தா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 2
தாக்கிய 1
தாக்கினும் 1
தாக்கும் 1
தாகங்கள் 1
தாகத்தை 1
தாகாண்ட 1
தாங்க 5
தாங்க_அரும் 1
தாங்கலும் 2
தாங்கள் 1
தாங்கி 16
தாங்கிடும் 1
தாங்கிய 7
தாங்கியும் 2
தாங்கினன் 1
தாங்கினோன் 1
தாங்கு 2
தாங்கு-மின் 1
தாங்கும் 2
தாசமார்க்கமே 1
தாடித்து 1
தாண் 2
தாண்டவ 3
தாண்டவங்களே 1
தாண்டவம் 5
தாண்டி 1
தாணு 1
தாணுவில் 2
தாணுவின் 1
தாணுவும் 2
தாணுவுமாய் 1
தாணுவை 1
தாதாரம் 1
தாதில் 1
தாது 5
தாதுள் 1
தாதை 3
தாபத்து 1
தாபதர் 2
தாபரத்து 1
தாபரம் 4
தாபிக்கு 1
தாபிக்கும் 2
தாபித்தது 1
தாபித்தவாறே 1
தாபித்தால் 1
தாபித்து 1
தாம் 39
தாம்தாம் 1
தாம்பிர 1
தாம 2
தாமதம் 4
தாமம் 4
தாமரை 24
தாமரைக்கே 1
தாமரையானே 1
தாமரையிலே 1
தாமா 1
தாமாம் 1
தாமாய் 1
தாமும் 2
தாமுறு 1
தாமே 31
தாமோதரன் 2
தாய் 6
தாயகம் 1
தாயம் 1
தாயில் 1
தாயினும் 3
தாயும் 1
தாயோ 1
தார் 7
தாரகை 19
தாரணி 3
தாரணை 3
தாரத்தில் 2
தாரத்தின் 1
தாரம் 2
தாரமும் 2
தாரான் 1
தாரியல் 1
தால் 2
தாலி 1
தாலிக்கும் 2
தாவடி 1
தாவர 1
தாவி 1
தாவிக்கும் 1
தாவிடில் 1
தாவித்த 1
தாவிப்பதாம் 1
தாவிய 3
தாவு 2
தாவும் 1
தாழ் 2
தாழ்க்கும் 1
தாழ்சடையோனே 1
தாழ்த்தலும் 1
தாழ்ந்த 1
தாழ்ந்தது 1
தாழ்ந்து 4
தாழ்வரை 3
தாழ்வு 2
தாழ 3
தாழகிலாவே 1
தாழா 2
தாழான 1
தாழும் 1
தாள் 35
தாள்களே 1
தாள 1
தாளதின் 1
தாளம் 1
தாளின் 1
தாளும் 1
தாளே 1
தாளை 1
தாளையும் 1
தாளோன் 1
தாறு 2
தான் 306
தான்-நின்று 1
தான 4
தானகம் 1
தானங்கள் 1
தானத்தில் 1
தானத்தின் 1
தானத்து 1
தானத்துள் 1
தானம் 5
தானவர் 6
தானவன் 2
தானா 2
தானாக 2
தானாகி 1
தானாம் 1
தானாய் 8
தானிட்டு 1
தானுக்கும் 1
தானும் 23
தானுமாய் 1
தானுமே 1
தானுற 1
தானுறு 1
தானுறும் 1
தானே 371
தானொட்டாது 1
தானொடு 1
தானோ 1

தா (2)

மூவடி தா என்றானும் முனிவரும் – திருமந்:376/2
வீழி தலை நீர் விதித்தது தா என – திருமந்:380/3
மேல்


தாக்கிய (1)

தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது – திருமந்:2186/3
மேல்


தாக்கினும் (1)

சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா – திருமந்:1457/3
மேல்


தாக்கும் (1)

தாக்கும் கலக்கும் தயாபரன் தானே – திருமந்:393/4
மேல்


தாகங்கள் (1)

தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் – திருமந்:2738/3
மேல்


தாகத்தை (1)

தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் – திருமந்:1465/3
மேல்


தாகாண்ட (1)

தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து – திருமந்:2728/3
மேல்


தாங்க (5)

தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே – திருமந்:190/4
தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர் – திருமந்:419/1
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே – திருமந்:527/4
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே – திருமந்:638/4
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே – திருமந்:1661/4
மேல்


தாங்க_அரும் (1)

தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர் – திருமந்:419/1
மேல்


தாங்கலும் (2)

தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே – திருமந்:1385/4
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே – திருமந்:2040/4
மேல்


தாங்கள் (1)

சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே – திருமந்:1084/4
மேல்


தாங்கி (16)

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:10/1
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர் – திருமந்:251/2
தாங்கி இருபது தோளும் தட வரை – திருமந்:350/1
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே – திருமந்:418/4
தாங்கி நின்றானும் அ தாரணி தானே – திருமந்:419/4
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே – திருமந்:447/4
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட – திருமந்:659/3
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே – திருமந்:1050/4
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:1165/1
தாங்கி உலகில் தரித்த பராபரன் – திருமந்:1244/1
தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே – திருமந்:1844/4
தலையாய மின் உடல் தாங்கி திரியும் – திருமந்:2141/3
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே – திருமந்:2458/4
தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே – திருமந்:2565/4
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க – திருமந்:2663/2,3
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி
தரா பரனாய் நின்ற தன்மை உணரார் – திருமந்:3008/2,3
மேல்


தாங்கிடும் (1)

தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் – திருமந்:1749/2
மேல்


தாங்கிய (7)

தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர் – திருமந்:650/1
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய் – திருமந்:1382/3
தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து – திருமந்:1386/1
தாளதின் உள்ளே தாங்கிய சோதியை – திருமந்:1395/1
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர் – திருமந்:2004/3
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் – திருமந்:2805/3
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே – திருமந்:2818/1
மேல்


தாங்கியும் (2)

எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள் – திருமந்:341/1,2
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் – திருமந்:970/2
மேல்


தாங்கினன் (1)

அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே – திருமந்:966/3,4
மேல்


தாங்கினோன் (1)

தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்
ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும் – திருமந்:2134/1,2
மேல்


தாங்கு (2)

அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் – திருமந்:493/2
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் – திருமந்:1551/2
மேல்


தாங்கு-மின் (1)

தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன் – திருமந்:1525/1
மேல்


தாங்கும் (2)

அண்டமொடு எண் திசை தாங்கும் அதோ முகம் – திருமந்:521/1
அண்டமொடு எண் திசை தாங்கும் அருட்செல்வி – திருமந்:1085/3
மேல்


தாசமார்க்கமே (1)

அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே – திருமந்:1502/4
மேல்


தாடித்து (1)

தாடித்து எழுந்த தமருக ஓசையும் – திருமந்:2317/2
மேல்


தாண் (2)

தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே – திருமந்:374/4
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் – திருமந்:478/3
மேல்


தாண்டவ (3)

தாண்டவ கூத்து தனிநின்ற தற்பரம் – திருமந்:888/3
தாண்டவ கூத்து தமனியம் தானே – திருமந்:888/4
படுவது சங்கார தாண்டவ பத்தி – திருமந்:893/3
மேல்


தாண்டவங்களே (1)

ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே – திருமந்:887/4
மேல்


தாண்டவம் (5)

ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம் – திருமந்:887/2,3
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே – திருமந்:887/3,4
தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து – திருமந்:888/1
தாண்டவம் ஆனது அனுகிரக தொழில் – திருமந்:888/2
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது – திருமந்:2186/3
மேல்


தாண்டி (1)

தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே – திருமந்:2346/4
மேல்


தாணு (1)

மல கலப்பாலே மறைந்தனன் தாணு
மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே – திருமந்:2213/3,4
மேல்


தாணுவில் (2)

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையை – திருமந்:704/1,2
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி – திருமந்:1113/3
மேல்


தாணுவின் (1)

தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும் – திருமந்:1742/2
மேல்


தாணுவும் (2)

தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து – திருமந்:374/3
தாணுவும் மேவி தகுதலை பெய்தது – திருமந்:2929/2
மேல்


