அ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 20
அஃதே 1
அக்கால் 1
அக்கின் 1
அக்கு 2
அக்கும் 1
அகத்த 2
அகத்து 2
அகத்தே 1
அகப்பட்டதே 1
அகம் 2
அகல் 3
அகல்கின்ற 1
அகலம் 1
அகலார் 1
அகலிடம் 1
அகலும் 2
அகலேம் 1
அகழ 1
அகழும் 1
அகற்றா 1
அகற்றியதே 1
அகன் 4
அகன்ற 2
அகன்றவரே 1
அகன்றார் 4
அகன்றால் 1
அகன்றான் 1
அகன்று 3
அகன்றே 1
அகிலின் 1
அங்கண் 1
அங்கத்திடை 1
அங்கம் 4
அங்கராகம் 1
அங்கன் 1
அங்கு 11
அங்கை 1
அசும்பினில் 1
அசும்பு 1
அசுரர் 1
அஞ்சத்தக்கது 1
அஞ்சனம் 2
அஞ்சாது 1
அஞ்சார் 1
அஞ்சால் 1
அஞ்சி 4
அஞ்சு 1
அஞ்சுக 1
அஞ்சும் 3
அஞ்சுவன் 1
அஞர் 1
அட்டிய 1
அட 1
அடங்கார் 1
அடர்த்த 1
அடல் 2
அடலை 1
அடி 20
அடிக்கு 1
அடியம் 1
அடியார் 3
அடியீர் 1
அடியும் 1
அடியேன் 3
அடியேனுக்கு 1
அடுத்த 1
அடுத்தன 1
அடுத்து 1
அடுத்தோம் 1
அடுப்பது 1
அடுப்பினும் 1
அடும் 1
அடை 1
அடைத்த 1
அடைத்து 1
அடைந்த 1
அடையார் 1
அண்டம் 1
அண்டர் 1
அண்டர்க்கு 1
அண்டர்கள் 1
அண்டன் 1
அண்ணல் 9
அண்ணலே 1
அணங்காய் 2
அணங்கு 3
அணங்கே 3
அணவும் 1
அணி 35
அணிகொண்ட 2
அணிந்தார் 1
அணிந்து 5
அணிந்தேன் 1
அணிய 1
அணியாம் 2
அணியான் 2
அணியும் 6
அணியுற 1
அணிவார் 3
அணிவாள் 1
அணிவோன் 1
அணுக்கு 1
அணுக 1
அணுகினரே 1
அணுகும் 1
அணுகுவரே 1
அணை 2
அணைத்து 1
அணைந்தார் 1
அணைந்து 1
அணையா 1
அணையான் 1
அணையும் 5
அணையே 1
அத்தம் 1
அத்தமும் 1
அத்தன் 2
அத்தனையும் 1
அத்துணையும் 1
அதர் 1
அதரகத்தே 1
அதரின் 1
அதரே 1
அதள் 2
அதளில் 1
அதற்கு 2
அதன்-கண் 1
அதனுக்கு 1
அதிர் 2
அது 7
அதும் 1
அந்தி 1
அந்தி-வாய் 1
அந்தியின்-வாய் 1
அந்தோ 2
அப்பால் 1
அப்பு 1
அம் 42
அம்பர் 1
அம்பரத்தின் 1
அம்பல் 1
அம்பல 1
அம்பலத்தார் 1
அம்பலத்தான் 10
அம்பலத்தானை 1
அம்பலத்தின் 2
அம்பலத்து 27
அம்பலத்தும் 1
அம்பலத்துள் 3
அம்பலத்தோன் 8
அம்பலம் 24
அம்பலமே 1
அம்பலவர் 2
அம்பலவர்க்கு 1
அம்பலவருக்கு 1
அம்பலவற்கு 1
அம்பலவன் 19
அம்பலவன்-தன் 1
அம்பு 2
அம்ம 2
அமர் 5
அமர்ந்த 1
அமர்ந்து 2
அமர 1
அமரர் 1
அமரர்க்கு 1
அமரன் 1
அமளி 1
அமளியின் 1
அமிர்தம் 2
அமிர்தமும் 1
அமிர்தாய் 1
அமிர்து 2
அமிர்தை 1
அமிழ்தம் 2
அமிழ்தாய் 2
அமிழ்து 1
அமிழ்தும் 3
அமிழ்தே 2
அமுது 3
அமுதே 1
அமை 1
அமைத்த 2
அயர்கின்றதே 2
அயர்ந்தும் 1
அயர்வோன் 1
அயர 2
அயரா 2
அயல் 6
அயல்-வயின் 1
அயல்வாய் 1
அயலவர் 1
அயலவரே 1
அயலன் 1
அயலார் 2
அயலானொடு 1
அயலே 3
அயற்கும் 1
அயன் 1
அயன்-பால் 1
அயனை 2
அயில் 9
அயில்_கண்ணி 1
அயிலால் 1
அயின்று 1
அரக்கன் 1
அரசனுக்கே 1
அரசி 1
அரசு 1
அரண் 1
அரணம் 1
அரம்பையர்-தம் 1
அரமங்கையர் 2
அரவத்தவாய் 1
அரவத்து 1
அரவம் 3
அரவன் 7
அரவு 6
அரவும் 3
அரற்கு 1
அரன் 15
அரா 2
அரி 6
அரி_கண்ணி 1
அரிக்கு 1
அரிக்கும் 1
அரிதன்று-மன் 1
அரிதாம் 3
அரிதாய் 1
அரிது 4
அரிதே 1
அரிய 2
அரியது 1
அரியான் 1
அரியோன் 5
அரில் 1
அரிவைக்கு 1
அரு 4
அருக்கன் 3
அருக்கும் 1
அருத்தி 1
அருந்தி 1
அருந்து 1
அருந்துதி 1
அருந்தும் 1
அரும் 9
அரும்பு 2
அரும்பும் 1
அரும்பெறல் 2
அருவி 7
அருவினையேன் 1
அருள் 28
அருள்கள் 1
அருள 1
அருளா 1
அருளாது 1
அருளால் 5
அருளான் 2
அருளி 2
அருளின் 3
அருளும் 2
அருளே 8
அரை 4
அரைத்து 1
அரையாமத்து 1
அரையிரவின் 1
அல் 3
அல்கல் 1
அல்கும் 1
அல்கும்-கொல் 1
அல்குல் 6
அல்குலுக்கு 1
அல்குவர் 1
அல்ல-கொல்லோ 1
அல்லது 1
அல்லல் 2
அல்லள் 2
அல்லால் 4
அல்லி 1
அல்லும் 1
அலங்கலை 1
அலங்கார 1
அலந்து 1
அலமரல் 1
அலமரும் 1
அலர் 12
அலர்ந்தனவே 1
அலராம் 1
அலராய் 1
அலராவிருக்கும் 1
அலரும் 1
அலரை 1
அலவன் 2
அலற 1
அலறாய் 1
அலை 1
அலைகொள்ளவோ 1
அவ்வவர் 1
அவ்வவையே 1
அவம் 2
அவயவத்தின் 1
அவர் 5
அவர்க்கு 1
அவரின் 1
அவரை 1
அவலம் 1
அவள் 4
அவளே 1
அவற்கே 1
அவன் 10
அவன்-தன் 1
அவாவினராய் 1
அவிய 1
அவிர் 1
அவிழ் 3
அவை 2
அழகிது 1
அழல் 11
அழல்-வாய் 1
அழி 2
அழிக்கும் 1
அழிகின்றது 1
அழிகின்றதே 3
அழித்தார் 1
அழித்து 1
அழிதி 1
அழிந்தனம் 1
அழிந்து 2
அழிய 2
அழியும் 1
அழிவித்தவே 1
அழிவுற்று 3
அழுங்க 2
அழுங்கி 1
அழுங்கினவே 1
அழுங்கு 1
அழுந்தாவகை 1
அழுந்தினும் 1
அழுந்தும் 1
அழுந்தேன் 1
அழும் 2
அழுவினை 1
அழையாநிற்பரால் 1
அளகத்தின் 1
அளகத்து 1
அளப்பாள் 1
அளவா 1
அளவியை 1
அளவில் 1
அளவில 1
அளவின் 1
அளவினர் 1
அளவு 5
அளவும் 3
அளி 9
அளிக்க 1
அளிக்கும் 1
அளிகாள் 1
அளித்தாள் 1
அளித்தான் 1
அளித்து 2
அளிதர 1
அளிப்ப 1
அளிப்பவன் 1
அளிய 3
அளியா 1
அளியாநிற்கும் 1
அளை 1
அற்றவர்க்கு 1
அற 1
அறம் 1
அறல் 1
அறவே 1
அறி 1
அறிகிலராயின் 1
அறிகிலவால் 1
அறிகுவது 1
அறிந்தனவே 1
அறிந்தால் 1
அறிந்திலரே 1
அறிந்திலள் 1
அறிந்து 2
அறிய 2
அறியலரின் 1
அறியா 10
அறியாத 1
அறியாதவன் 1
அறியாது 1
அறியாமை 1
அறியார் 1
அறியாள் 1
அறியான் 1
அறியும் 1
அறியேன் 5
அறிவார் 3
அறிவால் 1
அறிவாள் 1
அறிவித்து 1
அறிவிப்பனே 1
அறிவிலென் 1
அறிவு 3
அறிவுற்று 1
அறுக்க 1
அறுகால் 1
அறுத்து 1
அறை 4
அன்ப 1
அன்பர் 8
அன்பர்க்கு 3
அன்பரின் 1
அன்பில் 1
அன்பின் 1
அன்பினர் 2
அன்பினுக்கே 1
அன்பு 6
அன்புடை 1
அன்பும் 1
அன்றாய் 1
அன்றி 13
அன்று 27
அன்றும் 2
அன்றே 15
அன்றேல் 1
அன்றோ 2
அன்ன 42
அன்னங்களே 1
அன்னநடையாள் 1
அன்னம் 4
அன்னமே 3
அன்னவர் 1
அன்னவன் 2
அன்னாட்கு 1
அன்னாய் 11
அன்னாய்க்கு 1
அன்னார் 4
அன்னார்கள் 1
அன்னாள் 10
அன்னாளும் 1
அன்னான் 2
அன்னானை 1
அன்னீர் 2
அன்னீர்கள் 1
அன்னே 1
அன்னை 6
அன்னையரே 1
அன்னையும் 1
அன 3
அனங்கன் 2
அனம் 2
அனல் 4
அனிச்ச 1
அனிச்சம் 1
அனை 2
அனைக்கே 2
அனைய 9
அனையது 3
அனையன் 1
அனையாட்கு 1
அனையாய் 5
அனையாள் 6
அனையாளை 1
அனையான் 2
அனையே 1

