பி – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கலை 7
பிச்சது 1
பிச்சன் 1
பிச்சை 9
பிசைவர்கள் 1
பிஞ்சாம் 1
பிஞ்ஞகன் 4
பிஞ்ஞகனோடும் 1
பிடி 4
பிடிக்க 1
பிடிக்கில் 1
பிடிக்கும் 3
பிடித்தது 1
பிடித்தலும் 1
பிடித்தவர் 1
பிடித்திட்டு 1
பிடித்து 5
பிடிப்பது 1
பிடிப்பான் 1
பிண்ட 1
பிண்டத்தில் 1
பிண்டத்தின் 2
பிண்டத்து 1
பிண்டத்துள் 3
பிண்டம் 5
பிண்டமும் 1
பிண்டமே 1
பிண்டாலம் 1
பிணக்கு 8
பிணங்கவும் 1
பிணங்கி 4
பிணங்குகின்றார்களே 2
பிணங்குகின்றாரே 1
பிணம் 1
பிணி 3
பிணித்தது 1
பிணியும் 1
பிணை 1
பிணைந்து 1
பித்தர்கட்கு 1
பித்தரை 1
பித்தன் 3
பித்தான 1
பித்து 3
பித்தை 1
பிதற்றவும் 1
பிதற்றி 5
பிதற்றில் 1
பிதற்று 9
பிதற்றுகின்றாரே 1
பிதற்றுகின்றேன் 1
பிதற்றும் 2
பிதா 1
பிதிர் 1
பிரகாசத்து 1
பிரகாசமாய் 1
பிரகாரம் 1
பிரகிருதி 1
பிரசாதத்து 1
பிரசாபத்தியன் 1
பிரசாபதி 1
பிரசாபதியை 1
பிரசைகள் 1
பிரணவ 2
பிரணவத்துள் 1
பிரணவம் 7
பிரணவமாம் 2
பிரணாயாமம் 1
பிரத்தியாகார 1
பிரத்தியாகாரம் 1
பிரதமையோடு 1
பிரதிட்டை 1
பிரம்பு 1
பிரம 2
பிரமம் 4
பிரமமும் 1
பிரமமே 1
பிரமமோ 1
பிரமற்கும் 3
பிரமன் 15
பிரமனும் 6
பிரமனே 1
பிரமனை 1
பிரமாண்டத்த 1
பிரமாணம் 1
பிரமாணி 1
பிரமாதிகள் 1
பிரமீசர் 1
பிரளயம் 2
பிரளயர் 1
பிரளயாகலத்து 1
பிரளயாகலர் 2
பிரளயாகலருக்கே 1
பிராஞ்ஞன் 1
பிராண 1
பிராணன் 14
பிராணன்-தன் 1
பிராணனாம் 2
பிராணனாய் 1
பிராணனும் 2
பிராணனே 1
பிராணனை 1
பிராணிகள் 2
பிராத்தி 1
பிராமணர் 1
பிராயம் 1
பிரான் 54
பிரான்-தன் 1
பிரான்-தன்னை 4
பிரான்-தனை 2
பிரான்மயம் 1
பிரானார் 1
பிரானார்க்கு 1
பிரானுக்கு 3
பிரானுக்கும் 1
பிரானுக்கே 1
பிரானும் 12
பிரானே 21
பிரானை 29
பிரானொடும் 3
பிரிக்கின்ற 3
பிரித்து 2
பிரித்தே 1
பிரிந்த 2
பிரிந்தது 1
பிரிந்தால் 1
பிரிந்தேன் 1
பிரிய 1
பிரியகிலாவே 1
பிரியா 3
பிரியாத 2
பிரியாது 2
பிரியும் 3
பிரிவற்ற 1
பிரிவித்து 1
பிரிவு 1
பிரிவை 1
பிரை 1
பிரைச்சதம் 1
பிழக்கடை 1
பிழம்பாய் 1
பிழம்பு 1
பிழிந்தன 1
பிழை 1
பிழைக்க 1
பிழைத்த 1
பிழைத்தன 1
பிழைதரும் 1
பிழைப்பது 1
பிழைப்பித்தவாறே 1
பிழைப்பு 4
பிழையாமல் 1
பிள்ளை 2
பிள்ளைகள் 1
பிளந்த 1
பிளந்திடும் 1
பிளந்து 5
பிற்கொடி 1
பிற்பதம் 1
பிற்பால் 1
பிற 1
பிறக்க 1
பிறக்கில் 2
பிறக்கும் 3
பிறகிட்டு 2
பிறங்க 1
பிறங்கலும் 1
பிறங்கு 3
பிறத்தலால் 1
பிறத்தலான் 2
பிறந்த 1
பிறந்ததால் 1
பிறந்தது 3
பிறந்ததே 1
பிறந்தவை 1
பிறந்தார் 1
பிறந்தானே 1
பிறந்திட்டு 2
பிறந்திடும் 2
பிறந்திருந்தாளே 1
பிறந்து 13
பிறந்தும் 1
பிறப்பது 1
பிறப்பார்கள் 1
பிறப்பால் 1
பிறப்பினை 4
பிறப்பு 38
பிறப்பு_இலி 8
பிறப்பும் 8
பிறப்பே 2
பிறப்பை 1
பிறப்பையும் 3
பிறப்போடு 1
பிறர் 5
பிறர்க்கு 1
பிறவா 4
பிறவாத 1
பிறவாமல் 2
பிறவாமை 2
பிறவி 28
பிறவிக்கு 4
பிறவிகள் 1
பிறவித்து 1
பிறவிப்பயன் 1
பிறவியில் 2
பிறவியின் 1
பிறவியும் 2
பிறவியை 5
பிறழ் 3
பிறழ்வுற்று 1
பிறழாத 1
பிறழுற்று 2
பிறிது 4
பிறிந்து 1
பிறியா 3
பிறியாது 1
பிறியீர் 1
பிறிவது 2
பிறிவில் 1
பிறிவு 4
பிறை 1
பிறையில் 1
பிறையினில் 1
பிறையும் 1
பிறையுள் 1
பின் 138
பின்செல்ல 1
பின்ஞானத்தோர் 1
பின்பாலின் 1
பின்பு 2
பின்மார்க்க 1
பின்மார்க்கம் 2
பின்றலும் 1
பின்றை 1
பின்ன 1
பின்னது 2
பின்னம் 3
பின்னர் 1
பின்னால் 1
பின்னாளில் 1
பின்னி 3
பின்னிட்ட 1
பின்னிய 3
பின்னும் 2
பின்னை 24
பின்னையும் 1
பினமாம் 1
பினை 1
பினையவன் 1

பிங்கலை (7)

காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு – திருமந்:573/3
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு – திருமந்:665/1
எல்லா கலையும் இடை பிங்கலை நடு – திருமந்:857/1
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு – திருமந்:2173/1,2
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இ வானின் இலங்கை குறியுறும் – திருமந்:2747/1,2
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் – திருமந்:2748/2
இடை பிங்கலை இம வானோடு இலங்கை – திருமந்:2754/1
மேல்


பிச்சது (1)

பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர் – திருமந்:156/3
மேல்


பிச்சன் (1)

பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று – திருமந்:2171/3
மேல்


பிச்சை (9)

உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை – திருமந்:1616/2,3
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் – திருமந்:1626/1
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் – திருமந்:1660/2
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து – திருமந்:1885/3
இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே – திருமந்:1886/4
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில் – திருமந்:1887/1
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய – திருமந்:1887/2
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி – திருமந்:1887/3
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே – திருமந்:1887/4
மேல்


பிசைவர்கள் (1)

பின்னை வினையை பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே – திருமந்:2611/3,4
மேல்


பிஞ்சாம் (1)

பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளிய குருவின் திருவருள் பெற்றால் – திருமந்:569/2,3
மேல்


பிஞ்ஞகன் (4)

பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன் – திருமந்:25/1
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை – திருமந்:1498/2
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை – திருமந்:1795/2
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை – திருமந்:3045/3
மேல்


பிஞ்ஞகனோடும் (1)

பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும்
குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும் – திருமந்:1240/2,3
மேல்


பிடி (4)

இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் – திருமந்:206/1
பன்னும் பரி பிடி அந்தம் பகவனோடு – திருமந்:1079/3
பண்ணிய பொன்னை பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் – திருமந்:1367/1,2
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே – திருமந்:1861/4
மேல்


பிடிக்க (1)

வாரி பிடிக்க வசப்படும் தானே – திருமந்:565/4
மேல்


பிடிக்கில் (1)

இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே – திருமந்:2889/3,4
மேல்


பிடிக்கும் (3)

வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை – திருமந்:565/2
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை – திருமந்:571/2
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு – திருமந்:571/3
மேல்


பிடித்தது (1)

அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல – திருமந்:570/3
மேல்


பிடித்தலும் (1)

அத்தத்தினாலே அணைய பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே – திருமந்:2424/3,4
மேல்


பிடித்தவர் (1)

தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே – திருமந்:105/4
மேல்


பிடித்திட்டு (1)

சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க – திருமந்:615/2,3
மேல்


பிடித்து (5)

பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து – திருமந்:865/2
பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே – திருமந்:1094/2,3
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து – திருமந்:1885/3
ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி – திருமந்:2436/2
பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் – திருமந்:2611/3
மேல்


பிடிப்பது (1)

விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை – திருமந்:289/1
மேல்


பிடிப்பான் (1)

பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் – திருமந்:2910/3
மேல்


பிண்ட (1)

பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை – திருமந்:2806/2
மேல்


பிண்டத்தில் (1)

பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும் – திருமந்:466/1
மேல்


பிண்டத்தின் (2)

பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது – திருமந்:466/2
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் – திருமந்:1362/2
மேல்


பிண்டத்து (1)

பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே – திருமந்:3025/4
மேல்


பிண்டத்துள் (3)

ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம் – திருமந்:658/1,2
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை – திருமந்:736/1
தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் – திருமந்:2745/1,2
மேல்


பிண்டம் (5)

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் – திருமந்:735/2
பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே – திருமந்:752/4
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே – திருமந்:2133/4
அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி – திருமந்:2773/1
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன் – திருமந்:3006/2
மேல்


பிண்டமும் (1)

பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே – திருமந்:612/4
மேல்


பிண்டமே (1)

தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே – திருமந்:469/4
மேல்


பிண்டாலம் (1)

பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை – திருமந்:3025/1
மேல்


பிணக்கு (8)

புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் – திருமந்:1475/2
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை – திருமந்:1547/2
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1589/3
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1782/3
வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து – திருமந்:2517/3
பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே – திருமந்:2973/4
பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் – திருமந்:2974/1
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம் – திருமந்:2974/3
மேல்


பிணங்கவும் (1)

பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும் – திருமந்:2515/1
மேல்


பிணங்கி (4)

பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் – திருமந்:28/2
பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ – திருமந்:753/1
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை – திருமந்:1493/1
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி – திருமந்:1844/1
மேல்


பிணங்குகின்றார்களே (2)

பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே – திருமந்:104/4
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே – திருமந்:3025/4
மேல்


பிணங்குகின்றாரே (1)

பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே – திருமந்:752/4
மேல்


பிணம் (1)

பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு – திருமந்:145/2
மேல்


பிணி (3)

நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால் – திருமந்:646/1
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி – திருமந்:1540/1
பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் – திருமந்:2974/1
மேல்


பிணித்தது (1)

பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் – திருமந்:2961/1
மேல்


பிணியும் (1)

நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் – திருமந்:2618/1
மேல்


பிணை (1)

வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல் – திருமந்:660/2
மேல்


பிணைந்து (1)

பிணைந்து ஒழிந்தேன் தன் அருள்பெற்றவாறே – திருமந்:1250/4
மேல்


பித்தர்கட்கு (1)

பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே – திருமந்:2069/4
மேல்


பித்தரை (1)

பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி – திருமந்:1568/2
மேல்


பித்தன் (3)

பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே – திருமந்:1616/4
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி – திருமந்:2075/1
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே – திருமந்:2984/4
மேல்


பித்தான (1)

பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே – திருமந்:1688/4
மேல்


பித்து (3)

பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/4
செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும் – திருமந்:727/3
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/4
மேல்


பித்தை (1)

கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே – திருமந்:1955/3,4
மேல்


பிதற்றவும் (1)

பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா – திருமந்:2956/3
மேல்


பிதற்றி (5)

பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி – திருமந்:304/2
பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர் – திருமந்:1116/1
பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை – திருமந்:1781/1
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது – திருமந்:1981/2
பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை – திருமந்:2613/2
மேல்


பிதற்றில் (1)

பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என் – திருமந்:2036/1
மேல்


பிதற்று (9)

பிதற்று ஒழியேன் பெரியான் அரியானை – திருமந்:38/1
பிதற்று ஒழியேன் பிறவா உருவானை – திருமந்:38/2
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை – திருமந்:38/3
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே – திருமந்:38/4
பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே – திருமந்:972/4
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே – திருமந்:1115/4
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே – திருமந்:1863/4
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் – திருமந்:1986/3
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே – திருமந்:2865/4
மேல்


பிதற்றுகின்றாரே (1)

பேதித்து அவரை பிதற்றுகின்றாரே – திருமந்:110/4
மேல்


பிதற்றுகின்றேன் (1)

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி-தன்னை – திருமந்:94/1
மேல்


பிதற்றும் (2)

பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் – திருமந்:1986/3
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை – திருமந்:2806/2
மேல்


பிதா (1)

பூண்பது மாதா பிதா வழி போலவே – திருமந்:477/3
மேல்


பிதிர் (1)

தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள் – திருமந்:1902/3
மேல்


பிரகாசத்து (1)

பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே – திருமந்:2263/3,4
மேல்


பிரகாசமாய் (1)

பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய்
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே – திருமந்:2461/3,4
மேல்


பிரகாரம் (1)

