ஒ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 18
ஒக்கரம் 1
ஒக்கில் 1
ஒக்கிலே 1
ஒக்கின்ற 1
ஒக்கும் 28
ஒக்குமே 2
ஒகார 2
ஒகாரம் 3
ஒசியாத 1
ஒசிவு 1
ஒட்டகம் 1
ஒட்டடித்து 1
ஒட்டணம் 1
ஒட்டப்படா 1
ஒட்டம் 1
ஒட்டா 1
ஒட்டாத 1
ஒட்டான் 3
ஒட்டி 5
ஒட்டிய 4
ஒட்டியாணத்தை 1
ஒட்டியே 1
ஒட்டுவன் 1
ஒடுக்க 1
ஒடுக்கம் 1
ஒடுக்கமும் 1
ஒடுக்கி 2
ஒடுக்கிடும் 1
ஒடுங்க 3
ஒடுங்கல் 1
ஒடுங்கலின் 1
ஒடுங்கலும் 1
ஒடுங்கி 7
ஒடுங்கிய 1
ஒடுங்கியவாறும் 1
ஒடுங்கில் 4
ஒடுங்குகின்றேனே 2
ஒடுங்கும் 4
ஒடுங்குமேல் 1
ஒடுங்கே 3
ஒண் 37
ஒண்ணா 4
ஒண்ணாத 8
ஒண்ணாதது 1
ஒண்ணாது 5
ஒண்ணாதே 22
ஒண்ணாமையால் 1
ஒண்ணான் 1
ஒண்ணுதல் 1
ஒண்பொருளானை 1
ஒண்மை 1
ஒணா 1
ஒத்த 39
ஒத்தது 2
ஒத்தவுமாம் 1
ஒத்தன 1
ஒத்தனள் 1
ஒத்தார்களே 1
ஒத்தாரே 1
ஒத்தால் 1
ஒத்தானே 1
ஒத்திட்டு 1
ஒத்திட 1
ஒத்திடும் 2
ஒத்தினில் 1
ஒத்து 34
ஒத்துடன் 1
ஒத்துறு 1
ஒத்தேனே 2
ஒதுங்க 1
ஒதுங்கிய 2
ஒப்ப 3
ஒப்பது 2
ஒப்பமிடல் 1
ஒப்பர் 4
ஒப்பரே 1
ஒப்பாய் 2
ஒப்பார் 2
ஒப்பு 10
ஒப்பு_இலி 1
ஒப்பே 1
ஒய்யன் 1
ஒரு 93
ஒரு-கால் 1
ஒரு-பால் 1
ஒருக்கால் 2
ஒருக்கி 2
ஒருக்கின்ற 1
ஒருகால் 2
ஒருகாலும் 3
ஒருங்க 1
ஒருங்கலும் 1
ஒருங்கி 3
ஒருங்கிய 7
ஒருங்கின 1
ஒருங்கு 4
ஒருங்குகின்றானே 1
ஒருங்குடன் 1
ஒருங்கே 1
ஒருத்தன் 1
ஒருத்தி 8
ஒருத்தி-தன் 1
ஒருத்தியை 2
ஒருபால் 1
ஒருபான் 1
ஒருபொழுது 4
ஒருமையுள் 1
ஒருமொழி 1
ஒருவர் 3
ஒருவர்க்கு 4
ஒருவர்கள் 1
ஒருவரும் 1
ஒருவழி 1
ஒருவற்கு 6
ஒருவன் 15
ஒருவனும் 3
ஒருவனுமே 5
ஒருவனே 5
ஒருவனை 15
ஒருவாதி 1
ஒல்கின்ற 1
ஒல்லை 3
ஒல்லையூர் 1
ஒலி 6
ஒலிக்க 1
ஒலிக்கும் 2
ஒலியும் 2
ஒலியே 1
ஒலிவந்து 1
ஒவ் 1
ஒவ்வா 1
ஒவ்வாத 2
ஒவ்வாது 1
ஒவ்வாமல் 1
ஒவ்வார் 1
ஒவ்வில் 1
ஒழி 7
ஒழிக்கும் 1
ஒழிகின்ற 2
ஒழித்தலும் 1
ஒழித்திட்டு 1
ஒழித்திடும் 1
ஒழித்து 2
ஒழிந்த 5
ஒழிந்தது 2
ஒழிந்தவர் 1
ஒழிந்தன 2
ஒழிந்தனவாயும் 1
ஒழிந்தார் 3
ஒழிந்தார்க்கே 1
ஒழிந்தார்களே 3
ஒழிந்தாரே 11
ஒழிந்தால் 1
ஒழிந்தானே 4
ஒழிந்திலர் 1
ஒழிந்திலன் 1
ஒழிந்தீரே 1
ஒழிந்து 5
ஒழிந்தேன் 12
ஒழிந்தேனே 5
ஒழிந்தோமே 1
ஒழிய 4
ஒழியா 2
ஒழியாத 3
ஒழியாது 1
ஒழியாதே 1
ஒழியாமல் 1
ஒழியாரே 3
ஒழியும் 2
ஒழியேன் 4
ஒழியேனே 1
ஒழிவது 3
ஒழிவர் 1
ஒழிவற 1
ஒழிவனேல் 1
ஒழிவார் 1
ஒழிவாரே 1
ஒழிவு 3
ஒழுக்கம் 1
ஒழுக்கமும் 1
ஒழுக 1
ஒழுகும் 1
ஒள் 3
ஒள்ளிது 1
ஒள்ளிய 3
ஒளி 194
ஒளி-தன்னை 2
ஒளிக்கு 3
ஒளிக்கும் 1
ஒளிக்குள் 2
ஒளிகாட்டி 1
ஒளிசெய்து 1
ஒளித்தது 1
ஒளித்ததே 1
ஒளித்திட்டு 2
ஒளித்திருந்து 1
ஒளித்து 2
ஒளிதாய் 1
ஒளிபீடம் 1
ஒளிபெற 1
ஒளிமுகம் 1
ஒளியது 1
ஒளியாக 3
ஒளியாம் 1
ஒளியாய் 14
ஒளியால் 1
ஒளியாலே 1
ஒளியான் 2
ஒளியில் 2
ஒளியின் 3
ஒளியின்-கண் 1
ஒளியினை 1
ஒளியுடன் 3
ஒளியும் 9
ஒளியுள் 1
ஒளியுற 1
ஒளியே 5
ஒளியை 7
ஒளியோகியே 1
ஒளிர் 3
ஒளிரும் 1
ஒளிவரு 1
ஒளிவரும் 1
ஒளிவன்னி 1
ஒளிவிடும் 2
ஒறுத்தன 1
ஒன்பதாம் 1
ஒன்பதில் 5
ஒன்பதிற்றான் 1
ஒன்பதின் 3
ஒன்பதின்மரும் 1
ஒன்பது 22
ஒன்பதும் 15
ஒன்பதோடு 1
ஒன்பான் 9
ஒன்பானில் 1
ஒன்பானின் 1
ஒன்பானுடன் 1
ஒன்ற 5
ஒன்றதின் 1
ஒன்றல் 1
ஒன்றவே 1
ஒன்றற்கு 1
ஒன்றன் 1
ஒன்றா 2
ஒன்றாக்கால் 1
ஒன்றாக 2
ஒன்றாகி 2
ஒன்றாகும் 1
ஒன்றாது 1
ஒன்றாம் 5
ஒன்றாமே 1
ஒன்றாய் 12
ஒன்றாவே 1
ஒன்றான் 1
ஒன்றி 30
ஒன்றிட 2
ஒன்றிடும் 2
ஒன்றிய 9
ஒன்றியவாறும் 1
ஒன்றியே 1
ஒன்றில் 13
ஒன்றிலும் 1
ஒன்றிலே 1
ஒன்றின் 4
ஒன்றினால் 2
ஒன்றினில் 3
ஒன்றினுக்கு 1
ஒன்று 224
ஒன்றுக்கு 2
ஒன்றுடன் 2
ஒன்றுதான் 4
ஒன்றுபட்டாரே 1
ஒன்றும் 47
ஒன்றுமா 1
ஒன்றுமாறே 1
ஒன்றுவிட்டு 1
ஒன்றுவித்தானே 1
ஒன்றுவோர்கட்கே 1
ஒன்றுள் 3
ஒன்றே 12
ஒன்றை 6
ஒன்றையும் 1
ஒன்றொடு 1
ஒன்றொடொன்று 1
ஒன்றோடு 4

ஒக்க (18)

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் – திருமந்:3/1
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன – திருமந்:152/2
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/3
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/3
ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு – திருமந்:561/1
அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட – திருமந்:602/3
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின் – திருமந்:612/3
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட – திருமந்:653/3
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் – திருமந்:879/3
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும் – திருமந்:1043/1,2
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் – திருமந்:1274/3
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் – திருமந்:1276/1
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம் – திருமந்:1276/2
ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற – திருமந்:1419/1
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் – திருமந்:1781/3
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க
பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே – திருமந்:1881/3,4
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே – திருமந்:2587/3,4
உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது – திருமந்:2810/1,2
மேல்


ஒக்கரம் (1)

மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு – திருமந்:583/1
மேல்


ஒக்கில் (1)

மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை – திருமந்:481/3
மேல்


ஒக்கிலே (1)

குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே – திருமந்:482/4
மேல்


ஒக்கின்ற (1)

உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன – திருமந்:2617/1
மேல்


ஒக்கும் (28)