தாணுவுமாய் (1)

தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும் – திருமந்:1414/2
மேல்


தாணுவை (1)

தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் – திருமந்:2192/3
மேல்


தாதாரம் (1)

தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் – திருமந்:1708/3
மேல்


தாதில் (1)

தாதில் குழைந்து தலைகண்டவாறே – திருமந்:826/4
மேல்


தாது (5)

தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள் – திருமந்:217/3
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான – திருமந்:897/3
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் – திருமந்:1934/1
தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து – திருமந்:2792/3
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை – திருமந்:2931/2
மேல்


தாதுள் (1)

ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர் – திருமந்:1131/1
மேல்


தாதை (3)

அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை
செறு வகை செய்து சிதைப்ப முனிந்து – திருமந்:351/2,3
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும் – திருமந்:1414/2
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் – திருமந்:2432/2
மேல்


தாபத்து (1)

தாபத்து சத்தி தயங்கி வருதலால் – திருமந்:1397/2
மேல்


தாபதர் (2)

தாபதர் சத்தர் சமயம் சராசரம் – திருமந்:2731/3
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே – திருமந்:2930/4
மேல்


தாபரத்து (1)

தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் – திருமந்:1717/1
மேல்


தாபரம் (4)

சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் – திருமந்:1737/2
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் – திருமந்:1755/1,2
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே – திருமந்:1755/4
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை – திருமந்:1772/3
மேல்


தாபிக்கு (1)

தாபிக்கு மந்திரம்-தன்னை அறிகிலர் – திருமந்:579/2
மேல்


தாபிக்கும் (2)

தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின் – திருமந்:579/3
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/2,3
மேல்


தாபித்தது (1)

தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே – திருமந்:1592/4
மேல்


தாபித்தவாறே (1)

தணிந்து எண் திசை சென்று தாபித்தவாறே – திருமந்:640/4
மேல்


தாபித்தால் (1)

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் – திருமந்:515/1,2
மேல்


தாபித்து (1)

போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து
மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம் – திருமந்:1922/2,3
மேல்


தாம் (39)

தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற – திருமந்:62/3
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/4
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி – திருமந்:127/1
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே – திருமந்:190/4
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி – திருமந்:215/3
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே – திருமந்:215/4
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/4
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/3
தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர் – திருமந்:251/1
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர் – திருமந்:251/2
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள் – திருமந்:251/3
தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே – திருமந்:251/4
வாடி முகமும் வருத்தத்து தாம் சென்று – திருமந்:352/2
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் – திருமந்:359/3
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் – திருமந்:373/2
தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும் – திருமந்:544/1
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் – திருமந்:606/3
சடல தலைவனை தாம் அறிந்தாரே – திருமந்:616/4
பயனுறுவார் பலர் தாம் அறியாமல் – திருமந்:760/2
சந்தி செய்யாநிற்பர் தாம் அறிகிலர் – திருமந்:958/3
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை – திருமந்:1031/2
தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள் – திருமந்:1045/3
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது – திருமந்:1141/1
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் – திருமந்:1208/2
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே – திருமந்:1238/4
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் – திருமந்:1417/3
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி – திருமந்:1678/3
தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் – திருமந்:1685/1
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே – திருமந்:1842/4
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து – திருமந்:1858/1
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே – திருமந்:1916/4
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற – திருமந்:2053/3
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு – திருமந்:2524/3
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய் – திருமந்:2649/3
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர் – திருமந்:2673/2
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் – திருமந்:2744/2
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை – திருமந்:2785/1
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும் – திருமந்:2872/2
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து – திருமந்:2973/1
மேல்


தாம்தாம் (1)

தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே – திருமந்:537/4
மேல்


தாம்பிர (1)

காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை – திருமந்:1662/2
மேல்


தாம (2)

தாம குழலி தயைக்கண்ணி உள்நின்ற – திருமந்:1091/1
தாம நறும் குழல் தையலை கண்ட பின் – திருமந்:1206/3
மேல்


தாமதம் (4)

தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி – திருமந்:681/3
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் – திருமந்:2296/3
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி – திருமந்:2489/2
தாமதம் காமியம் ஆகி தகுகுணம் – திருமந்:2494/1
மேல்


தாமம் (4)

தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி – திருமந்:862/2
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும் – திருமந்:1918/2
தாமம் அதனை தலைப்பட்டவாறே – திருமந்:2436/4
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம்
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை – திருமந்:2473/2,3
மேல்


தாமரை (24)

சந்தி என தக்க தாமரை வாள் முகத்து – திருமந்:27/1
எண்ணீர் குரவன் இணை அடி தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் – திருமந்:336/2,3
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி – திருமந்:470/3
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது – திருமந்:662/1
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து – திருமந்:711/2
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/2
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன் – திருமந்:918/1
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும் – திருமந்:1032/2,3
துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே – திருமந்:1051/4
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் – திருமந்:1067/2,3
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் – திருமந்:1144/1
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது – திருமந்:1144/2
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல – திருமந்:1144/3
முடுக்கும் தாமரை முச்சதுரத்தே – திருமந்:1144/4
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் – திருமந்:1255/1
கல் மணி தாமரை கையில் தமருகம் – திருமந்:1403/3
மறுகா நரை அன்னம் தாமரை நீலம் – திருமந்:1497/2
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி – திருமந்:1847/1
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக – திருமந்:2219/3
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள – திருமந்:2432/1
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் – திருமந்:2529/1
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை
பூ இன்றி சூடான் புரிசடையோனே – திருமந்:2535/3,4
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் – திருமந்:2562/1
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது – திருமந்:2904/1
மேல்


தாமரைக்கே (1)

தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல – திருமந்:882/2
மேல்


தாமரையானே (1)

தவன சடைமுடி தாமரையானே – திருமந்:5/4
மேல்


தாமரையிலே (1)

பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே – திருமந்:2682/3,4
மேல்


தாமா (1)

தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன – திருமந்:2884/3
மேல்


தாமாம் (1)

தாமாம் துரியமும் தொந்த தசியதே – திருமந்:2494/4
மேல்


தாமாய் (1)

அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே – திருமந்:2768/4
மேல்


தாமும் (2)

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் – திருமந்:327/1
பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின் – திருமந்:2023/3
மேல்


தாமுறு (1)

தாமுறு பாசம் சகலத்தது ஆமே – திருமந்:2229/4
மேல்


தாமே (31)

தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம் – திருமந்:120/2
தெளியும் அவரே சிவசித்தர் தாமே – திருமந்:124/4
அழைக்கின்ற-போது அறியார் அவர் தாமே – திருமந்:187/4
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே – திருமந்:198/4
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே – திருமந்:226/4
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே – திருமந்:327/4
தாமே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:772/4
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே – திருமந்:954/4
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே – திருமந்:1036/4
அடை அது ஆகிய சாதகர் தாமே – திருமந்:1140/4
தாமே சகலமும் ஈன்ற அ தையலும் – திருமந்:1342/2
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே – திருமந்:1347/4
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும் – திருமந்:1412/2
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே – திருமந்:1547/4
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் – திருமந்:1569/3
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி – திருமந்:1678/3
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே – திருமந்:1756/4
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே – திருமந்:1818/4
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே – திருமந்:1907/4
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே – திருமந்:1995/4
துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே – திருமந்:2165/4
சாரியல் ஆயவை தாமே தணப்பவை – திருமந்:2234/3
அறைகின்றன மறையீறுகள் தாமே – திருமந்:2358/4
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே – திருமந்:2512/4
திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே – திருமந்:2525/4
சத்தர் சதாசிவ தன்மையர் தாமே – திருமந்:2526/4
துரகதி உண்ண தொடங்குவர் தாமே – திருமந்:2558/4
படரும் சிவசத்தி தாமே பரமாம் – திருமந்:2588/2
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே – திருமந்:2599/4
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே – திருமந்:2930/4
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன – திருமந்:2947/2
மேல்