தெளியும் பிரகாரம் சிவமந்திரமே – திருமந்:950/4
மேல்


பிரகிருதி (1)

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி – திருமந்:2075/1,2
மேல்


பிரசாதத்து (1)

பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து
வீறான தொந்த தசி தத்துவ மசியே – திருமந்:2569/3,4
மேல்


பிரசாபத்தியன் (1)

பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன்
பொன் புவி சாந்தன் பொருதபிமானியே – திருமந்:2537/3,4
மேல்


பிரசாபதி (1)

ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் – திருமந்:1716/1,2
மேல்


பிரசாபதியை (1)

கொலையில் பிழைத்த பிரசாபதியை
தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு – திருமந்:340/1,2
மேல்


பிரசைகள் (1)

ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் – திருமந்:1682/1,2
மேல்


பிரணவ (2)

நாடும் பிரணவ நடு இரு பக்கமும் – திருமந்:922/1
பெரிய பிரானை பிரணவ கூபத்தே – திருமந்:2454/3
மேல்


பிரணவத்துள் (1)

போதாந்த மான பிரணவத்துள் புக்கு – திருமந்:225/2
மேல்


பிரணவம் (7)

பெருநெறியான பிரணவம் ஓர்ந்து – திருமந்:227/1
பிரணவம் ஆகும் பெருநெறி தானே – திருமந்:859/4
சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு – திருமந்:995/3
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே – திருமந்:1281/4
தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை – திருமந்:2675/1
மேலை பிரணவம் வேதாந்த வீதியே – திருமந்:2675/4
உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே – திருமந்:2822/3,4
மேல்


பிரணவமாம் (2)

உய்த்து பிரணவமாம் உபதேசத்தை – திருமந்:2491/2
உய்த்த பிரணவமாம் உபதேசத்தை – திருமந்:2574/2
மேல்


பிரணாயாமம் (1)

நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம் – திருமந்:552/2
மேல்


பிரத்தியாகார (1)

பிரத்தியாகார பெருமை அது ஆமே – திருமந்:585/4
மேல்


பிரத்தியாகாரம் (1)

நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம்
சய மிகு தாரணை தியானம் சமாதி – திருமந்:552/2,3
மேல்


பிரதமையோடு (1)

அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு – திருமந்:1291/1
மேல்


பிரதிட்டை (1)

பேசிய பிராண பிரதிட்டை அது செய்து – திருமந்:1315/3
மேல்


பிரம்பு (1)

சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே – திருமந்:1663/4
மேல்


பிரம (2)

பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே – திருமந்:991/4
சுத்த பிரம துரியம் துரியத்துள் – திருமந்:2860/3
மேல்


பிரமம் (4)

வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர் – திருமந்:1435/1
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் – திருமந்:1470/1
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம்
கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி – திருமந்:2128/2,3
நாத பிரமம் சிவநடம் ஆமே – திருமந்:2792/4
மேல்


பிரமமும் (1)

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் – திருமந்:2678/1
மேல்


பிரமமே (1)

பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே – திருமந்:228/4
மேல்


பிரமமோ (1)

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் – திருமந்:230/1,2
மேல்


பிரமற்கும் (3)

மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ – திருமந்:108/3
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே – திருமந்:349/4
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் – திருமந்:540/3
மேல்


பிரமன் (15)

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் – திருமந்:69/2
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே – திருமந்:358/1
பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே – திருமந்:372/2
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் – திருமந்:400/3
ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும் – திருமந்:630/3
காணலும் ஆகும் பிரமன் அரி என்று – திருமந்:769/1
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே – திருமந்:1667/4
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில் – திருமந்:1887/1
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி – திருமந்:1887/3
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே – திருமந்:1887/4
பாலாய் பிரமன் அரி அமராபதி – திருமந்:2286/3
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் – திருமந்:2305/2
பசு பல கோடி பிரமன் முதலாய் – திருமந்:2406/1
பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் – திருமந்:2961/1
படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து – திருமந்:3013/1
மேல்


பிரமனும் (6)

பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே – திருமந்:97/3,4
பிரமனும் மாலும் பிரானே நான் என்ன – திருமந்:372/1
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டு தலைப்பெய்துமாறே – திருமந்:376/3,4
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே – திருமந்:657/3,4
பேணும் சிவனும் பிரமனும் மாயனும் – திருமந்:1087/3
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே – திருமந்:2000/3,4
மேல்


பிரமனே (1)

மேவும் பிரமனே விண்டு உருத்திரன் – திருமந்:2374/1
மேல்


பிரமனை (1)

பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:2964/1,2
மேல்


பிரமாண்டத்த (1)

ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே – திருமந்:2728/4
மேல்


பிரமாணம் (1)

பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறு கதி பேசிடில் – திருமந்:596/2,3
மேல்


பிரமாணி (1)

தரா சத்தி ஆன தலை பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் – திருமந்:1169/2,3
மேல்


பிரமாதிகள் (1)

விதியில் பிரமாதிகள் மிகு சத்தி – திருமந்:1923/3
மேல்


பிரமீசர் (1)

தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற – திருமந்:62/3
மேல்


பிரளயம் (2)

ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம் – திருமந்:887/3
தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன – திருமந்:2231/1,2
மேல்


பிரளயர் (1)

விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே – திருமந்:2248/3,4
மேல்


பிரளயாகலத்து (1)

விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் – திருமந்:493/1,2
மேல்


பிரளயாகலர் (2)

பேணிய மாயை பிரளயாகலர் ஆகும் – திருமந்:2240/2
மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து – திருமந்:2243/1
மேல்


பிரளயாகலருக்கே (1)

பேணிய மாயை பிரளயாகலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே – திருமந்:2241/2,3
மேல்


பிராஞ்ஞன் (1)

தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன் – திருமந்:2537/1,2
மேல்


பிராண (1)

பேசிய பிராண பிரதிட்டை அது செய்து – திருமந்:1315/3
மேல்


பிராணன் (14)

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி – திருமந்:567/1
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை – திருமந்:567/2
பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து – திருமந்:567/3
பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே – திருமந்:567/4
கொட்டி பிராணன் அபானனும் கும்பித்து – திருமந்:574/3
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் – திருமந்:735/2
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு – திருமந்:1095/3
கூவிய சீவன் பிராணன் முதலாக – திருமந்:1096/1
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே – திருமந்:1779/2,3
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் – திருமந்:1785/2
அழியா பிராணன் அதி பலம் சத்தி – திருமந்:1948/2
அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து – திருமந்:1966/1
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் – திருமந்:2139/2
இருதயம்-தன்னில் எழுந்த பிராணன்
கரசரணாதி கலக்கும் படியே – திருமந்:2761/1,2
மேல்


பிராணன்-தன் (1)

கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி – திருமந்:2156/2
மேல்


பிராணனாம் (2)

மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் – திருமந்:1951/2
மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு – திருமந்:1965/2
மேல்


பிராணனாய் (1)

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை – திருமந்:1967/1,2
மேல்


பிராணனும் (2)