அ (20)

பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே – திருக்கோ:21/2
படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே – திருக்கோ:32/4
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ
பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன் – திருக்கோ:67/1,2
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/4
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண் – திருக்கோ:120/1
மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து – திருக்கோ:203/3
தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/3,4
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா – திருக்கோ:247/1
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


அஃதே (1)

கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம் – திருக்கோ:45/1
மேல்


அக்கால் (1)

முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
மேல்


அக்கின் (1)

அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
மேல்


அக்கு (2)

மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/3
மேல்


அக்கும் (1)

அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே – திருக்கோ:103/1
மேல்


அகத்த (2)

கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/2,3
செழும் தேன் திகழ் பொழில் தில்லை புறவில் செறு அகத்த
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/2,3
மேல்


அகத்து (2)

சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன் – திருக்கோ:92/2
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/4
மேல்


அகத்தே (1)

பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/4
மேல்


அகப்பட்டதே (1)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
மேல்


அகம் (2)

ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
மேல்


அகல் (3)

கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
மேல்


அகல்கின்ற (1)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
மேல்


அகலம் (1)

பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
மேல்


அகலார் (1)

கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
மேல்


அகலிடம் (1)

அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் – திருக்கோ:42/1
மேல்


அகலும் (2)

பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின் – திருக்கோ:48/1
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
மேல்


அகலேம் (1)

ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
மேல்


அகழ (1)

வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய் – திருக்கோ:264/1
மேல்


அகழும் (1)

அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/3
மேல்


அகற்றா (1)

மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
மேல்


அகற்றியதே (1)

ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
மேல்


அகன் (4)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


அகன்ற (2)

புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே – திருக்கோ:34/2
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று – திருக்கோ:382/2
மேல்


அகன்றவரே (1)

ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/4
மேல்


அகன்றார் (4)

வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார்
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/3,4
மேல்


அகன்றால் (1)

பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின் – திருக்கோ:48/1
மேல்


அகன்றான் (1)

கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/3
மேல்


அகன்று (3)

அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று
சென்றவர் தூது-கொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா – திருக்கோ:280/2,3
மேல்


அகன்றே (1)

அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
மேல்


அகிலின் (1)

அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத – திருக்கோ:165/1
மேல்


அங்கண் (1)

தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் – திருக்கோ:384/1
மேல்


அங்கத்திடை (1)

குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
மேல்


அங்கம் (4)

அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
மேல்


அங்கராகம் (1)

ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம்
பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின் – திருக்கோ:194/1,2
மேல்


அங்கன் (1)

தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் – திருக்கோ:187/3
மேல்


அங்கு (11)

இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/3
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் – திருக்கோ:172/1
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் – திருக்கோ:172/3
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா – திருக்கோ:371/3
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/2
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால் – திருக்கோ:389/3
மேல்


அங்கை (1)

தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று – திருக்கோ:40/1
மேல்


அசும்பினில் (1)

அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/2
மேல்


அசும்பு (1)

அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:198/2
மேல்


அசுரர் (1)

குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர்
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/2,3
மேல்


அஞ்சத்தக்கது (1)

சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
மேல்


அஞ்சனம் (2)

அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத – திருக்கோ:165/1
அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார் – திருக்கோ:334/3
மேல்


அஞ்சாது (1)

உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
மேல்


அஞ்சார் (1)

அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை – திருக்கோ:378/1
மேல்


அஞ்சால் (1)

குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


அஞ்சி (4)

ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/3,4
மேல்


அஞ்சு (1)

பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன – திருக்கோ:235/1
மேல்


அஞ்சுக (1)

போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
மேல்


அஞ்சும் (3)

வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் – திருக்கோ:32/1
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4
மேல்


அஞ்சுவன் (1)

அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
மேல்


அஞர் (1)

அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
மேல்


அட்டிய (1)

அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
மேல்


அட (1)

ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
மேல்


அடங்கார் (1)

அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு – திருக்கோ:362/2
மேல்


அடர்த்த (1)

மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/1,2
மேல்


அடல் (2)

ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/3
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம் – திருக்கோ:297/1
மேல்


அடலை (1)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
மேல்


அடி (20)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி – திருக்கோ:3/2
உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின் – திருக்கோ:5/2
ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான் – திருக்கோ:30/1
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/3
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து – திருக்கோ:72/1
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
புரம் கடந்தான் அடி காண்பான் புவி விண்டு புக்கு அறியாது – திருக்கோ:86/1
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய் – திருக்கோ:119/2
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/3
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/4
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/2
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன் – திருக்கோ:367/1
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/4
மேல்


அடிக்கு (1)

இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
மேல்


அடியம் (1)

சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
மேல்


அடியார் (3)

சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார் – திருக்கோ:40/2
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார்
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/1,2
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார்
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/1,2
மேல்


அடியீர் (1)

வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
மேல்


அடியும் (1)

ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
மேல்


அடியேன் (3)

பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன்
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/2,3
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன்
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/1,2
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/4
மேல்


அடியேனுக்கு (1)

பரம் பயன் தன் அடியேனுக்கு பார் விசும்பு ஊடுருவி – திருக்கோ:251/1
மேல்


அடுத்த (1)

அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/3,4
மேல்


அடுத்தன (1)

அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
மேல்


அடுத்து (1)

அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே – திருக்கோ:352/4
மேல்


அடுத்தோம் (1)

ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
மேல்


அடுப்பது (1)

மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று – திருக்கோ:205/3
மேல்


அடுப்பினும் (1)

பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே – திருக்கோ:205/4
மேல்


அடும் (1)

என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
மேல்


அடை (1)

சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
மேல்


அடைத்த (1)

காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த
தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே – திருக்கோ:164/1,2
மேல்


அடைத்து (1)

வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன – திருக்கோ:374/1
மேல்


அடைந்த (1)

செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
மேல்


அடையார் (1)

புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள் – திருக்கோ:4/2
மேல்


அண்டம் (1)

ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


அண்டர் (1)

ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


அண்டர்க்கு (1)

அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம் – திருக்கோ:272/1
மேல்


அண்டர்கள் (1)

இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
மேல்


அண்டன் (1)

கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன்
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/1,2
மேல்


அண்ணல் (9)

இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே – திருக்கோ:22/4
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/3
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு – திருக்கோ:92/3
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
மேல்


அண்ணலே (1)

கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே – திருக்கோ:33/4
மேல்


அணங்காய் (2)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/2
மேல்


அணங்கு (3)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
மேல்


அணங்கே (3)

ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/4
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே
தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும் – திருக்கோ:47/2,3
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
மேல்


அணவும் (1)

வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
மேல்


அணி (35)

மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/3
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார் – திருக்கோ:57/2
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும் – திருக்கோ:98/3
அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே – திருக்கோ:103/1
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/3
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/3
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் – திருக்கோ:197/1
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் – திருக்கோ:217/3
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன – திருக்கோ:296/3
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கானின் – திருக்கோ:342/1
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள் – திருக்கோ:342/3
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே – திருக்கோ:342/4
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் – திருக்கோ:345/1
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே – திருக்கோ:352/1
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/2
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல் – திருக்கோ:400/1
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு – திருக்கோ:400/2
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு – திருக்கோ:400/2
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


அணிகொண்ட (2)

சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார் – திருக்கோ:54/1
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
மேல்


அணிந்தார் (1)

காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ – திருக்கோ:196/2
மேல்


அணிந்து (5)

ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து – திருக்கோ:74/3
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும் – திருக்கோ:154/2,3
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/2,3
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
மேல்


அணிந்தேன் (1)

அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
மேல்


அணிய (1)

அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே – திருக்கோ:195/4
மேல்


அணியாம் (2)

விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும் – திருக்கோ:248/2
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம் – திருக்கோ:272/1
மேல்


அணியான் (2)

பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண் – திருக்கோ:303/1
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/2
மேல்


அணியும் (6)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி – திருக்கோ:5/1
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும்
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை – திருக்கோ:54/2,3
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும்
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/1,2
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும்
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/1,2
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
மேல்


அணியுற (1)

அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/3
மேல்


அணிவார் (3)

காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ – திருக்கோ:196/2
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/4
மேல்


அணிவாள் (1)

அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே – திருக்கோ:352/4
மேல்


அணிவோன் (1)

செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
மேல்


அணுக்கு (1)

பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


அணுக (1)

நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக
பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு – திருக்கோ:232/2,3
மேல்


அணுகினரே (1)

அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/4
மேல்


அணுகும் (1)

என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/2
மேல்


அணுகுவரே (1)

ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே – திருக்கோ:247/4
மேல்


அணை (2)

ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு – திருக்கோ:179/2
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
மேல்


அணைத்து (1)

அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
மேல்


அணைந்தார் (1)

ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/4
மேல்


அணைந்து (1)

தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
மேல்


அணையா (1)

துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
மேல்


அணையான் (1)

வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான்
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/3,4
மேல்


அணையும் (5)

அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/2
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து – திருக்கோ:360/1
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து – திருக்கோ:360/2
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி – திருக்கோ:360/3
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/4
மேல்


