம் (1)

வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே – திருமந்:2299/3,4
மேல்


காயமும் (4)

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே – திருமந்:293/4
கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே – திருமந்:736/4
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/4
காயமும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2548/4
மேல்


காயமே (4)

தாழான ஒன்பதிற்றான் பர காயமே – திருமந்:647/4
துய்யது சூக்கத்து தூலத்த காயமே – திருமந்:851/4
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே – திருமந்:1708/4
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே – திருமந்:2131/4
மேல்


காயன (1)

காயன நந்தியை காண என் கண் பெற்றேன் – திருமந்:2658/3
மேல்


காயாதி (1)

காயாதி பூதம் கலை கால மாயையில் – திருமந்:643/1
மேல்


காயினும் (1)

காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும் – திருமந்:811/3
மேல்


காயும் (2)

கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே – திருமந்:180/4
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் – திருமந்:2131/1
மேல்


கார் (18)

நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் – திருமந்:230/2
நடுவுநின்றான் நல்ல கார் முகில் வண்ணன் – திருமந்:321/1
கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய் – திருமந்:413/2
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே – திருமந்:636/4
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு – திருமந்:823/2
தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில் – திருமந்:1004/2
கார் அணி மா மணி குண்டலகாதிக்கே – திருமந்:1049/4
கார் இயல் கோதையள் காரணி நாரணி – திருமந்:1110/2
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன – திருமந்:1200/3
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே – திருமந்:1273/4
கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும் – திருமந்:1274/1
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே – திருமந்:1329/4
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் – திருமந்:1375/3
கார் அது போல கலந்து எழு மண்ணிலே – திருமந்:1405/4
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் – திருமந்:1553/3
கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும் – திருமந்:1620/3
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே – திருமந்:1706/4
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி – திருமந்:2695/3
மேல்


கார்தரு (1)

கார்தரு வண்ணம் கருதின கைவரும் – திருமந்:1325/3
மேல்


காரண (10)

காரிய காரண ஈசர் கடை முறை – திருமந்:398/2
கண்டிலர் காரண காரணி தம்மொடு – திருமந்:1065/3
காரண காரியம் ஆகும் கலப்பினள் – திருமந்:1179/2
கந்தம் அது ஆகிய காரண காரியம் – திருமந்:1927/3
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து – திருமந்:1930/3
கருத்தது வித்தாய் காரண காரியம் – திருமந்:1947/3
பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு – திருமந்:2334/3
காரிய காரண வாதனை கண்டு அறும் – திருமந்:2495/3
உற்றிடும் காரிய காரண தோடு அற – திருமந்:2501/3
காரிய காரண வாதனை பற்று அற – திருமந்:2507/3
மேல்


காரணத்து (1)

கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது – திருமந்:1416/2
மேல்


காரணம் (24)

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம் – திருமந்:63/1
இருந்த அ காரணம் கேள் இந்திரனே – திருமந்:75/1
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு – திருமந்:77/1,2
அ பரிசே அவர் ஆகிய காரணம்
அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு – திருமந்:356/2,3
ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற – திருமந்:639/2
ஆரிய காரணம் ஆய தவத்து இடை – திருமந்:639/3
காரணம் ஆகி கலந்து விரிந்ததே – திருமந்:663/4
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை – திருமந்:748/3
கதி வர நின்றது ஓர் காரணம் காணார் – திருமந்:1154/2
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே – திருமந்:1210/3,4
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே – திருமந்:1252/4
களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி – திருமந்:1345/2
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும் – திருமந்:1827/2,3
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி – திருமந்:1975/2,3
கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் – திருமந்:2425/2,3
காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட – திருமந்:2495/2
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் – திருமந்:2505/2
காரிய காரணம் கற்பனை சொல் பதம் – திருமந்:2505/3
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி – திருமந்:2507/2
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே – திருமந்:2576/4
அருள் பெற்ற காரணம் என்-கொல் அமரில் – திருமந்:2599/1
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலை பிரணவம் வேதாந்த வீதியே – திருமந்:2675/3,4
கமை அற்ற காமாதி காரணம் எட்டும் – திருமந்:2838/2
காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் – திருமந்:2937/1,2
மேல்


காரணமா (1)

கண்டு விடும் சூக்கம் காரணமா செல – திருமந்:2133/2
மேல்


காரணமாகில் (1)

மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூடகிலாவே – திருமந்:1286/3,4
மேல்


காரணமாம் (1)

காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே – திருமந்:1433/4
மேல்


காரணன் (1)

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன் – திருமந்:391/1
மேல்


காரணன்-தன்னொடும் (1)