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் – திருமந்:817/1
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும்
விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும் – திருமந்:3040/1,2
மேல்


பிராணனே (1)

கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும் – திருமந்:669/2
மேல்


பிராணனை (1)

உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை
சிந்தித்து எழுப்பி சிவமந்திரத்தினால் – திருமந்:732/1,2
மேல்


பிராணிகள் (2)

சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய – திருமந்:1237/3
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் – திருமந்:2090/3
மேல்


பிராத்தி (1)

விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே – திருமந்:679/4
மேல்


பிராமணர் (1)

பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/4
மேல்


பிராயம் (1)

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் – திருமந்:833/1
மேல்


பிரான் (54)

தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும் – திருமந்:32/1
தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும் – திருமந்:32/1
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:32/2
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை – திருமந்:32/3
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே – திருமந்:32/4
சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று – திருமந்:50/1
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று – திருமந்:50/3
இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று – திருமந்:278/3
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் – திருமந்:279/2
அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த – திருமந்:281/3
ஆதி பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் – திருமந்:319/1
தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை – திருமந்:353/1
எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர் – திருமந்:364/2
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே – திருமந்:722/4
பெண்ணின் நல்லாளும் பிரான் அ கரத்துளே – திருமந்:931/2
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம் – திருமந்:1228/2
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர் – திருமந்:1542/1
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் – திருமந்:1542/3
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் – திருமந்:1569/1
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் – திருமந்:1570/1
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று – திருமந்:1594/3
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் – திருமந்:1645/1
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் – திருமந்:1645/2
பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு – திருமந்:1645/3
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே – திருமந்:1645/4
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம் – திருமந்:1761/1
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி – திருமந்:1765/3
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே – திருமந்:1765/4
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும் – திருமந்:1831/3
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:1862/1
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் – திருமந்:1995/1
மூவர் பிரான் என முன்னொரு காலத்து – திருமந்:1995/2
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் – திருமந்:1995/3
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே – திருமந்:1995/4
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார் – திருமந்:2090/2
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும் – திருமந்:2094/2
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று – திருமந்:2096/3
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:2111/1
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி – திருமந்:2541/2
அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும் – திருமந்:2541/3
பிறிவு அறியாது பிரான் என்று பேணும் – திருமந்:2580/3
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் – திருமந்:2646/1
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று – திருமந்:2707/1
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது – திருமந்:2708/1
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது – திருமந்:2720/2
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி – திருமந்:2775/2
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன – திருமந்:2776/2
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் – திருமந்:2960/2
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே – திருமந்:2988/4
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட – திருமந்:3005/1
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட – திருமந்:3005/1
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் – திருமந்:3005/2
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் – திருமந்:3005/3
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே – திருமந்:3005/4
மேல்


பிரான்-தன் (1)

எந்தை பிரான்-தன் இணை அடி தானே – திருமந்:1604/4
மேல்


பிரான்-தன்னை (4)

பேர் கொண்ட பார்ப்பான் பிரான்-தன்னை அர்ச்சித்தால் – திருமந்:519/1
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை
நினை குறியாளனை ஞான கொழுந்தின் – திருமந்:1565/2,3
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை
பண் அறிவாளனை பாவித்த மாந்தரை – திருமந்:2518/2,3
அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை – திருமந்:2623/2,3
மேல்


பிரான்-தனை (2)

தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே – திருமந்:140/4
தேவர் பிரான்-தனை திவ்விய மூர்த்தியை – திருமந்:301/1
மேல்


பிரான்மயம் (1)

பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும் – திருமந்:2076/1
மேல்


பிரானார் (1)

இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/3,4
மேல்


பிரானார்க்கு (1)

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் – திருமந்:1823/2
மேல்


பிரானுக்கு (3)

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய் – திருமந்:1026/1
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள – திருமந்:1569/2
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே – திருமந்:1569/4
மேல்


பிரானுக்கும் (1)

தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் – திருமந்:1569/3
மேல்


பிரானுக்கே (1)

சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே – திருமந்:1097/3,4
மேல்


பிரானும் (12)

துதி வழி நித்தலும் சோதி பிரானும்
பதி வழி காட்டும் பகலவன் ஆமே – திருமந்:45/3,4
ஆதி பிரானும் அணி மணிவண்ணனும் – திருமந்:104/1
அருளும் வகை செய்யும் ஆதி பிரானும்
சுருளும் சுடருறு தூ வெண் சுடரும் – திருமந்:435/2,3
சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும்
அதோமுகன் ஊழி தலைவனும் ஆமே – திருமந்:524/3,4
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே – திருமந்:1550/3,4
அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே – திருமந்:1600/3,4
அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன் – திருமந்:1622/1,2
அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே – திருமந்:2364/3,4
அளி பவள செம்பொன் ஆதி பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி – திருமந்:2695/2,3
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் – திருமந்:2768/1,2
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட – திருமந்:3001/2,3
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் – திருமந்:3029/2,3
மேல்


பிரானே (21)

அருமாதவத்து எங்கள் ஆதி பிரானே – திருமந்:303/4
பிரமனும் மாலும் பிரானே நான் என்ன – திருமந்:372/1
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே – திருமந்:489/4
எ கணன் தானுக்கும் எந்தை பிரானே – திருமந்:1025/4
அருள் அது செய்யும் எம் ஆதி பிரானே – திருமந்:1119/4
சென்று வெளிப்படும் தேவர் பிரானே – திருமந்:1500/4
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே – திருமந்:1557/4
அறப்பதி காட்டும் அமரர் பிரானே – திருமந்:1614/4
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே – திருமந்:1775/4
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே – திருமந்:1791/4
தேனே அனைய நம் தேவர் பிரானே – திருமந்:1796/4
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே – திருமந்:1830/4
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே – திருமந்:1831/4
நன்றான ஞானத்தின் நாத பிரானே – திருமந்:2295/4
செறியும் அண்டாசன தேவர் பிரானே – திருமந்:2297/4
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே – திருமந்:2756/4
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே – திருமந்:2805/4
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே – திருமந்:3001/4
முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே – திருமந்:3010/4
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே – திருமந்:3018/4
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே – திருமந்:3044/4
மேல்


பிரானை (29)

