நா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 5
நாக்கின் 1
நாக்கு 1
நாக்குக்கு 1
நாகபாச 1
நாகம் 8
நாகமும் 4
நாகையும் 1
நாகையை 1
நாசம் 3
நாசமே 1
நாசி 5
நாசிக்கு 1
நாசிகள் 1
நாசியின் 1
நாசியே 1
நாட்கள் 1
நாட்களில் 1
நாட்களும் 1
நாட்குற 1
நாட்டத்தது 1
நாட்டத்தும் 1
நாட்டத்தை 1
நாட்டம் 3
நாட்டலும் 1
நாட்டார் 1
நாட்டார்கள் 1
நாட்டி 3
நாட்டிடை 3
நாட்டிய 1
நாட்டில் 3
நாட்டிற்கு 1
நாட்டிற்கே 1
நாட்டின் 1
நாட்டினில் 2
நாட்டு 2
நாட்டுக்கு 4
நாட்டுக்கும் 1
நாட்டும் 2
நாட 13
நாடகத்தே 1
நாடகம் 1
நாடகில்லார் 2
நாடகிலாரே 1
நாடல் 1
நாடலினாலே 1
நாடலும் 3
நாடலே 2
நாடவும் 1
நாடவே 1
நாடறிந்தோமே 1
நாடன் 2
நாடனை 5
நாடாது 1
நாடார் 2
நாடார்கள் 1
நாடானேல் 1
நாடி 80
நாடிக்குள் 1
நாடிகள் 3
நாடிடார் 1
நாடிடின் 1
நாடிடும் 1
நாடிய 5
நாடிய-காலே 1
நாடியில் 1
நாடியின் 4
நாடியும் 1
நாடியுள் 2
நாடியே 3
நாடியை 2
நாடில் 7
நாடிலே 1
நாடின் 1
நாடினான் 1
நாடினேன் 1
நாடினோம் 1
நாடு 14
நாடு-மின் 14
நாடு_இலி 1
நாடுகிலாரே 1
நாடுகின்றாரே 1
நாடுகின்றானே 1
நாடுகின்றேன் 1
நாடுகின்றேனே 2
நாடும் 24
நாடுமே 1
நாடுவது 1
நாடுவர் 5
நாடுவன் 1
நாடுவேன் 1
நாடே 1
நாண் 1
நாண 1
நாணமும் 1
நாணாத 1
நாணாமே 1
நாணில் 2
நாணு 1
நாணும் 1
நாத 16
நாதங்கள் 2
நாதத்தால் 1
நாதத்தில் 2
நாதத்தின் 2
நாதத்தினில் 1
நாதத்து 6
நாதத்துவம் 1
நாதத்தை 1
நாதத்தோடு 1
நாதம் 28
நாதமாம் 1
நாதமுடன் 1
நாதமும் 34
நாதமே 3
நாதமோடு 2
நாதர் 1
நாதர்க்கு 2
நாதர்க்கே 1
நாதர்கள் 1
நாதரை 1
நாதன் 27
நாதன்-தன் 1
நாதன்-பால் 1
நாதனார் 1
நாதனும் 4
நாதனே 2
நாதனை 16
நாதாதி 2
நாதாதியில் 1
நாதாந்த 14
நாதாந்தங்கள் 1
நாதாந்தத்து 4
நாதாந்தத்தை 1
நாதாந்தம் 6
நாதாந்தமே 1
நாதாந்தர் 1
நாதி 1
நாதியே 1
நாப்பண் 1
நாபி 3
நாபிக்கு 4
நாபியின் 1
நாபியுள் 1
நாம் 13
நாம 2
நாமங்கள் 1
நாமத்தை 7
நாமத்தோர் 1
நாமம் 5
நாமமும் 4
நாமமே 1
நாமயம் 1
நாமே 3
நாய் 5
நாயகம் 4
நாயகர் 1
நாயகன் 8
நாயகனார் 1
நாயகி 19
நாயகி-தன்-பால் 1
நாயகி-தன்னில் 1
நாயை 1
நார் 1
நார்தரு 1
நாரணன் 3
நாரணி 3
நாரதாய 1
நாரி 3
நாரை 1
நால் 29
நால்மறை 3
நால்வர் 5
நால்வர்க்கு 2
நால்வர்க்கும் 1
நால்வருக்கு 1
நால்வரும் 7
நால்விரல் 1
நால்வேதம் 1
நாலறுபத்து 1
நாலா 1
நாலாம் 9
நாலாய் 2
நாலாறு 2
நாலிதழ் 1
நாலு 11
நாலுக்கும் 1
நாலுடன் 2
நாலும் 11
நாலுள் 1
நாலெட்டும் 1
நாலெண்மர் 1
நாலே 2
நாலேழ் 4
நாலேழு 4
நாலைஞ்சு 1
நாலைந்து 4
நாலைந்தும் 1
நாலொடு 1
நாலொன்பதின்மரும் 2
நாவடி 1
நாவணை 1
நாவல் 1
நாவலின் 1
நாவனும் 1
நாவி 1
நாவிடை 1
நாவியின் 1
நாவில் 5
நாவின் 3
நாவினர் 1
நாவினுள் 1
நாவினை 1
நாவு 1
நாவுக்கு 2
நாவுடையாள்-தன்னை 1
நாவுளே 1
நாவை 1
நாவையும் 1
நாழிகை 6
நாள் 20
நாள்-தொறும் 12
நாள்-தோறும் 14
நாள்_இலி 1
நாள்கலை 1
நாள்கள் 2
நாள்களும் 1
நாள்நாளும் 1
நாளாகும் 1
நாளிடை 1
நாளில் 10
நாளினில் 1
நாளும் 19
நாளுற 1
நாளே 4
நாளொடு 1
நாற்கால் 1
நாற்கோண 1
நாற்கோணம் 2
நாற்சாரும் 1
நாற்பத்து 1
நாற்பத்துநால் 2
நாற்பத்துநால்வராம் 1
நாற்பத்துநாலுடன் 1
நாற்பத்துநாலும் 1
நாற்பத்தெட்டும் 1
நாற்பத்தெண்ணாயிரம் 1
நாற்பத 1
நாற்பது 1
நாற்றங்கால் 1
நாற்றம் 1
நாற்றமும் 2
நாற்றிசை 1
நாற்றுவார் 1
நாறா 1
நான் 61
நான்காம் 1
நான்காய் 2
நான்கில் 1
நான்கு 11
நான்குடன் 1
நான்கும் 21
நான்குமாம் 1
நான்கே 2
நான்கையும் 1
நான்முகன் 5
நான்ற 1
நான்றது 1
நான்று 3
நானது 1
நானாவித 2
நானாவிதம் 1
நானும் 7
நானே 7

நா (5)

ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு – திருமந்:434/3
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும் – திருமந்:1030/3
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே – திருமந்:1130/4
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் – திருமந்:2470/3
நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான் – திருமந்:2674/2
மேல்


நாக்கின் (1)

வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் – திருமந்:1188/2
மேல்


நாக்கு (1)

கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள் – திருமந்:599/1
மேல்


நாக்குக்கு (1)

உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது – திருமந்:1780/3
மேல்


நாகபாச (1)

நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம் – திருமந்:1081/2
மேல்


நாகம் (8)

உரும் இடி நாகம் உரோணி கழலை – திருமந்:263/3
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் – திருமந்:1023/2
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் – திருமந்:1023/3
நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே – திருமந்:1217/4
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் – திருமந்:1403/2
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே – திருமந்:2018/3,4
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க – திருமந்:2037/3
நாகம் உடலுரி போலும் நல் அண்டசம் – திருமந்:2132/1
மேல்


நாகமும் (4)

நாகமும் எட்டுடன் நாலு புரவியும் – திருமந்:457/3
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது – திருமந்:1621/1
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் – திருமந்:2921/3
நாகமும் எட்டொடு நாலு புரவியும் – திருமந்:2926/3
மேல்


நாகையும் (1)

நாகையும் பூழும் நடுவில் உறைவன – திருமந்:2891/2
மேல்


நாகையை (1)

நாகையை கூகை நணுகல் உறுதலும் – திருமந்:2891/3
மேல்


நாசம் (3)

நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே – திருமந்:534/4
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் – திருமந்:1099/3
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் – திருமந்:1383/3
மேல்


நாசமே (1)

நஞ்சு அற சொன்னோம் நரைதிரை நாசமே – திருமந்:727/4
மேல்


நாசி (5)