தாமோதரன் (2)

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் – திருமந்:368/1
தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும் – திருமந்:370/2
மேல்


தாய் (6)

நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின் – திருமந்:175/3
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர் – திருமந்:1682/3
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின் – திருமந்:2446/3
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி – திருமந்:2579/3
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் – திருமந்:2644/2
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய – திருமந்:2944/3
மேல்


தாயகம் (1)

தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:692/2
மேல்


தாயம் (1)

தாயம் புணர்க்கும் சலநதி அமலனை – திருமந்:1249/2
மேல்


தாயில் (1)

தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக – திருமந்:1728/3
மேல்


தாயினும் (3)

தாயினும் நல்லன் தாழ் சடையோனே – திருமந்:8/4
தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும் – திருமந்:116/3
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் – திருமந்:811/2
மேல்


தாயும் (1)

தாயும் மகளும் தாரமும் ஆமே – திருமந்:1178/4
மேல்


தாயோ (1)

என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும் – திருமந்:1876/1
மேல்


தார் (7)

தார் சடையான்-தன் தமராய் உலகினில் – திருமந்:546/1
தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம் – திருமந்:693/3
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது – திருமந்:844/2
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் – திருமந்:1130/1
அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு – திருமந்:1236/2
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை – திருமந்:1329/3
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய் – திருமந்:1382/3
மேல்


தாரகை (19)

கட்டப்படும் தாரகை கதிர் நால் உள – திருமந்:856/3
தங்கிய தாரகை ஆகும் சசி பானு – திருமந்:858/2
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி – திருமந்:858/3
முரணிய தாரகை முன்னிய ஒன்பான் – திருமந்:859/3
தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்து – திருமந்:860/1
தாரகை மின்னா சசி வளர் பக்கத்து – திருமந்:860/2
தாரகை பூவில் சகலத்து யோனிகள் – திருமந்:860/3
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே – திருமந்:860/4
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே – திருமந்:860/4
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற – திருமந்:862/3
அங்கி சசி கதிர் கூட அ தாரகை
தங்கிய அதுவே சகலமும் ஆமே – திருமந்:864/3,4
துன்றிய தாரகை சோதி நின்றாளே – திருமந்:1236/4
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே – திருமந்:1271/4
தாரகை ஆக சமைந்தது சக்கரம் – திருமந்:1272/1
தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி – திருமந்:1272/2
தாரகை சந்திரன் நல் பகலோன் வர – திருமந்:1272/3
தாரகை தாரகை தாரகை கண்டதே – திருமந்:1272/4
தாரகை தாரகை தாரகை கண்டதே – திருமந்:1272/4
தாரகை தாரகை தாரகை கண்டதே – திருமந்:1272/4
மேல்


தாரணி (3)

தாங்கி நின்றானும் அ தாரணி தானே – திருமந்:419/4
தாரணி நால் வகை சைவமும் ஆமே – திருமந்:1419/4
சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும் – திருமந்:1772/1,2
மேல்


தாரணை (3)

சய மிகு தாரணை தியானம் சமாதி – திருமந்:552/3
தரித்தது தாரணை தற்பரத்தோடே – திருமந்:597/4
தமக்குற பேசின தாரணை கொள்ளார் – திருமந்:2565/2
மேல்


தாரத்தில் (2)

ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே – திருமந்:2474/4
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே – திருமந்:2844/4
மேல்


தாரத்தின் (1)

தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை – திருமந்:1405/1
மேல்


தாரம் (2)

நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார் – திருமந்:1007/1
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் – திருமந்:1751/3
மேல்


தாரமும் (2)

தாயும் மகளும் தாரமும் ஆமே – திருமந்:1178/4
தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள் – திருமந்:1179/1
மேல்


தாரான் (1)

மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே – திருமந்:2950/4
மேல்


தாரியல் (1)

தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே – திருமந்:639/4
மேல்


தால் (2)

தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் – திருமந்:484/2
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே – திருமந்:2049/4
மேல்


தாலி (1)

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் – திருமந்:2909/1
மேல்


தாலிக்கும் (2)

கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் – திருமந்:2909/2
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் – திருமந்:2909/3
மேல்


தாவடி (1)

தாவடி இட்டு தலைப்பெய்துமாறே – திருமந்:376/4
மேல்


தாவர (1)

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் – திருமந்:515/1
மேல்


தாவி (1)

தாவி உலகில் தரிப்பித்தவாறு போல் – திருமந்:456/2
மேல்


தாவிக்கும் (1)

தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே – திருமந்:1842/4
மேல்


தாவிடில் (1)

எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் – திருமந்:1911/1,2
மேல்


தாவித்த (1)

தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை – திருமந்:1153/1
மேல்


தாவிப்பதாம் (1)

தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில் – திருமந்:1495/2
மேல்


தாவிய (3)

தாவிய நல் பத தண் மதியம் கதிர் – திருமந்:1195/2
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் – திருமந்:1646/1
தாவிய மாயையில் தங்கும் பிரளயம் – திருமந்:2231/1
மேல்


தாவு (2)

தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து – திருமந்:1314/3
தாவு பர துரியத்தினில் தற்பதம் – திருமந்:2568/2
மேல்


தாவும் (1)

தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை – திருமந்:32/3
மேல்


தாழ் (2)

தாயினும் நல்லன் தாழ் சடையோனே – திருமந்:8/4
தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே – திருமந்:537/4
மேல்


தாழ்க்கும் (1)

தாழ்க்கும் தலையினோன் சற்சீடன் ஆமே – திருமந்:1702/4
மேல்


தாழ்சடையோனே (1)

சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே – திருமந்:1855/4
மேல்


தாழ்த்தலும் (1)

தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று – திருமந்:2061/2,3
மேல்


தாழ்ந்த (1)

தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே – திருமந்:2898/4
மேல்


தாழ்ந்தது (1)

தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் – திருமந்:1640/3
மேல்


தாழ்ந்து (4)

மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:522/4
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி – திருமந்:1701/1
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே – திருமந்:2068/4
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே – திருமந்:2899/4
மேல்


தாழ்வரை (3)

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் – திருமந்:98/1,2
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து – திருமந்:2597/1
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து – திருமந்:2845/1
மேல்


தாழ்வு (2)

தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம் – திருமந்:1867/1
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே – திருமந்:2532/4
மேல்


தாழ (3)

தாழ துடக்கி தடுக்க இல்லாவிடில் – திருமந்:208/3
தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே – திருமந்:874/4
தாழ அடைப்பது தன் வலி ஆமே – திருமந்:2549/4
மேல்


தாழகிலாவே (1)

தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே – திருமந்:263/4
மேல்


தாழா (2)

தாழா நடை பல யோசனை சார்ந்திடும் – திருமந்:647/2
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் – திருமந்:836/3
மேல்


தாழான (1)

தாழான ஒன்பதிற்றான் பர காயமே – திருமந்:647/4
மேல்


தாழும் (1)

தாழும் இருநிலம் தன்மை அது கண்டு – திருமந்:2907/3
மேல்


தாள் (35)

அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று – திருமந்:74/2
தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர் – திருமந்:251/1
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள் – திருமந்:341/2
தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே – திருமந்:379/4
விட்டத்தை பூட்டி மேல் பையை தாள் கோத்து – திருமந்:799/3
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே – திருமந்:897/4
தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை – திருமந்:1049/1
தாள் நயம் ஆய அனாதனன் தானே – திருமந்:1131/4
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே – திருமந்:1172/4
பொன் தாள் உலகம் புகல் தனியாமே – திருமந்:1251/4
தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி – திருமந்:1355/1
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே – திருமந்:1534/4
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட – திருமந்:1557/3
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை – திருமந்:1591/1
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே – திருமந்:1595/4
தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே – திருமந்:1599/4
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும் – திருமந்:1622/3
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் – திருமந்:1667/3
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி – திருமந்:1878/1
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு – திருமந்:2049/1
தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன் – திருமந்:2049/2
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன் – திருமந்:2049/3
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து – திருமந்:2085/3
தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள்
மன்னி சிவமாக வாரா பிறப்பே – திருமந்:2369/3,4
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து – திருமந்:2384/2
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட – திருமந்:2427/2
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே – திருமந்:2427/4
கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப – திருமந்:2513/1
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க – திருமந்:2513/2
அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே – திருமந்:2605/4
வளம் கனி தேடிய வன் தாள் பறவை – திருமந்:2634/1
துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று – திருமந்:2707/2
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/2
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் – திருமந்:2898/2
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் – திருமந்:3047/3
மேல்


