வா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாக்கியத்து 1
வாக்கியம் 2
வாக்கினாம் 1
வாக்கு 8
வாக்கும் 6
வாகேசி 1
வாங்க 1
வாங்கல் 2
வாங்கலில் 1
வாங்கவே 1
வாங்கி 8
வாங்கிடில் 2
வாங்கிய 4
வாங்கியே 1
வாங்கும் 1
வாச்ச 1
வாச்சியம் 1
வாச 5
வாசகம் 1
வாசந்தி 1
வாசம் 2
வாசம்செய் 1
வாசல் 5
வாசலும் 1
வாசலை 3
வாசவன் 1
வாசற்கு 2
வாசா 1
வாசி 2
வாசித்தல் 1
வாசித்தும் 1
வாசிமயநமாய் 1
வாசிய 1
வாசியில் 2
வாசியும் 1
வாட்டம் 1
வாட்டலால் 1
வாட்டலும் 1
வாட்டி 4
வாட்டிய 1
வாட்டு 1
வாட்டுகை 1
வாடா 1
வாடி 2
வாடுகின்றாரே 1
வாடும் 2
வாடுவர் 1
வாணலிங்கமே 1
வாணிக்கு 1
வாணிபம் 5
வாத்தியம் 1
வாதத்தை 1
வாதம் 1
வாதமும் 1
வாதனை 7
வாதி-தனை 1
வாதித்த 3
வாது 1
வாதுசெய்து 1
வாதுளம் 1
வாமணி 1
வாமத்தால் 1
வாமத்தில் 1
வாமத்து 1
வாமத்தோர் 1
வாமம் 2
வாய் 27
வாய்க்கினும் 1
வாய்க்கும் 2
வாய்த்த 2
வாய்த்தது 1
வாய்த்ததே 2
வாய்த்திட 4
வாய்த்திடும் 1
வாய்த்து 1
வாய்தலும் 4
வாய்ந்த 7
வாய்ந்தது 1
வாய்ந்து 3
வாய்ப்பின் 1
வாய்மை 7
வாய்மையன் 1
வாய்மையால் 1
வாய்மையில் 1
வாய்மையின் 1
வாய்மையை 1
வாய்மொழி 1
வாய்மொழியாலும் 1
வாய 1
வாயநமசி 1
வாயர் 1
வாயன 1
வாயா 1
வாயால் 1
வாயில் 7
வாயு 32
வாயும் 3
வாயுவின் 1
வாயுவும் 16
வாயுவுமாய் 1
வாயுவே 1
வாயுவை 9
வாயுவொடு 1
வாயுற 1
வாயொடு 1
வார் 9
வார்த்தை 1
வார்ந்து 1
வாரணத்தின் 1
வாரணம் 2
வாரணி 2
வாரத்தில் 1
வாரம் 1
வாரா 3
வாராத 1
வாரி 5
வாரிடை 1
வாரியாம் 1
வாரீர் 1
வாரும் 1
வாருனை 1
வாலிய 1
வாலை 1
வாவியுள் 1
வாழ்க்கை 6
வாழ்க்கையும் 1
வாழ்க 4
வாழ்கவே 4
வாழ்கின்ற 2
வாழ்கின்றவாறே 1
வாழ்கின்றார் 1
வாழ்குவன் 1
வாழ்த்த 4
வாழ்த்தல் 1
வாழ்த்தி 1
வாழ்த்தினர் 1
வாழ்தல் 1
வாழ்ந்துற்றவாறே 1
வாழ்நாள் 4
வாழ்பவர் 2
வாழ்வது 1
வாழ்வன 3
வாழ்வார் 1
வாழ்வினில் 1
வாழ்வு 5
வாழ்வும் 3
வாழ்வுறார் 1
வாழ்வை 1
வாழ 1
வாழலும் 3
வாழா 1
வாழி 3
வாழிடம் 1
வாழும் 6
வாழுமே 1
வாழை 4
வாழைக்கு 1
வாழைகள் 1
வாழையும் 3
வாள் 10
வாள்_நுதல் 2
வாளது 1
வாளா 4
வாளால் 2
வாளி 1
வாளும் 2
வாறே 8
வான் 35
வான 3
வானக 1
வானகம் 6
வானத்தின் 2
வானத்து 3
வானம் 2
வானரம் 1
வானவர் 40
வானவர்-தம்மை 1
வானவர்கள் 1
வானவராலே 1
வானவன் 3
வானாய் 1
வானான 1
வானிடை 3
வானில் 4
வானின் 2
வானுடு 1
வானும் 3
வானுமாய் 1
வானுளும் 1
வானுற 1
வானுறு 2
வானுறுவார்களும் 1
வானே 2
வானொடும் 1
வானோடு 1
வானோர் 15
வானோரும் 1

வா (1)

அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும் – திருமந்:2797/2
மேல்


வாக்கியத்து (1)

அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே – திருமந்:2490/3,4
மேல்


வாக்கியம் (2)