சிர முக நாசி சிறந்த கை தோள் தான் – திருமந்:358/3
நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு – திருமந்:605/1
நாபி கண் நாசி நயன நடுவினும் – திருமந்:2000/1
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை – திருமந்:2546/1
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் – திருமந்:2579/2
மேல்


நாசிக்கு (1)

நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:581/1
மேல்


நாசிகள் (1)

மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாக – திருமந்:2460/1,2
மேல்


நாசியின் (1)

நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் – திருமந்:723/2
மேல்


நாசியே (1)

வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் – திருமந்:2579/1
மேல்


நாட்கள் (1)

எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி – திருமந்:1078/2
மேல்


நாட்களில் (1)

எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் – திருமந்:1367/2
மேல்


நாட்களும் (1)

விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த – திருமந்:2099/2
மேல்


நாட்குற (1)

நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே – திருமந்:2420/4
மேல்


நாட்டத்தது (1)

கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே – திருமந்:1574/3,4
மேல்


நாட்டத்தும் (1)

இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும் – திருமந்:1596/1
மேல்


நாட்டத்தை (1)

நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு – திருமந்:624/3
மேல்


நாட்டம் (3)

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் – திருமந்:604/1
நாத முடிவிலே நாட்டம் இருப்பது – திருமந்:609/3
நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே – திருமந்:2745/4
மேல்


நாட்டலும் (1)

ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று – திருமந்:2061/3
மேல்


நாட்டார் (1)

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள – திருமந்:1657/1
மேல்


நாட்டார்கள் (1)

நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட – திருமந்:153/3
மேல்


நாட்டி (3)

நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின் – திருமந்:991/2
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை – திருமந்:2301/2
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் – திருமந்:2847/2
மேல்


நாட்டிடை (3)

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் – திருமந்:1656/1,2
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு – திருமந்:2959/2,3
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே – திருமந்:2982/4
மேல்


நாட்டிய (1)

நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின் – திருமந்:175/3
மேல்


நாட்டில் (3)

நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/4
நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி – திருமந்:239/1
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும் – திருமந்:1912/2
மேல்


நாட்டிற்கு (1)

நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம் – திருமந்:1657/2
மேல்


நாட்டிற்கே (1)

ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே – திருமந்:242/4
மேல்


நாட்டின் (1)

நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும் – திருமந்:2933/2
மேல்


நாட்டினில் (2)

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே – திருமந்:68/3,4
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே – திருமந்:1657/3,4
மேல்


நாட்டு (2)

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை – திருமந்:1467/1
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன் – திருமந்:2365/2
மேல்


நாட்டுக்கு (4)

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைமகன் – திருமந்:153/1
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே – திருமந்:153/4
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம் – திருமந்:519/2
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே – திருமந்:519/3
மேல்


நாட்டுக்கும் (1)

நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே – திருமந்:2047/3
மேல்


நாட்டும் (2)

நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே – திருமந்:1027/4
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே – திருமந்:2344/4
மேல்


நாட (13)

நாட வல்லார் நெறி நாட அறிகிலேன் – திருமந்:96/3
நாட வல்லார் நெறி நாட அறிகிலேன் – திருமந்:96/3
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே – திருமந்:205/4
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே – திருமந்:375/4
நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே – திருமந்:763/4
நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை – திருமந்:764/1
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர் – திருமந்:764/2
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே – திருமந்:1541/4
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே – திருமந்:1557/3,4
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே – திருமந்:2117/4
விண் நாட நின்ற வெளியை வினவுறில் – திருமந்:2223/2
நந்தி பராவத்தை நாட சுடர் முனம் – திருமந்:2293/3
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை – திருமந்:3027/1
மேல்


நாடகத்தே (1)

ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே – திருமந்:2783/4
மேல்


நாடகம் (1)

நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே – திருமந்:2745/4
மேல்


நாடகில்லார் (2)

நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் – திருமந்:2093/2
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் – திருமந்:2559/2
மேல்


நாடகிலாரே (1)

நவம் ஆன தத்துவம் நாடகிலாரே – திருமந்:2021/4
மேல்


நாடல் (1)

நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை – திருமந்:2202/3
மேல்


நாடலினாலே (1)

நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே – திருமந்:2610/4
மேல்


நாடலும் (3)

நடலை படாது உயிர் நாடலும் ஆமே – திருமந்:845/4
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே – திருமந்:2009/4
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது – திருமந்:2820/1,2
மேல்


நாடலே (2)

ஞான கிரியையே நல் முத்தி நாடலே – திருமந்:1474/4
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே – திருமந்:1484/3,4
மேல்


நாடவும் (1)

நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் – திருமந்:268/2
மேல்


நாடவே (1)

நம்பிய மு துரியத்து மேல் நாடவே
உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் – திருமந்:2573/2,3
மேல்


நாடறிந்தோமே (1)

நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே – திருமந்:1297/4
மேல்


நாடன் (2)

மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர் – திருமந்:22/1,2
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேரருளாளன் – திருமந்:2939/1,2
மேல்


நாடனை (5)

மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை
கன்றது ஆக கறந்தனன் நந்தியும் – திருமந்:948/2,3
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2071/1,2
மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை
கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற – திருமந்:2219/1,2
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை – திருமந்:2550/1,2
வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ள புனல் சடை வேத முதல்வனை – திருமந்:2994/1,2
மேல்


நாடாது (1)

நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய் – திருமந்:237/2,3
மேல்


நாடார் (2)

நாடார் அமுதுற நாடார் அமுதமே – திருமந்:2949/4
நாடார் அமுதுற நாடார் அமுதமே – திருமந்:2949/4
மேல்


நாடார்கள் (1)

நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே – திருமந்:2022/4
மேல்


நாடானேல் (1)

நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல்
நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் – திருமந்:239/2,3
மேல்


நாடி (80)

நந்தி அருளாலே மூலனை நாடி பின் – திருமந்:92/1
கைவிட்டு நாடி கருத்து அழிந்து அச்சற – திருமந்:151/1
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி – திருமந்:194/3
ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம் – திருமந்:195/1
போம் விதி நாடி புனிதனை போற்று-மின் – திருமந்:195/2
போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர் – திருமந்:215/2
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல் – திருமந்:239/2
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் – திருமந்:336/3
நாடி இறைவா நம என்று கும்பிட – திருமந்:352/3
நண் பழியாளனை நாடி சென்று அச்சிரம் – திருமந்:366/3
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி
வரும் கரை ஓரா வகையினில் கங்கை – திருமந்:439/2,3
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே – திருமந்:452/3,4
இன்புற நாடி இருவரும் சந்தித்து – திருமந்:487/1
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய – திருமந்:487/3
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:487/4
நவம் ஆன தத்துவம் நாடி கண்டோரே – திருமந்:497/4
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை – திருமந்:511/3
அளிவுறுவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில் – திருமந்:526/2,3
அறிவார் அமரர் தலைவனை நாடி
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை – திருமந்:545/1,2
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் – திருமந்:603/3
மூல நாடி முகட்டலகு உச்சியுள் – திருமந்:622/1
பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று – திருமந்:628/3
நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும் – திருமந்:637/1
பணிந்து எண் திசையும் பரமனை நாடி
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை – திருமந்:640/1,2
ஒன்பது நாடி உடையது ஓர் இடம் – திருமந்:658/2
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு – திருமந்:658/3
தலைப்பட்டவாறு அண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல் – திருமந்:660/1,2
ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு – திருமந்:669/3
மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் – திருமந்:740/1,2
மனை புகுவீரும் மகத்து இடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால் – திருமந்:744/1,2
பாவினை நாடி பயன் அற கண்டவர் – திருமந்:807/3
சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம் – திருமந்:857/2
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே – திருமந்:963/4
நந்தியை மூலத்தே நாடி பரையொடும் – திருமந்:978/3
நகார மகார நடுவுற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க – திருமந்:982/2,3
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே – திருமந்:1017/4
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே – திருமந்:1020/4
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய் – திருமந்:1035/3
நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே – திருமந்:1105/4
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்க – திருமந்:1134/2,3
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று – திருமந்:1209/3
தனிநாயகன்-தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் – திருமந்:1252/1,2
சிலப்பு அறியார் சில தேவரை நாடி
தலைப்பறி ஆக சமைந்தவர் தானே – திருமந்:1363/3,4
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே – திருமந்:1441/1
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1492/1
அ நெறி நாடி அமரர் முனிவரும் – திருமந்:1546/1
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் – திருமந்:1546/3
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு – திருமந்:1560/2,3
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் – திருமந்:1618/2
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில் – திருமந்:1657/3
பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் – திருமந்:1676/2,3
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் – திருமந்:1691/1,2
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் – திருமந்:1707/1
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன் – திருமந்:1722/1,2
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் – திருமந்:1783/2
பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே – திருமந்:1864/3,4
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு – திருமந்:1962/3
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் – திருமந்:1972/2,3
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர் – திருமந்:2052/2
நலம் என்று இதனையே நாடி இருக்கில் – திருமந்:2137/3
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே – திருமந்:2140/3,4
பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை – திருமந்:2221/2,3
உம்பனை நாடி உரை முப்பதத்து இடை – திருமந்:2442/2
வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே – திருமந்:2515/4
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும் – திருமந்:2541/2,3
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி – திருமந்:2579/3
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:2599/2,3
அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் – திருமந்:2620/1,2
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை – திருமந்:2627/2
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே – திருமந்:2627/4
தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம் – திருமந்:2632/2
விருப்பொடு கூடி விகிர்தனை நாடி
பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல – திருமந்:2640/1,2
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில் – திருமந்:2666/3
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே – திருமந்:2742/4
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை – திருமந்:2747/1
நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள் – திருமந்:2776/3
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி
களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும் – திருமந்:2924/2,3
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி – திருமந்:2982/1
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே – திருமந்:2992/4
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை – திருமந்:3028/2,3
மேல்