அணையே (1)

வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேல்


அத்தம் (1)

அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
மேல்


அத்தமும் (1)

அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/2
மேல்


அத்தன் (2)

அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2
மேல்


அத்தனையும் (1)

அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
மேல்


அத்துணையும் (1)

இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/3
மேல்


அதர் (1)

கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
மேல்


அதரகத்தே (1)

அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
மேல்


அதரின் (1)

வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
மேல்


அதரே (1)

கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
மேல்


அதள் (2)

அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/3
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
மேல்


அதளில் (1)

சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


அதற்கு (2)

பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/3
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
மேல்


அதன்-கண் (1)

கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
மேல்


அதனுக்கு (1)

விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
மேல்


அதிர் (2)

செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால் – திருக்கோ:157/1
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து – திருக்கோ:243/2
மேல்


அது (7)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல் – திருக்கோ:57/3
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


அதும் (1)

கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
மேல்


அந்தி (1)

கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும் – திருக்கோ:305/3
மேல்


அந்தி-வாய் (1)

செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
மேல்


அந்தியின்-வாய் (1)

அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
மேல்


அந்தோ (2)

தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/3
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
மேல்


அப்பால் (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால்
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு – திருக்கோ:155/1,2
மேல்


அப்பு (1)

அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய் – திருக்கோ:354/1
மேல்


அம் (42)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில் – திருக்கோ:88/1
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே – திருக்கோ:131/4
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே – திருக்கோ:156/1
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/3
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த – திருக்கோ:211/2
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார் – திருக்கோ:221/3
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர் – திருக்கோ:349/1
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/2
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/4
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை – திருக்கோ:378/1
மேல்


அம்பர் (1)

சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
மேல்


அம்பரத்தின் (1)

சீர் அம்பரத்தின் திகழ்ந்து ஒளி தோன்றும் துறைவர் சென்றார் – திருக்கோ:182/2
மேல்


அம்பல் (1)

அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
மேல்


அம்பல (1)

வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/4
மேல்


அம்பலத்தார் (1)

கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று – திருக்கோ:107/2
மேல்


அம்பலத்தான் (10)

யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/2
நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான்
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/1,2
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான்
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/2,3
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில் – திருக்கோ:133/3
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான்
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/2,3
கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு – திருக்கோ:259/1
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/3
குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம் – திருக்கோ:362/1
மேல்


அம்பலத்தானை (1)

பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை – திருக்கோ:234/2
மேல்


அம்பலத்தின் (2)

அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின்
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/2,3
அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின்
இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய் – திருக்கோ:42/1,2
மேல்


அம்பலத்து (27)

ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து
மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி – திருக்கோ:72/1,2
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/2,3
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும் – திருக்கோ:137/2
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று – திருக்கோ:140/1
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய் – திருக்கோ:144/1
மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/3,4
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை – திருக்கோ:169/1
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/2,3
விதியுடையார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்து
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக – திருக்கோ:292/1,2
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய் – திருக்கோ:349/2,3
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார் – திருக்கோ:377/1
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


அம்பலத்தும் (1)

உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே – திருக்கோ:104/1
மேல்


அம்பலத்துள் (3)

பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள்
ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/1,2
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள்
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/2,3
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற – திருக்கோ:308/2
மேல்


அம்பலத்தோன் (8)

தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன்
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/2,3
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் – திருக்கோ:197/1
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன்
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/2,3
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை – திருக்கோ:293/2
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
மேல்


அம்பலம் (24)

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:10/1
பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின் – திருக்கோ:11/2
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:27/1
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/2
சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க – திருக்கோ:43/2
மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் – திருக்கோ:48/2
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை – திருக்கோ:54/3
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:115/1
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/4
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் – திருக்கோ:237/1
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை – திருக்கோ:253/3
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் – திருக்கோ:287/3
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் – திருக்கோ:307/2
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா – திருக்கோ:337/2
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/2
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா – திருக்கோ:367/3
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
மேல்


அம்பலமே (1)

மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/3,4
மேல்


அம்பலவர் (2)

பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும் – திருக்கோ:98/3
அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார் – திருக்கோ:334/3
மேல்


அம்பலவர்க்கு (1)

பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற – திருக்கோ:242/2
மேல்


அம்பலவருக்கு (1)

நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/3
மேல்


அம்பலவற்கு (1)

எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே – திருக்கோ:223/4
மேல்


அம்பலவன் (19)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து – திருக்கோ:15/1
குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன்
பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும் – திருக்கோ:38/2,3
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/2
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில் – திருக்கோ:71/3
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/3
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன்
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு – திருக்கோ:92/2,3
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப – திருக்கோ:100/3
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே – திருக்கோ:102/1
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/3
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம் – திருக்கோ:132/1
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/4
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
மேல்


அம்பலவன்-தன் (1)

வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
மேல்


அம்பு (2)

அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு
அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே – திருக்கோ:352/3,4
மேல்


அம்ம (2)

நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/2,3
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
மேல்


அமர் (5)

நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம் – திருக்கோ:274/1
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே – திருக்கோ:274/4
மேல்


அமர்ந்த (1)

ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
மேல்


அமர்ந்து (2)

அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த – திருக்கோ:64/3
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
மேல்


அமர (1)

அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/2
மேல்


அமரர் (1)

அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார் – திருக்கோ:167/2
மேல்


அமரர்க்கு (1)

ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:282/3
மேல்


அமரன் (1)

ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:282/3
மேல்


அமளி (1)

பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/4
மேல்


அமளியின் (1)

ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/2
மேல்


அமிர்தம் (2)

சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால் – திருக்கோ:12/1
கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும் – திருக்கோ:27/2
மேல்


அமிர்தமும் (1)

மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/2
மேல்


அமிர்தாய் (1)

மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய்
இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ – திருக்கோ:148/1,2
மேல்


அமிர்து (2)

களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/2
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:27/1
மேல்


அமிர்தை (1)

எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார் – திருக்கோ:134/3
மேல்


அமிழ்தம் (2)

பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின் – திருக்கோ:194/2
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம்
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/3,4
மேல்


அமிழ்தாய் (2)

ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/2
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய்
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய் – திருக்கோ:141/1,2
மேல்


அமிழ்து (1)

என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/2
மேல்


அமிழ்தும் (3)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி – திருக்கோ:5/1
தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் – திருக்கோ:46/3
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ – திருக்கோ:173/3
மேல்