தாள்களே (1)

தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே – திருமந்:1655/4
மேல்


தாள (1)

தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில் – திருமந்:2735/2
மேல்


தாளதின் (1)

தாளதின் உள்ளே தாங்கிய சோதியை – திருமந்:1395/1
மேல்


தாளம் (1)

மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள – திருமந்:189/1
மேல்


தாளின் (1)

எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி – திருமந்:2759/2
மேல்


தாளும் (1)

தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் – திருமந்:2432/2
மேல்


தாளே (1)

விரையது விந்து விளைந்தவன் தாளே – திருமந்:1279/4
மேல்


தாளை (1)

தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து – திருமந்:113/2
மேல்


தாளையும் (1)

கல் அதன் தாளையும் கற்றும் வின்னாளே – திருமந்:1022/4
மேல்


தாளோன் (1)

பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன்
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே – திருமந்:2805/3,4
மேல்


தாறு (2)

தாறு படாமல் தண்டோடே தலைப்படில் – திருமந்:883/2
தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் – திருமந்:2177/2
மேல்


தான் (306)

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே – திருமந்:1/4
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர் – திருமந்:22/2
தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார் – திருமந்:30/2
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை – திருமந்:32/3
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் – திருமந்:37/2
தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே – திருமந்:85/4
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை – திருமந்:109/3
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி – திருமந்:111/3
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை – திருமந்:112/1
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே – திருமந்:112/4
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை – திருமந்:123/1
செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து – திருமந்:126/3
சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில் – திருமந்:135/1
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் – திருமந்:163/2
சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும் – திருமந்:228/1
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி – திருமந்:231/1
தன்னை அறியாது தான் நலன் என்னாது இங்கு – திருமந்:255/1
தான் தவம் செய்வதாம் செய் தவத்து அ வழி – திருமந்:257/1
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் – திருமந்:275/1
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே – திருமந்:275/4
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி – திருமந்:334/1
தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு – திருமந்:340/2
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே – திருமந்:358/3,4
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு – திருமந்:363/2
தக்க நல் சத்தியை தான் கூறு செய்ததே – திருமந்:368/4
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி – திருமந்:413/3
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும் – திருமந்:415/1
தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும் – திருமந்:415/2
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் – திருமந்:415/3
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/4
தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர் – திருமந்:419/1
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே – திருமந்:422/4
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:448/2
சிவன் தான் பலபல சீவனும் ஆகி – திருமந்:448/3
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் – திருமந்:458/1
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் – திருமந்:458/2
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு – திருமந்:536/1
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற – திருமந்:536/3
வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி – திருமந்:588/2
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/3
கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி – திருமந்:612/1
சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும் – திருமந்:618/1
சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி – திருமந்:618/2
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் – திருமந்:631/3
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் – திருமந்:631/3
காரியம் ஆன உபாதியை தான் கடந்து – திருமந்:639/1
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் – திருமந்:649/3
தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர் – திருமந்:650/1
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே – திருமந்:668/4
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை – திருமந்:670/3
சத்தி அருள் தர தான் உள ஆகுமே – திருமந்:670/4
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே – திருமந்:671/4
தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி – திருமந்:673/3
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:675/2
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே – திருமந்:677/4
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை – திருமந்:681/1
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை – திருமந்:681/2
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே – திருமந்:685/4
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து – திருமந்:704/3
கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர் – திருமந்:711/1
தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும் – திருமந்:738/2
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் – திருமந்:787/2
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே – திருமந்:790/4
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே – திருமந்:860/4
ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி – திருமந்:885/1
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் – திருமந்:890/3
ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி – திருமந்:899/2
தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும் – திருமந்:901/1
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் – திருமந்:915/1
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் – திருமந்:915/2
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் – திருமந்:915/3
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே – திருமந்:915/4
தான் அவன் ஆக அவனே தான் ஆயிட – திருமந்:1011/1
தான் அவன் ஆக அவனே தான் ஆயிட – திருமந்:1011/1
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை – திருமந்:1031/1
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை – திருமந்:1031/3
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி – திருமந்:1047/3
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே – திருமந்:1047/4
தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை – திருமந்:1049/1
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி – திருமந்:1055/1
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள – திருமந்:1130/2
தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை – திருமந்:1153/1
ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே – திருமந்:1153/4
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள – திருமந்:1155/2
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே – திருமந்:1155/4
யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும் – திருமந்:1172/1
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை – திருமந்:1174/1
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை – திருமந்:1174/2
தான் ஆன விந்து சகமே பரம் எனும் – திருமந்:1174/3
தான் ஆம் பரவாதனை என தக்கதே – திருமந்:1174/4
தக்க பராவித்தை தான் இருபானேழில் – திருமந்:1175/1
தங்கும் அவள் மனை தான் அறிவாயே – திருமந்:1177/4
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம் – திருமந்:1180/2
ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம் – திருமந்:1189/1
சமாதி செய்வார்கட்கு தான் முதல் ஆகி – திருமந்:1202/1
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் – திருமந்:1211/2
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி – திருமந்:1225/1
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் – திருமந்:1226/1
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே – திருமந்:1235/4
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை – திருமந்:1282/2
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக – திருமந்:1302/3
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை – திருமந்:1307/3
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது – திருமந்:1310/3
சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே – திருமந்:1311/4
சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு – திருமந்:1312/1
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை – திருமந்:1331/3
தான் அது கம்இரீம் கௌ அது ஈறாம் – திருமந்:1344/1
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக – திருமந்:1353/2
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை – திருமந்:1357/3
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் – திருமந்:1358/2
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே – திருமந்:1373/4
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே – திருமந்:1393/4
கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி – திருமந்:1401/2
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை – திருமந்:1417/2
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு – திருமந்:1420/1
சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி – திருமந்:1431/1
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல் – திருமந்:1440/1
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே – திருமந்:1441/1
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் – திருமந்:1441/2
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் – திருமந்:1441/3
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே – திருமந்:1441/4
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் – திருமந்:1447/1
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் – திருமந்:1458/2
தான் இ குலத்தோர் சரியை கிரியையே – திருமந்:1473/4
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று – திருமந்:1481/1
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று – திருமந்:1481/1
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே – திருமந்:1481/4
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம் – திருமந்:1483/1
சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே – திருமந்:1483/4
அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே – திருமந்:1502/4
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே – திருமந்:1508/4
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம் – திருமந்:1510/1
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் – திருமந்:1531/1
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் – திருமந்:1553/2
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு – திருமந்:1561/2
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த – திருமந்:1583/1
தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே – திருமந்:1583/4
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே – திருமந்:1585/4
தான் அவன் ஆகி சொரூபத்து வந்திட்டு – திருமந்:1592/1
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே – திருமந்:1592/4
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் – திருமந்:1607/1
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு – திருமந்:1607/2
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால் – திருமந்:1607/3
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:1622/2
சத்தான செய்வது தான் தவம் தானே – திருமந்:1639/4
தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே – திருமந்:1673/2
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் – திருமந்:1675/1
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் – திருமந்:1675/1
ஓதிய நாளே உணர்வது தான் என்று – திருமந்:1694/2
சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி – திருமந்:1696/1
சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி – திருமந்:1697/1
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் – திருமந்:1706/2
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் – திருமந்:1708/3
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள – திருமந்:1736/2
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் – திருமந்:1741/1
நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும் – திருமந்:1742/1
தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் – திருமந்:1746/2
தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் – திருமந்:1749/2
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே – திருமந்:1750/4
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம் – திருமந்:1756/1
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே – திருமந்:1756/4
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் – திருமந்:1758/2
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே – திருமந்:1768/4
கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே – திருமந்:1783/4
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் – திருமந்:1790/1
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் – திருமந்:1790/2
பெருந்தன்மை தான் என யான் என வேறாய் – திருமந்:1791/1
தான் அறியான் பின்னை யார் அறிவாரே – திருமந்:1797/4
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் – திருமந்:1809/3
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி – திருமந்:1811/1
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை – திருமந்:1811/2
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே – திருமந்:1811/4
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும் – திருமந்:1825/1
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது – திருமந்:1832/2
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் – திருமந்:1846/2
சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே – திருமந்:1855/4
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது – திருமந்:1903/1
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி – திருமந்:1904/1
தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன் – திருமந்:1904/3
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி – திருமந்:1905/2
தான் அற மோன சமாதியுள் தங்கியே – திருமந்:1906/2
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே – திருமந்:1906/3
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில் – திருமந்:1913/2
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே – திருமந்:1915/4
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே – திருமந்:1927/4
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1968/1
சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை – திருமந்:1989/1
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால் – திருமந்:1994/1,2
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/4
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் – திருமந்:2019/2
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி – திருமந்:2058/1
தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர் – திருமந்:2081/1
தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் – திருமந்:2134/1
எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப – திருமந்:2136/2
கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று – திருமந்:2153/1
வடியுடை மாநகர் தான் வரும்-போது – திருமந்:2165/2
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே – திருமந்:2170/4
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே – திருமந்:2194/4
ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி – திருமந்:2198/2
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு – திருமந்:2207/1
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு – திருமந்:2207/1
தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு – திருமந்:2207/3
தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு – திருமந்:2207/3
ஐயமும் தான் அவன் அ துரியத்தனே – திருமந்:2208/4
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி – திருமந்:2211/1
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா – திருமந்:2212/3
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி – திருமந்:2218/2
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே – திருமந்:2219/4
தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் – திருமந்:2228/3
சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம் – திருமந்:2254/1
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் – திருமந்:2255/2
தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் – திருமந்:2264/1
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே – திருமந்:2268/4
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே – திருமந்:2270/4
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் – திருமந்:2278/3
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை – திருமந்:2298/3
தான் மா மறை அறை தன்மை அறிகிலர் – திருமந்:2306/2
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி – திருமந்:2308/1
தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால் – திருமந்:2320/1
தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம் – திருமந்:2322/3
தான் அவன் ஆகிய ஞான தலைவனை – திருமந்:2324/1
தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய் – திருமந்:2326/2
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கூடி – திருமந்:2328/1
தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் – திருமந்:2329/1
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே – திருமந்:2330/3
தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக – திருமந்:2331/1
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி – திருமந்:2335/1
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி – திருமந்:2346/3
தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் – திருமந்:2348/1
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை – திருமந்:2348/2
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் – திருமந்:2348/3
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/4
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே – திருமந்:2348/4
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே – திருமந்:2355/4
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது – திருமந்:2363/2
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் – திருமந்:2372/1
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் – திருமந்:2372/1
தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில் – திருமந்:2381/1
தலை அடி ஆகவே தான் இருந்தாரே – திருமந்:2426/4
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி – திருமந்:2427/3
தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் – திருமந்:2439/1
தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி – திருமந்:2450/2
சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் – திருமந்:2459/1
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் – திருமந்:2459/2
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற – திருமந்:2464/2,3
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் – திருமந்:2465/3
தனதாதி மூன்றினில் பர துரியம் தான்
நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம் – திருமந்:2466/2,3
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில் – திருமந்:2467/2
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில் – திருமந்:2467/2
தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம் – திருமந்:2488/1
சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல் – திருமந்:2506/3
பின் தான் அருள்செய்த பேரருளாளவன் – திருமந்:2520/2
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக – திருமந்:2521/2
தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே – திருமந்:2539/4
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே – திருமந்:2540/4
விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து – திருமந்:2566/1
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே – திருமந்:2623/4
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே – திருமந்:2655/2
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும் – திருமந்:2664/1
தான் ஆம் பறவை வனம் என தக்கன – திருமந்:2664/2
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் – திருமந்:2664/3
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் – திருமந்:2664/3
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/4
சிகராதி தான் சிவவேதமே கோண – திருமந்:2700/3
நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே – திருமந்:2700/4
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது – திருமந்:2702/2
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று – திருமந்:2713/2
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல் – திருமந்:2724/1
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும் – திருமந்:2737/1
சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும் – திருமந்:2737/3
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே – திருமந்:2759/4
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/2
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள – திருமந்:2772/3
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/4
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக – திருமந்:2774/3
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட – திருமந்:2789/1
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட – திருமந்:2789/2
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே – திருமந்:2796/4
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் – திருமந்:2803/1
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் – திருமந்:2820/1
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது – திருமந்:2820/2
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே – திருமந்:2825/4
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் – திருமந்:2840/2
தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் – திருமந்:2848/1
தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் – திருமந்:2848/1
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் – திருமந்:2850/3
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும் – திருமந்:2861/3
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட – திருமந்:2902/3
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே – திருமந்:2902/4
தழுவி வினை சென்று தான் பயவாது – திருமந்:2913/3
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல – திருமந்:2943/1
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் – திருமந்:2946/3
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது – திருமந்:2954/1
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது – திருமந்:2954/2
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே – திருமந்:2968/4
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே – திருமந்:2969/4
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான் – திருமந்:2971/2
தான் இடர் மானுடர் கீழது மாதனம் – திருமந்:2999/2
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் – திருமந்:3009/3
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன் – திருமந்:3023/2
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் – திருமந்:3023/3
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே – திருமந்:3027/4
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி – திருமந்:3038/1
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என – திருமந்:3038/2
மேல்