கண்ட சதுமுக காரணன்-தன்னொடும்
பண்டு இ உலகம் படைக்கும் பொருளே – திருமந்:389/3,4
மேல்


காரணி (12)

காரணி காரியம் ஆக கலந்தவள் – திருமந்:402/2
கண்டிலர் காரண காரணி தம்மொடு – திருமந்:1065/3
காணும் தலைவி நல் காரணி காணே – திருமந்:1087/4
காரணி மந்திரம் ஓதும் கமலத்து – திருமந்:1088/1
கார் இயல் கோதையள் காரணி நாரணி – திருமந்:1110/2
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி – திருமந்:1114/1,2
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற – திருமந்:1124/1,2
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே – திருமந்:1388/4
காரணி சத்திகள் ஐம்பத்திரண்டு என – திருமந்:1389/1
காரணி கன்னிகள் ஐம்பத்திருவராய் – திருமந்:1389/2
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும் – திருமந்:1389/3
காரணி தன் அருள் ஆகி நின்றாளே – திருமந்:1389/4
மேல்


காரணோபாதி (2)

மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன் – திருமந்:2387/3
அயிர்ப்பு அறு காரணோபாதி விதிரேகத்து – திருமந்:2504/2
மேல்


காரணோபாதிக்கே (1)

கண்டு பரனும் அ காரணோபாதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே – திருமந்:2463/3,4
மேல்


காரது (1)

காரது மாருதம் கருப்பை உடையது – திருமந்:2145/3
மேல்


காரிகை (2)

காணும் கனகமும் காரிகை ஆமே – திருமந்:1302/4
காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை
காலின்-கண் வந்த கலப்பு அறியாரே – திருமந்:1954/3,4
மேல்


காரிகையார்க்கு (1)

காரிகையார்க்கு கருணைசெய்தானே – திருமந்:65/4
மேல்


காரிய (6)

காரிய காரண ஈசர் கடை முறை – திருமந்:398/2
காய ஐம்பூதமும் காரிய மாயையில் – திருமந்:1928/3
காரிய காரண வாதனை கண்டு அறும் – திருமந்:2495/3
உற்றிடும் காரிய காரண தோடு அற – திருமந்:2501/3
காரிய காரணம் கற்பனை சொல் பதம் – திருமந்:2505/3
காரிய காரண வாதனை பற்று அற – திருமந்:2507/3
மேல்


காரியத்து (1)

கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே – திருமந்:1930/3,4
மேல்


காரியம் (10)

முப்புரம் ஆவது மும்மல காரியம்
அ புரம் எய்தமை ஆர் அறிவாரே – திருமந்:343/3,4
காரணி காரியம் ஆக கலந்தவள் – திருமந்:402/2
காரியம் ஆன உபாதியை தான் கடந்து – திருமந்:639/1
காரண காரியம் ஆகும் கலப்பினள் – திருமந்:1179/2
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே – திருமந்:1927/3,4
கருத்தது வித்தாய் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே – திருமந்:1947/3,4
பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு – திருமந்:2334/3
காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட – திருமந்:2495/1
காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு – திருமந்:2505/1
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் – திருமந்:2507/1
மேல்


காரியோ (1)

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு – திருமந்:2502/1
மேல்


காரிருள் (1)

மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே – திருமந்:1348/4
மேல்


கால் (49)

கருத்து அறியாதவர் கால் அற்றவாறே – திருமந்:202/4
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி – திருமந்:246/1
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த – திருமந்:335/1
கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே – திருமந்:336/4
கால் போதம் கையினோடு அந்தர சக்கரம் – திருமந்:367/2
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே – திருமந்:482/4
கலந்த உயிர் அது கால் அது கட்டில் – திருமந்:592/3
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:677/1
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
கால் அது அ கொடி நாயகி தன்னுடன் – திருமந்:694/2
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும் – திருமந்:694/3
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/4
இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில் – திருமந்:696/2
ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில் – திருமந்:698/2
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் – திருமந்:703/1
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட – திருமந்:703/2
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின் – திருமந்:703/3
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே – திருமந்:705/4
ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை – திருமந்:722/1
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப – திருமந்:742/3
தரணி சலம் கனல் கால் தக்க வானம் – திருமந்:859/1
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே – திருமந்:879/4
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே – திருமந்:882/4
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் – திருமந்:950/3
கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் – திருமந்:1017/2
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் – திருமந்:1027/2
கால் பதி பத்து முகம் பார்த்து கண்களும் – திருமந்:1033/2
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம் – திருமந்:1289/1
கால் அது கொண்டு கலந்துற வீசிடின் – திருமந்:1355/2
கால் அது ஆக கலந்து கொள் என்று – திருமந்:1395/2
கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு – திருமந்:1398/3
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும் – திருமந்:1497/1
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி – திருமந்:1612/2
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் – திருமந்:1746/3
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி – திருமந்:1941/2,3
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் – திருமந்:2127/2
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற – திருமந்:2127/3
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் – திருமந்:2131/1
கழிகின்ற கால் அ விரதங்கள் தானம் – திருமந்:2140/2
கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம் – திருமந்:2305/1
கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம் – திருமந்:2425/2
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/4
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற – திருமந்:2433/1
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/1
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/3
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் – திருமந்:2745/2
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
கால் அணை கோலி களர் உழுவாரே – திருமந்:2872/4
மேல்