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானை
புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு – திருமந்:41/1,2
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னி – திருமந்:48/1,2
பெருநெறி ஆய பிரானை நினைந்து – திருமந்:54/2
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் – திருமந்:290/2,3
திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா – திருமந்:348/1,2
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய – திருமந்:361/2,3
அறிவார் அமரர்கள் ஆதி பிரானை
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள் – திருமந்:512/1,2
அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே – திருமந்:527/3,4
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமாசித்தி – திருமந்:640/2,3
புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் – திருமந்:715/1,2
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் – திருமந்:1125/2,3
அரன்நெறி அப்பனை ஆதி பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை – திருமந்:1543/1,2
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு – திருமந்:1614/2,3
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே – திருமந்:1740/3,4
தேவர் பிரானை திசைமுகநாதனை – திருமந்:1765/1
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை – திருமந்:1765/2
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை
பழியும் புகழும் படுபொருள் முற்றும் – திருமந்:1875/2,3
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே – திருமந்:1877/3,4
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் – திருமந்:1888/1,2
அணுவில் அணுவினை ஆதி பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு – திருமந்:2008/1,2
சில ஆணி ஆகிய தேவர் பிரானை
தலைவாணி செய்வது தன்னை அறிவதே – திருமந்:2080/3,4
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே – திருமந்:2221/3,4
பெரிய பிரானை பிரணவ கூபத்தே – திருமந்:2454/3
வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து – திருமந்:2531/2,3
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின் – திருமந்:2630/1,2
செறிவது தேவர்க்கு தேவர் பிரானை
பறிவது பல் கண பற்று விட்டாரே – திருமந்:2645/3,4
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை
நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே – திருமந்:2668/3,4
அரு அன்றியே நின்ற மாய பிரானை
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே – திருமந்:2840/3,4
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே – திருமந்:2972/3,4
மேல்


பிரானொடும் (3)

தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே – திருமந்:543/3,4
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி – திருமந்:2669/2
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி – திருமந்:2692/2,3
மேல்


பிரிக்கின்ற (3)

ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் – திருமந்:120/1
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1589/3
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் – திருமந்:1782/3
மேல்


பிரித்து (2)

பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை – திருமந்:585/2
பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை – திருமந்:1095/1
மேல்


பிரித்தே (1)

பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே – திருமந்:2192/4
மேல்


பிரிந்த (2)

ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது – திருமந்:147/2
ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு – திருமந்:451/1
மேல்


பிரிந்தது (1)

பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற – திருமந்:152/1
மேல்


பிரிந்தால் (1)

மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் – திருமந்:146/3
மேல்


பிரிந்தேன் (1)

பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் – திருமந்:2961/1
மேல்


பிரிய (1)

பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே – திருமந்:752/4
மேல்


பிரியகிலாவே (1)

பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே – திருமந்:2849/4
மேல்


பிரியா (3)

பெற்றார் உலகில் பிரியா பெருநெறி – திருமந்:132/1
பெற்றார் அ மன்றில் பிரியா பெரும் பேறு – திருமந்:132/3
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய – திருமந்:1887/2
மேல்


பிரியாத (2)

பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி – திருமந்:617/3
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி – திருமந்:2471/3
மேல்


பிரியாது (2)

பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே – திருமந்:612/4
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் – திருமந்:874/1
மேல்


பிரியும் (3)

மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் – திருமந்:146/3
நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள் – திருமந்:721/2
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள் – திருமந்:723/3
மேல்


பிரிவற்ற (1)

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து – திருமந்:89/1,2
மேல்


பிரிவித்து (1)

சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே – திருமந்:492/3,4
மேல்


பிரிவு (1)

மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி – திருமந்:2665/1
மேல்


பிரிவை (1)

பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் – திருமந்:585/2,3
மேல்


பிரை (1)

பிரை சதம் எட்டும் முன் பேசிய நந்தி – திருமந்:1090/3
மேல்


பிரைச்சதம் (1)

பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி – திருமந்:549/3
மேல்


பிழக்கடை (1)

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை – திருமந்:736/1
மேல்


பிழம்பாய் (1)

தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் – திருமந்:373/2
மேல்


பிழம்பு (1)

இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும் – திருமந்:169/1
மேல்


பிழிந்தன (1)

பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை – திருமந்:261/3
மேல்


பிழை (1)

ஈவ பெரும் பிழை என்று கொளீரே – திருமந்:506/4
மேல்


பிழைக்க (1)

பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே – திருமந்:22/4
மேல்


பிழைத்த (1)

கொலையில் பிழைத்த பிரசாபதியை – திருமந்:340/1
மேல்


பிழைத்தன (1)

பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி – திருமந்:2034/3
மேல்


பிழைதரும் (1)

எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் – திருமந்:2029/2,3
மேல்


பிழைப்பது (1)

பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை – திருமந்:1282/2
மேல்


பிழைப்பித்தவாறே (1)

புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே – திருமந்:599/4
மேல்


பிழைப்பு (4)

பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் – திருமந்:187/3
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே – திருமந்:1833/4
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி – திருமந்:1839/2
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி – திருமந்:2823/3
மேல்


பிழையாமல் (1)

பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல் – திருமந்:866/3
மேல்


பிள்ளை (2)

பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது – திருமந்:1117/2
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் – திருமந்:2924/1
மேல்


பிள்ளைகள் (1)

கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை – திருமந்:2152/3
மேல்


பிளந்த (1)

கான களிறு கதற பிளந்த எம் – திருமந்:21/3
மேல்


பிளந்திடும் (1)

கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் – திருமந்:3015/2
மேல்


பிளந்து (5)

ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி – திருமந்:921/2
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே – திருமந்:2303/4
தினை பிளந்து அன்ன சிறுமையரேனும் – திருமந்:2667/3
விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி – திருமந்:2816/1
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி – திருமந்:2923/1
மேல்


பிற்கொடி (1)

பிற்கொடி ஆகிய பேதையை காணுமே – திருமந்:1413/4
மேல்


பிற்பதம் (1)

பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன் – திருமந்:2537/3
மேல்


பிற்பால் (1)

பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம் – திருமந்:2246/2
மேல்


பிற (1)

நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார் – திருமந்:1007/1
மேல்


பிறக்க (1)

பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே – திருமந்:1785/4
மேல்


பிறக்கில் (2)

எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என் – திருமந்:1568/3
அ-உலகத்தே பிறக்கில் உடலொடும் – திருமந்:1652/1
மேல்


பிறக்கும் (3)

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை – திருமந்:388/1
காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை – திருமந்:388/2
திரித்து பிறக்கும் திருவருளாலே – திருமந்:491/4
மேல்


பிறகிட்டு (2)

பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே – திருமந்:1729/3,4
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே – திருமந்:2157/2,3
மேல்


பிறங்க (1)

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி – திருமந்:9/2
மேல்


பிறங்கலும் (1)

பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் – திருமந்:1686/3
மேல்


பிறங்கு (3)

பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு – திருமந்:1107/3
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை – திருமந்:1863/2
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது – திருமந்:1991/3
மேல்


பிறத்தலால் (1)

பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே – திருமந்:382/3,4
மேல்


பிறத்தலான் (2)

பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால் – திருமந்:2628/1,2
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே – திருமந்:2755/3,4
மேல்


பிறந்த (1)

அ உலகத்தே பிறந்த அ உடலொடும் – திருமந்:1869/1
மேல்


பிறந்ததால் (1)

பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே – திருமந்:399/3,4
மேல்


பிறந்தது (3)

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் – திருமந்:163/1
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது
கண் அது கண் ஒளி கண்டுகொளீரே – திருமந்:170/3,4
பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை – திருமந்:1117/2,3
மேல்


பிறந்ததே (1)

ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே – திருமந்:2864/4
மேல்


பிறந்தவை (1)

புலைக்கு பிறந்தவை போகின்றவாறே – திருமந்:2892/4
மேல்


பிறந்தார் (1)

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் – திருமந்:2188/1
மேல்


பிறந்தானே (1)

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே – திருமந்:869/4
மேல்


பிறந்திட்டு (2)

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு – திருமந்:1800/1
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே – திருமந்:1814/4
மேல்


பிறந்திடும் (2)

காவுடை தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய் – திருமந்:472/2,3
பின்னையும் வந்து பிறந்திடும் தானே – திருமந்:2264/4
மேல்


பிறந்திருந்தாளே (1)

பேறு அது செய்து பிறந்திருந்தாளே – திருமந்:1189/4
மேல்


பிறந்து (13)

சுத்த துரியம் பிறந்து துடக்கு அற – திருமந்:121/2
பேணிய ஐம் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே – திருமந்:398/3,4
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது – திருமந்:466/2
ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம் – திருமந்:531/3
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு – திருமந்:533/3
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது – திருமந்:1159/2
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து – திருமந்:1488/3
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/4
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே – திருமந்:1612/4
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை – திருமந்:1822/1
இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து – திருமந்:2089/1
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து – திருமந்:2160/3
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே – திருமந்:2161/3,4
மேல்


பிறந்தும் (1)

பிறந்தும் இறந்தும் பல் பேதைமையாலே – திருமந்:1615/1
மேல்


பிறப்பது (1)

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி – திருமந்:789/1
மேல்


பிறப்பார்கள் (1)

கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே – திருமந்:1553/3,4
மேல்


பிறப்பால் (1)

ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் – திருமந்:2475/1
மேல்


பிறப்பினை (4)

இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை – திருமந்:1586/1,2
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே – திருமந்:1626/4
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை – திருமந்:1629/1,2
பிறப்பினை நீங்கிய பேரருளாளன் – திருமந்:2939/2
மேல்


பிறப்பு (38)

பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன் – திருமந்:25/1
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள் – திருமந்:78/2
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை – திருமந்:86/1
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/4
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே – திருமந்:307/4
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே – திருமந்:388/4
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை – திருமந்:567/2
பெரியது அருள்செய்து பிறப்பு அறுத்தானே – திருமந்:641/4
கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே – திருமந்:763/1
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை – திருமந்:905/2
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே – திருமந்:916/4
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற – திருமந்:1159/3
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட – திருமந்:1386/3
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே – திருமந்:1552/4
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் – திருமந்:1616/1
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் – திருமந்:1626/1
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் – திருமந்:1689/3
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே – திருமந்:1778/4
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் – திருமந்:2064/3
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே – திருமந்:2069/4
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/4
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே – திருமந்:2133/4
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று – திருமந்:2171/3
அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே – திருமந்:2236/4
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் – திருமந்:2265/3
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி – திருமந்:2269/2
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் – திருமந்:2280/2
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் – திருமந்:2331/2
அறிவு பதியில் பிறப்பு அறும் தானே – திருமந்:2405/4
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற – திருமந்:2437/3
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி – திருமந்:2584/1
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின் – திருமந்:2630/2
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி – திருமந்:2684/1
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ – திருமந்:2717/4
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் – திருமந்:2973/2
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி – திருமந்:3000/2
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி – திருமந்:3033/3
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் – திருமந்:3034/3
மேல்


பிறப்பு_இலி (8)

பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன் – திருமந்:25/1
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை – திருமந்:86/1
கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே – திருமந்:763/1
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் – திருமந்:1616/1
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று – திருமந்:2171/3
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி
என் உளம் வந்து இவன் என் அடியான் என்று – திருமந்:2584/1,2
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் – திருமந்:3000/2,3
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி
போக்கும் வரவும் புணர வல்லானே – திருமந்:3033/3,4
மேல்


பிறப்பும் (8)

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் – திருமந்:71/2,3
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/4
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் – திருமந்:287/1
இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி – திருமந்:287/3
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி – திருமந்:1614/1
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் – திருமந்:1817/1
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் – திருமந்:2544/3
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி – திருமந்:2647/2
மேல்


பிறப்பே (2)

தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே – திருமந்:1480/4
மன்னி சிவமாக வாரா பிறப்பே – திருமந்:2369/4
மேல்


பிறப்பை (1)

பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும் – திருமந்:1524/1
மேல்


பிறப்பையும் (3)

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த – திருமந்:20/1
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் – திருமந்:278/1
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி – திருமந்:304/1,2
மேல்


பிறப்போடு (1)

தானே பிறப்போடு இறப்பு அறியாரே – திருமந்:2354/4
மேல்


பிறர் (5)

பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம் – திருமந்:168/2
வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின் – திருமந்:196/2
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/3
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே – திருமந்:1683/4
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை – திருமந்:3009/1
மேல்


பிறர்க்கு (1)

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமந்:252/4
மேல்


பிறவா (4)

பிதற்று ஒழியேன் பிறவா உருவானை – திருமந்:38/2
பெற்றார் உலகில் பிறவா பெரும் பயன் – திருமந்:132/2
பேணில் பிறவா உலகு அருள்செய்திடும் – திருமந்:1463/1
பிறவா நெறி தந்த பேரருளாளன் – திருமந்:1803/1
மேல்


பிறவாத (1)

பிறவாத வண்டு மணம் உண்டவாறே – திருமந்:2885/4
மேல்


பிறவாமல் (2)

புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் – திருமந்:2106/2
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே – திருமந்:2585/4
மேல்


பிறவாமை (2)

சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் – திருமந்:1556/3
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே – திருமந்:2262/4
மேல்


பிறவி (28)

ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை – திருமந்:21/2
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது – திருமந்:81/1
துன்ப பிறவி தொழில் பல என்னினும் – திருமந்:281/2
முன்பு இ பிறவி முடிவது தானே – திருமந்:281/4
அந்தார் பிறவி அறுத்து நின்றானே – திருமந்:405/4
கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி – திருமந்:406/2
இன்ப பிறவி படைத்த இறைவனும் – திருமந்:432/1
பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும் – திருமந்:548/2
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திட காண்பர் – திருமந்:940/1,2
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே – திருமந்:994/4
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே – திருமந்:1158/4
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி – திருமந்:1516/1
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/4
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் – திருமந்:1523/2
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு – திருமந்:1536/2
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே – திருமந்:1616/4
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே – திருமந்:1631/4
அடிவைத்த மா முடி மாய பிறவி
அடிவைத்த காய அருள் சத்தியாலே – திருமந்:1698/2,3
தவிர வைத்தான் பிறவி துயர் தானே – திருமந்:2050/4
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2102/1,2
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று – திருமந்:2112/3
பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும் – திருமந்:2114/2
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் – திருமந்:2279/3
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2597/3
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட-போதே – திருமந்:2620/3,4
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து – திருமந்:2845/3
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் – திருமந்:2958/1
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன் – திருமந்:3006/2
மேல்