அமிழ்தே (2)

ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/4
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
மேல்


அமுது (3)

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே – திருக்கோ:8/1
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
மேல்


அமுதே (1)

மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/1,2
மேல்


அமை (1)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/3
மேல்


அமைத்த (2)

யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/1,2
விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறை அமைத்த
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம் – திருக்கோ:375/1,2
மேல்


அயர்கின்றதே (2)

ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே – திருக்கோ:13/4
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
மேல்


அயர்ந்தும் (1)

அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார் – திருக்கோ:287/1
மேல்


அயர்வோன் (1)

கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல் – திருக்கோ:157/2
மேல்


அயர (2)

இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/2,3
புரம் அன்று அயர பொருப்பு வில் ஏந்தி புத்தேளிர் நாப்பண் – திருக்கோ:321/1
மேல்


அயரா (2)

என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/2,3
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
மேல்


அயல் (6)

அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் – திருக்கோ:117/2
இங்கு அயல் என் நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பது இல்லா – திருக்கோ:203/1
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
மேல்


அயல்-வயின் (1)

அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/3
மேல்


அயல்வாய் (1)

தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய்
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/3,4
மேல்


அயலவர் (1)

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக – திருக்கோ:289/1
மேல்


அயலவரே (1)

அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே – திருக்கோ:195/4
மேல்


அயலன் (1)

அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
மேல்


அயலார் (2)

என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார்
சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே – திருக்கோ:89/2,3
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார்
பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/1,2
மேல்


அயலானொடு (1)

ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே – திருக்கோ:239/3
மேல்


அயலே (3)

புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/2,3
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே
தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/3,4
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
மேல்


அயற்கும் (1)

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும்
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன – திருக்கோ:296/2,3
மேல்


அயன் (1)

வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
மேல்


அயன்-பால் (1)

பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால்
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/1,2
மேல்


அயனை (2)

சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:321/2
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா – திருக்கோ:371/3
மேல்


அயில் (9)

விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/3
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/4
மேல்


அயில்_கண்ணி (1)

விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
மேல்


அயிலால் (1)

ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே – திருக்கோ:245/4
மேல்


அயின்று (1)

எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா – திருக்கோ:262/2
மேல்


அரக்கன் (1)

வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன்
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் – திருக்கோ:383/2,3
மேல்


அரசனுக்கே (1)

அவலம் களைந்து பணி செயற்பாலை அரசனுக்கே – திருக்கோ:389/4
மேல்


அரசி (1)

புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி
பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு – திருக்கோ:240/1,2
மேல்


அரசு (1)

அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
மேல்


அரண் (1)

கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
மேல்


அரணம் (1)

ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம்
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய் – திருக்கோ:357/2,3
மேல்


அரம்பையர்-தம் (1)

அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
மேல்


அரமங்கையர் (2)

அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
மேல்


அரவத்தவாய் (1)

மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே – திருக்கோ:160/4
மேல்


அரவத்து (1)

பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/4
மேல்


அரவம் (3)

பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த – திருக்கோ:125/1
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே – திருக்கோ:199/4
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம்
பூண திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் – திருக்கோ:215/1,2
மேல்


அரவன் (7)

பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால் – திருக்கோ:178/2
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை – திருக்கோ:253/3
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ – திருக்கோ:320/3
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே – திருக்கோ:352/1
மேல்


அரவு (6)

பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை – திருக்கோ:34/1
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை – திருக்கோ:169/1
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/3
பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன – திருக்கோ:235/1
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி – திருக்கோ:360/3
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
மேல்


அரவும் (3)

அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே – திருக்கோ:103/1
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை – திருக்கோ:170/1
பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும் – திருக்கோ:359/2
மேல்


அரற்கு (1)

செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு – திருக்கோ:356/1,2
மேல்


அரன் (15)

பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும் – திருக்கோ:3/1
அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/2
பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின் – திருக்கோ:48/1
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் – திருக்கோ:87/3
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/3
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே – திருக்கோ:146/1
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:198/2
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின் – திருக்கோ:323/1
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் – திருக்கோ:383/3
மேல்


அரா (2)

ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு – திருக்கோ:362/2
மேல்


அரி (6)

முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
மேல்


அரி_கண்ணி (1)

வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
மேல்


அரிக்கு (1)

கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
மேல்


அரிக்கும் (1)

ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம் – திருக்கோ:225/1
மேல்


அரிதன்று-மன் (1)

செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல் – திருக்கோ:264/2
மேல்


அரிதாம் (3)

பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம்
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/3,4
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


அரிதாய் (1)

ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம் – திருக்கோ:225/1
மேல்


அரிது (4)

யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த – திருக்கோ:2/2
நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால் – திருக்கோ:13/3
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து – திருக்கோ:149/3
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
மேல்


அரிதே (1)

பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/3
மேல்


அரிய (2)

மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/3
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
மேல்


அரியது (1)

மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/3
மேல்


அரியான் (1)

அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
மேல்


அரியோன் (5)

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன் – திருக்கோ:9/1
அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:10/1
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல – திருக்கோ:188/2
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல் – திருக்கோ:300/2
மேல்


அரில் (1)

பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
மேல்


அரிவைக்கு (1)

ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
மேல்


அரு (4)

ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/4
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/3
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
மேல்


அருக்கன் (3)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன்
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று – திருக்கோ:270/2,3
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேல்


அருக்கும் (1)

கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால் – திருக்கோ:275/2
மேல்


அருத்தி (1)

தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
மேல்


அருந்தி (1)

கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர் – திருக்கோ:127/2
மேல்


அருந்து (1)

அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர் – திருக்கோ:329/1
மேல்


அருந்துதி (1)

அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/4
மேல்


அருந்தும் (1)

அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம் – திருக்கோ:272/1
மேல்


அரும் (9)

நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் – திருக்கோ:46/1
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/4
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/4
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே – திருக்கோ:355/4
வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில் – திருக்கோ:364/1
மேல்


அரும்பு (2)

கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர் – திருக்கோ:13/1
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
மேல்


அரும்பும் (1)

கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
மேல்


அரும்பெறல் (2)

அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார் – திருக்கோ:167/2
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/3
மேல்


அருவி (7)

அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் – திருக்கோ:117/2
தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும் – திருக்கோ:127/1
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே – திருக்கோ:144/2
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி
மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/3,4
இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ – திருக்கோ:148/2
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/2,3
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே – திருக்கோ:294/4
மேல்


அருவினையேன் (1)

ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
மேல்


அருள் (28)

பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/4
அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் – திருக்கோ:24/3
தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் – திருக்கோ:51/3
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/3
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று – திருக்கோ:180/3
மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர் – திருக்கோ:191/1
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/3
முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் – திருக்கோ:217/1
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/4
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/3
அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/3
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/2
மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான் – திருக்கோ:372/3
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
மேல்


அருள்கள் (1)

தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய் – திருக்கோ:192/3
மேல்


அருள (1)

கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/1,2
மேல்


அருளா (1)

கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் – திருக்கோ:87/3
மேல்


அருளாது (1)

அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
மேல்


அருளால் (5)

சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால்
வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே – திருக்கோ:12/1,2
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால்
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/1,2
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம் – திருக்கோ:312/2
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால்
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய் – திருக்கோ:319/1,2
மேல்


அருளான் (2)

அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான்
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/3,4
செந்தாமரை செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளான்
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/2,3
மேல்


அருளி (2)

ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/2,3
மேல்


அருளின் (3)

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து – திருக்கோ:186/1
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய் – திருக்கோ:349/3
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/2
மேல்


அருளும் (2)

கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும்
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/3,4
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/3
மேல்


அருளே (8)

மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே
போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே – திருக்கோ:369/3,4
மேல்


அரை (4)

பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை – திருக்கோ:34/1
பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/3
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை – திருக்கோ:169/1
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
மேல்


அரைத்து (1)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே – திருக்கோ:115/3,4
மேல்


அரையாமத்து (1)

நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
மேல்


அரையிரவின் (1)

வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின்
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/2,3
மேல்


அல் (3)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின் – திருக்கோ:348/1
மேல்


அல்கல் (1)

அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம் – திருக்கோ:306/2
மேல்


அல்கும் (1)

பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/3
மேல்


அல்கும்-கொல் (1)

விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய் – திருக்கோ:319/2
மேல்


அல்குல் (6)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/4
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே – திருக்கோ:199/4
மேல்


அல்குலுக்கு (1)

பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
மேல்


அல்குவர் (1)

ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
மேல்


அல்ல-கொல்லோ (1)

விழுமிய அல்ல-கொல்லோ இன்னவாறு விரும்புவதே – திருக்கோ:393/4
மேல்


அல்லது (1)

பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
மேல்


அல்லல் (2)

மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
மேல்


அல்லள் (2)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி – திருக்கோ:282/2
மேல்


அல்லால் (4)

விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே – திருக்கோ:6/4
நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/2
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் – திருக்கோ:266/2
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/3,4
மேல்


அல்லி (1)

அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
மேல்


அல்லும் (1)

தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
மேல்


அலங்கலை (1)

அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் – திருக்கோ:24/3
மேல்


அலங்கார (1)

பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின் – திருக்கோ:11/2
மேல்


அலந்து (1)

அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
மேல்


அலமரல் (1)

என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
மேல்


அலமரும் (1)

ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் – திருக்கோ:239/2
மேல்


அலர் (12)

கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் – திருக்கோ:172/3
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/2
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி – திருக்கோ:240/1
குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள் – திருக்கோ:291/1
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/4
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் – திருக்கோ:327/1
மேல்


அலர்ந்தனவே (1)

அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே – திருக்கோ:324/4
மேல்


அலராம் (1)

உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
மேல்


அலராய் (1)

அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
மேல்


அலராவிருக்கும் (1)

அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று – திருக்கோ:180/3
மேல்


அலரும் (1)

மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் – திருக்கோ:172/1
மேல்


அலரை (1)

அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா – திருக்கோ:367/3
மேல்


அலவன் (2)

சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
மேல்


அலற (1)

வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற
ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே – திருக்கோ:245/3,4
மேல்


அலறாய் (1)

அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:198/2
மேல்


அலை (1)

வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் – திருக்கோ:383/1
மேல்


அலைகொள்ளவோ (1)

காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/4
மேல்


அவ்வவர் (1)

அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
மேல்


அவ்வவையே (1)

அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/3,4
மேல்


அவம் (2)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ – திருக்கோ:173/3
மேல்


அவயவத்தின் (1)

பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின்
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/2,3
மேல்


அவர் (5)

திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே – திருக்கோ:181/4
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/2
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய் – திருக்கோ:354/1
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
மேல்


அவர்க்கு (1)

வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
மேல்


அவரின் (1)

இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய – திருக்கோ:165/3
மேல்


அவரை (1)

தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
மேல்


அவலம் (1)

அவலம் களைந்து பணி செயற்பாலை அரசனுக்கே – திருக்கோ:389/4
மேல்


அவள் (4)

ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/3
என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/2
மேல்


அவளே (1)

ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
மேல்


அவற்கே (1)

இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே – திருக்கோ:111/4
மேல்


அவன் (10)

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் – திருக்கோ:48/2
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் – திருக்கோ:113/2
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
மேல்


அவன்-தன் (1)

அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன்
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/1,2
மேல்


அவாவினராய் (1)

ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/2
மேல்


அவிய (1)

காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற – திருக்கோ:286/2
மேல்


அவிர் (1)

அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
மேல்


அவிழ் (3)

செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/4
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் – திருக்கோ:273/3
மேல்


அவை (2)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும் – திருக்கோ:223/2
மேல்


அழகிது (1)

நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும் – திருக்கோ:288/2
மேல்


அழல் (11)

அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/2
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த – திருக்கோ:211/2
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/4
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம் – திருக்கோ:325/1
பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/3
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா – திருக்கோ:367/3
மேல்


அழல்-வாய் (1)

அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
மேல்


அழி (2)

அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து – திருக்கோ:190/2
மேல்


அழிக்கும் (1)

எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
மேல்


அழிகின்றது (1)

அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
மேல்


அழிகின்றதே (3)

ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/4
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
மேல்


அழித்தார் (1)

பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம் – திருக்கோ:299/1,2
மேல்


அழித்து (1)

கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/3,4
மேல்


அழிதி (1)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ – திருக்கோ:174/3
மேல்


அழிந்தனம் (1)

அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர் – திருக்கோ:329/1
மேல்


அழிந்து (2)

திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என் – திருக்கோ:329/3
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
மேல்


அழிய (2)

ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி – திருக்கோ:159/1
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
மேல்


அழியும் (1)

அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
மேல்


அழிவித்தவே (1)

அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
மேல்


அழிவுற்று (3)

மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/4
ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/2,3
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/3,4
மேல்


அழுங்க (2)

வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
மேல்


அழுங்கி (1)

மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
மேல்


அழுங்கினவே (1)

அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே – திருக்கோ:172/4
மேல்


அழுங்கு (1)

அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
மேல்


அழுந்தாவகை (1)

அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:124/3
மேல்


அழுந்தினும் (1)

மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
மேல்


அழுந்தும் (1)

ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
மேல்


அழுந்தேன் (1)

அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட – திருக்கோ:166/1
மேல்


அழும் (2)

வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி – திருக்கோ:198/1
மேல்


அழுவினை (1)

அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
மேல்


அழையாநிற்பரால் (1)

பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே – திருக்கோ:102/4
மேல்


அளகத்தின் (1)

அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
மேல்


அளகத்து (1)

கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து
அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த – திருக்கோ:64/2,3
மேல்


அளப்பாள் (1)

முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள்
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/2,3
மேல்


அளவா (1)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/2,3
மேல்


அளவியை (1)

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:10/1
மேல்


அளவில் (1)

அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/2
மேல்


அளவில (1)

நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/2
மேல்


அளவின் (1)

முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/2
மேல்


அளவினர் (1)

ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே – திருக்கோ:308/4
மேல்


அளவு (5)

சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின் – திருக்கோ:308/1
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற – திருக்கோ:308/2
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற – திருக்கோ:308/2
ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே – திருக்கோ:308/4
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:333/3
மேல்


அளவும் (3)

அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே – திருக்கோ:172/4
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம் – திருக்கோ:202/3
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/4
மேல்


அளி (9)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/4
ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த – திருக்கோ:64/3
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


அளிக்க (1)

நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
மேல்


அளிக்கும் (1)

வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின் – திருக்கோ:265/2
மேல்


அளிகாள் (1)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
மேல்


அளித்தாள் (1)

பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே – திருக்கோ:200/4
மேல்


அளித்தான் (1)

எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/2
மேல்


அளித்து (2)

ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/1,2
மேல்


அளிதர (1)

அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே – திருக்கோ:324/4
மேல்


அளிப்ப (1)

துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/3,4
மேல்


அளிப்பவன் (1)

அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம் – திருக்கோ:297/1
மேல்


அளிய (3)

அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/4
மேல்


அளியா (1)

மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
மேல்


அளியாநிற்கும் (1)

எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை – திருக்கோ:293/2
மேல்


அளை (1)

அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/2
மேல்


அற்றவர்க்கு (1)

பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்று அற்றவர்க்கு
புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல – திருக்கோ:188/1,2
மேல்


அற (1)

துன் அற உய்க்கும் இல்லோரும் துயிலின் துறைவர் மிக்க – திருக்கோ:175/3
மேல்


அறம் (1)

அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/3
மேல்


அறல் (1)

அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/4
மேல்


அறவே (1)

எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/4
மேல்


அறி (1)

மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/3
மேல்


அறிகிலராயின் (1)

தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
மேல்


அறிகிலவால் (1)

இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய் – திருக்கோ:189/3
மேல்


அறிகுவது (1)

யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த – திருக்கோ:2/2
மேல்


அறிந்தனவே (1)

ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/4
மேல்


அறிந்தால் (1)

சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால்
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/3,4
மேல்


அறிந்திலரே (1)

அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/4
மேல்


அறிந்திலள் (1)

உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/3
மேல்


அறிந்து (2)

அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் – திருக்கோ:42/1
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து
வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும் – திருக்கோ:368/1,2
மேல்


அறிய (2)

தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/2
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய
கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே – திருக்கோ:135/3,4
மேல்


அறியலரின் (1)

கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு – திருக்கோ:134/2
மேல்


அறியா (10)

உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின் – திருக்கோ:5/2
ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து – திருக்கோ:72/1
நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/1,2
வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் – திருக்கோ:193/1
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே – திருக்கோ:318/3
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம் – திருக்கோ:326/1
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:333/3
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/2,3
மேல்


அறியாத (1)

இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே – திருக்கோ:103/4
மேல்


அறியாதவன் (1)

பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய் – திருக்கோ:224/3
மேல்


அறியாது (1)

புரம் கடந்தான் அடி காண்பான் புவி விண்டு புக்கு அறியாது
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/1,2
மேல்


அறியாமை (1)

கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய் – திருக்கோ:53/1
மேல்


அறியார் (1)

வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு – திருக்கோ:333/1
மேல்


அறியாள் (1)

தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா – திருக்கோ:304/2
மேல்


அறியான் (1)

தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான்
பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே – திருக்கோ:304/3,4
மேல்


அறியும் (1)

வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும்
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/3,4
மேல்


அறியேன் (5)

ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே – திருக்கோ:13/4
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே – திருக்கோ:17/4
இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே – திருக்கோ:111/4
வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன்
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/2,3
மேல்


அறிவார் (3)

பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில் – திருக்கோ:8/3
மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் – திருக்கோ:25/2
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/4
மேல்


அறிவால் (1)

என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால் – திருக்கோ:49/1
மேல்


அறிவாள் (1)

அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார் – திருக்கோ:334/3
மேல்


அறிவித்து (1)

குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி – திருக்கோ:360/2,3
மேல்


அறிவிப்பனே (1)

அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/4
மேல்


அறிவிலென் (1)

கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே – திருக்கோ:87/4
மேல்


அறிவு (3)

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:10/1
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
மேல்


அறிவுற்று (1)

அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
மேல்


அறுக்க (1)

வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற – திருக்கோ:286/1,2
மேல்


அறுகால் (1)

அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
மேல்


அறுத்து (1)

பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:115/1
மேல்


அறை (4)

பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய் – திருக்கோ:119/2
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின் – திருக்கோ:297/2
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/3
மேல்


அன்ப (1)

தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
மேல்


அன்பர் (8)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/3
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர்
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/2,3
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க – திருக்கோ:315/2
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை – திருக்கோ:393/1
மேல்


அன்பர்க்கு (3)

ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/1,2
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு – திருக்கோ:155/2
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம் – திருக்கோ:297/1
மேல்


அன்பரின் (1)

ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக – திருக்கோ:281/2
மேல்


அன்பில் (1)

வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில்
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/1,2
மேல்


அன்பின் (1)

ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
மேல்


அன்பினர் (2)

மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து – திருக்கோ:102/2
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
மேல்


அன்பினுக்கே (1)

ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
மேல்


அன்பு (6)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி – திருக்கோ:259/1,2
இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:395/1
மேல்


அன்புடை (1)

அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார் – திருக்கோ:377/1
மேல்


அன்பும் (1)

மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
மேல்


அன்றாய் (1)

வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/3
மேல்


அன்றி (13)

துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ – திருக்கோ:20/3
மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன் – திருக்கோ:63/1
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப – திருக்கோ:110/2
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே – திருக்கோ:115/4
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி
மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/3,4
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/3
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/2
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/3
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
மேல்


அன்று (27)

என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால் – திருக்கோ:49/1
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார் – திருக்கோ:152/1
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/1,2
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/3
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல் – திருக்கோ:219/2,3
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/3
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி – திருக்கோ:240/1
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே – திருக்கோ:240/4
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா – திருக்கோ:247/1
வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/4
புரம் அன்று அயர பொருப்பு வில் ஏந்தி புத்தேளிர் நாப்பண் – திருக்கோ:321/1
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:321/2
பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம் – திருக்கோ:321/3
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண – திருக்கோ:346/2
பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே – திருக்கோ:356/3
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா – திருக்கோ:367/3
என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/2
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/3,4
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


அன்றும் (2)

கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/2
கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும்
நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய – திருக்கோ:31/1,2
மேல்


அன்றே (15)

தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/2
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/4
பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/4
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே – திருக்கோ:203/4
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம் – திருக்கோ:284/2
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல் – திருக்கோ:284/3
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:285/1
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும் – திருக்கோ:285/2
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/4
நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும் – திருக்கோ:288/2
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன் – திருக்கோ:323/3
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
மேல்


அன்றேல் (1)

விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல்
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/3,4
மேல்


அன்றோ (2)

வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேல்


அன்ன (42)

பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே – திருக்கோ:4/4
ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய் – திருக்கோ:7/2
பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால் – திருக்கோ:19/3
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/2,3
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப – திருக்கோ:100/3
அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/2,3
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/4
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் – திருக்கோ:128/3
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/3
நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன
வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே – திருக்கோ:168/1,2
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல் – திருக்கோ:219/3
பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/1,2
கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/2,3
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை – திருக்கோ:268/3
கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர் பயில் கிள்ளை அன்ன
யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று – திருக்கோ:269/1,2
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/3,4
பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் – திருக்கோ:305/2
பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் – திருக்கோ:305/2
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன
புரியாமையும் இதுவே இனி என்னாம் புகல்வதுவே – திருக்கோ:311/3,4
பொன் மா புரிசை பொழில் திருப்பூவணம் அன்ன பொன்னே – திருக்கோ:338/3
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள் – திருக்கோ:342/3
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன
வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/3,4
வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன
தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று – திருக்கோ:374/1,2
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/2,3
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே – திருக்கோ:399/4
மேல்


அன்னங்களே (1)

அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
மேல்


அன்னநடையாள் (1)

மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள்
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே – திருக்கோ:342/3,4
மேல்


அன்னம் (4)

கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே – திருக்கோ:172/4
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
மேல்


அன்னமே (3)

அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/4
மேல்


அன்னவர் (1)

வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார் – திருக்கோ:57/2
மேல்


அன்னவன் (2)

அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம் – திருக்கோ:306/2
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
மேல்


அன்னாட்கு (1)

கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
மேல்


அன்னாய் (11)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/4
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய்
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/2,3
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/3
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய்
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/1,2
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/3
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய்
வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப – திருக்கோ:387/1,2
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/2
மேல்


அன்னாய்க்கு (1)

சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/1,2
மேல்


அன்னார் (4)

ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/2
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே – திருக்கோ:304/4
மேல்


அன்னார்கள் (1)

விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/3
மேல்


அன்னாள் (10)

பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும் – திருக்கோ:3/1
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள்
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால் – திருக்கோ:45/2,3
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள்
கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து – திருக்கோ:64/1,2
ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள – திருக்கோ:173/2
பணிய கருணை தரும் பரன் தில்லை அன்னாள் திறத்து – திருக்கோ:195/2
அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள்
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/2,3
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/3
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா – திருக்கோ:213/2
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள்
ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே – திருக்கோ:239/2,3
கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள்
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும் – திருக்கோ:379/2,3
மேல்


அன்னாளும் (1)

முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மேல்


அன்னான் (2)

ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/4
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில் – திருக்கோ:111/1
மேல்


அன்னானை (1)

ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
மேல்


அன்னீர் (2)

வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர்
இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின் – திருக்கோ:53/2,3
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர்
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/1,2
மேல்


அன்னீர்கள் (1)

இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/3
மேல்


அன்னே (1)

வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே – திருக்கோ:301/3,4
மேல்


அன்னை (6)

போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில் – திருக்கோ:133/3
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/4
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா – திருக்கோ:247/1
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
மேல்


அன்னையரே (1)

அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
மேல்


அன்னையும் (1)

முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
மேல்


அன (3)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
மேல்


அனங்கன் (2)

தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லை தில்லை – திருக்கோ:2/3
ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
மேல்


அனம் (2)

அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/3
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன் – திருக்கோ:324/1
மேல்


அனல் (4)

மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/2
மேல்


அனிச்ச (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/1,2
மேல்


அனிச்சம் (1)

அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த – திருக்கோ:211/2
மேல்


அனை (2)

என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
மேல்


அனைக்கே (2)

எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே – திருக்கோ:226/4
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
மேல்


அனைய (9)

இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின் – திருக்கோ:53/3
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/4
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே – திருக்கோ:241/1
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/3,4
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய
பாலன் புகுந்து இ பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே – திருக்கோ:286/3,4
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/1,2
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/3,4
பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/3
தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான் – திருக்கோ:344/1,2
மேல்


அனையது (3)

மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
மேல்


அனையன் (1)

சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
மேல்


அனையாட்கு (1)

தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/3,4
மேல்


அனையாய் (5)

அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய்
செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/3,4
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய்
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/2,3
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/4
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய்
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/2,3
மேல்


அனையாள் (6)

தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள்
நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால் – திருக்கோ:13/2,3
பொய்யே புன தினை காப்பது இறை புலியூர் அனையாள்
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/2,3
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா – திருக்கோ:304/1,2
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம் – திருக்கோ:321/2,3
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண – திருக்கோ:346/2
தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று – திருக்கோ:374/2
மேல்


அனையாளை (1)

திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி – திருக்கோ:137/3
மேல்


அனையான் (2)

பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த – திருக்கோ:125/1
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
மேல்


அனையே (1)

இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4

மேல்