அம்பத மேலை சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே – திருமந்:2441/3,4
நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம்
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே – திருமந்:2492/3,4
மேல்


வாக்கினாம் (1)

சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே – திருமந்:460/4
மேல்


வாக்கு (8)

வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் – திருமந்:410/3
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் – திருமந்:1896/2
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் – திருமந்:1972/3
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே – திருமந்:1994/3,4
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி – திருமந்:2140/3
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும் – திருமந்:2612/1
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா – திருமந்:2612/2
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் – திருமந்:2612/3
மேல்


வாக்கும் (6)

வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட – திருமந்:1227/3
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம் – திருமந்:1896/1
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே – திருமந்:1896/3
நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் – திருமந்:2138/1
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே – திருமந்:2265/4
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் – திருமந்:2854/1
மேல்


வாகேசி (1)

தந்திடு மா மாயை வாகேசி தற்பரை – திருமந்:1925/2
மேல்


வாங்க (1)

வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் – திருமந்:638/2
மேல்


வாங்கல் (2)

வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய – திருமந்:842/1
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் – திருமந்:2131/1
மேல்


வாங்கலில் (1)

வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய – திருமந்:842/1
மேல்


வாங்கவே (1)

மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே – திருமந்:572/3,4
மேல்


வாங்கி (8)

வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி
பழி பல செய்கின்ற பாச கருவை – திருமந்:463/2,3
சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே – திருமந்:463/4
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் – திருமந்:569/1
வாங்கி இரவி மதி வழி ஓடிட – திருமந்:659/2
வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி
துரந்திடு மந்திரம் சூழ் பகை போக – திருமந்:943/2,3
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் – திருமந்:1781/2
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து – திருமந்:2486/2,3
அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து – திருமந்:2591/1,2
மேல்


வாங்கிடில் (2)

கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை – திருமந்:516/1,2
கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம் – திருமந்:578/1,2
மேல்


வாங்கிய (4)

வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை – திருமந்:419/2
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை – திருமந்:650/2
வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை – திருமந்:842/1,2
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே – திருமந்:1386/4
மேல்


வாங்கியே (1)

மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே – திருமந்:155/4
மேல்


வாங்கும் (1)

சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போல கசிந்து எழும் இன்பம் – திருமந்:205/2,3
மேல்


வாச்ச (1)

வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே – திருமந்:1595/4
மேல்


வாச்சியம் (1)

ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம் – திருமந்:2725/2,3
மேல்


வாச (5)

உண்பது வாச மது போல் உயிர் நிலை – திருமந்:194/2
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே – திருமந்:304/4
வாச நறும் குழல் மாலையும் சாத்தி – திருமந்:825/2
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று – திருமந்:1715/2
வாச மலர் போல் மருவி நின்றானே – திருமந்:3014/4
மேல்


வாசகம் (1)

தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே – திருமந்:2954/4
மேல்


வாசந்தி (1)

வாசந்தி பேசி மணம்புணர்ந்த அ பதி – திருமந்:150/1
மேல்


வாசம் (2)

வாசம் இலாத மணி மந்திர யோகம் – திருமந்:1086/3
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
மேல்


வாசம்செய் (1)

வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே – திருமந்:2408/4
மேல்


வாசல் (5)

இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி – திருமந்:591/2
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் – திருமந்:622/2
மேலை வாசல் வெளியுற கண்ட பின் – திருமந்:622/3
ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் – திருமந்:658/1
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் – திருமந்:1823/2,3
மேல்


வாசலும் (1)

ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன – திருமந்:152/2
மேல்


வாசலை (3)

கடை வாசலை கட்டி காலை எழுப்பி – திருமந்:591/1
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில் – திருமந்:736/1,2
இடம் தரு வாசலை மேல் திறவீரே – திருமந்:2484/4
மேல்


வாசவன் (1)

வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் – திருமந்:534/3
மேல்


வாசற்கு (2)

எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே – திருமந்:584/1
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே – திருமந்:584/2
மேல்


வாசா (1)

வாசா மகோசர மா நந்தி தானே – திருமந்:2380/4
மேல்


வாசி (2)

வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு – திருமந்:1095/3
செம்பரம் ஆகிய வாசி செலுத்திட – திருமந்:2442/3
மேல்


வாசித்தல் (1)

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் – திருமந்:1496/1
மேல்


வாசித்தும் (1)

வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் – திருமந்:1506/1
மேல்


வாசிமயநமாய் (1)

பரம் ஆய வாசிமயநமாய் நின்றே – திருமந்:946/4
மேல்


வாசிய (1)

தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் – திருமந்:890/3
மேல்


வாசியில் (2)

தொந்த தசியை அ வாசியில் தோற்றியே – திருமந்:2490/1
ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ – திருமந்:2499/3
மேல்


