தூ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

தூ (4)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி – திருக்கோ:3/2
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
மேல்


தூ_மொழியே (2)

துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
மேல்


தூங்க (1)

சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று – திருக்கோ:320/1
மேல்


தூங்கி (2)

புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே – திருக்கோ:35/4
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி – திருக்கோ:259/2
மேல்


தூங்கு (2)

விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/1,2
சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே – திருக்கோ:176/4
மேல்


தூங்கும் (2)

பொருந்தின மேகம் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் – திருக்கோ:148/3
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின் – திருக்கோ:212/2
மேல்


தூண்டா (1)

தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/4
மேல்


தூண்டில் (1)

தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/3
மேல்


தூது-கொல்லோ (2)

சென்றவர் தூது-கொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா – திருக்கோ:280/3
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
மேல்


தூதுகள் (1)

வருவன செல்வன தூதுகள் ஏதில வான் புலியூர் – திருக்கோ:281/1
மேல்


தூதோ (1)

தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லை தில்லை – திருக்கோ:2/3
மேல்


தூய் (2)

செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய்
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/3,4
மேல்


தூயன் (1)

தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


தூரல் (1)

விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய் – திருக்கோ:185/3
மேல்


தூரியம் (1)

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும் – திருக்கோ:296/2
மேல்


தூவி (1)

தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
மேல்


தூளி (1)

தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால் – திருக்கோ:151/2
மேல்


தூற்ற (1)

கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2

மேல்