கால்கொத்தி (1)

கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன் – திருமந்:2024/1
மேல்


கால (7)

கால திசையில் கலக்கின்ற சந்தினில் – திருமந்:627/2
காயாதி பூதம் கலை கால மாயையில் – திருமந்:643/1
பெருக்கின்ற கால பெருமையை நோக்கி – திருமந்:716/2
பெரியன கால பரம்பின் துரியம் – திருமந்:2225/3
தற்பரன் கால பரமும் கலந்து அற்ற – திருமந்:2451/3
பலம் பல பன்னிரு கால நினையும் – திருமந்:2542/3
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை – திருமந்:2983/3
மேல்


காலங்கள் (12)

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் – திருமந்:178/3
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின – திருமந்:261/1
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் – திருமந்:674/3
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் – திருமந்:677/2
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே – திருமந்:677/4
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே – திருமந்:680/4
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் – திருமந்:716/1
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு – திருமந்:875/2
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் – திருமந்:1521/1
தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை – திருமந்:1795/1,2
தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய – திருமந்:1944/2
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே – திருமந்:2430/4
மேல்


காலங்களின் (1)

காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை – திருமந்:1954/3
மேல்


காலத்தில் (1)

ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் – திருமந்:2703/1,2
மேல்


காலத்து (34)

அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி – திருமந்:61/2,3
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லி – திருமந்:65/2,3
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி – திருமந்:212/3
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம் பல பேசினும் – திருமந்:236/1,2
கற்றறிவாளர் கருதிய காலத்து
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு – திருமந்:291/1,2
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும் – திருமந்:393/2,3
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை – திருமந்:419/2
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய – திருமந்:453/1
அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே – திருமந்:453/4
கைவிட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன் – திருமந்:503/1,2
செம்பொன் சிவகதி சென்று எய்தும் காலத்து
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள – திருமந்:635/1,2
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை – திருமந்:650/2
வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து
நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் – திருமந்:802/2,3
வழிகின்ற காலத்து வட்ட கழலை – திருமந்:819/3
பழிகின்ற காலத்து பை அகற்றீரே – திருமந்:819/4
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து
பண்டு அழியாத பதி வழியே சென்று – திருமந்:992/2,3
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து – திருமந்:1153/2,3
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி – திருமந்:1170/3
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி – திருமந்:1244/2
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1586/3
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1629/3
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும் – திருமந்:1648/1,2
மூவர் பிரான் என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் – திருமந்:1995/2,3
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து
தீர வருவது ஓர் காம தொழில் நின்று – திருமந்:2091/2,3
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை – திருமந்:2117/2
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற – திருமந்:2272/2
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் – திருமந்:2536/1,2
எய்திய காலத்து இருபொழுதும் சிவன் – திருமந்:2602/1
தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை – திருமந்:2668/1
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை – திருமந்:2719/3
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள் – திருமந்:2794/1
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்று பசுக்கள் வரவு அறியோமே – திருமந்:2875/3,4
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இருநில செவ்வி – திருமந்:2913/1,2
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் – திருமந்:2921/2,3
மேல்


காலத்தும் (2)

இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2102/2
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2108/2
மேல்


காலத்தை (1)

காலத்தை வெல்லும் கருத்து இது தானே – திருமந்:583/4
மேல்


காலது (1)

நகார வகார நல் காலது நாடுமே – திருமந்:921/4
மேல்


காலம் (37)

மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி – திருமந்:76/2,3
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல் – திருமந்:152/3
இடையும் அ காலம் இருந்து நடுவே – திருமந்:166/2
காலம் கழிவன கண்டும் அறிகிலார் – திருமந்:181/2
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே – திருமந்:250/4
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் – திருமந்:275/1
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும் – திருமந்:275/2
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே – திருமந்:305/4
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும் – திருமந்:415/1
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் – திருமந்:415/3
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/4
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே – திருமந்:505/4
கலந்த உயிருடன் காலம் அறியில் – திருமந்:592/1
சேருறு காலம் திசை நின்ற தேவர்கள் – திருமந்:636/1
மேல் நின்ற காலம் வெளியுற நின்றன – திருமந்:677/3
ஏகின்ற காலம் வெளியுற நின்றது – திருமந்:680/3
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே – திருமந்:696/4
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே – திருமந்:697/4
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே – திருமந்:698/4
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் – திருமந்:868/1
கருத்துறும் காலம் கருதும் மனமும் – திருமந்:1205/1
காலம் கண்டான் அடி காணலும் ஆமே – திருமந்:1704/4
மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் – திருமந்:1746/1
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:1786/3,4
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே – திருமந்:1940/4
எய்யும் கலை காலம் இந்து பருதி கால் – திருமந்:1941/2
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் – திருமந்:1954/1
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் – திருமந்:1954/2
கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமராபதி நாதன் – திருமந்:2098/1,2
அ காலம் உன்ன அருள் பெறலாமே – திருமந்:2106/4
காலம் கொண்டான் அடி காணலுமாமே – திருமந்:2173/4
போதம் கலை காலம் நியதி மா மாயை – திருமந்:2190/3
சென்று துரியாதீதத்தே சில காலம்
நின்று பரனாய் நின்மலன் ஆமே – திருமந்:2217/3,4
நலம் பல காலம் தொகுத்தன நீளம் – திருமந்:2542/1
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட – திருமந்:2730/3
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே – திருமந்:2735/4
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே – திருமந்:2938/3,4
மேல்


காலமும் (13)

அளவு இயல் காலமும் நாலும் உணரில் – திருமந்:103/2
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும் – திருமந்:416/3
பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் – திருமந்:453/3
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே – திருமந்:592/4
முந்திய முந்நூற்றறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இட – திருமந்:651/1,2
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும் – திருமந்:968/1,2
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே – திருமந்:1215/4
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை – திருமந்:2115/2
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலை துரியமும் – திருமந்:2176/2,3
ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2209/1,2
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்றவாறே – திருமந்:2288/3,4
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2366/1,2
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை – திருமந்:3019/3
மேல்


காலமே (1)

சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே – திருமந்:1953/4
மேல்


காலவி (1)

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் – திருமந்:1216/1
மேல்


காலன் (5)

கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:185/3
கல்லா அரசனில் காலன் மிக நல்லன் – திருமந்:238/2
நல்லாரை காலன் நணுக நில்லானே – திருமந்:238/4
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே – திருமந்:622/4
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:863/3
மேல்


காலனும் (4)

கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர் – திருமந்:238/1
காலனும் இல்லை கதவும் திறந்திடும் – திருமந்:805/2
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும் – திருமந்:1326/2
காலனும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2305/4
மேல்


காலனை (2)

காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய் – திருமந்:345/3
கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை – திருமந்:502/1,2
மேல்


காலாங்கர்-தம்பால் (1)

கலந்து அருள் காலாங்கர்-தம்பால் அகோரர் – திருமந்:102/1
மேல்


காலாங்கி (2)

கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு – திருமந்:69/3
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான் – திருமந்:1443/2
மேல்


காலாம் (1)

கரு முலை மீமிசை கை கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே – திருமந்:1974/3,4
மேல்


காலால் (1)

காலால் வருந்தி கழிவர் கணத்திடை – திருமந்:1212/2
மேல்


காலில் (3)

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய் – திருமந்:654/1,2
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் – திருமந்:2174/2
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் – திருமந்:2317/1
மேல்


காலின் (1)

கலந்த உயிர் அது காலின் நெருக்கம் – திருமந்:592/2
மேல்


காலின்-கண் (1)

காலின்-கண் வந்த கலப்பு அறியாரே – திருமந்:1954/4
மேல்


காலினில் (1)

காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும் – திருமந்:2639/1
மேல்


காலுடம்பு (1)

கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள் – திருமந்:964/3
மேல்


காலும் (4)

காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள – திருமந்:146/1
காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு – திருமந்:161/2
காலும் தலையும் அறியார் கலதிகள் – திருமந்:2425/1
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் – திருமந்:2760/1
மேல்


காலுளும் (1)

மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும் – திருமந்:1351/3
மேல்


காலுற்று (1)

காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய் – திருமந்:345/3
மேல்


காலே (1)

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே – திருமந்:325/4
மேல்


காலை (6)

காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின் – திருமந்:99/3
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் – திருமந்:182/1
கடை வாசலை கட்டி காலை எழுப்பி – திருமந்:591/1
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு – திருமந்:866/1
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு – திருமந்:866/2
காலை நடுவுற காயத்தில் அக்கரம் – திருமந்:955/1
மேல்