வாசியும் (1)

வாசியும் மூசியும் பேசி வகையினால் – திருமந்:2613/1
மேல்


வாட்டம் (1)

வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:604/2
மேல்


வாட்டலால் (1)

மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக – திருமந்:2066/3
மேல்


வாட்டலும் (1)

எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று – திருமந்:228/2,3
மேல்


வாட்டி (4)

சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே – திருமந்:2059/3,4
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் – திருமந்:2336/2
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே – திருமந்:2336/4
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை – திருமந்:2647/2,3
மேல்


வாட்டிய (1)

வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ – திருமந்:1027/3
மேல்


வாட்டு (1)

வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் – திருமந்:2745/2
மேல்


வாட்டுகை (1)

மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் – திருமந்:496/3
மேல்


வாடா (1)

வாடா மலர் புனை சேவடி வானவர் – திருமந்:2949/1
மேல்


வாடி (2)

வாடி முகமும் வருத்தத்து தாம் சென்று – திருமந்:352/2
வாடி தவம்செய்வதே தவம் இவை களைந்து – திருமந்:1636/3
மேல்


வாடுகின்றாரே (1)

மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே – திருமந்:33/4
மேல்


வாடும் (2)

வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் – திருமந்:241/2
வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே – திருமந்:922/4
மேல்


வாடுவர் (1)

மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே – திருமந்:1961/3,4
மேல்


வாணலிங்கமே (1)

துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே – திருமந்:1721/4
மேல்


வாணிக்கு (1)

மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே – திருமந்:616/2
மேல்


வாணிபம் (5)

வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே – திருமந்:1781/4
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் – திருமந்:2915/2
வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம் – திருமந்:2929/3
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது – திருமந்:2930/1
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை – திருமந்:2935/3
மேல்


வாத்தியம் (1)

மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் – திருமந்:730/2
மேல்


வாதத்தை (1)

வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற – திருமந்:51/3
மேல்


வாதம் (1)

வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில் – திருமந்:727/2
மேல்


வாதமும் (1)

வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய் – திருமந்:655/3
மேல்


வாதனை (7)

யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி – திருமந்:1898/1,2
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே – திருமந்:2154/3,4
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல் – திருமந்:2309/2
காரிய காரண வாதனை கண்டு அறும் – திருமந்:2495/3
காரிய காரண வாதனை பற்று அற – திருமந்:2507/3
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய் – திருமந்:2510/1
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் – திருமந்:2612/3
மேல்


வாதி-தனை (1)

வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால் – திருமந்:2712/2
மேல்


வாதித்த (3)

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே – திருமந்:293/4
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே – திருமந்:382/4
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் – திருமந்:410/3
மேல்


வாது (1)

எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை – திருமந்:2709/1
மேல்


வாதுசெய்து (1)

வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது – திருமந்:2085/2
மேல்


வாதுளம் (1)

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து – திருமந்:63/2,3
மேல்


வாமணி (1)

வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் – திருமந்:2785/3
மேல்


வாமத்தால் (1)

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்துநாலு அதில் – திருமந்:568/1,2
மேல்


வாமத்தில் (1)

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே – திருமந்:573/1
மேல்


வாமத்து (1)

இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே – திருமந்:1313/4
மேல்


வாமத்தோர் (1)

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் – திருமந்:327/1
மேல்


வாமம் (2)

உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் – திருமந்:1741/2
மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே – திருமந்:1742/4
மேல்


வாய் (27)

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை – திருமந்:252/2
வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி – திருமந்:309/1
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி – திருமந்:411/2
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும் – திருமந்:546/3
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற – திருமந்:562/2
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு – திருமந்:593/1
வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர் – திருமந்:593/2
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் – திருமந்:593/3
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது – திருமந்:830/3
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது – திருமந்:922/2
சூடு-மின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே – திருமந்:1067/4
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு – திருமந்:1614/3
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் – திருமந்:1682/2
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து – திருமந்:1683/1
வைச்ச பதம் இது வாய் திறவாதே – திருமந்:1780/4
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் – திருமந்:1823/2
பண்டை உருவே பகர் வாய் பவளமே – திருமந்:1943/2
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை – திருமந்:2097/3
கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே – திருமந்:2299/4
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் – திருமந்:2460/1
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் – திருமந்:2494/3
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் – திருமந்:2579/1
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து – திருமந்:2586/1
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே – திருமந்:2586/4
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் – திருமந்:2589/1
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் – திருமந்:2658/2
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் – திருமந்:2839/2
மேல்


வாய்க்கினும் (1)

வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் – திருமந்:510/3
மேல்


வாய்க்கும் (2)

வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே – திருமந்:510/3,4
கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே – திருமந்:2326/4
மேல்