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை – திருமந்:5/1
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும் – திருமந்:31/1
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும் – திருமந்:31/1,2
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும் – திருமந்:31/2
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே – திருமந்:31/2,3
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் – திருமந்:37/2
நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு – திருமந்:40/2,3
இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா – திருமந்:169/1,2
பாலை கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து – திருமந்:505/2,3
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண் – திருமந்:771/1
கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் – திருமந்:845/2,3
அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை – திருமந்:1040/2,3
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இ அண்டம் பலமது விந்துவே – திருமந்:1275/3,4
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில் – திருமந்:1286/2,3
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட – திருமந்:1358/2,3
வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும் – திருமந்:1494/1
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு – திருமந்:1619/3
ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர் – திருமந்:1642/2,3
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது – திருமந்:1903/1
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் – திருமந்:1911/2,3
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே – திருமந்:2487/4
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும் – திருமந்:2644/2,3
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும் – திருமந்:2823/1,2
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி – திருமந்:2823/2,3
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே – திருமந்:2852/3,4
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற – திருமந்:2897/2,3
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் – திருமந்:2992/2,3
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி – திருமந்:3034/1
மேல்


ஒக்குமே (2)

இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே – திருமந்:2489/4
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே – திருமந்:2779/4
மேல்


ஒகார (2)

ஒகார முதல்வன் உவந்து நின்றானே – திருமந்:951/4
ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க – திருமந்:976/3
மேல்


ஒகாரம் (3)

ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி – திருமந்:921/2
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம் – திருமந்:927/2
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க – திருமந்:982/3
மேல்


ஒசியாத (1)

ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று – திருமந்:1486/3
மேல்


ஒசிவு (1)

உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று – திருமந்:759/1
மேல்


ஒட்டகம் (1)

மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே – திருமந்:2893/3,4
மேல்


ஒட்டடித்து (1)

ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் – திருமந்:1781/2
மேல்


ஒட்டணம் (1)

ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே – திருமந்:2906/4
மேல்


ஒட்டப்படா (1)

ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே – திருமந்:855/4
மேல்


ஒட்டம் (1)

திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி – திருமந்:2877/2
மேல்


ஒட்டா (1)

ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு – திருமந்:669/3
மேல்


ஒட்டாத (1)

ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது – திருமந்:1310/3
மேல்


ஒட்டான் (3)

நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம் – திருமந்:268/2,3
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார் – திருமந்:1458/2,3
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார் – திருமந்:1846/2,3
மேல்


ஒட்டி (5)

ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை – திருமந்:441/3
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட – திருமந்:768/3
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் – திருமந்:918/2
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் – திருமந்:1884/3
நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி
பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை – திருமந்:1970/2,3
மேல்


ஒட்டிய (4)

ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம் – திருமந்:260/2
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை – திருமந்:473/3
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:917/3
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே – திருமந்:2124/3
மேல்


ஒட்டியாணத்தை (1)

மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை
கண்டகத்து அங்கே கருதியே கீழ் கட்டி – திருமந்:818/1,2
மேல்


ஒட்டியே (1)

உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் – திருமந்:2977/1
மேல்


ஒட்டுவன் (1)

ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே – திருமந்:989/4
மேல்


ஒடுக்க (1)

தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க
துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே – திருமந்:2037/3,4
மேல்


ஒடுக்கம் (1)

உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் – திருமந்:2822/3
மேல்


ஒடுக்கமும் (1)

ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் – திருமந்:3009/2,3
மேல்


ஒடுக்கி (2)

படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில் – திருமந்:2039/2,3
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற – திருமந்:2717/1,2
மேல்


ஒடுக்கிடும் (1)

ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே – திருமந்:1110/3,4
மேல்


ஒடுங்க (3)

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு – திருமந்:283/2
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க
கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே – திருமந்:610/3,4
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு – திருமந்:658/3
மேல்


ஒடுங்கல் (1)

உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின் – திருமந்:2307/1
மேல்


ஒடுங்கலின் (1)

ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் – திருமந்:2233/3
மேல்


ஒடுங்கலும் (1)

உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே – திருமந்:2377/3,4
மேல்


ஒடுங்கி (7)

அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய் – திருமந்:626/3
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் – திருமந்:666/1
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே – திருமந்:1247/4
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் – திருமந்:1624/1
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி
தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள் – திருமந்:1902/2,3
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் – திருமந்:2174/2
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே – திருமந்:2690/3,4
மேல்


ஒடுங்கிய (1)

ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே – திருமந்:2150/4
மேல்


ஒடுங்கியவாறும் (1)

ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே – திருமந்:124/3,4
மேல்


ஒடுங்கில் (4)

ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது – திருமந்:2035/1
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது – திருமந்:2035/2
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது – திருமந்:2035/3
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – திருமந்:2035/4
மேல்


ஒடுங்குகின்றேனே (2)

உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே – திருமந்:2497/4
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே – திருமந்:2948/4
மேல்


ஒடுங்கும் (4)

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களி தரும் காயம் கனகம் அது ஆமே – திருமந்:846/3,4
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம் – திருமந்:2128/2
ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் – திருமந்:2238/1
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் – திருமந்:3016/1
மேல்


ஒடுங்குமேல் (1)

வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/3,4
மேல்


ஒடுங்கே (3)

இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே – திருமந்:664/4
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே – திருமந்:665/4
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே – திருமந்:739/4
மேல்


ஒண் (37)

அளவேது எமக்கு என்பர் ஒண் பொருள் – திருமந்:174/2
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் – திருமந்:197/2
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை – திருமந்:221/1
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற – திருமந்:221/2
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த – திருமந்:335/1
ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும் – திருமந்:349/2
உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி – திருமந்:351/1
உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் – திருமந்:485/1
சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும் – திருமந்:524/3
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து – திருமந்:557/3
ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை – திருமந்:585/1
ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல – திருமந்:659/1
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே – திருமந்:970/4
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை – திருமந்:1444/1
யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே – திருமந்:1466/4
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே – திருமந்:1472/4
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை – திருமந்:1559/2
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி – திருமந்:1587/1
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி – திருமந்:1587/2
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே – திருமந்:1612/3
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி – திருமந்:1716/1
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் – திருமந்:1716/2
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன – திருமந்:1779/1
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:1797/3
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் – திருமந்:2080/1
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர் – திருமந்:2081/2
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் – திருமந்:2194/1
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் – திருமந்:2483/2
உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம் – திருமந்:2619/1
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே – திருமந்:2676/4
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் – திருமந்:2748/2
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் – திருமந்:2827/3
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை – திருமந்:2829/1
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய் – திருமந்:2855/2
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல – திருமந்:2861/2
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் – திருமந்:3027/3
மேல்


ஒண்ணா (4)

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை – திருமந்:600/1
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் – திருமந்:1872/2,3
சொல் பதத்தாலும் தொடர ஒண்ணா சிவன் – திருமந்:2439/3
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே – திருமந்:2855/3,4
மேல்


ஒண்ணாத (8)

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் – திருமந்:832/1
சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம் – திருமந்:1164/1
வெல்ல ஒண்ணாத வினை தனிநாயகி – திருமந்:1164/3
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே – திருமந்:1164/4
அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை – திருமந்:1572/1
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி – திருமந்:1572/2
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து – திருமந்:1572/3
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் – திருமந்:1982/2
மேல்


ஒண்ணாதது (1)

அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே – திருமந்:1572/4
மேல்


ஒண்ணாது (5)

கணக்கு அறிந்தார்க்கு அன்றி காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றி கைகூடா காட்சி – திருமந்:316/1,2
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும் – திருமந்:906/1,2
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது – திருமந்:956/3
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள் – திருமந்:1164/2
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி – திருமந்:2960/1
மேல்


ஒண்ணாதே (22)

நனவு அது போலவும் நாட ஒண்ணாதே – திருமந்:205/4
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே – திருமந்:272/4
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே – திருமந்:312/4
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே – திருமந்:375/4
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே – திருமந்:527/4
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே – திருமந்:606/4
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே – திருமந்:673/4
உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே – திருமந்:831/4
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே – திருமந்:850/4
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே – திருமந்:1452/4
உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே – திருமந்:1584/4
விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே – திருமந்:1596/4
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே – திருமந்:1661/4
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே – திருமந்:1848/4
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே – திருமந்:2117/4
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே – திருமந்:2159/4
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே – திருமந்:2371/4
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே – திருமந்:2433/4
கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே – திருமந்:2553/4
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே – திருமந்:2657/4
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே – திருமந்:2840/4
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே – திருமந்:2919/4
மேல்


ஒண்ணாமையால் (1)

சக்கரம் தன்னை தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க – திருமந்:368/2,3
மேல்


ஒண்ணான் (1)

குளி அறிவாளர்க்கு கூடவும் ஒண்ணான்
வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் – திருமந்:510/2,3
மேல்


ஒண்ணுதல் (1)

உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு – திருமந்:1162/1
மேல்


ஒண்பொருளானை (1)

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் – திருமந்:1748/1,2
மேல்


ஒண்மை (1)

திண்மையும் ஒண்மை சிவம் ஆய அ அரன் – திருமந்:1579/2
மேல்


ஒணா (1)

மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர் – திருமந்:1166/2,3
மேல்


ஒத்த (39)

ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி – திருமந்:84/3
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ – திருமந்:108/2
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு – திருமந்:180/3
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று – திருமந்:228/3
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி – திருமந்:231/2
ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலை – திருமந்:325/2
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் – திருமந்:427/2
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே – திருமந்:458/4
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி – திருமந்:492/2
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய – திருமந்:540/2
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு – திருமந்:583/3
ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன – திருமந்:653/1
ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் – திருமந்:653/2
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட – திருமந்:653/3
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே – திருமந்:653/4
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின் – திருமந்:703/3
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும் – திருமந்:797/2
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் – திருமந்:797/3
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே – திருமந்:797/4
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும் – திருமந்:826/3
ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை – திருமந்:854/3
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி – திருமந்:1064/1
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே – திருமந்:1137/1
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே – திருமந்:1137/4
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின் – திருமந்:1270/3
கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின் – திருமந்:1273/3
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் – திருமந்:1277/3
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின் – திருமந்:1367/3
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள் – திருமந்:1387/3
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் – திருமந்:1464/1
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி – திருமந்:1771/2
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை – திருமந்:1829/2
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட – திருமந்:1965/3
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை – திருமந்:2117/2
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் – திருமந்:2170/1
திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி – திருமந்:2648/3
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் – திருமந்:2769/2
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே – திருமந்:2769/4
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி – திருமந்:2890/1
மேல்


ஒத்தது (2)

ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே – திருமந்:703/4
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே – திருமந்:2686/4
மேல்


ஒத்தவுமாம் (1)

ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே – திருமந்:1768/4
மேல்


ஒத்தன (1)

ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் – திருமந்:653/1,2
மேல்


ஒத்தனள் (1)

ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே – திருமந்:1180/3
மேல்


ஒத்தார்களே (1)

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே – திருமந்:1558/4
மேல்


ஒத்தாரே (1)

கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே – திருமந்:1677/4
மேல்


ஒத்தால் (1)

மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே – திருமந்:2514/3,4
மேல்


ஒத்தானே (1)

ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே – திருமந்:1498/4
மேல்


ஒத்திட்டு (1)

ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய் – திருமந்:496/2
மேல்


ஒத்திட (1)

இருவினை ஒத்திட இன்னருள் சத்தி – திருமந்:2262/1
மேல்


ஒத்திடும் (2)

பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் – திருமந்:750/2,3
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் – திருமந்:752/2,3
மேல்


ஒத்தினில் (1)

தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் – திருமந்:2735/2,3
மேல்


ஒத்து (34)

ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு – திருமந்:121/3
கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே – திருமந்:180/4
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது – திருமந்:309/2
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து – திருமந்:462/2
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும் – திருமந்:478/2
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் – திருமந்:483/1
பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம் – திருமந்:569/2
பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை – திருமந்:624/1
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து
கலை வழி நின்ற கலப்பை அறியில் – திருமந்:714/2,3
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே – திருமந்:1061/4
ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை – திருமந்:1062/1
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் – திருமந்:1137/2
கரு ஒத்து நின்று கலங்கின-போது – திருமந்:1137/3
உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம் – திருமந்:1282/1
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே – திருமந்:1411/3,4
ஒத்து திருவடி நீழல் சரண் என – திருமந்:1451/3
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே – திருமந்:1568/4
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது – திருமந்:1639/1
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே – திருமந்:1671/3
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே – திருமந்:1781/4
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி – திருமந்:1865/3
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் – திருமந்:1973/2
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள் – திருமந்:2040/2,3
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் – திருமந்:2170/2
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று – திருமந்:2184/3
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று – திருமந்:2626/1
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை – திருமந்:2819/3
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை – திருமந்:3001/1
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை – திருமந்:3001/1
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும் – திருமந்:3001/2
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட – திருமந்:3001/3
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே – திருமந்:3001/4
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/4
மேல்


ஒத்துடன் (1)

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் – திருமந்:98/3
மேல்


ஒத்துறு (1)

ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு – திருமந்:2211/2
மேல்


ஒத்தேனே (2)

கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே – திருமந்:180/4
கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே – திருமந்:2028/4
மேல்


ஒதுங்க (1)

உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு – திருமந்:43/3
மேல்


ஒதுங்கிய (2)

உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில் – திருமந்:2223/1,2
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ – திருமந்:2914/2
மேல்


ஒப்ப (3)

ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே – திருமந்:154/4
பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே – திருமந்:1043/3,4
கருதும் அவர்-தம் கருத்தினுக்கு ஒப்ப
அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில் – திருமந்:2385/1,2
மேல்


ஒப்பது (2)

கல் இயல் ஒப்பது காணும் திருமேனி – திருமந்:1082/3
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் – திருமந்:1494/2
மேல்


ஒப்பமிடல் (1)

அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது – திருமந்:2827/2
மேல்


ஒப்பர் (4)

மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் – திருமந்:47/1,2
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன் – திருமந்:238/1,2
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் – திருமந்:1551/2,3
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேரகிலாமை – திருமந்:1649/2,3
மேல்


ஒப்பரே (1)

பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே – திருமந்:1785/4
மேல்


ஒப்பாய் (2)

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் – திருமந்:7/1
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன் – திருமந்:7/2
மேல்


ஒப்பார் (2)

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை – திருமந்:5/2
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர் – திருமந்:513/2
மேல்


ஒப்பு (10)

பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே – திருமந்:7/4
ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை – திருமந்:36/2
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே – திருமந்:74/4
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ – திருமந்:108/3
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/2
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி – திருமந்:350/2
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி – திருமந்:1527/1
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே – திருமந்:2462/4
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள் – திருமந்:2739/3
மேல்


ஒப்பு_இலி (1)

ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை – திருமந்:36/2
மேல்


ஒப்பே (1)

கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே – திருமந்:536/4
மேல்


ஒய்யன் (1)

தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் – திருமந்:3023/2,3
மேல்


ஒரு (93)

மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம் – திருமந்:2/3
கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும் – திருமந்:12/1
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும் – திருமந்:17/3
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை – திருமந்:112/1
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் – திருமந்:112/2
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற – திருமந்:112/3
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே – திருமந்:112/4
கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும் – திருமந்:171/2
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது – திருமந்:188/1
செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு
தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே – திருமந்:196/3,4
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி – திருமந்:212/3
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை – திருமந்:252/1
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை – திருமந்:252/2
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி – திருமந்:252/3
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் – திருமந்:253/3
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் – திருமந்:275/1
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும் – திருமந்:275/2
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே – திருமந்:275/4
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே – திருமந்:308/4
தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் – திருமந்:384/1
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய் – திருமந்:384/2
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும் – திருமந்:415/1
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் – திருமந்:415/3
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/4
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே – திருமந்:465/4
அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து – திருமந்:525/2
ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய – திருமந்:531/1
ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் – திருமந்:661/1
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே – திருமந்:667/4
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும் – திருமந்:694/3
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே – திருமந்:770/4
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் – திருமந்:774/3
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும் – திருமந்:779/2
ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில் – திருமந்:784/1
உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால் – திருமந்:843/1
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே – திருமந்:879/4
சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம் – திருமந்:908/1
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும் – திருமந்:1030/3
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய் – திருமந்:1039/1
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை – திருமந்:1073/1
தனி ஒரு நாயகி தானே தலைவி – திருமந்:1105/2
உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் – திருமந்:1117/1
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள – திருமந்:1130/2
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே – திருமந்:1158/4
பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை – திருமந்:1159/1
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி – திருமந்:1170/3
சத்தி என்பாள் ஒரு சாதக பெண்பிள்ளை – திருமந்:1199/1
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை – திருமந்:1335/3
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே – திருமந்:1424/4
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு – திருமந்:1451/1
அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன் – திருமந்:1454/2
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே – திருமந்:1641/4
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே – திருமந்:1648/4
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி – திருமந்:1722/1
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற – திருமந்:1766/2
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் – திருமந்:1822/2
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் – திருமந்:1868/1
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் – திருமந்:1884/3
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் – திருமந்:1934/2
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/2
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே – திருமந்:1988/4
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் – திருமந்:2015/3
குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம் – திருமந்:2031/1
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி – திருமந்:2057/3
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை – திருமந்:2073/1
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை – திருமந்:2073/1
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை – திருமந்:2073/2
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை – திருமந்:2073/3
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று – திருமந்:2101/3
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் – திருமந்:2106/1
அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் – திருமந்:2144/3
ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை – திருமந்:2150/1
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே – திருமந்:2151/4
முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர் – திருமந்:2152/1
நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம் – திருமந்:2178/1
பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் – திருமந்:2193/1
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் – திருமந்:2193/2
நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட – திருமந்:2216/1
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே – திருமந்:2350/4
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை – திருமந்:2355/1
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் – திருமந்:2485/1
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே – திருமந்:2769/4
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள – திருமந்:2772/3
பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே – திருமந்:2776/4
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட – திருமந்:2782/1
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள் – திருமந்:2794/1
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும் – திருமந்:2875/2
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே – திருமந்:2889/4
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் – திருமந்:2924/1
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே – திருமந்:2959/3,4
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் – திருமந்:2962/1
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற – திருமந்:3012/1
மேல்


ஒரு-கால் (1)

தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும் – திருமந்:415/2
மேல்


ஒரு-பால் (1)

தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன் – திருமந்:275/3
மேல்


ஒருக்கால் (2)

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை – திருமந்:585/1
ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க – திருமந்:976/3
மேல்


ஒருக்கி (2)

மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/2
சிவாயநம என சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி – திருமந்:2718/1,2
மேல்


ஒருக்கின்ற (1)

ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க – திருமந்:716/3
மேல்


ஒருகால் (2)

ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க – திருமந்:982/3
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் – திருமந்:2704/2
மேல்


ஒருகாலும் (3)

தண்டு ஒருகாலும் தளராது அங்கமே – திருமந்:827/4
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா – திருமந்:1819/1
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா – திருமந்:2077/2
மேல்