பிறவிக்கு (4)

இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன் – திருமந்:281/1
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:1460/4
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு
அருவினை ஆவது கண்டு அகன்ற பின் – திருமந்:2547/2,3
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே – திருமந்:2622/4
மேல்


பிறவிகள் (1)

பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் – திருமந்:1099/3
மேல்


பிறவித்து (1)

சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே – திருமந்:1771/3,4
மேல்


பிறவிப்பயன் (1)

பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும் – திருமந்:1499/3
மேல்


பிறவியில் (2)

மறித்து பிறவியில் வந்து அணுகானே – திருமந்:2051/4
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி – திருமந்:2061/1
மேல்


பிறவியின் (1)

ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி – திருமந்:1696/3
மேல்


பிறவியும் (2)

பழித்தலை பாச பிறவியும் நீங்கா – திருமந்:1461/2
என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் – திருமந்:1876/1,2
மேல்


பிறவியை (5)

பெற்று வனைவான் அவனே பிறவியை
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை – திருமந்:417/2,3
வகுத்த பிறவியை மாது நல்லாளும் – திருமந்:476/1
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/4
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் – திருமந்:1648/3
பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும் – திருமந்:2090/1
மேல்


பிறழ் (3)

பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே – திருமந்:1893/4
பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும் – திருமந்:2343/1
பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே – திருமந்:2509/4
மேல்


பிறழ்வுற்று (1)

பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று
தற்பரன் கால பரமும் கலந்து அற்ற – திருமந்:2451/2,3
மேல்


பிறழாத (1)

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் – திருமந்:2856/2
மேல்


பிறழுற்று (2)

பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு – திருமந்:1688/2,3
பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே – திருமந்:2833/3,4
மேல்


பிறிது (4)

வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை – திருமந்:419/2
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் – திருமந்:1308/2
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/4
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே – திருமந்:2465/4
மேல்


பிறிந்து (1)

பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே – திருமந்:1588/4
மேல்


பிறியா (3)

பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் – திருமந்:1133/3
பிறியா நகர் மன்னும் பேரருளாளன் – திருமந்:1471/2
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும் – திருமந்:2808/2
மேல்


பிறியாது (1)

பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே – திருமந்:2808/4
மேல்


பிறியீர் (1)

பிறியீர் அதனில் பெருகும் குணங்கள் – திருமந்:469/2
மேல்


பிறிவது (2)

பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும் – திருமந்:1240/2
பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம் – திருமந்:2246/2
மேல்


பிறிவில் (1)

பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி – திருமந்:2189/2
மேல்


பிறிவு (4)

பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில் – திருமந்:787/3
பேருயிராளி பிறிவு அறுத்தாளே – திருமந்:1181/4
பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை – திருமந்:1182/1
பிறிவு அறியாது பிரான் என்று பேணும் – திருமந்:2580/3
மேல்


பிறை (1)

வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம் – திருமந்:790/3
மேல்


பிறையில் (1)

வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி – திருமந்:1902/1
மேல்


பிறையினில் (1)

மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற – திருமந்:627/3
மேல்


பிறையும் (1)

சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை – திருமந்:1740/2,3
மேல்


பிறையுள் (1)

பிறையுள் கிடந்த முயலை எறிவான் – திருமந்:2512/1
மேல்


பின் (138)

பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் – திருமந்:28/2
தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின்
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே – திருமந்:74/3,4
நந்தி அருளாலே மூலனை நாடி பின்
நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன் – திருமந்:92/1,2
உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார் – திருமந்:144/2
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே – திருமந்:154/3,4
ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி – திருமந்:157/2,3
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின்
காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே – திருமந்:175/3,4
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:185/3,4
அ குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின்
அ குழி தூரும் அழுக்கற்றவாறே – திருமந்:211/3,4
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே – திருமந்:270/3,4
பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும் – திருமந்:274/3
சொல் குன்றல் இன்றி தொழு-மின் தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே – திருமந்:292/3,4
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின்
ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் – திருமந்:301/2,3
ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே – திருமந்:301/3,4
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே – திருமந்:350/3,4
காயம் கலந்தது காண பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே – திருமந்:459/3,4
பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின்
காவுடை தீபம் கலந்து பிறந்திடும் – திருமந்:472/1,2
பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் – திருமந்:479/1
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம் – திருமந்:479/2
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய – திருமந்:487/2,3
பன்னிரண்டு ஆனையை பாகன் அறிந்த பின்
பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே – திருமந்:577/3,4
தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின்
கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே – திருமந்:579/3,4
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே – திருமந்:612/3,4
மேலை வாசல் வெளியுற கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே – திருமந்:622/3,4
மாலகு ஆகிய மாயனை கண்ட பின்
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:675/1,2
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் – திருமந்:677/1,2
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம் – திருமந்:680/1,2
காமரு தத்துவம் ஆனது வந்த பின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் – திருமந்:691/1,2
நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின்
தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும் – திருமந்:692/1,2
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின்
பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே – திருமந்:692/3,4
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே – திருமந்:703/3,4
அழியும் படியை அறிந்த பின் நந்தி – திருமந்:720/3
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில் – திருமந்:798/2
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின்
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே – திருமந்:838/3,4
பின் பதினைந்தில் பெருத்து சிறுத்திடும் – திருமந்:861/2
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:863/3,4
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே – திருமந்:869/3,4
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின்
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே – திருமந்:875/3,4
மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே – திருமந்:932/3,4
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின்
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே – திருமந்:941/3,4
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே – திருமந்:957/3,4
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே – திருமந்:965/3,4
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்த பின்
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் – திருமந்:980/1,2
நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் – திருமந்:991/2,3
வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/4
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின்
வெய்ய பவம் இனி மேவகிலாவே – திருமந்:1103/3,4
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே – திருமந்:1129/4
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின்
பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின் – திருமந்:1131/2,3
பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின்
தாள் நயம் ஆய அனாதனன் தானே – திருமந்:1131/3,4
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் – திருமந்:1188/2
தாம நறும் குழல் தையலை கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே – திருமந்:1206/3,4
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம் – திருமந்:1228/2
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின்
ஏரொளி சக்கரம் அ நடு வன்னியே – திருமந்:1255/3,4
அந்தமும் அ பதின்மூன்றில் அமர்ந்த பின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே – திருமந்:1266/3,4
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்துவாம் – திருமந்:1270/1,2
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின்
இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே – திருமந்:1270/3,4
கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே – திருமந்:1273/3,4
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே – திருமந்:1274/3,4
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே – திருமந்:1277/3,4
தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க – திருமந்:1282/3
பாலித்து எழுந்து பகை அற நின்ற பின்
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே – திருமந்:1289/3,4
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் – திருமந்:1290/2,3
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின்
வேண்டியவாறு வரும் வழி நீ நட – திருமந்:1296/2,3
நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே – திருமந்:1297/4
எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின்
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே – திருமந்:1312/3,4
பூவை புவனாபதியை பின் பூசியே – திருமந்:1314/4
சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே – திருமந்:1317/4
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே – திருமந்:1355/3,4
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் – திருமந்:1356/1,2
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின் – திருமந்:1356/2,3
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே – திருமந்:1356/3,4
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில் – திருமந்:1364/2,3
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் – திருமந்:1366/2,3
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே – திருமந்:1367/3,4
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே – திருமந்:1380/3,4
பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே – திருமந்:1445/3,4
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகலாமே – திருமந்:1533/3,4
செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் – திருமந்:1546/2,3
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் – திருமந்:1648/3
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே – திருமந்:1683/3,4
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே – திருமந்:1732/3,4
வியவார் பரமும் பின் மேவும் பிராணன் – திருமந்:1779/2
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் – திருமந்:1781/2,3
தானே அறியும் வினைகள் அழிந்த பின்
நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல் – திருமந்:1796/1,2
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே – திருமந்:1796/3,4
போன வியோகி புகலிடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம் – திருமந்:1903/2,3
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி – திருமந்:1905/2
விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து – திருமந்:1920/1
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே – திருமந்:1920/4
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே – திருமந்:1944/1
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2016/3
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே – திருமந்:2017/3,4
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே – திருமந்:2020/3,4
பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே – திருமந்:2023/3,4
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின்
குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே – திருமந்:2048/2,3
குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே – திருமந்:2048/3
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின்
பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து – திருமந்:2153/2,3
பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால் – திருமந்:2195/3
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின்
தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு – திருமந்:2207/2,3
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை – திருமந்:2208/3
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2209/2
ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின்
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே – திருமந்:2209/3,4
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே – திருமந்:2255/3,4
பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட – திருமந்:2283/1
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே – திருமந்:2291/4
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே – திருமந்:2355/3,4
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2366/2
ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து – திருமந்:2384/1,2
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி – திருமந்:2427/3
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே – திருமந்:2446/3,4
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று – திருமந்:2451/2
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி – திருமந்:2509/2
பின் தான் அருள்செய்த பேரருளாளவன் – திருமந்:2520/2
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு – திருமந்:2540/3
அருவினை ஆவது கண்டு அகன்ற பின்
புரிவன கன்ம கயத்துள் புகுமே – திருமந்:2547/3,4
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே – திருமந்:2551/3,4
வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின்
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன – திருமந்:2567/1,2
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/2
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/2
ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே – திருமந்:2613/3,4
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை – திருமந்:2646/1,2
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின்
கூடும் சிவனது கொய் மலர் சேவடி – திருமந்:2651/1,2
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு – திருமந்:2672/3
கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின்
நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான் – திருமந்:2674/1,2
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே – திருமந்:2698/3,4
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி – திருமந்:2736/1
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே – திருமந்:2787/3,4
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே – திருமந்:2796/3,4
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே – திருமந்:2817/3,4
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது – திருமந்:2903/3
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/3,4
கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள் – திருமந்:2908/3
குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையை குறைகின்றவாறே – திருமந்:2918/3,4
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே – திருமந்:2951/3,4
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது – திருமந்:2954/1
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது – திருமந்:2954/2
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே – திருமந்:2976/3,4
வானோர் உலகம் வழிபட மீண்ட பின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே – திருமந்:2989/3,4
மேல்