வாய்த்த (2)

மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் – திருமந்:715/2
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப – திருமந்:2296/2
மேல்


வாய்த்தது (1)

மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே – திருமந்:2917/4
மேல்


வாய்த்ததே (2)

வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே – திருமந்:1781/4
பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே – திருமந்:2874/4
மேல்


வாய்த்திட (4)

வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி – திருமந்:821/3
வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி – திருமந்:943/2
வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு – திருமந்:1068/2
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி – திருமந்:2486/2
மேல்


வாய்த்திடும் (1)

வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே – திருமந்:1322/4
மேல்


வாய்த்து (1)

மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனலாய் நின்றவாறு அது போல – திருமந்:2482/1,2
மேல்


வாய்தலும் (4)

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும் – திருமந்:457/2,3
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து – திருமந்:470/2
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது – திருமந்:1623/1,2
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும் – திருமந்:2926/2,3
மேல்


வாய்ந்த (7)

வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர் – திருமந்:245/2
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம் – திருமந்:833/2
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட – திருமந்:833/3
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின் – திருமந்:1366/2
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல் – திருமந்:2309/2
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய் – திருமந்:2510/1
மேல்


வாய்ந்தது (1)

வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு – திருமந்:1001/3
மேல்


வாய்ந்து (3)

வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து – திருமந்:802/2
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே – திருமந்:809/4
வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் – திருமந்:810/1
மேல்


வாய்ப்பின் (1)

பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர் – திருமந்:156/3
மேல்


வாய்மை (7)

மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும் – திருமந்:330/1
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை – திருமந்:556/2
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை – திருமந்:1496/2
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் – திருமந்:1584/2,3
சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை – திருமந்:1703/1
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் – திருமந்:1826/1
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு – திருமந்:2876/3
மேல்


வாய்மையன் (1)

வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் – திருமந்:1494/2
மேல்


வாய்மையால் (1)

வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே – திருமந்:141/3,4
மேல்


வாய்மையில் (1)

மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை – திருமந்:233/2
மேல்


வாய்மையின் (1)

வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் – திருமந்:2304/3
மேல்


வாய்மையை (1)

வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை – திருமந்:2103/2,3
மேல்


வாய்மொழி (1)

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் – திருமந்:300/1
மேல்


வாய்மொழியாலும் (1)

மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் – திருமந்:97/1
மேல்


வாய (1)

முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து – திருமந்:2141/2
மேல்


வாயநமசி (1)

ஆயுமே வாயநமசி எனும் மந்திரம் – திருமந்:923/3
மேல்


வாயர் (1)

சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் – திருமந்:705/3
மேல்


வாயன (1)

வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் – திருமந்:2658/2
மேல்


வாயா (1)

பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின் – திருமந்:646/3
மேல்


வாயால் (1)

நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று – திருமந்:2707/1
மேல்


வாயில் (7)

அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே – திருமந்:363/4
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு – திருமந்:591/3
பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு – திருமந்:1107/3
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் – திருமந்:1728/2
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே – திருமந்:1728/4
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள – திருமந்:1729/2
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே – திருமந்:1729/4
மேல்


வாயு (32)

அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே – திருமந்:370/4
மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் – திருமந்:385/1
பாய்ந்திடும் வாயு பகுத்து அறிந்து இ வகை – திருமந்:479/3
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும் – திருமந்:480/1
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் – திருமந்:480/2
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும் – திருமந்:480/3
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே – திருமந்:480/4
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் – திருமந்:483/1
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் – திருமந்:483/3
புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம் – திருமந்:586/1
போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில் – திருமந்:594/2
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே – திருமந்:664/4
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் – திருமந்:666/2
முன்னுறு வாயு முடி வகை சொல்லிடின் – திருமந்:699/2
முன்னுறு வாயு முடி வகை ஆமே – திருமந்:699/4
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில் – திருமந்:700/2
மாய் வரு வாயு வளப்புள் இருந்தே – திருமந்:700/4
இருநிதி வாயு இயங்கு நெறியில் – திருமந்:701/2
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே – திருமந்:701/4
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் – திருமந்:702/2
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து – திருமந்:714/1,2
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க – திருமந்:716/3
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும் – திருமந்:720/1,2
தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும் – திருமந்:738/2
ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு – திருமந்:792/3
வாயு விதமும் பதினாறு உள வலி – திருமந்:796/2
கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின் – திருமந்:820/3
பரந்தன வாயு திசைதிசை-தோறும் – திருமந்:1146/2
பண்டை அ வாயு பகையை அறுத்திட – திருமந்:1391/3
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து – திருமந்:2177/3
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் – திருமந்:2458/1,2
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வட திசை ஈசன் – திருமந்:2527/2,3
மேல்


வாயும் (3)