நாடிக்குள் (1)

சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் – திருமந்:2735/3
மேல்


நாடிகள் (3)

நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து – திருமந்:1106/1
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள – திருமந்:1729/2
நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் – திருமந்:2174/1
மேல்


நாடிடார் (1)

நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால் – திருமந்:2022/2,3
மேல்


நாடிடின் (1)

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மா முனி – திருமந்:67/1,2
மேல்


நாடிடும் (1)

நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே – திருமந்:1097/4
மேல்


நாடிய (5)

நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து – திருமந்:985/2
அண்ணலை நாடிய ஆறு சமயமும் – திருமந்:1535/1
நாடிய நல்ல மனமும் உடலிலே – திருமந்:2174/4
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து – திருமந்:2185/1
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே – திருமந்:2410/4
மேல்


நாடிய-காலே (1)

வளிந்து அவை அங்கு எழு நாடிய-காலே – திருமந்:1288/4
மேல்


நாடியில் (1)

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் – திருமந்:464/1
மேல்


நாடியின் (4)

நாடியின் ஓசை நயனம் இருதயம் – திருமந்:657/1
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் – திருமந்:661/2
நாடியின் உள்ளே நாத தொனியுடன் – திருமந்:667/1
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே – திருமந்:2317/4
மேல்


நாடியும் (1)

புட்டி பட தச நாடியும் பூரித்து – திருமந்:574/2
மேல்


நாடியுள் (2)

நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி – திருமந்:718/2
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் – திருமந்:2733/2
மேல்


நாடியே (3)

பரன் அடி நாடியே பாவிப்ப நாளும் – திருமந்:43/2
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்கு – திருமந்:605/3
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் – திருமந்:641/2
மேல்


நாடியை (2)

துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால் – திருமந்:660/3
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை
செம்பவள திருமேனி சிறுமியை – திருமந்:1058/2,3
மேல்


நாடில் (7)

அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம் – திருமந்:20/2,3
மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் – திருமந்:205/1,2
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
செறிவது நின்று திகழும் அதுவே – திருமந்:787/3,4
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை – திருமந்:1248/2,3
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று – திருமந்:1517/1,2
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே – திருமந்:1794/3,4
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் – திருமந்:2397/3
மேல்


நாடிலே (1)

கனத்த இரதம் அ காமத்தை நாடிலே – திருமந்:1972/4
மேல்


நாடின் (1)

நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை – திருமந்:807/2
மேல்


நாடினான் (1)

பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே – திருமந்:2433/3,4
மேல்


நாடினேன் (1)

நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் – திருமந்:2820/1
மேல்


நாடினோம் (1)

நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் – திருமந்:68/2,3
மேல்


நாடு (14)

நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் – திருமந்:239/3
நாடு நடுவுள் முக நமசிவாய – திருமந்:922/3
நாதனை நாடு நவகோடி தானே – திருமந்:1044/4
நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து – திருமந்:1298/1
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர் – திருமந்:1331/2
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் – திருமந்:1356/2
நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும் – திருமந்:1409/2
நாடு நகரமும் நல் திருக்கோயிலும் – திருமந்:1445/1
ஞான விசேடமே நாடு பரோதயம் – திருமந்:1476/2
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில் – திருமந்:1910/2
நற்பராதீதமும் நாடு அகராதியே – திருமந்:2451/4
சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே – திருமந்:2579/4
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை – திருமந்:2852/2
போயின நாடு அறியாதே புலம்புவர் – திருமந்:2982/2
மேல்


நாடு-மின் (14)

மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை – திருமந்:169/3
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின்
பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும் – திருமந்:274/2,3
நண்புறு சிந்தையை நாடு-மின் நீரே – திருமந்:282/4
கானம் கடந்த கடவுளை நாடு-மின்
ஊனம் கடந்த உரு அது ஆமே – திருமந்:1545/3,4
நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை – திருமந்:1679/3
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே – திருமந்:2103/4
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின்
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் – திருமந்:2106/2,3
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின்
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே – திருமந்:2107/3,4
நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம் – திருமந்:2110/2
புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின்
பன்மையில் உம்மை பரிசு செய்வானே – திருமந்:2642/3,4
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து – திருமந்:2764/3
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே – திருமந்:2815/4
நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை – திருமந்:2989/1
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன் – திருமந்:3012/2
மேல்


நாடு_இலி (1)

நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும் – திருமந்:1409/2
மேல்


நாடுகிலாரே (1)

நச்சியே அண்ணலை நாடுகிலாரே – திருமந்:278/4
மேல்


நாடுகின்றாரே (1)

நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே – திருமந்:2634/4
மேல்


நாடுகின்றானே (1)

நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே – திருமந்:666/4
மேல்


நாடுகின்றேன் (1)

நாடுகின்றேன் நலமே உடையான் அடி – திருமந்:2368/2
மேல்


நாடுகின்றேனே (2)

நன்பால் ஒருவனை நாடுகின்றேனே – திருமந்:461/4
நாதியே வைத்து அது நாடுகின்றேனே – திருமந்:2096/4
மேல்


நாடும் (24)

குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும் – திருமந்:40/1,2
அச்சு அகலாது என நாடும் அரும்பொருள் – திருமந்:156/2
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி – திருமந்:220/2,3
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:406/4
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:414/4
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் – திருமந்:534/2
வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையை சிக்கென்று உணரில் – திருமந்:587/2,3
நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால் – திருமந்:646/1
நாடும் பிரணவ நடு இரு பக்கமும் – திருமந்:922/1
ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் – திருமந்:983/1
நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி – திருமந்:1098/2
நாடும் இருபத நல் நெடு ருத்திரம் – திருமந்:1207/3
ஞான சமயமே நாடும் தனை காண்டல் – திருமந்:1476/1
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே – திருமந்:1503/3,4
நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை – திருமந்:1654/1
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே – திருமந்:1730/4
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/3,4
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் – திருமந்:1868/1,2
அவன்-பால் அணுகியே நாடும் அடியார் – திருமந்:1880/3
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய – திருமந்:2223/1
நாடும் பதியுடன் நல் பசு பாசமும் – திருமந்:2410/1
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின் – திருமந்:2651/1
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும்
திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை – திருமந்:2733/2,3
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை – திருமந்:2982/3
மேல்


நாடுமே (1)

நகார வகார நல் காலது நாடுமே – திருமந்:921/4
மேல்


நாடுவது (1)