தான்-நின்று (1)

தனதாம் விந்து தான்-நின்று போந்து – திருமந்:2187/3
மேல்


தான (4)

தான கமலத்து இருந்த சதுமுகன் – திருமந்:377/1
தான கரும் கடல் ஊழி தலைவனும் – திருமந்:377/2
தான பெரும் பொருள் தன்மையது ஆமே – திருமந்:377/4
தான விளக்கொளியாம் மூல சாதனத்து – திருமந்:2222/2
மேல்


தானகம் (1)

தானகம் இல்லா தனி ஆகும் போதகன் – திருமந்:2997/2
மேல்


தானங்கள் (1)

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் – திருமந்:1604/2
மேல்


தானத்தில் (1)

தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம் – திருமந்:1674/2
மேல்


தானத்தின் (1)

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் – திருமந்:1895/1
மேல்


தானத்து (1)

தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் – திருமந்:2157/1
மேல்


தானத்துள் (1)

தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும் – திருமந்:2061/2
மேல்


தானம் (5)

தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன் தன் விரதமே சித்தாந்த கேள்வி – திருமந்:557/1,2
கழிகின்ற கால் அ விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி – திருமந்:2140/2,3
தானம் இழந்து தனி புக்கு இதயத்து – திருமந்:2155/1
அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து – திருமந்:2391/1
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே – திருமந்:2812/4
மேல்


தானவர் (6)

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் – திருமந்:527/1
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் – திருமந்:988/1
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்திசையோர்களும் – திருமந்:1242/1,2
தானவர் முப்புரம் செற்ற தலைவனை – திருமந்:2631/2
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் – திருமந்:2673/3
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும் – திருமந்:3017/1
மேல்


தானவன் (2)

தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே – திருமந்:1011/4
தம் பர யோகமாய் தானவன் ஆகுமே – திருமந்:2442/4
மேல்


தானா (2)

தானா அமைந்த அ முப்புரம் தன்னிடை – திருமந்:1047/1
தானா நனவில் துரியம் தன் தொம்பதம் – திருமந்:2467/1
மேல்