வாயும் மனமும் கடந்த மனோன்மணி – திருமந்:1178/1
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் – திருமந்:2275/2
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய் – திருமந்:2671/1
மேல்


வாயுவின் (1)

ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம் – திருமந்:647/1
மேல்


வாயுவும் (16)

பூவின் மணத்தை பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்தவாறு போல் – திருமந்:456/1,2
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட-போதே – திருமந்:456/3,4
மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு – திருமந்:620/1
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை – திருமந்:620/2
ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன – திருமந்:653/1
மடை படு வாயுவும் மாறியே நிற்கும் – திருமந்:665/2
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே – திருமந்:713/3,4
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் – திருமந்:819/1
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும் – திருமந்:819/2
சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும் – திருமந்:822/1,2
போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில் – திருமந்:826/1,2
நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் – திருமந்:2174/1,2
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும் – திருமந்:2317/1,2
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க – திருமந்:2715/2
மனம் விரிந்து குவிந்தது வாயுவும்
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர் – திருமந்:2981/2,3
மேல்


வாயுவுமாய் (1)

மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் – திருமந்:3040/3
மேல்


வாயுவே (1)

ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே – திருமந்:703/4
மேல்


வாயுவை (9)

புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் – திருமந்:575/1,2
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி – திருமந்:605/2
முக்குண மூடு அற வாயுவை மூலத்தே – திருமந்:615/1
பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை
தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து – திருமந்:624/1,2
திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே – திருமந்:720/4
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் – திருமந்:772/1
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அ பொருள் – திருமந்:786/2,3
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி – திருமந்:795/2
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி – திருமந்:821/1
மேல்


வாயுவொடு (1)

அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய – திருமந்:787/1
மேல்


வாயுற (1)

வாயுற ஓதி வழுத்தலும் ஆமே – திருமந்:2703/4
மேல்


வாயொடு (1)

வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி – திருமந்:2701/1
மேல்


வார் (9)

மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று – திருமந்:65/1
வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி – திருமந்:402/1
மணி கடல் யானை வார் குழல் மேகம் – திருமந்:606/1
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் – திருமந்:1049/2
ஏய வார் குழலி இனிது நின்றாளே – திருமந்:1220/4
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் – திருமந்:1522/3
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு – திருமந்:1834/2
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே – திருமந்:1945/2
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற – திருமந்:2914/3
மேல்


வார்த்தை (1)

காலன் வார்த்தை கனவிலும் இல்லையே – திருமந்:622/4
மேல்


வார்ந்து (1)

வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும் – திருமந்:1173/2
மேல்


வாரணத்தின் (1)

மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் – திருமந்:2983/1
மேல்


வாரணம் (2)

வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை – திருமந்:23/1,2
போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே – திருமந்:1044/3,4
மேல்


வாரணி (2)

வாரணி ஆரணி வானவர் மோகினி – திருமந்:402/3
ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் – திருமந்:1239/1,2
மேல்


வாரத்தில் (1)

வாரத்தில் சூலம் வரும் வழி கூறும்-கால் – திருமந்:797/1
மேல்


வாரம் (1)

வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் – திருமந்:783/3
மேல்


வாரா (3)

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி – திருமந்:1815/1
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில் – திருமந்:2266/2,3
மன்னி சிவமாக வாரா பிறப்பே – திருமந்:2369/4
மேல்


வாராத (1)

வாராத காதல் குருபரன்-பால் ஆக – திருமந்:1699/2
மேல்


வாரி (5)

மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும் – திருமந்:518/2
வாரி பிடிக்க வசப்படும் தானே – திருமந்:565/4
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும் – திருமந்:1308/3
குரைக்கின்ற வாரி குவலய நீரும் – திருமந்:1773/1
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே – திருமந்:2234/4
மேல்


வாரிடை (1)

வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே – திருமந்:531/4
மேல்


வாரியாம் (1)

வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை – திருமந்:1852/2,3
மேல்


வாரீர் (1)

அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் – திருமந்:1071/1
மேல்


வாரும் (1)

வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய – திருமந்:1564/3
மேல்


வாருனை (1)

படியது வாருனை பைங்கழல் ஈசன் – திருமந்:1197/2
மேல்


வாலிய (1)

வாலிய பேரமுதாகும் மதுரமும் – திருமந்:2831/2
மேல்


வாலை (1)

வரு மதி வாலை வன்னி நல் இந்திரன் – திருமந்:358/2
மேல்


வாவியுள் (1)

வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன – திருமந்:2031/2
மேல்


வாழ்க்கை (6)

இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் – திருமந்:206/1
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார் – திருமந்:209/1,2
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/3,4
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து – திருமந்:1702/2
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது – திருமந்:1759/1,2
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெரு வலி நீர் வலி தானே – திருமந்:2030/3,4
மேல்