நம அற ஆதி நாடுவது அன்றாம் – திருமந்:1013/3
மேல்


நாடுவர் (5)

வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கும் திரு உடையோரே – திருமந்:236/3,4
அ உலகத்தே அருந்தவர் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர் – திருமந்:1652/2,3
அ உலகத்தே அருந்தவம் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர் – திருமந்:1869/2,3
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே – திருமந்:2536/3,4
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும் – திருமந்:3017/2,3
மேல்


நாடுவன் (1)

நாடுவன் யான் இன்று அறிவது தானே – திருமந்:50/4
மேல்


நாடுவேன் (1)

நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே – திருமந்:2850/4
மேல்


நாடே (1)

மனவாசகம் கெட்ட மன்னனை நாடே – திருமந்:2575/4
மேல்


நாண் (1)

நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும் – திருமந்:750/1
மேல்


நாண (1)

நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள – திருமந்:29/2
மேல்


நாணமும் (1)

நாணாத நாணமும் நாதாந்த போதமும் – திருமந்:1610/3
மேல்


நாணாத (1)

நாணாத நாணமும் நாதாந்த போதமும் – திருமந்:1610/3
மேல்


நாணாமே (1)

நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து – திருமந்:2104/2,3
மேல்


நாணில் (2)

நாணில் நரக நெறிக்கே வழிசெயும் – திருமந்:1463/3
வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின் – திருமந்:2567/1
மேல்


நாணு (1)

நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும் – திருமந்:1742/1
மேல்


நாணும் (1)

காறையும் நாணும் வளையலும் கண்டவர் – திருமந்:2894/2
மேல்


நாத (16)

நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில் – திருமந்:382/1
காணிய விந்துவாம் நாத சகலாதி – திருமந்:500/2
நாத முடிவிலே நல்லாள் இருப்பது – திருமந்:609/1
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது – திருமந்:609/2
நாத முடிவிலே நாட்டம் இருப்பது – திருமந்:609/3
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே – திருமந்:609/4
நாடியின் உள்ளே நாத தொனியுடன் – திருமந்:667/1
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே – திருமந்:963/4
நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள் – திருமந்:1048/1
அறிந்திடும் சக்கரம் நாத முதலா – திருமந்:1263/2
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி – திருமந்:1705/2
விந்து அதே பீட நாத இலிங்கமாம் – திருமந்:1757/2
செய்திடும் நாத பேத திறனால் ஆறும் – திருமந்:1924/2
நன்றான ஞானத்தின் நாத பிரானே – திருமந்:2295/4
நாதமுடன் நாத நாதாதி நாதமும் – திருமந்:2343/3
நாத பிரமம் சிவநடம் ஆமே – திருமந்:2792/4
மேல்


நாதங்கள் (2)

தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் – திருமந்:606/3
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட – திருமந்:1135/2
மேல்


நாதத்தால் (1)

நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் – திருமந்:1957/3
மேல்


நாதத்தில் (2)

நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில் – திருமந்:382/1
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் – திருமந்:1705/1
மேல்


நாதத்தின் (2)

நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும் – திருமந்:2370/2
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் – திருமந்:2792/1
மேல்


நாதத்தினில் (1)

நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி – திருமந்:2756/1
மேல்


நாதத்து (6)

அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே – திருமந்:466/4
நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட – திருமந்:824/3
நாதாதி நாதத்து நல்ல அருளாலே – திருமந்:1070/4
வீசம் இரண்டு உள நாதத்து எழுவன – திருமந்:1277/1
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில் – திருமந்:1278/2
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் – திருமந்:2759/3
மேல்


நாதத்துவம் (1)

நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி – திருமந்:2795/1
மேல்


நாதத்தை (1)

உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை – திருமந்:442/1,2
மேல்


நாதத்தோடு (1)

நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே – திருமந்:1962/3,4
மேல்


நாதம் (28)

ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய் – திருமந்:384/2
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால் – திருமந்:399/3
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க – திருமந்:610/3
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் – திருமந்:661/2
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே – திருமந்:731/3,4
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி – திருமந்:880/2
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந்திரமே – திருமந்:950/3,4
அருவினில் அம்பரம் அங்கு எழும் நாதம்
பெருகு துடி இடை பேணிய விந்து – திருமந்:960/1,2
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திட – திருமந்:964/1
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/4
இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல் – திருமந்:1188/1
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம் – திருமந்:1255/2
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில் – திருமந்:1276/3
பண்ணுறு நாதம் பகை அற நின்றிடில் – திருமந்:1384/2
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே – திருமந்:1386/4
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி – திருமந்:1542/2
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி – திருமந்:1776/2,3
சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து – திருமந்:1807/1
ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு – திருமந்:1812/2
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை – திருமந்:1929/2
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே – திருமந்:1993/2
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு – திருமந்:2233/2
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு – திருமந்:2374/3
தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம் – திருமந்:2396/2
நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால் – திருமந்:2484/2
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே – திருமந்:2729/4
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே – திருமந்:2734/3,4
நீடிய நாதம் பராற்பர நேயத்தே – திருமந்:2781/3
மேல்


நாதமாம் (1)

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அ பதி அ எழுத்து ஆவன – திருமந்:1257/1,2
மேல்


நாதமுடன் (1)

நாதமுடன் நாத நாதாதி நாதமும் – திருமந்:2343/3
மேல்


நாதமும் (34)

அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க – திருமந்:106/3
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் – திருமந்:619/1
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:917/3
ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாயநம என்ன – திருமந்:930/2,3
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி – திருமந்:961/1
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய் சிவசக்கரத்தானே – திருமந்:988/3,4
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க – திருமந்:990/3
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் – திருமந்:1138/2
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:1173/3
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1258/2
ஞாலம் அதுவாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை – திருமந்:1259/2,3
விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரமாக – திருமந்:1260/1,2
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின் – திருமந்:1270/3
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1271/2
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திட – திருமந்:1273/2
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் – திருமந்:1276/1
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம் – திருமந்:1276/2
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் – திருமந்:1277/3
விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக – திருமந்:1280/1,2
காது அணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை – திருமந்:1664/1,2
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்த சிவனொடும் – திருமந்:1731/2,3
மேதாதி நாதமும் மீதே விரிந்தன – திருமந்:1754/2
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் – திருமந்:1757/1
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே – திருமந்:1853/2
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்தி குறிவழியே சென்று – திருமந்:1956/1,2
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் – திருமந்:1957/3
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல – திருமந்:1963/1
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது – திருமந்:1969/1
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி – திருமந்:1971/1
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே – திருமந்:2135/3,4
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும் – திருமந்:2343/2,3
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே – திருமந்:2343/3,4
ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால் – திருமந்:2416/1,2
மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் – திருமந்:2417/1,2
மேல்


நாதமே (3)

தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே – திருமந்:381/4
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே – திருமந்:1752/4
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே – திருமந்:1754/3,4
மேல்


நாதமோடு (2)

நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே – திருமந்:2751/4
நாதமோடு அந்த நடானந்த நாற்பத – திருமந்:2753/3
மேல்


நாதர் (1)

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே – திருமந்:70/4
மேல்


நாதர்க்கு (2)

ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை – திருமந்:1900/2
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே – திருமந்:2276/3,4
மேல்


நாதர்க்கே (1)

நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே – திருமந்:1217/4
மேல்


நாதர்கள் (1)

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு – திருமந்:70/1,2
மேல்


நாதரை (1)

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் – திருமந்:67/1
மேல்


நாதன் (27)

உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே – திருமந்:28/3,4
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் – திருமந்:68/1
நாதன் நடத்தால் நயனம் களிகூர – திருமந்:142/3
உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள்கூர வல்லார்க்கு – திருமந்:280/2,3
அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/3,4
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார் – திருமந்:328/2
நாதன் ஒருவனும் நல்ல இருவரும் – திருமந்:408/1
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால் – திருமந்:565/3
நாதன் இருந்த நகர் அறிவாரே – திருமந்:707/4
செயலும் அறிய தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் – திருமந்:929/2,3
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே – திருமந்:1014/4
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து – திருமந்:1529/3
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே – திருமந்:1575/4
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே – திருமந்:1584/3,4
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே – திருமந்:1894/4
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் – திருமந்:1976/2,3
பற்று அறு நாதன் அடியில் பணிதலால் – திருமந்:2059/2
அருத்தி உள்ளான் அமராபதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் – திருமந்:2098/2,3
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும் – திருமந்:2118/3
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி – திருமந்:2210/3
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் – திருமந்:2397/3
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை – திருமந்:2431/2,3
தூயது வாளா நாதன் திருநாமம் – திருமந்:2555/2
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் – திருமந்:2673/1
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து – திருமந்:2811/1
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானை பணிந்து நின்றேனே – திருமந்:2971/3,4
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன் – திருமந்:3012/2,3
மேல்