தானாக (2)

அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக
சித்த சுகத்தை தீண்டா சமாதி செய் – திருமந்:2311/2,3
தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும் – திருமந்:2793/3
மேல்


தானாகி (1)

எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு – திருமந்:2235/2,3
மேல்


தானாம் (1)

தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை – திருமந்:2803/2
மேல்


தானாய் (8)

தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக – திருமந்:122/2,3
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:403/1
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்
கரக்கின்றவை செய்த காண்தகையானே – திருமந்:436/3,4
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் – திருமந்:438/1
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் – திருமந்:2019/3
அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே – திருமந்:2153/4
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் – திருமந்:2363/3
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா – திருமந்:2855/2,3
மேல்


தானிட்டு (1)

ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே – திருமந்:2420/3,4
மேல்


தானுக்கும் (1)

எ கணன் தானுக்கும் எந்தை பிரானே – திருமந்:1025/4
மேல்


தானும் (23)

தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் – திருமந்:37/2
அவ்வாறு அருள்செய்வான் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் – திருமந்:130/2,3
சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னை தரிக்க ஒண்ணாமையால் – திருமந்:368/1,2
தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம்-தன்னை சசி முடி மேல் விட – திருமந்:370/2,3
உள்ளமும் தானும் உடனே இருக்கினும் – திருமந்:431/3
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையை – திருமந்:704/2
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே – திருமந்:814/4
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே – திருமந்:956/4
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும்
நவகுண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம் – திருமந்:1015/2,3
மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை – திருமந்:1063/2,3
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே – திருமந்:1137/1
மாரன் குழலாளும் அ பதி தானும் முன் – திருமந்:1233/3
போமே அது தானும் போம் வழியே போனால் – திருமந்:1303/2
தகை இல்லை தானும் சலம் அது ஆமே – திருமந்:1304/4
செய்ய திருமேனி செம்பட்டு உடை தானும்
கையில் படை அங்குச பாசத்தோடு அபய – திருமந்:1316/1,2
தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக – திருமந்:1338/2,3
தையலும் தானும் தனிநாயகம் என்பர் – திருமந்:1521/2
தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும் – திருமந்:2227/1,2
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு – திருமந்:2294/2
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று – திருமந்:2451/2
புரானந்த போகனாய் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே – திருமந்:2750/3,4
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/3,4
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு – திருமந்:2951/1
மேல்


தானுமாய் (1)

அத்தகை யாவும் அணோரணி தானுமாய்
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே – திருமந்:1052/3,4
மேல்


தானுமே (1)

பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே – திருமந்:87/4
மேல்


தானுற (1)

சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா – திருமந்:2212/2,3
மேல்


தானுறு (1)

தானுறு சாதக முத்திரை சாத்தலும் – திருமந்:1675/3
மேல்


தானுறும் (1)

தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் – திருமந்:2332/2
மேல்


தானே (371)

ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள் – திருமந்:1/1
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே – திருமந்:9/4
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:10/1
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:10/2
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:10/3
தானே தட வரை தண் கடம் ஆமே – திருமந்:10/4
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே – திருமந்:11/4
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே – திருமந்:17/4
கடி மலர் குன்ற மலையது தானே – திருமந்:20/4
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே – திருமந்:42/4
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே – திருமந்:47/4
நாடுவன் யான் இன்று அறிவது தானே – திருமந்:50/4
அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து – திருமந்:61/2
தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே – திருமந்:85/4
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே – திருமந்:93/4
வைத்த சிறப்பு தரும் இவை தானே – திருமந்:100/4
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே – திருமந்:106/4
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே – திருமந்:109/4
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே – திருமந்:123/4
திடம் பெற நின்றான் திருவடி தானே – திருமந்:137/4
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே – திருமந்:139/4
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் – திருமந்:140/1
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் – திருமந்:140/2
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் – திருமந்:140/3
தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே – திருமந்:140/4
சென்று அத்தா என்ன திரிந்திலன் தானே – திருமந்:149/4
கோமத்துள் அங்கி குரை கடல் தானே – திருமந்:222/4
தானே விடும் பற்று இரண்டும் தரித்திட – திருமந்:237/1
பின்னி கிடந்தது என் பேரன்பு தானே – திருமந்:271/4
முன்பு இ பிறவி முடிவது தானே – திருமந்:281/4
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே – திருமந்:300/4
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே – திருமந்:307/4
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே – திருமந்:338/4
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே – திருமந்:350/4
புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே – திருமந்:386/4
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே – திருமந்:393/4
அளியார் திரிபுரையாம் அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள் – திருமந்:401/2,3
ஒருவனுமே உலகோடு உயிர் தானே – திருமந்:404/4
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே – திருமந்:407/4
தானே திசையொடு தேவருமாய் நிற்கும் – திருமந்:412/1
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:412/2
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:412/3
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:412/4
தாங்கி நின்றானும் அ தாரணி தானே – திருமந்:419/4
அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே – திருமந்:421/4
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே – திருமந்:423/4
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே – திருமந்:466/4
வெந்தது சூளை விளைந்தது தானே – திருமந்:468/4
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே – திருமந்:475/4
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:490/4
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே – திருமந்:493/4
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே – திருமந்:517/4
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே – திருமந்:520/4
எய்த உரைசெய்வன் இ நிலை தானே – திருமந்:550/4
பொய்யரை துள்ளி விழுத்திடும் தானே – திருமந்:564/4
வாரி பிடிக்க வசப்படும் தானே – திருமந்:565/4
கள் உண்ண வேண்டாம் தானே களி தரும் – திருமந்:566/2
நட்டம் இருக்க நமன் இல்லை தானே – திருமந்:574/4
காலத்தை வெல்லும் கருத்து இது தானே – திருமந்:583/4
பயன் இது காயம் பயம் இல்லை தானே – திருமந்:605/4
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே – திருமந்:611/4
சமாது இயம் ஆதி தலைப்படும் தானே – திருமந்:618/4
சுந்தர சோதியும் தோன்றிடும் தானே – திருமந்:619/4
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே – திருமந்:644/3,4
தானே அணுவும் சகத்து தன் நொய்ம்மையும் – திருமந்:649/1
தானே படைத்திட வல்லவன் ஆயிடும் – திருமந்:686/1
தானே அளித்திட வல்லவன் ஆயிடும் – திருமந்:686/2
தானே சங்கார தலைவனும் ஆயிடும் – திருமந்:686/3
தானே இவன் எனும் தன்மையன் ஆமே – திருமந்:686/4
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே – திருமந்:711/4
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று – திருமந்:718/1
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி – திருமந்:718/2
படர்ந்தது தானே பங்கயம் ஆக – திருமந்:718/3
தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே – திருமந்:718/4
தானே எழுந்த அ தத்துவநாயகி – திருமந்:719/1
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே – திருமந்:750/4
நட்டம் இருக்க நரன் இல்லை தானே – திருமந்:799/4
எதிர் மலையாமல் இருந்தனன் தானே – திருமந்:813/4
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே – திருமந்:815/4
இனம் அது ஆக இருந்தனன் தானே – திருமந்:816/4
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே – திருமந்:822/4
பிரணவம் ஆகும் பெருநெறி தானே – திருமந்:859/4
காலைக்கு சங்கு கதிரவன் தானே – திருமந்:867/4
எதிரவன் ஈசன் இடம் அது தானே – திருமந்:868/4
வேதியன் அங்கே வெளிப்படும் தானே – திருமந்:870/4
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே – திருமந்:881/4
தாண்டவ கூத்து தமனியம் தானே – திருமந்:888/4
தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:889/1
தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:889/2
தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு – திருமந்:889/3
தானே தனக்கு தராதலம் தானே – திருமந்:889/4
தானே தனக்கு தராதலம் தானே – திருமந்:889/4
ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே – திருமந்:892/4
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே – திருமந்:895/4
தானே தனக்கு தலைவியுமாய் நிற்கும் – திருமந்:896/1
தானே தனக்கு தன் மலையாய் நிற்கும் – திருமந்:896/2
தானே தனக்கு தன் மயமாய் நிற்கும் – திருமந்:896/3
தானே தனக்கு தலைவனும் ஆமே – திருமந்:896/4
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே – திருமந்:897/4
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே – திருமந்:900/4
தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும் – திருமந்:901/1
தானே அகார உகாரம் அதாய் நிற்கும் – திருமந்:901/2
தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு – திருமந்:901/3
தானே உலகில் தனிநடம் தானே – திருமந்:901/4
தானே உலகில் தனிநடம் தானே – திருமந்:901/4
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே – திருமந்:908/4
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே – திருமந்:914/4
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே – திருமந்:915/4
சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே – திருமந்:933/4
அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே – திருமந்:936/4
தானே அளித்திடும் தையலை நோக்கினால் – திருமந்:937/1
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் – திருமந்:937/2
தானே அளித்த மகாரத்தை ஓதிட – திருமந்:937/3
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே – திருமந்:937/4
தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும் – திருமந்:939/1
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் – திருமந்:939/2
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் – திருமந்:939/3
தானே எழுந்த மறையவன் ஆமே – திருமந்:939/4
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே – திருமந்:945/4
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே – திருமந்:947/4
மூலம் நடுவுற முத்தி தானே – திருமந்:955/4
நாலாம் எழுத்து அது நல் நெறி தானே – திருமந்:971/4
சந்திசெய்வார்க்கு சடங்கு இல்லை தானே – திருமந்:978/4
தம் முதல் ஆகும் சதாசிவம் தானே – திருமந்:983/4
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே – திருமந்:990/4
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே – திருமந்:1020/4
முக்கணன் தானே முழு சுடர் ஆயவன் – திருமந்:1025/1
அ கணன் தானே அகிலமும் உண்டவன் – திருமந்:1025/2
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே – திருமந்:1027/4
நாதனை நாடு நவகோடி தானே – திருமந்:1044/4
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே – திருமந்:1046/4
தானே தலைவி என நின்ற தற்பரை – திருமந்:1074/1
தானே உயிர் வித்து தந்த பதினாலும் – திருமந்:1074/2
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1074/4
பல் இயல் ஆடையும் பல் மணி தானே – திருமந்:1082/4
தனி ஒரு நாயகி தானே தலைவி – திருமந்:1105/2
என்னே இ மாயை இருள் அது தானே – திருமந்:1118/4
என்பில் பராசத்தி என் அம்மை தானே – திருமந்:1128/4
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே – திருமந்:1129/4
தாள் நயம் ஆய அனாதனன் தானே – திருமந்:1131/4
தானே எழுந்த இ தத்துவநாயகி – திருமந்:1132/1
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே – திருமந்:1136/4
எ சதுரத்தும் இருந்தனள் தானே – திருமந்:1145/4
ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே – திருமந்:1153/4
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே – திருமந்:1160/4
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே – திருமந்:1164/4
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் – திருமந்:1165/1
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் – திருமந்:1165/2
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் – திருமந்:1165/3
தானே வடவரை தண் கடல் கண்ணே – திருமந்:1165/4
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே – திருமந்:1170/4
இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே – திருமந்:1188/4
ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே – திருமந்:1224/4
ஆனாம் பரசிவம் மேலது தானே – திருமந்:1225/4
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே – திருமந்:1237/4
அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே – திருமந்:1243/4
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே – திருமந்:1303/4
தேரில் அறியும் சிவகாயம் தானே – திருமந்:1308/4
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே – திருமந்:1321/4
நல் இயல்பாலே நடந்திடும் தானே – திருமந்:1337/4
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே – திருமந்:1338/4
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே – திருமந்:1339/4
தானே கழறி தணியவும் வல்லனாய் – திருமந்:1341/1
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய் – திருமந்:1341/2
தானே தனிநடம் கண்டவள் தன்னையும் – திருமந்:1341/3
தானே வணங்கி தலைவனும் ஆமே – திருமந்:1341/4
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே – திருமந்:1346/4
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே – திருமந்:1348/4
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே – திருமந்:1358/4
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே – திருமந்:1360/4
தானே வெளி என எங்கும் நிறைந்தவள் – திருமந்:1361/1
தானே பரம வெளி அது ஆனவள் – திருமந்:1361/2
தானே சகலமும் ஆக்கி அழித்தவள் – திருமந்:1361/3
தானே அனைத்து உள அண்ட சகலமே – திருமந்:1361/4
தலைப்பறி ஆக சமைந்தவர் தானே – திருமந்:1363/4
தானே எழுந்த அ சக்கரம் சொல்லிடின் – திருமந்:1364/1
தானே கலந்த வரை எண்பத்தொன்றுமே – திருமந்:1364/4
பெருவழி ஆக்கும் பேரொளி தானே – திருமந்:1374/4
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே – திருமந்:1408/4
சித்தியும் அங்கே சிறந்து உள தானே – திருமந்:1431/4
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே – திருமந்:1463/4
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே – திருமந்:1469/4
தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே – திருமந்:1479/4
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே – திருமந்:1484/3
சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது – திருமந்:1488/1
சமய மனு முறை தானே விசேடம் – திருமந்:1508/2
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே – திருமந்:1516/4
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/4