பின்செல்ல (1)

நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட – திருமந்:153/3
மேல்


பின்ஞானத்தோர் (1)

பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே – திருமந்:1669/4
மேல்


பின்பாலின் (1)

பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே – திருமந்:1469/4
மேல்


பின்பு (2)

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு – திருமந்:1504/1
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் – திருமந்:1968/3
மேல்


பின்மார்க்க (1)

பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும் – திருமந்:1483/2
மேல்


பின்மார்க்கம் (2)

பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் – திருமந்:1484/2
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து – திருமந்:1488/3
மேல்


பின்றலும் (1)

பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் – திருமந்:1686/3
மேல்


பின்றை (1)

பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று – திருமந்:2618/3
மேல்


பின்ன (1)

பின்ன மட அன்னம் பேறு அணுகாதே – திருமந்:2006/4
மேல்


பின்னது (2)

பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின் – திருமந்:928/1,2
பின்னது சன்முத்தி சன்மார்க்க பேரொளி – திருமந்:2331/3
மேல்


பின்னம் (3)

வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு – திருமந்:1940/2
பின்னம் உற நின்ற பேத சகலனும் – திருமந்:2227/2
பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே – திருமந்:2973/4
மேல்


பின்னர் (1)

தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே – திருமந்:2185/4
மேல்


பின்னால் (1)

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி – திருமந்:9/2
மேல்


பின்னாளில் (1)

மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே – திருமந்:1945/4
மேல்


பின்னி (3)

பின்னி கிடந்தது என் பேரன்பு தானே – திருமந்:271/4
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே – திருமந்:2360/4
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே – திருமந்:2795/4
மேல்


பின்னிட்ட (1)

பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை – திருமந்:1282/2
மேல்


பின்னிய (3)

பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும் – திருமந்:750/2
பின்னிய ஞானமும் போதாதி பேதமும் – திருமந்:1485/3
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் – திருமந்:1689/3
மேல்


பின்னும் (2)

உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர் – திருமந்:1727/1
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம் – திருமந்:1867/1
மேல்


பின்னை (24)

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது – திருமந்:81/1
பின்னை உலகம் படைத்த பிரமனும் – திருமந்:97/3
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு – திருமந்:150/2,3
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் – திருமந்:179/2
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர் – திருமந்:303/2
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம் – திருமந்:596/2
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால் – திருமந்:1493/1,2
பின்னை பிறவி பிறிது இல்லை தானே – திருமந்:1519/4
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான் – திருமந்:1609/2
தான் அறியான் பின்னை யார் அறிவாரே – திருமந்:1797/4
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே – திருமந்:1821/4
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை
கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே – திருமந்:2013/3,4
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை – திருமந்:2041/3
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே – திருமந்:2108/3,4
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே – திருமந்:2280/3,4
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் – திருமந்:2288/1
பின்னை அறிவினை பெற்றால் அறியலாம் – திருமந்:2318/2
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே – திருமந்:2318/4
நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் – திருமந்:2350/2,3
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு – திருமந்:2369/2
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு – திருமந்:2457/3
பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள் – திருமந்:2610/2
பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் – திருமந்:2611/3
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை
பரஞ்சோதி உண்ணான் படியப்படிய – திருமந்:2842/2,3
மேல்


பின்னையும் (1)

பின்னையும் வந்து பிறந்திடும் தானே – திருமந்:2264/4
மேல்


பினமாம் (1)

பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/2
மேல்


பினை (1)

பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா – திருமந்:2956/3
மேல்


பினையவன் (1)

மருளும் பினையவன் மாதவம் அன்றே – திருமந்:168/4

மேல்