நாதன்-தன் (1)

நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம் – திருமந்:2110/2
மேல்


நாதன்-பால் (1)

தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில் – திருமந்:2609/3
மேல்


நாதனார் (1)

நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்க படிகின்றவாறே – திருமந்:2911/3,4
மேல்


நாதனும் (4)

நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள் – திருமந்:721/2
நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று – திருமந்:1218/1
நான் இது அம்பர நாதனும் ஆமே – திருமந்:1790/4
தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே – திருமந்:2643/2
மேல்


நாதனே (2)

ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே – திருமந்:2736/4
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே – திருமந்:2746/4
மேல்


நாதனை (16)

நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம் – திருமந்:2/2,3
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும் – திருமந்:3/2
பரை பசு பாசத்து நாதனை உள்ளி – திருமந்:49/1
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து – திருமந்:82/3
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை – திருமந்:86/1
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற – திருமந்:221/1,2
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே – திருமந்:225/3,4
நன்று உணர்ந்தார்க்கு அருள்செய்திடும் நாதனை
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே – திருமந்:502/3,4
நாதனை நாடு நவகோடி தானே – திருமந்:1044/4
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் – திருமந்:1759/3
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே – திருமந்:2041/3,4
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும் – திருமந்:2094/2
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் – திருமந்:2627/2,3
நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி – திருமந்:2669/1
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே – திருமந்:2850/4
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் – திருமந்:2987/1,2
மேல்


நாதாதி (2)

நாதாதி நாதத்து நல்ல அருளாலே – திருமந்:1070/4
நாதமுடன் நாத நாதாதி நாதமும் – திருமந்:2343/3
மேல்


நாதாதியில் (1)

நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து – திருமந்:2575/1
மேல்


நாதாந்த (14)

நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை – திருமந்:225/3
நாதாந்த போதம் நணுகிய போக்கது – திருமந்:235/2
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே – திருமந்:235/4
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே – திருமந்:1422/4
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி – திருமந்:1474/3
நாணாத நாணமும் நாதாந்த போதமும் – திருமந்:1610/3
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும் – திருமந்:2381/2
நாதாந்த பாசம் விடு நல்ல தொம்பதம் – திருமந்:2387/2
நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி – திருமந்:2392/2
பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு – திருமந்:2438/3
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே – திருமந்:2751/4
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து – திருமந்:2764/3
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி – திருமந்:2821/1
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே – திருமந்:2821/4
மேல்


நாதாந்தங்கள் (1)

நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை – திருமந்:1048/1,2
மேல்


நாதாந்தத்து (4)

கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது – திருமந்:1310/2
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட – திருமந்:1965/3
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே – திருமந்:2375/4
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே – திருமந்:2383/3,4
மேல்


நாதாந்தத்தை (1)

தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல் – திருமந்:2375/2
மேல்


நாதாந்தம் (6)

நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் – திருமந்:1422/2
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள் – திருமந்:1435/2
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி – திருமந்:1926/3
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் – திருமந்:2386/3
ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் – திருமந்:2399/1,2
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட – திருமந்:2791/3
மேல்


நாதாந்தமே (1)

ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே – திருமந்:2474/4
மேல்


நாதாந்தர் (1)

நலந்தரு மாளிகை தேவர் நாதாந்தர்
புலம் கொள் பரமானம் தர்போக தேவர் – திருமந்:102/2,3
மேல்


நாதி (1)

நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே – திருமந்:2272/4
மேல்


நாதியே (1)

நாதியே வைத்து அது நாடுகின்றேனே – திருமந்:2096/4
மேல்


நாப்பண் (1)

மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/2,3
மேல்


நாபி (3)

தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து – திருமந்:1386/1
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை – திருமந்:1396/1
நாபி கண் நாசி நயன நடுவினும் – திருமந்:2000/1
மேல்


நாபிக்கு (4)

நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம் – திருமந்:579/1
ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே – திருமந்:580/4
நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே – திருமந்:616/1
முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே – திருமந்:824/1
மேல்


நாபியின் (1)

நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே – திருமந்:821/2
மேல்


நாபியுள் (1)

ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் – திருமந்:941/2
மேல்


நாம் (13)

நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் – திருமந்:195/3
நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/4
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு – திருமந்:806/1
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை – திருமந்:944/2
நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே – திருமந்:1297/4
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே – திருமந்:1622/4
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம் – திருமந்:1761/1
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் – திருமந்:1824/2
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே – திருமந்:1870/4
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே – திருமந்:1894/4
நாமயம் அற்றது நாம் அறியோமே – திருமந்:2158/4
நந்தி இருந்தனன் நாம் அறியோமே – திருமந்:2594/4
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே – திருமந்:2846/4
மேல்


நாம (2)

நாம நமசிவ என்று இருப்பாருக்கு – திருமந்:973/3
நாம நமசிவ என்று இருப்பார்க்கு – திருமந்:1213/3
மேல்


நாமங்கள் (1)

சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே – திருமந்:79/4
மேல்


நாமத்தை (7)

நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தை
கண் என உன்னி கலந்து நின்றாரே – திருமந்:993/3,4
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை
பாதியில் வைத்து பல்-கால் பயில்விரேல் – திருமந்:1069/2,3
நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும் – திருமந்:1850/2,3
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி – திருமந்:2717/1
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற – திருமந்:2717/2
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி – திருமந்:2794/2,3
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை
பன்னினர் என்றே பாடு அறிவீரே – திருமந்:2983/3,4
மேல்


நாமத்தோர் (1)

நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே – திருமந்:327/4
மேல்


நாமம் (5)

வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் – திருமந்:141/3
கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை – திருமந்:474/1
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு – திருமந்:1774/3
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால் – திருமந்:2082/3
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை – திருமந்:2987/1
மேல்


நாமமும் (4)

ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே – திருமந்:34/3,4
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல – திருமந்:1326/3
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின் – திருமந்:1367/3
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் – திருமந்:1977/1,2
மேல்


நாமமே (1)

நகார முதலாகும் நந்தி-தன் நாமமே – திருமந்:2699/4
மேல்


நாமயம் (1)

நாமயம் அற்றது நாம் அறியோமே – திருமந்:2158/4
மேல்


நாமே (3)

நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் – திருமந்:772/2
நாமே நினைத்தன செய்யலும் ஆகும் – திருமந்:1303/3
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே – திருமந்:1569/4
மேல்


நாய் (5)

கத்திய நாய் போல் கதறுகின்றாரே – திருமந்:1199/4
கத்தி திரிவர் கழுவடி நாய் போல் – திருமந்:1671/1
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு – திருமந்:1910/3
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே – திருமந்:1910/4
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே – திருமந்:2148/4
மேல்


நாயகம் (4)

நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/4
நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின் – திருமந்:692/1
நல்லது என்றாளே நமக்குற்ற நாயகம்
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம் – திருமந்:1022/1,2
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே – திருமந்:1998/4
மேல்


நாயகர் (1)

எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே – திருமந்:494/3,4
மேல்


நாயகன் (8)

நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு – திருமந்:42/2
நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைமகன் – திருமந்:153/1
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் – திருமந்:188/3
ஐவர்க்கு நாயகன் அ ஊர் தலைமகன் – திருமந்:564/1
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி – திருமந்:884/2
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே – திருமந்:1850/4
நாயகன் நின்று நடம் செய்யுமாறே – திருமந்:2766/4
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி – திருமந்:2988/2
மேல்


நாயகனார் (1)

என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் – திருமந்:2429/2
மேல்


நாயகி (19)