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே – திருமந்:1528/4
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே – திருமந்:1532/4
அரிது அவன் வைத்த அறநெறி தானே – திருமந்:1544/4
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே – திருமந்:1552/4
செறிய நினைக்கிலர் சேவடி தானே – திருமந்:1554/4
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே – திருமந்:1562/4
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1586/3
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1586/4
எந்தை பிரான்-தன் இணை அடி தானே – திருமந்:1604/4
கூடும் தவம் செய்த கொள்கையான் தானே – திருமந்:1618/4
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் – திருமந்:1629/3
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1629/4
சத்தான செய்வது தான் தவம் தானே – திருமந்:1639/4
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே – திருமந்:1682/4
தெள்ளி அறிய சிவபதம் தானே – திருமந்:1693/4
மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:1711/4
உலகம் எடுத்த சதாசிவன் தானே – திருமந்:1713/4
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே – திருமந்:1723/4
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே – திருமந்:1729/4
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே – திருமந்:1731/4
சமயத்து எழுந்த சதாசிவம் தானே – திருமந்:1734/4
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே – திருமந்:1738/4
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே – திருமந்:1743/4
சத்தி உருவாம் சதாசிவன் தானே – திருமந்:1745/4
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே – திருமந்:1750/4
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே – திருமந்:1755/4
சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே – திருமந்:1758/4
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே – திருமந்:1761/4
தரு என நல்கும் சதாசிவன் தானே – திருமந்:1763/4
பாலாம் இவையாம் பரசிவன் தானே – திருமந்:1764/4
பாவித்து அடக்கில் பரகதி தானே – திருமந்:1777/4
தானே அறியும் வினைகள் அழிந்த பின் – திருமந்:1796/1
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே – திருமந்:1807/4
தானே படைத்திடும் தானே அளித்திடும் – திருமந்:1809/1
தானே படைத்திடும் தானே அளித்திடும் – திருமந்:1809/1
தானே துடைத்திடும் தானே மறைந்திடும் – திருமந்:1809/2
தானே துடைத்திடும் தானே மறைந்திடும் – திருமந்:1809/2
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் – திருமந்:1809/3
தானே வியாபி தலைவனும் ஆமே – திருமந்:1809/4
விளையும் பரவிந்து தானே வியாபி – திருமந்:1813/1
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் – திருமந்:1836/2
சேவடி சேரல் செயல் அறல் தானே – திருமந்:1849/4
நிகர் இலை என்பது நிச்சயம் தானே – திருமந்:1860/4
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:1862/4
மயங்கா பகிரண்ட மா முடி தானே – திருமந்:1873/4
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே – திருமந்:1902/4
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே – திருமந்:1908/4
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே – திருமந்:1931/4
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே – திருமந்:1937/4
தானே அருளால் சிவயோகம் தங்காது – திருமந்:1938/1
தானே அ காமாதி தங்குவோனும் உட்கும் – திருமந்:1938/2
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் – திருமந்:1938/3
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே – திருமந்:1947/4
ஒன்ற உரைக்க உபதேசம் தானே – திருமந்:1967/4
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை – திருமந்:1968/1
தானே சிவகதி தன்மையும் ஆமே – திருமந்:1968/4
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே – திருமந்:1973/4
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும் – திருமந்:1978/1
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் – திருமந்:1978/2
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும் – திருமந்:1978/3
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே – திருமந்:1978/4
சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே – திருமந்:1980/4
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே – திருமந்:1982/4
உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே – திருமந்:1987/4
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் – திருமந்:2003/1
தானே அயன் மால் என நின்று தாபிக்கும் – திருமந்:2003/2
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் – திருமந்:2003/3
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே – திருமந்:2003/4
தணிவு அற நின்றான் சராசரம் தானே – திருமந்:2010/4
தானே அறியும் தவத்தின் அளவே – திருமந்:2012/4
மற்றை பசுக்கள் வறள் பசு தானே – திருமந்:2015/4
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே – திருமந்:2025/4
நிதியின் பெரு வலி நீர் வலி தானே – திருமந்:2030/4
அடக்கலுமுறும் அவன் தானே அமரன் – திருமந்:2032/2
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே – திருமந்:2038/4
தவிர வைத்தான் பிறவி துயர் தானே – திருமந்:2050/4
தானே என நின்ற சற்குரு சந்நிதி – திருமந்:2055/1
தானே என நின்ற தன்மை வெளிப்படில் – திருமந்:2055/2
தானே தனை பெற வேண்டும் சதுர் பெற – திருமந்:2055/3
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே – திருமந்:2069/4
கண்காணி ஆகிய காதலன் தானே – திருமந்:2072/4
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே – திருமந்:2111/4
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
துரியம் பரம் என தோன்றிடும் தானே – திருமந்:2205/4
தானே தனக்கு பகைவனும் நட்டானும் – திருமந்:2228/1
தானே தனக்கு மறுமையும் இம்மையும் – திருமந்:2228/2
தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் – திருமந்:2228/3
தானே தனக்கு தலைவனும் ஆமே – திருமந்:2228/4
தன்-பால் தனை அறி தத்துவம் தானே – திருமந்:2237/4
தற்கேவலம் முத்தி தானே தனிமையாம் – திருமந்:2246/1
கிறியன் மலவியாபி கேவலம் தானே – திருமந்:2247/4
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே – திருமந்:2250/4
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே – திருமந்:2255/4
பின்னையும் வந்து பிறந்திடும் தானே – திருமந்:2264/4
வேயும் பொருளாய் விளைந்தது தானே – திருமந்:2275/4
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே – திருமந்:2285/4
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி – திருமந்:2291/2
காலனும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2305/4
ஆன மலாதீதம் அ பரம் தானே – திருமந்:2310/4
தானே சிவம் ஆன தன்மை தலைப்பட – திருமந்:2314/1
தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய் – திருமந்:2326/2
தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் – திருமந்:2329/1
தானே அறிவான் அறிவு சதசத்து என்று – திருமந்:2329/2
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே – திருமந்:2329/4
எய்தினர் செய்யும் இறை அருள் தானே – திருமந்:2338/4
தானே பிறப்போடு இறப்பு அறியாரே – திருமந்:2354/4
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் – திருமந்:2355/2
மேய அறிவாய் விளைந்தது தானே – திருமந்:2359/4
வாசா மகோசர மா நந்தி தானே – திருமந்:2380/4
அறிவு பதியில் பிறப்பு அறும் தானே – திருமந்:2405/4
பாசம் பயில் உயிர் தானே பர முதல் – திருமந்:2423/1
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப – திருமந்:2423/2
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே – திருமந்:2441/4
தனை உற்றிட தானே தற்பரம் ஆமே – திருமந்:2450/4
பதியில் பதியும் பரவுயிர் தானே – திருமந்:2452/4
துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே – திருமந்:2454/4
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் – திருமந்:2462/2
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே – திருமந்:2462/4
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே – திருமந்:2465/4
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே – திருமந்:2470/4
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2473/4
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே – திருமந்:2476/4
தெளிய தெளியும் சிவபதம் தானே – திருமந்:2486/4
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே – திருமந்:2500/4
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2530/4
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே – திருமந்:2532/4
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே – திருமந்:2534/4
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே – திருமந்:2542/4
காயமும் இல்லை கருத்து இல்லை தானே – திருமந்:2548/4
பதியில் பதியும் பரவுயிர் தானே – திருமந்:2582/4
தவிர் ஒன்று இலாத சராசரம் தானே – திருமந்:2589/4
தானே உலகில் தலைவன் என தகும் – திருமந்:2598/1
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2598/2
மனம் அது தானே நினைய வல்லார்க்கு – திருமந்:2609/1
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே – திருமந்:2612/4
இ வழி நந்தி இயல்பு அது தானே – திருமந்:2644/4
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே – திருமந்:2653/4
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே – திருமந்:2664/4
தலைப்படல் ஆகும் தருமமும் தானே – திருமந்:2666/4
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே – திருமந்:2679/4
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே – திருமந்:2686/4
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே – திருமந்:2688/4
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே – திருமந்:2696/4
தானே இருக்கும் அவற்றில் தலைவனும் – திருமந்:2697/1
தானே இருக்கும் அவன் என நண்ணிடும் – திருமந்:2697/2
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே – திருமந்:2708/4
சிவசிவ என்ன சிவகதி தானே – திருமந்:2716/4
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே – திருமந்:2733/4
உரு அருவு ஆகும் உமை அவள் தானே – திருமந்:2762/4
அருள் வழி ஆவதும் அ வழி தானே – திருமந்:2763/4
ஆடும் இடம் திரு அம்பலம் தானே – திருமந்:2764/4
அண்ட நடம் செயும் ஆலயம் தானே – திருமந்:2773/4
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே – திருமந்:2800/4
கொண்ட குறியை குலைத்தது தானே – திருமந்:2806/4
தத்துவன் அங்கே தலைப்படும் தானே – திருமந்:2817/4
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே – திருமந்:2826/4
பொங்கி நின்றான் புவனாபதி தானே – திருமந்:2837/4
சொரூப குரவன் சுகோதயம் தானே – திருமந்:2843/4
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே – திருமந்:2867/4
வெள்ள செய் ஆகி விளைந்தது தானே – திருமந்:2871/4
மாதர் இருந்தோர் மண்டலம் தானே – திருமந்:2931/4
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே – திருமந்:2939/4
கொண்டான் அறிவன் குணம் பல தானே – திருமந்:2946/4
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே – திருமந்:2956/4
தானே திசையொடு தேவருமாய் நிற்கும் – திருமந்:2967/1
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2967/2
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் – திருமந்:2967/3
தானே உலகில் தலைவனும் ஆமே – திருமந்:2967/4
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே – திருமந்:2974/4
மாண்டான் ஒருவன் கைவந்தது தானே – திருமந்:2978/4
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே – திருமந்:2979/4
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே – திருமந்:2980/4
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே – திருமந்:2999/4
தந்த உலகு எங்கும் தானே பராபரன் – திருமந்:3003/3
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை – திருமந்:3009/1
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே – திருமந்:3012/4
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே – திருமந்:3021/4
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:3024/4
சாயும் தனது வியாபகம் தானே – திருமந்:3026/4
மற்றவனாய் நின்ற மாதவன் தானே – திருமந்:3031/4
நின்றனன் தானே வளம் கனி ஆயே – திருமந்:3038/4
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே – திருமந்:3040/4
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே – திருமந்:3045/4
மேல்


தானொட்டாது (1)

தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது
அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில் – திருமந்:2607/2,3
மேல்


தானொடு (1)

நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் – திருமந்:3038/3
மேல்


தானோ (1)

தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் – திருமந்:2354/3

மேல்