வாழ்க்கையும் (1)

பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே – திருமந்:453/3,4
மேல்


வாழ்க (4)

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி – திருமந்:3047/1
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் – திருமந்:3047/2
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் – திருமந்:3047/3
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே – திருமந்:3047/4
மேல்


வாழ்கவே (4)

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி – திருமந்:3047/1
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் – திருமந்:3047/2
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் – திருமந்:3047/3
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே – திருமந்:3047/4
மேல்


வாழ்கின்ற (2)

வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1347/3
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து – திருமந்:3028/1
மேல்


வாழ்கின்றவாறே (1)

வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே – திருமந்:2922/4
மேல்


வாழ்கின்றார் (1)

வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவு பல என்பார் – திருமந்:311/1,2
மேல்


வாழ்குவன் (1)

பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும் – திருமந்:543/2,3
மேல்


வாழ்த்த (4)

வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை – திருமந்:39/1
மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு – திருமந்:40/3
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் – திருமந்:2658/2
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே – திருமந்:2996/4
மேல்


வாழ்த்தல் (1)

அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி – திருமந்:1502/2,3
மேல்


வாழ்த்தி (1)

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார் – திருமந்:2899/2
மேல்


வாழ்த்தினர் (1)

வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று – திருமந்:1715/2
மேல்


வாழ்தல் (1)

பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல் – திருமந்:1541/2
மேல்


வாழ்ந்துற்றவாறே (1)

வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே – திருமந்:2590/4
மேல்


வாழ்நாள் (4)

மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் – திருமந்:182/2
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே – திருமந்:588/4
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர் – திருமந்:1944/3
அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள் – திருமந்:2084/2
மேல்


வாழ்பவர் (2)

செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின் – திருமந்:154/2,3
கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் – திருமந்:811/1,2
மேல்


வாழ்வது (1)

மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை – திருமந்:1331/3
மேல்


வாழ்வன (3)

அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன – திருமந்:977/1,2
அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும் – திருமந்:2026/1,2
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து – திருமந்:2031/2,3
மேல்


வாழ்வார் (1)

அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் – திருமந்:497/2,3
மேல்


வாழ்வினில் (1)

வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே – திருமந்:276/3,4
மேல்


வாழ்வு (5)

வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் – திருமந்:241/2
செல்வம் கருதி சிலர் பலர் வாழ்வு எனும் – திருமந்:269/1
வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து – திருமந்:753/3
ஆறு-மின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என – திருமந்:1332/2
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி – திருமந்:3028/2
மேல்


வாழ்வும் (3)

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும் – திருமந்:174/1
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே – திருமந்:1327/3,4
இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் – திருமந்:2117/1
மேல்


வாழ்வுறார் (1)

வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார் – திருமந்:328/2,3
மேல்


வாழ்வை (1)

ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே – திருமந்:213/3,4
மேல்


வாழ (1)

வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே – திருமந்:2907/4
மேல்


வாழலும் (3)

வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை – திருமந்:594/1
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே – திருமந்:817/4
மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே – திருமந்:841/4
மேல்


வாழா (1)

வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் – திருமந்:429/3
மேல்


வாழி (3)

வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும் – திருமந்:219/3
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே – திருமந்:349/4
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் – திருமந்:380/2
மேல்


வாழிடம் (1)

தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் – திருமந்:915/1
மேல்


வாழும் (6)

பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும்
பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம் – திருமந்:183/1,2
அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன் – திருமந்:189/2
அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால் – திருமந்:189/3
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் – திருமந்:1501/2
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில் – திருமந்:2532/2
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே – திருமந்:3000/4
மேல்


வாழுமே (1)

மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே – திருமந்:1657/4
மேல்


வாழை (4)

கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே – திருமந்:248/3,4
முழுதும் பழுத்தது வாழை கனியே – திருமந்:2869/4
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே – திருமந்:2922/4
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் – திருமந்:2997/3
மேல்


வாழைக்கு (1)

வாழைக்கு சூரை வலிது வலிது என்பர் – திருமந்:2922/2
மேல்


வாழைகள் (1)

முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன – திருமந்:2916/1,2
மேல்


வாழையும் (3)

எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் – திருமந்:2901/2,3
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன – திருமந்:2922/1
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு – திருமந்:2922/3
மேல்


வாள் (10)

மாது குலாவிய வாள்_நுதல் பாகனை – திருமந்:16/2
சந்தி என தக்க தாமரை வாள் முகத்து – திருமந்:27/1
கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே – திருமந்:41/3
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே – திருமந்:349/4
வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் – திருமந்:379/1
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய் – திருமந்:1398/1
வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு – திருமந்:1591/2
அறை மணி வாள் கொண்டவர்-தமை போல – திருமந்:2512/2
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் – திருமந்:2646/1
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் – திருமந்:2968/1
மேல்