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் – திருமந்:684/1
நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன் – திருமந்:690/1
கால் அது அ கொடி நாயகி தன்னுடன் – திருமந்:694/2
இரண்டின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில் – திருமந்:696/1,2
அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது – திருமந்:697/1,2
ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில் – திருமந்:698/1,2
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே – திருமந்:1097/3
தனி ஒரு நாயகி தானே தலைவி – திருமந்:1105/2
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே – திருமந்:1130/4
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் – திருமந்:1199/2
தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே – திருமந்:1332/4
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் – திருமந்:1375/2,3
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி – திருமந்:1384/1
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/4
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம் – திருமந்:1387/1
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம் – திருமந்:1387/2
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள் – திருமந்:1387/3
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே – திருமந்:1387/4
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் – திருமந்:1751/2,3
மேல்


நாயகி-தன்-பால் (1)

எழுகின்ற சோதியுள் நாயகி-தன்-பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் – திருமந்:702/1,2
மேல்


நாயகி-தன்னில் (1)

நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள் – திருமந்:721/2
மேல்


நாயை (1)

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே – திருமந்:1558/4
மேல்


நார் (1)

நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி – திருமந்:2756/1
மேல்


நார்தரு (1)

நார்தரு வண்ணம் நடந்திடு நீயே – திருமந்:1325/4
மேல்


நாரணன் (3)

நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் – திருமந்:391/2
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் – திருமந்:663/3
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து – திருமந்:1411/3
மேல்


நாரணி (3)

பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி – திருமந்:1046/2
நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த – திருமந்:1088/3
கார் இயல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் – திருமந்:1110/2,3
மேல்


நாரதாய (1)

நால் பால நாரதாய சுவாகா என்று – திருமந்:1317/3
மேல்


நாரி (3)

நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான் – திருமந்:850/2
நல தக வேண்டில் அ நாரி உதர – திருமந்:1955/2
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் – திருமந்:2430/3
மேல்


நாரை (1)

நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார் – திருமந்:2911/3
மேல்


நால் (29)

நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை – திருமந்:2/2
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து – திருமந்:227/2
கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ் – திருமந்:454/1
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல் – திருமந்:464/3
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம் – திருமந்:479/2
நீடுவர் எண் விரல் கண்டிப்பர் நால் விரல் – திருமந்:576/3
ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே – திருமந்:580/4
நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே – திருமந்:616/1
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு – திருமந்:645/2
பகுத்து அறி பத்து எட்டும் பாராதிகள் நால்
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே – திருமந்:747/3,4
கட்டப்படும் தாரகை கதிர் நால் உள – திருமந்:856/3
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு – திருமந்:1032/1
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே – திருமந்:1050/4
நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி – திருமந்:1098/2
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் – திருமந்:1255/1
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய் – திருமந்:1299/3
நால் பால நாரதாய சுவாகா என்று – திருமந்:1317/3
தாரணி நால் வகை சைவமும் ஆமே – திருமந்:1419/4
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது – திருமந்:1621/1
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க – திருமந்:1764/1
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் – திருமந்:1764/3
நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய் – திருமந்:1916/1
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார – திருமந்:1918/1
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை – திருமந்:2041/3
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை – திருமந்:2105/2
நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம் – திருமந்:2178/1
ஓரினும் மூ வகை நால் வகையும் உள – திருமந்:2234/1
நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று – திருமந்:2450/1
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் – திருமந்:2792/1
மேல்


நால்மறை (3)

நடுவுநின்றான் நல்ல நால்மறை ஓதி – திருமந்:321/2
நம்பனை ஆதியை நால்மறை ஓதியை – திருமந்:626/1
நவிலும் பெரும் தெய்வம் நால்மறை சத்தி – திருமந்:1148/1
மேல்


நால்வர் (5)

நந்திகள் நால்வர் சிவயோக மா முனி – திருமந்:67/2
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை – திருமந்:1765/2
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் – திருமந்:1995/3
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2147/3,4
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை – திருமந்:2152/2,3
மேல்


நால்வர்க்கு (2)

அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந்தானே – திருமந்:72/4
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து – திருமந்:2087/1
மேல்


நால்வர்க்கும் (1)

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் – திருமந்:71/1
மேல்


நால்வருக்கு (1)

அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே – திருமந்:553/4
மேல்


நால்வரும் (7)

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் – திருமந்:70/1
நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு – திருமந்:70/2
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என – திருமந்:70/3
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே – திருமந்:70/4
விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து – திருமந்:493/1
நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து – திருமந்:745/1
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே – திருமந்:2634/4
மேல்


நால்விரல் (1)

பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி – திருமந்:1113/2
மேல்


நால்வேதம் (1)

அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு – திருமந்:1733/2,3
மேல்


நாலறுபத்து (1)

அளிக்கும் கலைகளின் நாலறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே – திருமந்:2150/3,4
மேல்


நாலா (1)

நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள் – திருமந்:840/3
மேல்


நாலாம் (9)

உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே – திருமந்:428/4
நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது – திருமந்:971/1
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று – திருமந்:971/2
நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு – திருமந்:971/3
நாலாம் எழுத்து அது நல் நெறி தானே – திருமந்:971/4
போனவன் அன்பு இது நாலாம் மரபுற – திருமந்:1011/3
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் – திருமந்:1212/3
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம்
கேதமுறும் கேணி சூரியன் எட்டில் – திருமந்:1980/2,3
நனவின் நனவாதி நாலாம் துரியம் – திருமந்:2472/1
மேல்


நாலாய் (2)

எழுநூற்றிருபத்தொன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே – திருமந்:702/3,4
இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை-தோறும் – திருமந்:1146/1,2
மேல்


நாலாறு (2)

நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன் – திருமந்:2172/1
ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே – திருமந்:2179/4
மேல்


நாலிதழ் (1)

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு – திருமந்:1155/1
மேல்


நாலு (11)

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் – திருமந்:70/1
நாகமும் எட்டுடன் நாலு புரவியும் – திருமந்:457/3
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் – திருமந்:622/2
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் – திருமந்:738/1
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் – திருமந்:1044/1
நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம் – திருமந்:1081/2
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய் – திருமந்:1299/2
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய் – திருமந்:1299/3
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே – திருமந்:1299/4
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே – திருமந்:1402/4
நாகமும் எட்டொடு நாலு புரவியும் – திருமந்:2926/3
மேல்


நாலுக்கும் (1)

உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன் – திருமந்:2128/1
மேல்


நாலுடன் (2)

நடந்தது அ மலர் நாலுடன் அஞ்சாய் – திருமந்:1143/1
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம் – திருமந்:1180/2
மேல்


நாலும் (11)

அளவு இயல் காலமும் நாலும் உணரில் – திருமந்:103/2
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள் – திருமந்:558/2
நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து – திருமந்:745/1
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் – திருமந்:776/2
அளக்கும் வகை நாலும் அ வழியே ஓடில் – திருமந்:779/1
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும் – திருமந்:779/2
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும்
அடுத்து எழு கண்ணானது அந்தம் இலாற்கே – திருமந்:1030/3,4
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே – திருமந்:1264/3
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே – திருமந்:1284/3,4
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் – திருமந்:1704/1
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது – திருமந்:1981/2
மேல்


நாலுள் (1)

காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் – திருமந்:1297/3
மேல்


நாலெட்டும் (1)

சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின் – திருமந்:784/3
மேல்


நாலெண்மர் (1)

நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழ – திருமந்:1415/2
மேல்


நாலே (2)

வினை அறி ஆறு விளங்கிய நாலே – திருமந்:744/4
ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர் – திருமந்:994/2
மேல்


நாலேழ் (4)

தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே – திருமந்:2176/4
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு – திருமந்:2179/3
எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே – திருமந்:2239/4
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே – திருமந்:2284/4
மேல்


நாலேழு (4)

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன் – திருமந்:1429/1,2
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன் – திருமந்:1429/2
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை – திருமந்:1892/1
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே – திருமந்:2172/4
மேல்


நாலைஞ்சு (1)

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
கால் பதி பத்து முகம் பார்த்து கண்களும் – திருமந்:1033/1,2
மேல்


நாலைந்து (4)

நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலம் கடந்தது பத்து பதினைந்து – திருமந்:745/1,2
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே – திருமந்:1298/4
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் – திருமந்:1299/1
ஆபத்து கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்க பரந்தன சூலமே – திருமந்:1397/3,4
மேல்


நாலைந்தும் (1)

நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட – திருமந்:2216/1
மேல்


நாலொடு (1)

நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/2
மேல்


நாலொன்பதின்மரும் (2)

நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று – திருமந்:1218/1
நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும்
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் – திருமந்:1409/2,3
மேல்


நாவடி (1)

நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் – திருமந்:1333/2
மேல்


நாவணை (1)

நாவணை கோலி நடுவில் செறு உழார் – திருமந்:2872/3
மேல்


நாவல் (1)

வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி – திருமந்:1002/3
மேல்


நாவலின் (1)

கூகின்ற நாவலின் கூழை தரும் கனி – திருமந்:2886/2
மேல்


நாவனும் (1)

நாவனும் ஆகி நவிற்றுகின்றானே – திருமந்:3032/4
மேல்


நாவி (1)

நாவி அணைந்த நடு தறி ஆமே – திருமந்:1459/4
மேல்


நாவிடை (1)

தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை – திருமந்:1335/3
மேல்


நாவியின் (1)

நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று – திருமந்:956/1
மேல்


நாவில் (5)

நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் – திருமந்:723/2
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே – திருமந்:834/4
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின் – திருமந்:1290/2
கண்ட இ சக்கரம் நாவில் எழுதிடில் – திருமந்:1336/1
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி – திருமந்:2717/1
மேல்


நாவின் (3)

நாவின் நுனியை நடுவே சிவிறிடில் – திருமந்:803/1
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும் – திருமந்:1122/2
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி – திருமந்:2564/3
மேல்


நாவினர் (1)

ந-முதல் அவ்வொடு நாவினர் ஆகியே – திருமந்:996/1
மேல்


நாவினுள் (1)

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம் – திருமந்:1338/1
மேல்


நாவினை (1)

நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை – திருமந்:807/2
மேல்


நாவு (1)

ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு – திருமந்:808/2
மேல்


நாவுக்கு (2)

வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னை – திருமந்:1335/1
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம் – திருமந்:1387/1
மேல்


நாவுடையாள்-தன்னை (1)

உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே – திருமந்:1700/4
மேல்


நாவுளே (1)

நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத – திருமந்:1321/3
மேல்


நாவை (1)

ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு – திருமந்:809/1
மேல்


நாவையும் (1)

முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் – திருமந்:539/2,3
மேல்


நாழிகை (6)

தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க – திருமந்:615/3
வந்தது நாழிகை வான் முதலாய் இட – திருமந்:651/2
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்றவாறே – திருமந்:741/3,4
நாழிகை ஆக நமனை அளப்பர்கள் – திருமந்:874/2
வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும் – திருமந்:1268/1,2
சென்றன நாழிகை நாள்கள் சிலபல – திருமந்:2040/1
மேல்


நாள் (20)

நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள்
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு – திருமந்:721/2,3
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே – திருமந்:723/3,4
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று – திருமந்:743/2
வேறு பதியங்கள் நாள் விதித்தானே – திருமந்:746/4
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும் – திருமந்:756/2
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே – திருமந்:797/3,4
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே – திருமந்:881/4
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி – திருமந்:1080/3
வந்திடும் நாள் அது முந்நூற்றறுபதும் – திருமந்:1268/3
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல – திருமந்:1337/3
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் – திருமந்:1355/3
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் – திருமந்:1356/2
நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே – திருமந்:1409/4
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா_இலி – திருமந்:1620/2
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே – திருமந்:1939/4
கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல் – திருமந்:1955/1
அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே – திருமந்:1970/4
நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே – திருமந்:2022/4
நரை உருவா செல்லும் நாள் இலவாமே – திருமந்:2100/4
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை – திருமந்:2881/3
மேல்


நாள்-தொறும் (12)

நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனை – திருமந்:3/2,3
நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை – திருமந்:37/1
அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே – திருமந்:73/3,4
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே – திருமந்:1057/3,4
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே – திருமந்:1147/3,4
நறை கமழ் கோதையை நாள்-தொறும் நண்ணி – திருமந்:1203/2
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும்
சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள – திருமந்:2028/1,2
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும்
துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில் – திருமந்:2094/2,3
மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் – திருமந்:2121/2,3
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும்
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே – திருமந்:2686/3,4
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற – திருமந்:2949/2
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர் – திருமந்:3017/1,2
மேல்


நாள்-தோறும் (14)

நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி – திருமந்:239/1
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல் – திருமந்:239/2
நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் – திருமந்:239/3
நாள்-தோறும் செல்வம் நரபதி குன்றுமே – திருமந்:239/4
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே – திருமந்:1501/4
வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே – திருமந்:1504/3,4
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில் – திருமந்:1657/3
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/1,2
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார் – திருமந்:2022/1
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் – திருமந்:2022/2
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால் – திருமந்:2022/3
நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே – திருமந்:2022/4
நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில் – திருமந்:2039/1
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி – திருமந்:2407/2
மேல்


நாள்_இலி (1)

நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே – திருமந்:1409/4
மேல்


நாள்கலை (1)

ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் – திருமந்:1219/1
மேல்


நாள்கள் (2)

ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில் – திருமந்:784/1
சென்றன நாழிகை நாள்கள் சிலபல – திருமந்:2040/1
மேல்


நாள்களும் (1)

விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே – திருமந்:193/4
மேல்


நாள்நாளும் (1)

நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும் – திருமந்:1304/2
மேல்


நாளாகும் (1)

பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் – திருமந்:783/2,3
மேல்


நாளிடை (1)

ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும் – திருமந்:1940/3
மேல்


நாளில் (10)

குழ கன்று மூத்து எருதாய் சில நாளில்
விழ கண்டும் தேறார் வியன் உலகோரே – திருமந்:177/3,4
எய்திய நாளில் இளமை கழியாமை – திருமந்:186/1
எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின் – திருமந்:186/2
எய்திய நாளில் எறிவது அறியாமல் – திருமந்:186/3
எய்திய நாளில் இருந்து கண்டேனே – திருமந்:186/4
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் – திருமந்:254/2
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின் – திருமந்:875/3
தெளிவரும் நாளில் சிவ அமுது ஊறும் – திருமந்:1014/1
ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும் – திருமந்:1014/2
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு – திருமந்:1935/1
மேல்


நாளினில் (1)

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் – திருமந்:163/1,2
மேல்


நாளும் (19)

நந்தியை நாளும் வணங்கப்படும் அவர் – திருமந்:27/3
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு – திருமந்:43/2,3
கழிந்தன கற்பனை நாளும் குறுகி – திருமந்:261/2
அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு – திருமந்:356/3
ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில் – திருமந்:778/1
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் – திருமந்:778/2
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும் – திருமந்:784/2
பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி – திருமந்:788/2,3
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே – திருமந்:796/4
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும் – திருமந்:1241/3
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல – திருமந்:1326/2,3
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் – திருமந்:1355/3
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் – திருமந்:1456/1
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/4
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற – திருமந்:1766/2
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் – திருமந்:1841/2
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள் – திருமந்:1952/1,2
எதிர் அற நாளும் எருது வந்து ஏறும் – திருமந்:2497/1
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் – திருமந்:2995/2
மேல்


நாளுற (1)

நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே – திருமந்:2746/4
மேல்


நாளே (4)

ஒழி பல செய்யும் வினையுற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி – திருமந்:463/1,2
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே – திருமந்:783/4
ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து – திருமந்:877/1
ஓதிய நாளே உணர்வது தான் என்று – திருமந்:1694/2
மேல்


நாளொடு (1)

பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி – திருமந்:743/3
மேல்


நாற்கால் (1)

நன்று அறி கண்டிகை நாற்கால் கரீடணி – திருமந்:1051/3
மேல்


நாற்கோண (1)

நகைத்து எழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் – திருமந்:1016/2
மேல்


நாற்கோணம் (2)

தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் – திருமந்:915/3
சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும் – திருமந்:1745/1
மேல்


நாற்சாரும் (1)

விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து – திருமந்:1920/1
மேல்


நாற்பத்து (1)

நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய் – திருமந்:1404/2
மேல்


நாற்பத்துநால் (2)

தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள – திருமந்:1155/2
சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு – திருமந்:1257/3
மேல்


நாற்பத்துநால்வராம் (1)

எண் அமர் சத்திகள் நாற்பத்துநால்வராம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள் – திருமந்:1399/2,3
மேல்


நாற்பத்துநாலுடன் (1)

எண் அமர் சத்திகள் நாற்பத்துநாலுடன்
எண் அமர் சத்திகள் நாற்பத்துநால்வராம் – திருமந்:1399/1,2
மேல்


நாற்பத்துநாலும் (1)

எழுத்து அவை நூறொடு நாற்பத்துநாலும்
எழுத்து அவை ஆறு அது அ நடு வன்னி – திருமந்:1265/1,2
மேல்


நாற்பத்தெட்டும் (1)

வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு – திருமந்:987/3
மேல்


நாற்பத்தெண்ணாயிரம் (1)

நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம்
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் – திருமந்:2178/1,2
மேல்


நாற்பத (1)

நாதமோடு அந்த நடானந்த நாற்பத
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே – திருமந்:2753/3,4
மேல்


நாற்பது (1)

நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே – திருமந்:1033/4
மேல்


நாற்றங்கால் (1)

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி – திருமந்:2877/1
மேல்


நாற்றம் (1)

புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை – திருமந்:3036/1
மேல்


நாற்றமும் (2)

பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர் – திருமந்:2434/1,2
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை – திருமந்:2639/3
மேல்


நாற்றிசை (1)

நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு – திருமந்:1962/3
மேல்


நாற்றுவார் (1)

வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள் – திருமந்:2084/1,2
மேல்


நாறா (1)

நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள – திருமந்:853/2
மேல்


நான் (61)

நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள – திருமந்:29/2
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே – திருமந்:30/4
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு – திருமந்:42/2
நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு – திருமந்:73/1
நந்தி அருளாலே நான் இருந்தேனே – திருமந்:92/4
நான் தெய்வம் என்று நமன் வருவானே – திருமந்:257/4
பிரமனும் மாலும் பிரானே நான் என்ன – திருமந்:372/1
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:406/4
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே – திருமந்:414/4
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் – திருமந்:738/1
நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின் – திருமந்:1015/1
நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே – திருமந்:1015/4
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே – திருமந்:1017/4
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் – திருமந்:1130/1
நவாக்கரி சக்கரம் நான் உரைசெய்யின் – திருமந்:1319/1
நவாக்கரியாவது நான் அறி வித்தை – திருமந்:1321/1
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே – திருமந்:1441/1
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே – திருமந்:1441/1
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் – திருமந்:1441/2
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் – திருமந்:1441/3
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே – திருமந்:1441/4
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் – திருமந்:1474/2
வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல் – திருமந்:1602/1,2
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே – திருமந்:1607/4
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி – திருமந்:1612/2
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் – திருமந்:1618/2
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் – திருமந்:1706/2
நன்று என்று அடியிணை நான் அவனை தொழ – திருமந்:1775/2
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் – திருமந்:1788/1
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் – திருமந்:1790/1
நான் இது அம்பர நாதனும் ஆமே – திருமந்:1790/4
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை – திருமந்:1797/1
நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல – திருமந்:1863/3
நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே – திருமந்:2171/4
அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே – திருமந்:2181/4
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் – திருமந்:2279/1
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே – திருமந்:2317/4
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே – திருமந்:2323/4
நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே – திருமந்:2420/4
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் – திருமந்:2421/1
ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற – திருமந்:2577/2
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் – திருமந்:2596/3
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை – திருமந்:2627/2
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின் – திருமந்:2651/1
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் – திருமந்:2758/1
கூறு சமய குருபரன் நான் என்றும் – திருமந்:2758/2
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் – திருமந்:2820/1
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது – திருமந்:2820/2
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் – திருமந்:2820/3
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே – திருமந்:2820/4
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் – திருமந்:2821/2
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே – திருமந்:2846/4
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே – திருமந்:2848/4
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே – திருமந்:2850/4
ஞானத்து உழவினை நான் உழுவேனே – திருமந்:2851/4
நானும் அழிந்தமை நான் அறியேனே – திருமந்:2951/4
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே – திருமந்:2966/4
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் – திருமந்:2968/2
சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த – திருமந்:2971/1
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் – திருமந்:3016/1
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை – திருமந்:3027/1
மேல்


நான்காம் (1)

ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு – திருமந்:2183/2
மேல்


நான்காய் (2)

அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே – திருமந்:644/4
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி – திருமந்:2143/2
மேல்


நான்கில் (1)

கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர் – திருமந்:2142/2
மேல்


நான்கு (11)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து – திருமந்:1/2
அ பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் – திருமந்:409/1
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என – திருமந்:986/3
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் – திருமந்:1810/3
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார் – திருமந்:1990/2
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று – திருமந்:2184/3
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து – திருமந்:2214/2,3
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து – திருமந்:2460/3
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை – திருமந்:2546/1
மருவிய சத்தியாதி நான்கு மதித்த – திருமந்:2843/3
சாறு படுவன நான்கு பனை உள – திருமந்:2868/2
மேல்


நான்குடன் (1)

ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை – திருமந்:2154/2,3
மேல்


நான்கும் (21)

சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும் – திருமந்:878/2
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் – திருமந்:915/2
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும்
இறை தினை போதினில் எய்திடல் ஆமே – திருமந்:1203/3,4
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை – திருமந்:1307/3
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் – திருமந்:1449/1
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் – திருமந்:1449/1,2
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு – திருமந்:1474/1
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின – திருமந்:1592/2
கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த – திருமந்:1593/3
அவமாம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே – திருமந்:1670/3,4
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன் – திருமந்:1699/3
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் – திருமந்:1764/2
தலை ஆன நான்கும் தனது அருவாகும் – திருமந்:1810/1
விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே – திருமந்:1925/4
அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் – திருமந்:2144/3
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் – திருமந்:2153/2
அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு – திருமந்:2272/1
அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி – திருமந்:2468/1
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகி சார் மு துரிய – திருமந்:2468/2,3
கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே – திருமந்:2468/4
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து – திருமந்:2531/3
மேல்


நான்குமாம் (1)

ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து – திருமந்:1473/1,2
மேல்


நான்கே (2)

அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2147/4
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2925/4
மேல்


நான்கையும் (1)

காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாறையும் – திருமந்:713/1,2
மேல்


நான்முகன் (5)

பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய் – திருமந்:237/3
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே – திருமந்:391/3,4
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் – திருமந்:663/3
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின் – திருமந்:1367/3
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி – திருமந்:3038/1
மேல்


நான்ற (1)

நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு – திருமந்:728/3
மேல்


நான்றது (1)

அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி – திருமந்:119/1
மேல்


நான்று (3)

நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே – திருமந்:323/4
கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல் – திருமந்:799/1
நான்று நலம் செய் நலம் தருமாறே – திருமந்:2445/4
மேல்


நானது (1)

நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம் – திருமந்:1344/2
மேல்


நானாவித (2)

நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு – திருமந்:70/2
நம்பனை நானாவித பொருள் ஆகும் என்று – திருமந்:286/1
மேல்


நானாவிதம் (1)

நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை – திருமந்:2989/1
மேல்


நானும் (7)

நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை – திருமந்:37/1
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது – திருமந்:1230/1
அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடி திரிந்த அந்நாளும் – திருமந்:1562/1,2
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் – திருமந்:2768/2
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே – திருமந்:2820/4
நானும் அழிந்தமை நான் அறியேனே – திருமந்:2951/4
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன் – திருமந்:2958/2
மேல்


நானே (7)

நானே விடப்படும் ஏதொன்றை நாடாது – திருமந்:237/2
பொய் விட்டு நானே புரிசடையான் அடி – திருமந்:503/3
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/4
நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல் – திருமந்:1796/2
குறி உடையானொடும் கூடுவன் நானே – திருமந்:2636/4
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே – திருமந்:2850/4
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே – திருமந்:2988/4

மேல்