ஒருங்க (1)

உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு – திருமந்:49/2
மேல்


ஒருங்கலும் (1)

ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே – திருமந்:2041/4
மேல்


ஒருங்கி (3)

ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் – திருமந்:666/1
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் – திருமந்:2078/3
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே – திருமந்:2087/4
மேல்


ஒருங்கிய (7)

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:236/1
ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் – திருமந்:352/1
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் – திருமந்:439/1
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து – திருமந்:1097/2
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் – திருமந்:2528/1
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே – திருமந்:2528/4
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:2536/1
மேல்


ஒருங்கின (1)

உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து – திருமந்:2913/1
மேல்


ஒருங்கு (4)

உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே – திருமந்:1489/4
ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே – திருமந்:1498/4
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி – திருமந்:1833/1
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
மேல்


ஒருங்குகின்றானே (1)

உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே – திருமந்:2689/4
மேல்


ஒருங்குடன் (1)

ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும் – திருமந்:3034/2
மேல்


ஒருங்கே (1)

உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் – திருமந்:2153/2
மேல்


ஒருத்தன் (1)

ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் – திருமந்:2098/3
மேல்


ஒருத்தி (8)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர் – திருமந்:386/1,2
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் – திருமந்:396/1
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம்முளே பார் கடிந்தாளே – திருமந்:843/3,4
உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து – திருமந்:1108/1
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் – திருமந்:1213/2
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே – திருமந்:1372/4
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே – திருமந்:2895/4
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி – திருமந்:2978/3
மேல்


ஒருத்தி-தன் (1)

ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன்
நாம நமசிவ என்று இருப்பாருக்கு – திருமந்:973/2,3
மேல்


ஒருத்தியை (2)

ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் – திருமந்:1205/3
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் – திருமந்:1373/1
மேல்


ஒருபால் (1)

உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து – திருமந்:2991/3
மேல்


ஒருபான் (1)

விளங்கிடும் முந்நூற்றுமுப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் – திருமந்:2177/1,2
மேல்


ஒருபொழுது (4)

ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை – திருமந்:601/1
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை – திருமந்:601/2
ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை – திருமந்:601/3
ஒருபொழுது உன்னார் சந்திர பூவே – திருமந்:601/4
மேல்


ஒருமையுள் (1)

ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/3
மேல்


ஒருமொழி (1)

ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு – திருமந்:2676/1,2
மேல்


ஒருவர் (3)

யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் – திருமந்:301/2
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே – திருமந்:1303/4
ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை – திருமந்:2095/2
மேல்


ஒருவர்க்கு (4)

தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன் – திருமந்:486/2
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா – திருமந்:1872/2
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே – திருமந்:1877/4
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் – திருமந்:2992/1,2
மேல்


ஒருவர்கள் (1)

ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் – திருமந்:1219/1,2
மேல்


ஒருவரும் (1)

உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் – திருமந்:2116/2
மேல்


ஒருவழி (1)

உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் – திருமந்:845/3
மேல்


ஒருவற்கு (6)

ஊழி வலம்செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் – திருமந்:380/1,2
உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே – திருமந்:831/4
சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு
சார்ந்த வினை துயர் போக தலைவனும் – திருமந்:967/2,3
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு
தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே – திருமந்:1583/3,4
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே – திருமந்:2316/3,4
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு
கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே – திருமந்:2567/3,4
மேல்


ஒருவன் (15)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி – திருமந்:386/1
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் – திருமந்:396/1
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே – திருமந்:1161/4
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி – திருமந்:1244/2
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே – திருமந்:1493/3,4
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல் – திருமந்:1504/2
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே – திருமந்:1526/3,4
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன் – திருமந்:1555/1
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே – திருமந்:2025/3,4
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் – திருமந்:2171/2
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடனுறும் அ உரு வேறு என காணும் – திருமந்:2485/1,2
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று – திருமந்:2626/1
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு – திருமந்:2839/1
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே – திருமந்:2910/3,4
மாண்டான் ஒருவன் கைவந்தது தானே – திருமந்:2978/4
மேல்


ஒருவனும் (3)

ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/3
நாதன் ஒருவனும் நல்ல இருவரும் – திருமந்:408/1
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே – திருமந்:2517/4
மேல்


ஒருவனுமே (5)

ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் – திருமந்:404/1
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் – திருமந்:404/2
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் – திருமந்:404/3
ஒருவனுமே உலகோடு உயிர் தானே – திருமந்:404/4
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி – திருமந்:2390/3
மேல்


ஒருவனே (5)

உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:440/2,3
துன்ப கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு – திருமந்:468/2,3
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமந்:2104/1
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:2351/2,3
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே – திருமந்:2389/4
மேல்


ஒருவனை (15)

ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை
கான களிறு கதற பிளந்த எம் – திருமந்:21/2,3
மூல துவாரத்து மூளும் ஒருவனை
மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் – திருமந்:345/1,2
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை – திருமந்:431/1
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும் – திருமந்:431/2,3
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே – திருமந்:461/4
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை – திருமந்:511/1,2
உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின் – திருமந்:1037/2
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனை தொழ – திருமந்:1775/1,2
உன்னும் அளவில் உணரும் ஒருவனை
பன்னும் மறைகள் பயிலும் பரமனை – திருமந்:2005/1,2
ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார் – திருமந்:2390/1
பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும் – திருமந்:2600/2,3
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை – திருமந்:2714/2
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை – திருமந்:2804/1,2
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை
உள்ளத்துளே நீதியாய ஒருவனை – திருமந்:2804/2,3
உள்ளத்துளே நீதியாய ஒருவனை
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே – திருமந்:2804/3,4
மேல்


ஒருவாதி (1)

வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் – திருமந்:1868/2
மேல்


ஒல்கின்ற (1)

ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே – திருமந்:83/4
மேல்


ஒல்லை (3)

வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின் – திருமந்:250/3
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே – திருமந்:2335/4
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே – திருமந்:2912/4
மேல்


ஒல்லையூர் (1)

ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே – திருமந்:1568/4
மேல்


ஒலி (6)

திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை – திருமந்:365/3
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி – திருமந்:388/3
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி – திருமந்:410/2
பாடக சீறடி பைம்பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்குகின்றாளே – திருமந்:1106/3,4
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே – திருமந்:1188/3,4
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை – திருமந்:1898/1
மேல்


ஒலிக்க (1)

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு – திருமந்:145/1
மேல்


ஒலிக்கும் (2)

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து – திருமந்:707/1
வண்ணான் ஒலிக்கும் சதுர பலகை மேல் – திருமந்:800/1
மேல்


ஒலியும் (2)

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் – திருமந்:56/1
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி – திருமந்:2649/2
மேல்


ஒலியே (1)

பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே – திருமந்:1748/4
மேல்


ஒலிவந்து (1)

யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் – திருமந்:1086/2
மேல்


ஒவ் (1)

ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் – திருமந்:942/3
மேல்


ஒவ்வா (1)

உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா
பரக்கும் உருவமும் பாரகம் தானாய் – திருமந்:436/2,3
மேல்


ஒவ்வாத (2)

ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் – திருமந்:130/3
ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு – திருமந்:792/3
மேல்


ஒவ்வாது (1)

ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை – திருமந்:309/2,3
மேல்


ஒவ்வாமல் (1)

தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் – திருமந்:2192/3
மேல்


ஒவ்வார் (1)

இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே – திருமந்:1417/3,4
மேல்


ஒவ்வில் (1)

ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா – திருமந்:1320/3
மேல்


ஒழி (7)

ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும் – திருமந்:297/3
ஒழி பல செய்யும் வினையுற்ற நாளே – திருமந்:463/1
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடு-மின் – திருமந்:1545/2,3
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே – திருமந்:2081/3,4
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி – திருமந்:2102/1
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2102/2
பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே – திருமந்:2513/3
மேல்


ஒழிக்கும் (1)

ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை – திருமந்:21/2
மேல்


ஒழிகின்ற (2)

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் – திருமந்:819/1
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே – திருமந்:2140/4
மேல்


ஒழித்தலும் (1)

உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார் – திருமந்:1579/1
மேல்


ஒழித்திட்டு (1)

ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ – திருமந்:2712/1
மேல்


ஒழித்திடும் (1)

உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் – திருமந்:2336/2
மேல்


ஒழித்து (2)

ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே – திருமந்:2320/4
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து
கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால் – திருமந்:2591/2,3
மேல்


ஒழிந்த (5)

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் – திருமந்:71/2
ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின் – திருமந்:157/2
தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை – திருமந்:179/1
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி – திருமந்:455/2
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே – திருமந்:455/4
மேல்


ஒழிந்தது (2)

ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே – திருமந்:1310/3,4
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே – திருமந்:1310/4
மேல்


ஒழிந்தவர் (1)

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ் – திருமந்:454/1
மேல்


ஒழிந்தன (2)

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின – திருமந்:261/1
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை – திருமந்:2947/2,3
மேல்


ஒழிந்தனவாயும் (1)

ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும் – திருமந்:3034/2
மேல்


ஒழிந்தார் (3)

நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி – திருமந்:2669/1
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி – திருமந்:2669/2
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே – திருமந்:2669/3
மேல்


ஒழிந்தார்க்கே (1)

பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே – திருமந்:2604/4
மேல்


ஒழிந்தார்களே (3)

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே – திருமந்:145/4
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே – திருமந்:1556/4
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே – திருமந்:2091/4
மேல்


ஒழிந்தாரே (11)

கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே – திருமந்:148/4
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே – திருமந்:184/4
அயலுற பேசி அகன்று ஒழிந்தாரே – திருமந்:206/4
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே – திருமந்:266/4
அன்பில் கலவியுள்ளாய் ஒழிந்தாரே – திருமந்:1127/4
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே – திருமந்:1865/4
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே – திருமந்:2067/4
காணாது கண்டார் களவு ஒழிந்தாரே – திருமந்:2074/4
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே – திருமந்:2076/4
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே – திருமந்:2865/4
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே – திருமந்:2987/4
மேல்


ஒழிந்தால் (1)

உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே – திருமந்:134/3,4
மேல்


ஒழிந்தானே (4)

அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே – திருமந்:453/4
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே – திருமந்:462/4
குண்டலகாதனும் கூத்து ஒழிந்தானே – திருமந்:818/4
உழவன் அதனை உழவு ஒழிந்தானே – திருமந்:1619/4
மேல்


ஒழிந்திலர் (1)

வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் – திருமந்:229/2,3
மேல்


ஒழிந்திலன் (1)

ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/4
மேல்


ஒழிந்தீரே (1)

துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே – திருமந்:2112/4
மேல்


ஒழிந்து (5)

வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் – திருமந்:229/3
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய் – திருமந்:1477/3
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே – திருமந்:1621/3,4
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் – திருமந்:2019/2
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது – திருமந்:2363/2
மேல்


ஒழிந்தேன் (12)

கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து – திருமந்:992/2
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை – திருமந்:1250/1
புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை – திருமந்:1250/2
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம் – திருமந்:1250/3
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள்பெற்றவாறே – திருமந்:1250/4
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை – திருமந்:1588/3
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/4
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி – திருமந்:1691/1
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் – திருமந்:1691/2
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் – திருமந்:2958/1
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் – திருமந்:2993/1
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை – திருமந்:2993/2
மேல்


ஒழிந்தேனே (5)

சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே – திருமந்:2075/4
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே – திருமந்:2820/4
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே – திருமந்:2966/4
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே – திருமந்:2992/4
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே – திருமந்:2995/4
மேல்


ஒழிந்தோமே (1)

உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே – திருமந்:1870/4
மேல்


ஒழிய (4)

அவனை ஒழிய அமரரும் இல்லை – திருமந்:6/1
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி – திருமந்:155/2
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு – திருமந்:645/2
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை – திருமந்:1523/3
மேல்


ஒழியா (2)

யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து – திருமந்:1960/1
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம் – திருமந்:2128/2
மேல்


ஒழியாத (3)

ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் – திருமந்:1948/1
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் – திருமந்:1948/3
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே – திருமந்:2389/4
மேல்


ஒழியாது (1)

ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் – திருமந்:1819/2
மேல்


ஒழியாதே (1)

உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே – திருமந்:2149/4
மேல்


ஒழியாமல் (1)

சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு – திருமந்:967/2
மேல்


ஒழியாரே (3)

சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:185/4
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:863/4
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே – திருமந்:1936/4
மேல்


ஒழியும் (2)

மண் நின்று ஒழியும் வகை அறியார்களே – திருமந்:1535/4
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே – திருமந்:1875/4
மேல்


ஒழியேன் (4)

பிதற்று ஒழியேன் பெரியான் அரியானை – திருமந்:38/1
பிதற்று ஒழியேன் பிறவா உருவானை – திருமந்:38/2
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை – திருமந்:38/3
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே – திருமந்:38/4
மேல்


ஒழியேனே (1)

பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே – திருமந்:1863/4
மேல்


ஒழிவது (3)

வற்றாது ஒழிவது மாகமை ஆமே – திருமந்:539/4
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே – திருமந்:2470/4
எய்துவது எய்தாது ஒழிவது இது அருள் – திருமந்:2603/1
மேல்


ஒழிவர் (1)

ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின் – திருமந்:157/2
மேல்


ஒழிவற (1)

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் – திருமந்:2588/1
மேல்


ஒழிவனேல் (1)

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே – திருமந்:243/3,4
மேல்


ஒழிவார் (1)

நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை – திருமந்:150/2
மேல்


ஒழிவாரே (1)

நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே – திருமந்:529/4
மேல்


ஒழிவு (3)

உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று – திருமந்:2504/1
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப – திருமந்:2813/3
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று – திருமந்:2835/2
மேல்


ஒழுக்கம் (1)

கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில் – திருமந்:208/1
மேல்


ஒழுக்கமும் (1)

ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது – திருமந்:305/2
மேல்


ஒழுக (1)

ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து – திருமந்:2156/3
மேல்


ஒழுகும் (1)

பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை – திருமந்:1877/2,3
மேல்


ஒள் (3)

சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய் – திருமந்:1398/1
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு – திருமந்:2585/1
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே – திருமந்:2694/1
மேல்


ஒள்ளிது (1)

ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது – திருமந்:611/3
மேல்


ஒள்ளிய (3)

ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் – திருமந்:790/2
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று – திருமந்:791/3
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே – திருமந்:1918/4
மேல்


ஒளி (194)

புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும் – திருமந்:5/3
நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும் – திருமந்:40/2
செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் – திருமந்:71/3
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை – திருமந்:94/3
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி – திருமந்:114/3
தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய் – திருமந்:122/2
ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும் – திருமந்:124/3
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/2
கண் அது கண் ஒளி கண்டுகொளீரே – திருமந்:170/4
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே – திருமந்:194/3,4
அன்புறு சிந்தையின் மேல் எழும் அ ஒளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன – திருமந்:282/1,2
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர் – திருமந்:298/3
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே – திருமந்:338/4
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/3
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும் – திருமந்:383/2
வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து – திருமந்:418/2,3
காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை – திருமந்:434/1
உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை – திருமந்:442/1
பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன் – திருமந்:543/2
சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில் – திருமந்:582/1
நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் – திருமந்:582/3
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/3
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:675/2
பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது – திருமந்:675/3
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே – திருமந்:675/4
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:677/1
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின் – திருமந்:680/1
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே – திருமந்:681/3,4
ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் – திருமந்:683/1
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர் – திருமந்:683/2
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு – திருமந்:683/3
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே – திருமந்:683/4
நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/4
நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின் – திருமந்:692/1
பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன் – திருமந்:693/2
தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம் – திருமந்:693/3
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே – திருமந்:709/3,4
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க – திருமந்:716/3
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக – திருமந்:818/3
பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும் – திருமந்:824/2
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு – திருமந்:844/3
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை – திருமந்:846/2
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவசக்கரம் ஆகும் தரணிக்கே – திருமந்:858/3,4
அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி – திருமந்:864/1,2
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
அங்கி சசி கதிர் கூட அ தாரகை – திருமந்:864/2,3
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே – திருமந்:937/4
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் – திருமந்:942/3
எண்ணா பொன் ஒளி எழு வெள்ளி பூசிடா – திருமந்:1002/2
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே – திருமந்:1027/4
கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே – திருமந்:1028/4
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய் – திருமந்:1035/3
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி – திருமந்:1063/1
ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே – திருமந்:1101/4
பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு – திருமந்:1107/3
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி – திருமந்:1123/1
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி – திருமந்:1146/3
தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி – திருமந்:1156/1
கன்னி ஒளி என நின்ற இ சந்திரன் – திருமந்:1168/1
பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள் – திருமந்:1177/2
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே – திருமந்:1195/4
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் – திருமந்:1196/1
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும் – திருமந்:1196/2
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை – திருமந்:1246/1
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே – திருமந்:1273/4
கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும் – திருமந்:1274/1
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி – திருமந்:1274/2
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் – திருமந்:1274/2,3
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் – திருமந்:1274/3
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/4
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே – திருமந்:1344/4
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் – திருமந்:1347/1
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர் – திருமந்:1348/1
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது – திருமந்:1348/3
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே – திருமந்:1348/4
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம் – திருமந்:1349/1
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் – திருமந்:1350/3
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் – திருமந்:1356/1
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே – திருமந்:1358/4
விளக்கு ஒளி ஸௌ முதல் ஔ அது ஈறா – திருமந்:1359/1
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும் – திருமந்:1359/2
விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை – திருமந்:1359/3
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே – திருமந்:1359/4
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும் – திருமந்:1373/3
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி – திருமந்:1375/2
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் – திருமந்:1375/3
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே – திருமந்:1375/4
ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி
ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை – திருமந்:1418/2,3
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை – திருமந்:1444/2
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞான கிரியையே நல் முத்தி நாடலே – திருமந்:1474/3,4
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி – திருமந்:1490/2,3
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1492/2,3
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர் – திருமந்:1522/1,2
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே – திருமந்:1525/4
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று – திருமந்:1556/1
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே – திருமந்:1564/4
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன் – திருமந்:1599/3
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே – திருமந்:1615/4
மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன் – திருமந்:1620/1
தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே – திருமந்:1638/4
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி – திருமந்:1707/2,3
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே – திருமந்:1730/4
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் – திருமந்:1768/2,3
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் – திருமந்:1819/2
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் – திருமந்:1819/3
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே – திருமந்:1819/4
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி – திருமந்:1902/2
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது – திருமந்:1991/1,2
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/4
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு – திருமந்:2038/1,2
காணாத கண்ணில் படலமே கண் ஒளி
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி – திருமந்:2074/1,2
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை – திருமந்:2074/2,3
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர – திருமந்:2075/2,3
முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே – திருமந்:2084/4
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே – திருமந்:2218/4
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி – திருமந்:2297/3
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் – திருமந்:2321/2
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/4
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே – திருமந்:2388/2,3
பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய் – திருமந்:2461/3
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/2
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து – திருமந்:2482/1
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட – திருமந்:2483/1
சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே – திருமந்:2579/4
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு – திருமந்:2585/1
பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே – திருமந்:2682/3
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே – திருமந்:2682/4
விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன் – திருமந்:2683/1
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள – திருமந்:2683/2
வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு – திருமந்:2683/3
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே – திருமந்:2683/4
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி – திருமந்:2684/1
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் – திருமந்:2684/2
வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி – திருமந்:2684/3
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே – திருமந்:2684/4
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் – திருமந்:2685/1
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் – திருமந்:2685/2
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் – திருமந்:2685/2
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் – திருமந்:2685/3
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி – திருமந்:2686/1
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி – திருமந்:2686/1,2
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் – திருமந்:2686/2,3
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் – திருமந்:2686/3
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே – திருமந்:2686/4
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து – திருமந்:2687/1
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து – திருமந்:2687/1
துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும் – திருமந்:2687/2
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற – திருமந்:2687/3
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே – திருமந்:2687/4
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும் – திருமந்:2688/1
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும் – திருமந்:2688/1
அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும் – திருமந்:2688/3
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே – திருமந்:2688/4
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன் – திருமந்:2689/1
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன் – திருமந்:2689/1
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி – திருமந்:2689/2
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி – திருமந்:2689/3
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே – திருமந்:2689/4
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் – திருமந்:2690/1
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே – திருமந்:2690/4
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா – திருமந்:2691/2
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/4
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி
நீதியின் நல் இருள் நீக்கியவாறே – திருமந்:2692/3,4
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே – திருமந்:2693/4
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே – திருமந்:2694/1
ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன் – திருமந்:2695/1
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே – திருமந்:2695/4
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன் – திருமந்:2700/2
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் – திருமந்:2734/2
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் – திருமந்:2759/2,3
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் – திருமந்:2765/3
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/4
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம் – திருமந்:2770/2
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் – திருமந்:2772/1
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக – திருமந்:2774/3
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே – திருமந்:2794/3,4
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி – திருமந்:2800/1
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள் – திருமந்:2800/1,2
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/4
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது – திருமந்:2810/2
நணுகிய மின் ஒளி சோதி வெளியை – திருமந்:2811/3
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம் – திருமந்:2819/2
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை – திருமந்:2827/1
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/4
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே – திருமந்:2906/4
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே – திருமந்:3017/4
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால் – திருமந்:3026/1,2
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் – திருமந்:3031/2,3
மேல்