வாள்_நுதல் (2)

மாது குலாவிய வாள்_நுதல் பாகனை – திருமந்:16/2
கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே – திருமந்:41/3
மேல்


வாளது (1)

ஆமே சிரத்தொடு வாளது கையே – திருமந்:1293/4
மேல்


வாளா (4)

தூயது வாளா வைத்தது தூ நெறி – திருமந்:2555/1
தூயது வாளா நாதன் திருநாமம் – திருமந்:2555/2
தூயது வாளா அட்டமாசித்தியும் – திருமந்:2555/3
தூயது வாளா தூய் அடி சொல்லே – திருமந்:2555/4
மேல்


வாளால் (2)

அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் – திருமந்:1493/2,3
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே – திருமந்:2961/3,4
மேல்


வாளி (1)

வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் – திருமந்:1049/2
மேல்


வாளும் (2)

குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு – திருமந்:166/1
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே – திருமந்:2995/4
மேல்


வாறே (8)

வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் – திருமந்:894/1
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் – திருமந்:894/2
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் – திருமந்:894/3
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே – திருமந்:894/4
வாறே சிவாய நமச்சிவாய நம – திருமந்:905/1
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை – திருமந்:905/2
வாறே அருளால் வளர் கூத்து காணலாம் – திருமந்:905/3
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே – திருமந்:905/4
மேல்


வான் (35)

வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும் – திருமந்:30/1
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும் – திருமந்:31/1
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே – திருமந்:83/4
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் – திருமந்:85/2
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் – திருமந்:112/2
வரையிடை நின்று இழி வான் நீர் அருவி – திருமந்:249/1
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும் – திருமந்:275/2
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை – திருமந்:373/3
சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட – திருமந்:374/2
மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் – திருமந்:385/1
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி – திருமந்:410/2
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன் – திருமந்:453/2
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி – திருமந்:589/1
வந்தது நாழிகை வான் முதலாய் இட – திருமந்:651/2
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை – திருமந்:804/2
வான் ஊறல் வகை அறிவாளர்க்கு – திருமந்:804/3
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே – திருமந்:809/4
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு – திருமந்:815/2
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட – திருமந்:827/3
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் – திருமந்:1055/3
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் – திருமந்:1132/2
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் – திருமந்:1274/3
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு – திருமந்:1583/3
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் – திருமந்:1756/2
வான் என வானவர் நின்று மனிதர்கள் – திருமந்:1788/3
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் – திருமந்:1790/3
வான் அறிந்தார் அறியாது மயங்கினர் – திருமந்:1797/2
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் – திருமந்:1873/2
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் – திருமந்:1909/3
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் – திருமந்:2627/3
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் – திருமந்:2632/3
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/2
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை – திருமந்:2848/2
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் – திருமந்:2850/1
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும் – திருமந்:3027/2
மேல்


வான (3)

வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர் – திருமந்:21/1
வான கன்று ஆகிய வானவர் கைதொழு – திருமந்:1453/3
வள்ளல் தலைவனை வான நல் நாடனை – திருமந்:2994/1
மேல்


வானக (1)

வளி மேக மின் வில்லு வானக ஓசை – திருமந்:2765/1
மேல்


வானகம் (6)

மாது புனை முடி வானகம் ஆவது – திருமந்:1724/2
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர் – திருமந்:2004/2,3
வானகம் தூமம் மறைந்து நின்றாரே – திருமந்:2145/4
வானகம் ஏற வழி எளிது ஆமே – திருமந்:2316/4
வானகம் செய்யும் மறவனும் ஆமே – திருமந்:2523/4
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில் – திருமந்:2997/1
மேல்


வானத்தின் (2)

அந்தர வானத்தின் அப்புறத்து அ பர – திருமந்:2801/3
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே – திருமந்:2990/4
மேல்


வானத்து (3)

அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் – திருமந்:961/3
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் – திருமந்:1971/3
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு – திருமந்:2157/2
மேல்


வானம் (2)

தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அரும் திங்கள் அங்கி – திருமந்:859/1,2
உழவன் உழஉழ வானம் வழங்க – திருமந்:1619/1
மேல்


வானரம் (1)

பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து – திருமந்:2918/1,2
மேல்


வானவர் (40)

வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை – திருமந்:21/1,2
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி – திருமந்:86/2
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் – திருமந்:109/1
மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை – திருமந்:169/3
மயலுறும் வானவர் சார இது என்பார் – திருமந்:206/3
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை – திருமந்:286/2
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே – திருமந்:298/3,4
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் – திருமந்:300/2
வழுக்கிவிடாவிடில் வானவர் கோனும் – திருமந்:305/3
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்ட – திருமந்:339/3
வலம்பன் மணி முடி வானவர் ஆதி – திருமந்:371/2
சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும் – திருமந்:376/1,2
வாரணி ஆரணி வானவர் மோகினி – திருமந்:402/3
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் – திருமந்:527/1
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே – திருமந்:615/4
வருந்தி தவம் செய்து வானவர் கோவாய் – திருமந்:634/1
பரிசு அறி வானவர் பண்பன் அடி என – திருமந்:641/1
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று – திருமந்:993/1
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை – திருமந்:1058/2
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த – திருமந்:1235/2
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர் – திருமந்:1242/1
வான கன்று ஆகிய வானவர் கைதொழு – திருமந்:1453/3
வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும் – திருமந்:1504/3
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி – திருமந்:1505/1
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி – திருமந்:1516/3
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும் – திருமந்:1544/2
வருந்தா வகை செய்து வானவர் கோனும் – திருமந்:1552/3
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் – திருமந்:1650/3
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு – திருமந்:1739/3
வான் என வானவர் நின்று மனிதர்கள் – திருமந்:1788/3
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் – திருமந்:1827/1,2
வரும் தன்மையாளனை வானவர் தேவர் – திருமந்:1844/3
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி – திருமந்:1878/1
வானவர் ஆதியை மா மணி சோதியை – திருமந்:2324/2
மறந்து அறியா என்னை வானவர் கோனும் – திருமந்:2585/3
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் – திருமந்:2673/3
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை – திருமந்:2785/1
வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற – திருமந்:2949/1,2
மேலது வானவர் கீழது மாதவர் – திருமந்:2999/1
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும் – திருமந்:3017/1
மேல்


வானவர்-தம்மை (1)

வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற – திருமந்:2631/1
மேல்


வானவர்கள் (1)

துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய்யடியார்க்கு – திருமந்:710/2,3
மேல்


வானவராலே (1)

வயனம் பெறுவீர் அ வானவராலே – திருமந்:107/4
மேல்


வானவன் (3)

பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி – திருமந்:1328/3
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன்
தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே – திருமந்:1599/3,4
பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே – திருமந்:2584/3,4
மேல்


வானாய் (1)

வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து – திருமந்:2697/3
மேல்


வானான (1)

வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே – திருமந்:2467/4
மேல்


வானிடை (3)

விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம் – திருமந்:1411/1
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி – திருமந்:2746/3
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை – திருமந்:2836/3
மேல்


வானில் (4)

வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து – திருமந்:37/3
செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம் – திருமந்:130/4
ஏறிய வானில் எண்பது சென்றிடும் – திருமந்:774/1
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை – திருமந்:954/2
மேல்


வானின் (2)

பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு – திருமந்:1401/3
கூரும் இ வானின் இலங்கை குறியுறும் – திருமந்:2747/2
மேல்


வானுடு (1)

வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை – திருமந்:1725/3
மேல்


வானும் (3)

வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும் – திருமந்:214/1
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே – திருமந்:2134/4
வானும் அழிந்து மனமும் அழிந்து பின் – திருமந்:2951/3
மேல்


வானுமாய் (1)

மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே – திருமந்:2671/3,4
மேல்


வானுளும் (1)

மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே – திருமந்:1351/3,4
மேல்


வானுற (1)

வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின – திருமந்:1256/2
மேல்


வானுறு (2)

வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1452/2
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1848/2
மேல்


வானுறுவார்களும் (1)

மண்ணுறுவார்களும் வானுறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே – திருமந்:12/3,4
மேல்


வானே (2)

வானே உயர் விந்து வந்த பதினான்கு – திருமந்:1968/2
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் – திருமந்:2598/3
மேல்


வானொடும் (1)

ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கர் கயிலை பராபரன்-தானும் – திருமந்:390/1,2
மேல்


வானோடு (1)

இடை பிங்கலை இம வானோடு இலங்கை – திருமந்:2754/1
மேல்


வானோர் (15)

வழிநடப்பார் இன்றி வானோர் உலகம் – திருமந்:265/1
அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு – திருமந்:363/1,2
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் – திருமந்:449/3
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் – திருமந்:490/3
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல – திருமந்:520/2
உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கரு வரை பற்றி கடைந்து அமுது உண்டார் – திருமந்:625/1,2
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட – திருமந்:719/3
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும் – திருமந்:1074/3
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் – திருமந்:1328/2
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த – திருமந்:1833/2,3
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் – திருமந்:2012/3
வானோர் தலைவி மயக்கத்துற நிற்க – திருமந்:2354/2
துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர்
அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் – திருமந்:2617/2,3
வானோர் உலகம் வழிபட மீண்ட பின் – திருமந்:2989/3
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் – திருமந்:3024/3
மேல்


வானோரும் (1)

எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை – திருமந்:2984/2

மேல்