காலைக்கு (1)

காலைக்கு சங்கு கதிரவன் தானே – திருமந்:867/4
மேல்


காலையில் (2)

செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும் – திருமந்:727/3
கண்ணுற உள்ளே கருதிடில் காலையில்
எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ – திருமந்:2519/2,3
மேல்


காலையும் (3)

எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை – திருமந்:293/3
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் – திருமந்:1824/2
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை – திருமந்:1850/1
மேல்


காலொடு (1)

மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் – திருமந்:2671/3
மேல்


காலோடு (1)

காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில் – திருமந்:694/1
மேல்


காவல் (2)

ஐவரும் அ செய்யை காவல் விட்டாரே – திருமந்:188/4
யாரே அறிவார் அடி காவல் ஆனதே – திருமந்:2126/4
மேல்


காவலன் (6)

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் – திருமந்:243/3
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:504/3
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே – திருமந்:515/4
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன்
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் – திருமந்:1055/2,3
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் – திருமந்:2175/3
காவலன் எங்கும் கலந்து நின்றானே – திருமந்:2639/4
மேல்


காவாது (1)

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் – திருமந்:243/3
மேல்


காவிதியார்க்கும் (1)

களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2924/3,4
மேல்


காவிரி (1)

ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் – திருமந்:2755/1,2
மேல்


காவுடை (1)

காவுடை தீபம் கலந்து பிறந்திடும் – திருமந்:472/2
மேல்


காவை (1)

கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார் – திருமந்:264/3
மேல்


காளா (1)

கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே – திருமந்:1823/4
மேல்


காளியோடு (1)

காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி – திருமந்:2746/1
மேல்


காளையர் (1)

காத்த மனையாளை காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல் – திருமந்:201/2,3
மேல்


காற்றது (1)

காற்றது ஈசன் கலந்து நின்றானே – திருமந்:3009/4
மேல்


காற்றிடை (1)

காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி – திருமந்:388/2,3
மேல்


காற்றின் (1)

காற்றின் விளக்கு அது காய மயக்குறும் – திருமந்:2521/3
மேல்


காற்று (5)

கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே – திருமந்:514/4
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும் – திருமந்:1773/2
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு – திருமந்:2105/3
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து – திருமந்:2875/3
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு – திருமந்:2928/2
மேல்


காற்றும் (1)

அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச – திருமந்:2836/2
மேல்


காற்றை (3)

காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை – திருமந்:571/2
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு – திருமந்:571/3
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும் – திருமந்:3001/1,2
மேல்


காற்றொடு (1)

எட்டு திசையும் எறிகின்ற காற்றொடு
வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம் – திருமந்:441/1,2
மேல்


காறையும் (1)

காறையும் நாணும் வளையலும் கண்டவர் – திருமந்:2894/2
மேல்


கான் (2)

கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் – திருமந்:809/3
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் – திருமந்:2850/2
மேல்


கான்றிடுகின்ற (1)

சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற
பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே – திருமந்:2897/3,4
மேல்


கான (2)

கான களிறு கதற பிளந்த எம் – திருமந்:21/3
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு – திருமந்:683/3
மேல்


கானக (1)

கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் – திருமந்:2997/3
மேல்


கானத்தி (1)

கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி – திருமந்:2736/2
மேல்


கானத்து (2)

கானத்து எழுந்த கருத்தின் தலையிலே – திருமந்:2157/3
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் – திருமந்:2851/2
மேல்


கானது (2)

கானது கன்னி கலந்த பராசத்தி – திருமந்:1344/3
கானது கூவிள மாலை கமழ் சடை – திருமந்:2999/3
மேல்


கானம் (2)

கானம் கடந்த கடவுளை நாடு-மின் – திருமந்:1545/3
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் – திருமந்:1915/3
மேல்


கானல் (1)

கரை அருகே நின்ற கானல் உவரி – திருமந்:848/1
மேல்


கானவன் (1)

கானவன் என்றும் கருவரையான் என்றும் – திருமந்:2631/3
மேல்


கானிக்கு (1)

கானிக்கு முத்திரை கண்ட சமயமே – திருமந்:1900/4
மேல்


கானின்-கண் (1)

கானின்-கண் நீரும் கலந்து கடினமாய் – திருமந்:385/2
மேல்


கானுறு (2)

கானுறு கோடி கடி கமழ் சந்தனம் – திருமந்:1452/1
கானுறு கோடி கடி கமழ் சந்தனம் – திருமந்:1848/1

மேல்