ஒளி-தன்னை (2)

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை
கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில் – திருமந்:600/1,2
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே – திருமந்:1149/3,4
மேல்


ஒளிக்கு (3)

ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் – திருமந்:327/3
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே – திருமந்:2322/4
பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் – திருமந்:2429/1
மேல்


ஒளிக்கும் (1)

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில் – திருமந்:1345/1
மேல்


ஒளிக்குள் (2)

ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே – திருமந்:2778/4
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது – திருமந்:2806/3
மேல்


ஒளிகாட்டி (1)

அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே – திருமந்:599/3,4
மேல்


ஒளிசெய்து (1)

ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி – திருமந்:2486/1
மேல்


ஒளித்தது (1)

உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியை குலைத்தது தானே – திருமந்:2806/3,4
மேல்


ஒளித்ததே (1)

ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே – திருமந்:455/4
மேல்


ஒளித்திட்டு (2)

ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை – திருமந்:2150/1
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே – திருமந்:2150/4
மேல்


ஒளித்திருந்து (1)

உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே – திருமந்:2994/4
மேல்


ஒளித்து (2)

ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை – திருமந்:437/1
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே – திருமந்:2765/4
மேல்


ஒளிதாய் (1)

அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் – திருமந்:2682/2
மேல்


ஒளிபீடம் (1)

யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும் – திருமந்:1172/1
மேல்


ஒளிபெற (1)

கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற
எ சதுரத்தும் இருந்தனள் தானே – திருமந்:1145/3,4
மேல்


ஒளிமுகம் (1)

யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும் – திருமந்:1172/2
மேல்


ஒளியது (1)

மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் – திருமந்:820/2
மேல்


ஒளியாக (3)

நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் – திருமந்:1028/1
கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும் – திருமந்:1028/2
சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம் – திருமந்:1028/3
மேல்


ஒளியாம் (1)

ஒளியாம் பரமும் உளதாம் பரமும் – திருமந்:2726/1
மேல்


ஒளியாய் (14)

நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று – திருமந்:304/3
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் – திருமந்:392/3
ஆகின்ற சந்திரன் தன் ஒளியாய் அவன் – திருமந்:685/1
மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும் – திருமந்:867/3
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் – திருமந்:1442/3
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் – திருமந்:1977/2
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது – திருமந்:1991/3
தேர் அறியாத திசை ஒளியாய் இடும் – திருமந்:1998/3
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் – திருமந்:1999/2
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் – திருமந்:2341/3
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி – திருமந்:2690/2
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி – திருமந்:2690/3
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த – திருமந்:2691/1
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/2
மேல்


ஒளியால் (1)

பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை – திருமந்:2806/2
மேல்


ஒளியாலே (1)

ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது – திருமந்:1237/2
மேல்


ஒளியான் (2)

துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் – திருமந்:2688/2
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும் – திருமந்:2688/2,3
மேல்


ஒளியில் (2)

ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும் – திருமந்:124/3
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு – திருமந்:2457/3
மேல்


ஒளியின் (3)

அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் – திருமந்:767/3
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே – திருமந்:1117/4
ஒளியின் உருவம் அறியில் ஒளியே – திருமந்:2681/3
மேல்


ஒளியின்-கண் (1)

ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும் – திருமந்:723/1
மேல்


ஒளியினை (1)

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது – திருமந்:1416/1,2
மேல்


ஒளியுடன் (3)

தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே – திருமந்:1132/3,4
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே – திருமந்:1139/3,4
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை – திருமந்:2806/1,2
மேல்


ஒளியும் (9)

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா – திருமந்:1819/1
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் – திருமந்:1819/2,3
ஒளியும் இருளும் பரையும் பரையுள் – திருமந்:2325/1
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் – திருமந்:2429/3
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம் – திருமந்:2681/1,2
ஒளியும் உருவம் அறியில் உருவாம் – திருமந்:2681/2
ஒளியும் உருக உடன் இருந்தானே – திருமந்:2681/4
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் – திருமந்:2806/1
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும் – திருமந்:2808/1,2
மேல்


ஒளியுள் (1)

ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு – திருமந்:2378/2
மேல்


ஒளியுற (1)

ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே – திருமந்:1064/4
மேல்


ஒளியே (5)

கல் ஒளியே என நின்ற வடதிசை – திருமந்:938/1
கல் ஒளியே என நின்றனன் இந்திரன் – திருமந்:938/2
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை – திருமந்:938/3
கல் ஒளியே என காட்டி நின்றானே – திருமந்:938/4
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே – திருமந்:2681/3,4
மேல்


ஒளியை (7)

ஊழி கதிரோன் ஒளியை வென்றானே – திருமந்:380/4
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின் – திருமந்:838/3
ஒளியை அறியின் உளி முறி ஆமே – திருமந்:839/2
ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி – திருமந்:2486/1
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி – திருமந்:2592/3
ஒளியை அறியில் உருவும் ஒளியும் – திருமந்:2681/1
ஒளியை உன்னி உருகு மனத்தராய் – திருமந்:2709/2
மேல்


ஒளியோகியே (1)

உந்தி சமாதி உடை ஒளியோகியே – திருமந்:704/4
மேல்


ஒளிர் (3)

புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து – திருமந்:1929/1
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி – திருமந்:2657/1
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி – திருமந்:2940/1
மேல்


ஒளிரும் (1)

உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் – திருமந்:3040/1
மேல்


ஒளிவரு (1)

ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும் – திருமந்:1014/2
மேல்


ஒளிவரும் (1)

ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில் – திருமந்:1014/3
மேல்


ஒளிவன்னி (1)

உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் – திருமந்:1000/1
மேல்


ஒளிவிடும் (2)

உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே – திருமந்:93/4
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும்
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை – திருமந்:2554/1,2
மேல்


ஒறுத்தன (1)

ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை – திருமந்:213/3
மேல்


ஒன்பதாம் (1)

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து – திருமந்:2788/1
மேல்


ஒன்பதில் (5)

உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே – திருமந்:467/4
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட – திருமந்:653/3
பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் – திருமந்:867/1,2
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்தொன்றுமே – திருமந்:1364/3,4
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் – திருமந்:2532/2,3
மேல்


ஒன்பதிற்றான் (1)

தாழான ஒன்பதிற்றான் பர காயமே – திருமந்:647/4
மேல்


ஒன்பதின் (3)

ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் – திருமந்:653/2
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே – திருமந்:1746/4
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் – திருமந்:1992/1
மேல்


ஒன்பதின்மரும் (1)

துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழலுள் – திருமந்:1221/3
மேல்


ஒன்பது (22)

ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள் – திருமந்:82/2
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் – திருமந்:101/3
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன – திருமந்:152/2
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து – திருமந்:159/3
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின் – திருமந்:175/2,3
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் – திருமந்:457/2
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு – திருமந்:468/3
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து – திருமந்:470/2
ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன – திருமந்:653/1
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில் – திருமந்:654/1
ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் – திருமந்:658/1
ஒன்பது நாடி உடையது ஓர் இடம் – திருமந்:658/2
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு – திருமந்:658/3
ஒன்பது காட்சி இலை பல ஆமே – திருமந்:658/4
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் – திருமந்:662/1,2
ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்புள் இருந்தே – திருமந்:700/3,4
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே – திருமந்:703/4
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க – திருமந்:1043/1
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் – திருமந்:1623/1
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே – திருமந்:2025/4
கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே – திருமந்:2221/1
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும் – திருமந்:2926/2
மேல்


ஒன்பதும் (15)

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற – திருமந்:360/1
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை – திருமந்:741/2,3
செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின் – திருமந்:775/3
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/3
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட – திருமந்:1241/2
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/4
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் – திருமந்:1425/1
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள் – திருமந்:1425/2
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம் – திருமந்:1425/3
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை – திருமந்:1992/2
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் – திருமந்:2541/1
பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின் – திருமந்:2603/3
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட – திருமந்:2782/1
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன – திருமந்:2884/2,3
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/3,4
மேல்


ஒன்பதோடு (1)

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து – திருமந்:2788/1
மேல்


ஒன்பான் (9)

விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே – திருமந்:498/4
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெருநெறி தானே – திருமந்:859/3,4
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு – திருமந்:1429/1
உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதிகள் மிகு சத்தி – திருமந்:1923/2,3
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/4
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் – திருமந்:2299/2
தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள – திருமந்:2540/2
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி – திருமந்:2545/1
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி – திருமந்:2545/1
மேல்


ஒன்பானில் (1)

ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற – திருமந்:2545/3
மேல்


ஒன்பானின் (1)

முன் சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம் – திருமந்:2540/1
மேல்


ஒன்பானுடன் (1)

நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே – திருமந்:2543/4
மேல்


ஒன்ற (5)

துஞ்சுவது ஒன்ற துணைவி துணைவன்-பால் – திருமந்:830/2
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே – திருமந்:1094/3
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே – திருமந்:1182/4
ஒன்ற உரைக்க உபதேசம் தானே – திருமந்:1967/4
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே – திருமந்:1990/3,4
மேல்


ஒன்றதின் (1)

பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே – திருமந்:95/3,4
மேல்


ஒன்றல் (1)

தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே – திருமந்:1495/4
மேல்


ஒன்றவே (1)

உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே – திருமந்:2456/3,4
மேல்


ஒன்றற்கு (1)

அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே – திருமந்:2311/4
மேல்


ஒன்றன் (1)

ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே – திருமந்:643/2
மேல்


ஒன்றா (2)

ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் – திருமந்:1876/3
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் – திருமந்:2520/1
மேல்


ஒன்றாக்கால் (1)

உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே – திருமந்:2264/3,4
மேல்


ஒன்றாக (2)

ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே – திருமந்:1066/3
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக – திருமந்:1353/1,2
மேல்


ஒன்றாகி (2)

ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி – திருமந்:2783/2,3
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி
இவன்தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:3011/1,2
மேல்


ஒன்றாகும் (1)

கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள் – திருமந்:1216/2
மேல்


ஒன்றாது (1)

ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் – திருமந்:2014/3
மேல்


ஒன்றாம் (5)

தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் – திருமந்:1465/3
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே – திருமந்:1994/4
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே – திருமந்:2452/3,4
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே – திருமந்:2582/3,4
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது – திருமந்:2827/2
மேல்


ஒன்றாமே (1)

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே – திருமந்:3046/4
மேல்


ஒன்றாய் (12)

பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி – திருமந்:111/1
ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு – திருமந்:121/3
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே – திருமந்:696/3,4
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே – திருமந்:1143/2,3
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட – திருமந்:1227/3
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/4
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் – திருமந்:2003/1
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே – திருமந்:2151/3,4
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் – திருமந்:2295/2
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே – திருமந்:2481/4
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே – திருமந்:2517/4
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி – திருமந்:2783/2
மேல்


ஒன்றாவே (1)

ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே – திருமந்:855/4
மேல்


ஒன்றான் (1)

சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால் – திருமந்:2393/3
மேல்


ஒன்றி (30)

வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார் – திருமந்:311/1
கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி
தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு – திருமந்:612/1,2
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி
துளை பெரும் பாசம் துருவிடுமாகில் – திருமந்:614/2,3
புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை – திருமந்:715/1
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் – திருமந்:715/2
சடை ஒன்றி நின்ற அ சங்கரநாதன் – திருமந்:715/3
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே – திருமந்:716/4
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் – திருமந்:915/1
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் – திருமந்:945/2
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே – திருமந்:945/4
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ – திருமந்:984/3
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி – திருமந்:1061/3
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே – திருமந்:1061/4
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே – திருமந்:1113/3,4
குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு – திருமந்:1182/2
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே – திருமந்:1182/3
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் – திருமந்:1405/3
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி – திருமந்:1457/1,2
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே – திருமந்:1762/4
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் – திருமந்:2014/3
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
ஒன்றி உலகின் நியமாதிகளுற்று – திருமந்:2217/2
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே – திருமந்:2691/4
படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே – திருமந்:2754/4
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் – திருமந்:2850/3
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே – திருமந்:2850/4
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் – திருமந்:2953/1
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி – திருமந்:2953/2
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை – திருமந்:2953/3
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே – திருமந்:2953/4
மேல்


ஒன்றிட (2)

ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் – திருமந்:997/2
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும் – திருமந்:1241/2,3
மேல்


ஒன்றிடும் (2)

கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே – திருமந்:757/1
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே – திருமந்:767/3,4
மேல்


ஒன்றிய (9)

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற – திருமந்:185/1
ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில் – திருமந்:784/1
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற – திருமந்:863/1
கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர் – திருமந்:935/3
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது – திருமந்:1237/2
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் – திருமந்:1365/1
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே – திருமந்:1401/4
ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன் – திருமந்:2154/2
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் – திருமந்:2231/3
மேல்


ஒன்றியவாறும் (1)

ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து – திருமந்:1747/1
மேல்


ஒன்றியே (1)

ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது – திருமந்:1233/1
மேல்


ஒன்றில் (13)

திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே – திருமந்:396/4
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் – திருமந்:515/1
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் – திருமந்:532/3
விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே – திருமந்:715/4
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி – திருமந்:756/1
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே – திருமந்:914/4
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே – திருமந்:920/4
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்
வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு – திருமந்:987/2,3
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே – திருமந்:1898/4
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து – திருமந்:2383/3
அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே – திருமந்:2533/4
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவசத்தி தாமே பரமாம் – திருமந்:2588/1,2
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது – திருமந்:2720/2
மேல்


ஒன்றிலும் (1)

நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும்
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/3,4
மேல்


ஒன்றிலே (1)

தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே – திருமந்:915/4
மேல்


ஒன்றின் (4)

ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற – திருமந்:424/3
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே – திருமந்:568/4
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே – திருமந்:747/4
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் – திருமந்:2483/2
மேல்


ஒன்றினால் (2)

பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின் – திருமந்:646/3
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/3
மேல்


ஒன்றினில் (3)

ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே – திருமந்:1815/3,4
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை – திருமந்:1859/1
மேல்


ஒன்றினுக்கு (1)

கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு – திருமந்:746/3
மேல்


ஒன்று (224)

ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள் – திருமந்:1/1
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:6/3
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை – திருமந்:11/2
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார் – திருமந்:33/2
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் – திருமந்:70/1
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார் – திருமந்:104/3
அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும் – திருமந்:106/2
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் – திருமந்:136/3
மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம் – திருமந்:143/1
காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள – திருமந்:146/1
காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை – திருமந்:153/2
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே – திருமந்:173/4
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே – திருமந்:174/4
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது – திருமந்:175/2
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் – திருமந்:176/2
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள – திருமந்:189/1
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை – திருமந்:213/3
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து – திருமந்:241/3
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே – திருமந்:244/4
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி – திருமந்:266/3
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/4
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் – திருமந்:295/1
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும் – திருமந்:295/2
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள் – திருமந்:295/3
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே – திருமந்:295/4
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது – திருமந்:309/2
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு – திருமந்:392/2
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற – திருமந்:394/2
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா – திருமந்:399/1
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:420/2
இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம் – திருமந்:422/1
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு – திருமந்:430/2
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி – திருமந்:448/1
உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே – திருமந்:467/4
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே – திருமந்:513/4
கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில் – திருமந்:516/1
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே – திருமந்:526/4
பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே – திருமந்:528/4
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு – திருமந்:539/1
உரைத்தன வற்கரி ஒன்று மூடிய – திருமந்:549/1
உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு – திருமந்:564/2
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு – திருமந்:599/2
அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு – திருமந்:613/1
உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் – திருமந்:625/1
ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி – திருமந்:648/2
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே – திருமந்:648/4
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை – திருமந்:681/1
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை – திருமந்:681/2
ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி – திருமந்:698/1
ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில் – திருமந்:698/2
ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம் – திருமந்:698/3
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே – திருமந்:698/4
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று – திருமந்:743/2
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே – திருமந்:745/4
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் – திருமந்:777/3
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என – திருமந்:782/2
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே – திருமந்:783/4
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே – திருமந்:783/4
மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும் – திருமந்:785/1
சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி – திருமந்:785/2
பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு – திருமந்:810/3
பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின் – திருமந்:820/1
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/1,2
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு – திருமந்:844/3
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை – திருமந்:846/2
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் – திருமந்:892/1
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட – திருமந்:910/1
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட – திருமந்:913/1
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட – திருமந்:913/1
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே – திருமந்:914/3,4
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே – திருமந்:915/4
அரகர என்ன அரியது ஒன்று இல்லை – திருமந்:916/1
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை – திருமந்:954/2
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று
பாவிகள் அத்தின் பயன் அறிவார் இல்லை – திருமந்:956/1,2
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் – திருமந்:962/2
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் – திருமந்:963/2
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் – திருமந்:984/2
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே – திருமந்:989/4
அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும் – திருமந்:990/2
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள – திருமந்:994/3
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு – திருமந்:995/2
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ – திருமந்:1027/3
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:1053/3
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே – திருமந்:1061/4
உரைத்த நவசத்தி ஒன்று முடிய – திருமந்:1090/1
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே – திருமந்:1099/4
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என – திருமந்:1206/1
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது – திருமந்:1210/2
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே – திருமந்:1221/4
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே – திருமந்:1246/4
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற – திருமந்:1277/2
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம் – திருமந்:1281/2
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை – திருமந்:1281/3
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக – திருமந்:1291/3
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் – திருமந்:1308/2
நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக – திருமந்:1319/2
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1417/1
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே – திருமந்:1429/3,4
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக – திருமந்:1437/1
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட – திருமந்:1438/3
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு – திருமந்:1478/2
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை – திருமந்:1487/2
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:1526/1
அணுகியது ஒன்று அறியாத ஒருவன் – திருமந்:1526/3
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு – திருமந்:1536/2
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில் – திருமந்:1536/3
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் – திருமந்:1548/1
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள – திருமந்:1558/1
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு – திருமந்:1567/2
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே – திருமந்:1607/4
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது – திருமந்:1621/1
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை அது ஒன்று
ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம் – திருமந்:1663/2,3
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/4
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து – திருமந்:1683/1
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து – திருமந்:1683/1
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் – திருமந்:1683/2
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே – திருமந்:1706/4
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக – திருமந்:1727/3
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/3
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே – திருமந்:1766/4
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு – திருமந்:1774/1
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை – திருமந்:1775/1
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி – திருமந்:1811/1
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் – திருமந்:1813/3
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே – திருமந்:1813/4
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி – திருமந்:1836/1
பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில் – திருமந்:1857/1
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் – திருமந்:1857/3
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு – திருமந்:1886/1
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/2
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/2
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1968/1
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால் – திருமந்:2006/3
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு – திருமந்:2011/2
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே – திருமந்:2023/4
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் – திருமந்:2025/3
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் – திருமந்:2043/1
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் – திருமந்:2044/1
பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் – திருமந்:2044/3
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே – திருமந்:2065/4
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை – திருமந்:2070/1
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு – திருமந்:2077/1
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் – திருமந்:2077/3
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் – திருமந்:2108/1
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/4
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு – திருமந்:2113/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு – திருமந்:2113/2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு – திருமந்:2113/3
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை – திருமந்:2119/2
காய பை ஒன்று சரக்கு பல உள – திருமந்:2122/1
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/2
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே – திருமந்:2125/4
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு – திருமந்:2131/3
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு – திருமந்:2131/3
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி – திருமந்:2143/2
இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் – திருமந்:2149/1
மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் – திருமந்:2151/1
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல் – திருமந்:2164/3
அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும் – திருமந்:2181/1
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/4
மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி – திருமந்:2184/2
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே – திருமந்:2184/3,4
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி – திருமந்:2194/2
புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே – திருமந்:2201/4
ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் – திருமந்:2240/1
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி – திருமந்:2247/2
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே – திருமந்:2274/4
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/4
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/2
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே – திருமந்:2374/4
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு – திருமந்:2400/2
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் – திருமந்:2425/3
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் – திருமந்:2440/2
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் – திருமந்:2443/3
நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று – திருமந்:2450/1
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே – திருமந்:2458/4
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று – திருமந்:2475/3
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே – திருமந்:2475/4
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய – திருமந்:2480/2
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே – திருமந்:2485/4
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு – திருமந்:2523/2
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு – திருமந்:2523/3
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு – திருமந்:2530/1
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு – திருமந்:2535/2
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து – திருமந்:2547/1
உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும் – திருமந்:2572/3
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் – திருமந்:2576/1
பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில் – திருமந்:2576/2
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து – திருமந்:2589/3
தவிர் ஒன்று இலாத சராசரம் தானே – திருமந்:2589/4
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே – திருமந்:2598/4
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் – திருமந்:2602/3
வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு – திருமந்:2607/1
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார் – திருமந்:2696/2
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற – திருமந்:2696/3
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/4
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே – திருமந்:2818/1
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள – திருமந்:2871/1
கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர் – திருமந்:2910/1
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் – திருமந்:2910/2
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் – திருமந்:2910/3
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே – திருமந்:2910/4
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து – திருமந்:2913/1
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு – திருமந்:2915/1
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் – திருமந்:2921/3
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2924/4
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது – திருமந்:2935/1
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு – திருமந்:2936/3
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி – திருமந்:2941/1
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன் – திருமந்:2958/2
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் – திருமந்:2962/1
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது – திருமந்:2962/2
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு – திருமந்:2979/1
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது – திருமந்:2990/3
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை – திருமந்:2993/2
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் – திருமந்:3014/3
மேல்


ஒன்றுக்கு (2)

உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் – திருமந்:845/3
அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி – திருமந்:924/2
மேல்


ஒன்றுடன் (2)

முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய் – திருமந்:699/3
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே – திருமந்:1180/3
மேல்


ஒன்றுதான் (4)

மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் – திருமந்:440/1
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:440/3
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் – திருமந்:2351/1
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா – திருமந்:2351/3
மேல்


ஒன்றுபட்டாரே (1)

ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே – திருமந்:2631/4
மேல்


ஒன்றும் (47)

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன் – திருமந்:7/2
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே – திருமந்:42/4
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் – திருமந்:184/2
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:236/1
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை – திருமந்:259/3
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை – திருமந்:748/3
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில் – திருமந்:776/1
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் – திருமந்:915/2
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் – திருமந்:915/3
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் – திருமந்:917/2
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் – திருமந்:1027/2
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து – திருமந்:1097/2
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் – திருமந்:1137/2
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக – திருமந்:1437/1
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து – திருமந்:1473/2
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை – திருமந்:1547/2
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் – திருமந்:1665/3
பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே – திருமந்:1669/4
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே – திருமந்:1673/4
கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே – திருமந்:1784/4
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும் – திருமந்:1821/1,2
பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை – திருமந்:1821/2,3
ஒன்றும் இரு சுடராம் அருணோதயம் – திருமந்:2001/3
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/2
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா – திருமந்:2077/2
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் – திருமந்:2084/3
சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே – திருமந்:2116/4
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே – திருமந்:2120/4
அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் – திருமந்:2181/1,2
சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் – திருமந்:2204/1
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக – திருமந்:2219/3
அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் – திருமந்:2323/1,2
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் – திருமந்:2407/3
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் – திருமந்:2517/2
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து – திருமந்:2536/1
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில் – திருமந்:2576/3
பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு – திருமந்:2606/3
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/4
பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே – திருமந்:2628/4
நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும்
செறியா செறிவே சிவம் எனலாமே – திருமந்:2638/3,4
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி – திருமந்:2684/1
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை – திருமந்:2854/3
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே – திருமந்:2870/4
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே – திருமந்:2959/4
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் – திருமந்:2972/2
மேல்


ஒன்றுமா (1)

உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி – திருமந்:2075/2
மேல்


ஒன்றுமாறே (1)

கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/4
மேல்


ஒன்றுவிட்டு (1)

அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக – திருமந்:1291/3
மேல்


ஒன்றுவித்தானே (1)

உயப்போ என மனம் ஒன்றுவித்தானே – திருமந்:2608/4
மேல்


ஒன்றுவோர்கட்கே (1)

ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே – திருமந்:2320/4
மேல்


ஒன்றுள் (3)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது – திருமந்:958/1
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே – திருமந்:1465/3,4
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து – திருமந்:2801/2
மேல்


ஒன்றே (12)

துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி – திருமந்:193/1
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே – திருமந்:697/4
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே – திருமந்:755/4
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே – திருமந்:780/4
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் – திருமந்:902/1
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து – திருமந்:902/2
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் – திருமந்:902/3
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே – திருமந்:1810/4
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே – திருமந்:2011/4
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமந்:2104/1
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே – திருமந்:2183/4
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் – திருமந்:2889/2
மேல்


ஒன்றை (6)

குறியாதது ஒன்றை குறியாதார் தம்மை – திருமந்:306/3
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே – திருமந்:1720/4
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து – திருமந்:1922/2
உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு – திருமந்:2648/1
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் – திருமந்:2955/1
கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ – திருமந்:2955/2
மேல்


ஒன்றையும் (1)

சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால் – திருமந்:2720/3
மேல்


ஒன்றொடு (1)

அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும் – திருமந்:990/2
மேல்


ஒன்றொடொன்று (1)

உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா – திருமந்:436/2
மேல்


ஒன்றோடு (4)

அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும் – திருமந்:106/2
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது – திருமந்:309/2
ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே – திருமந்:855/4
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே – திருமந்:2077/4

மேல்