எ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 3
எஃகம் 1
எஃகின் 1
எங்கள் 1
எங்களுக்கே 1
எங்கு 2
எங்கும் 4
எங்கை 1
எங்கையது 1
எங்ஙனே 1
எட்டு 1
எடுத்த 3
எடுத்தவர் 1
எடுத்தாற்கு 1
எடுத்து 3
எடேல் 1
எண் 6
எண்கு 1
எண்ணாது 1
எண்ணி 1
எண்ணிறந்தார்அவர் 1
எண்ணீர் 2
எண்ணுவதே 1
எத்துணையும் 1
எதிர் 6
எதிர்த்து 1
எதிர்ந்த 2
எதிர்வந்து 1
எதிரே 1
எது 2
எந்தாய் 1
எந்தை 1
எந்தையும் 1
எப்பொழுதும் 1
எம் 45
எம்-கண் 1
எம்-வயின் 1
எம்பரன் 2
எம்பிரான் 1
எம்மான் 1
எம்மை 6
எம்மோடு 1
எமக்கு 1
எமது 1
எமர் 3
எய் 2
எய்த 4
எய்தல் 2
எய்தவன் 1
எய்தி 2
எய்தியது 1
எய்தியதே 1
எய்தியதோ 1
எய்தினும் 1
எய்து 1
எய்துதற்கே 2
எய்துமால் 1
எய்துவதே 2
எய்ப்பு 1
எய்யாது 1
எய்யேம் 1
எயில் 2
எயிற்று 1
எயிறு 1
எரி 8
எரித்த 2
எரிதரு 1
எரியாடி 2
எரியும் 1
எருக்கும் 1
எல் 2
எல்லா 2
எல்லாம் 12
எல்லி 1
எல்லி-வாய் 1
எல்லை 6
எலாம் 1
எலும்பால் 1
எவ்வாறு-கொல் 1
எவம் 1
எவர்க்கும் 2
எவரும் 1
எவரே 1
எழ 2
எழில் 35
எழிலாய் 1
எழிலி 2
எழிலை 1
எழிலோன் 1
எழிலோனை 1
எழு 1
எழுத 1
எழுதாவகை 1
எழுதி 4
எழுதில் 1
எழுதிற்று 1
எழுதும் 1
எழுந்து 3
எழும் 2
எழுமையுமே 1
எழுவார் 1
எள்குதுமே 1
எள்ளாது 1
எளிதாம் 1
எளிதில் 1
எளிது 2
எளிதே 1
எற்கு 1
எற்ற 1
எற்றி 1
எற்றும் 1
எறி 4
எறிப்பு 1
எறிய 1
என் 74
என்-கண் 4
என்-கொல் 1
என்-கொலாம் 4
என்-வயின் 1
என்பது 3
என்பதே 6
என்பர் 2
என்பல் 1
என்பவர் 1
என்பவே 1
என்பிடை 1
என்பு 3
என்றது 1
என்றன் 1
என்றால் 5
என்றாள் 1
என்றிலையே 1
என்று 33
என்றும் 4
என்றுமோ 1
என்றூழ் 1
என்றூழ்க்கு 1
என்றே 6
என்றோ 4
என்றோரை 1
என்ன 22
என்னணம் 2
என்னதாம்-கொல் 2
என்னது 1
என்னல் 1
என்னலாம் 1
என்னவும் 1
என்னவோ 2
என்னள் 1
என்னா 1
என்னாத 1
என்னாம் 1
என்னால் 1
என்னில் 1
என்னின் 4
என்னீர் 2
என்னுக்கு 2
என்னுடை 2
என்னுடைய 1
என்னும் 4
என்னை 23
என்னை-கொல்லோ 1
என்னையும் 3
என்னையோ 1
என்னொடும் 1
என்னோ 10
என்னோடு 1
என 53
எனக்கிற்றிலை 1
எனக்கு 2
எனது 5
எனல் 2
எனலும் 1
எனவோ 1
எனில் 1
எனின் 1
எனினும் 1
எனும் 2
எனை 9

எ (3)

எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/2
மேல்

எஃகம் (1)

நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம்
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/1,2
மேல்

எஃகின் (1)

வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/2
மேல்

எங்கள் (1)

நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள்
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/2,3
மேல்

எங்களுக்கே (1)

இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே – திருக்கோ:392/4
மேல்

எங்கு (2)

குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/2
மேல்

எங்கும் (4)

தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும்
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/2,3
நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும்
பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் – திருக்கோ:223/2,3
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும்
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும் – திருக்கோ:248/1,2
பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம் – திருக்கோ:321/3
மேல்

எங்கை (1)

இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
மேல்

எங்கையது (1)

சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மேல்

எங்ஙனே (1)

இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே – திருக்கோ:270/4
மேல்

எட்டு (1)

ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள் – திருக்கோ:7/1
மேல்

எடுத்த (3)

முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ – திருக்கோ:237/2,3
தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/3
பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே – திருக்கோ:249/4
மேல்

எடுத்தவர் (1)

ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
மேல்

எடுத்தாற்கு (1)

எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே – திருக்கோ:226/4
மேல்

எடுத்து (3)

வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து
வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/3,4
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/2
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
மேல்

எடேல் (1)

கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்

எண் (6)

அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து – திருக்கோ:339/3
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/4
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
மேல்

எண்கு (1)

வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய் – திருக்கோ:264/1
மேல்

எண்ணாது (1)

நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால் – திருக்கோ:45/3
மேல்

எண்ணி (1)

மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/3
மேல்

எண்ணிறந்தார்அவர் (1)

எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
மேல்

எண்ணீர் (2)

கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று – திருக்கோ:382/2
மேல்

எண்ணுவதே (1)

இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே – திருக்கோ:194/4
மேல்

எத்துணையும் (1)

மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:25/2,3
மேல்

எதிர் (6)

பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே – திருக்கோ:30/4
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/3
தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/3
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
மேல்

எதிர்த்து (1)

எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/2
மேல்

எதிர்ந்த (2)

இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த
பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே – திருக்கோ:4/3,4
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற – திருக்கோ:245/2,3
மேல்

எதிர்வந்து (1)

தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
மேல்

எதிரே (1)

எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/4
மேல்

எது (2)

சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
மேல்

எந்தாய் (1)

இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
மேல்

எந்தை (1)

இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/2,3
மேல்

எந்தையும் (1)

வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
மேல்

எப்பொழுதும் (1)

இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும் – திருக்கோ:300/1
மேல்

எம் (45)

இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/2
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே – திருக்கோ:22/4
கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/4
குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான் – திருக்கோ:30/1
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம்
ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/3,4
இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர் – திருக்கோ:57/1
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும் – திருக்கோ:127/1
தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே – திருக்கோ:130/4
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த – திருக்கோ:142/1
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
இது எனில் என் இன்று இருக்கின்றவாறு எம் இரும் பொழிலே – திருக்கோ:146/2
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/4
வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார் – திருக்கோ:190/1
சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம்
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/3,4
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/4
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான் – திருக்கோ:204/3
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன் – திருக்கோ:220/3
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே – திருக்கோ:226/4
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/4
இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை – திருக்கோ:252/2
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே – திருக்கோ:301/4
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர் – திருக்கோ:310/2
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம்
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/1,2
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம்
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/1,2
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:335/1
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம்
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/1,2
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம்
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/1,2
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/4
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/3
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4
மேல்

எம்-கண் (1)

வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
மேல்

எம்-வயின் (1)

மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
மேல்

எம்பரன் (2)

அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை – திருக்கோ:169/1
மேல்

எம்பிரான் (1)

துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே – திருக்கோ:167/4
மேல்

எம்மான் (1)

இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த – திருக்கோ:4/3
மேல்

எம்மை (6)

சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே – திருக்கோ:247/3,4
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/3,4
வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/4
பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே – திருக்கோ:396/4
மேல்

எம்மோடு (1)

கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர் – திருக்கோ:127/2
மேல்

எமக்கு (1)

பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம் – திருக்கோ:143/1
மேல்

எமது (1)

நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ – திருக்கோ:392/3
மேல்

எமர் (3)

ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும் – திருக்கோ:133/1
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே – திருக்கோ:139/4
இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே – திருக்கோ:194/4
மேல்

எய் (2)

மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே – திருக்கோ:223/4
மேல்

எய்த (4)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/2
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள் – திருக்கோ:345/2
பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா – திருக்கோ:367/2,3
மேல்

எய்தல் (2)

இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/2
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே – திருக்கோ:365/4
மேல்

எய்தவன் (1)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
மேல்

எய்தி (2)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி
ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/2,3
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
மேல்

எய்தியது (1)

எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
மேல்

எய்தியதே (1)

இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே – திருக்கோ:20/4
மேல்

எய்தியதோ (1)

என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
மேல்

எய்தினும் (1)

வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
மேல்

எய்து (1)

நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
மேல்

எய்துதற்கே (2)

ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
மேல்

எய்துமால் (1)

பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும் – திருக்கோ:359/2
மேல்

எய்துவதே (2)

இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/4
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
மேல்

எய்ப்பு (1)

நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும் – திருக்கோ:223/2
மேல்

எய்யாது (1)

எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா – திருக்கோ:262/2
மேல்

எய்யேம் (1)

எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
மேல்

எயில் (2)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
மேல்

எயிற்று (1)

குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/3
மேல்

எயிறு (1)

இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு
முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/1,2
மேல்

எரி (8)

எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால் – திருக்கோ:300/3
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/2
மேல்

எரித்த (2)

உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும் – திருக்கோ:137/1,2
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/2,3
மேல்

எரிதரு (1)

நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன – திருக்கோ:168/1
மேல்

எரியாடி (2)

வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா – திருக்கோ:213/2
மேல்

எரியும் (1)

பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும்
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/2,3
மேல்

எருக்கும் (1)

ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து – திருக்கோ:74/3
மேல்

எல் (2)

எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம் – திருக்கோ:60/2
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/4
மேல்

எல்லா (2)

முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ – திருக்கோ:92/1
எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:271/2
மேல்

எல்லாம் (12)

தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/3
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் – திருக்கோ:199/3
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம்
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/2,3
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய – திருக்கோ:227/2
போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே – திருக்கோ:234/4
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/1,2
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம்
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல் – திருக்கோ:284/2,3
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம்
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/3,4
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம்
காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம் – திருக்கோ:341/2,3
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/2
மேல்

எல்லி (1)

எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
மேல்

எல்லி-வாய் (1)

அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
மேல்

எல்லை (6)

நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் – திருக்கோ:197/1
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு – திருக்கோ:214/3
போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே – திருக்கோ:234/4
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே – திருக்கோ:247/4
மேல்

எலாம் (1)

உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம்
பன்னும் புகழ் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான் – திருக்கோ:131/2,3
மேல்

எலும்பால் (1)

எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் – திருக்கோ:197/1
மேல்

எவ்வாறு-கொல் (1)

நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்

எவம் (1)

எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2
மேல்

எவர்க்கும் (2)

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம் – திருக்கோ:299/2
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும்
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/3,4
மேல்

எவரும் (1)

புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல – திருக்கோ:188/2
மேல்

எவரே (1)

அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு – திருக்கோ:362/2
மேல்

எழ (2)

வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/3
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
மேல்

எழில் (35)

கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/4
கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும் – திருக்கோ:31/1
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/3
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/2
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு – திருக்கோ:94/1
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் – திருக்கோ:99/1
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து – திருக்கோ:149/3
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர் – திருக்கோ:163/3
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/2
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே – திருக்கோ:240/4
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/3
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின் – திருக்கோ:256/2
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன் – திருக்கோ:257/1
ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும் – திருக்கோ:273/1
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற – திருக்கோ:286/2
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/2
இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே – திருக்கோ:328/4
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/2
மேல்

எழிலாய் (1)

ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
மேல்

எழிலி (2)

ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி – திருக்கோ:159/1
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி – திருக்கோ:260/1
மேல்

எழிலை (1)

நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்

எழிலோன் (1)

பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:330/1
மேல்

எழிலோனை (1)

காது குலாய குழை எழிலோனை கருதலர் போல் – திருக்கோ:316/3
மேல்

எழு (1)

ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன – திருக்கோ:93/2
மேல்

எழுத (1)

அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத
தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/1,2
மேல்

எழுதாவகை (1)

ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம் – திருக்கோ:79/3
மேல்

எழுதி (4)

கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
மேல்

எழுதில் (1)

எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே – திருக்கோ:334/2
மேல்

எழுதிற்று (1)

போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
மேல்

எழுதும் (1)

தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும்
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/1,2
மேல்

எழுந்து (3)

எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு – திருக்கோ:179/2
மேல்

எழும் (2)

விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/3
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
மேல்

எழுமையுமே (1)

இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே – திருக்கோ:208/4
மேல்

எழுவார் (1)

சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார்
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில் – திருக்கோ:118/2,3
மேல்

எள்குதுமே (1)

இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/4
மேல்

எள்ளாது (1)

தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/1,2
மேல்

எளிதாம் (1)

ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம்
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/1,2
மேல்

எளிதில் (1)

இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
மேல்

எளிது (2)

எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
மேல்

எளிதே (1)

வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற – திருக்கோ:168/2,3
மேல்

எற்கு (1)

பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/2,3
மேல்

எற்ற (1)

தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/3
மேல்

எற்றி (1)

சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
மேல்

எற்றும் (1)

எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார் – திருக்கோ:134/3
மேல்

எறி (4)

மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர் – திருக்கோ:49/3
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே – திருக்கோ:49/4
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் – திருக்கோ:93/1
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே – திருக்கோ:334/2
மேல்

எறிப்பு (1)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
மேல்

எறிய (1)

கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/3
மேல்

என் (74)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி – திருக்கோ:5/1
பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் – திருக்கோ:20/1
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/2
என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என்
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/3,4
வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால் – திருக்கோ:49/1
அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என்
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/1,2
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/4
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என்
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/1,2
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின் – திருக்கோ:126/3
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/3
நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/3
நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று – திருக்கோ:140/1
இது எனில் என் இன்று இருக்கின்றவாறு எம் இரும் பொழிலே – திருக்கோ:146/2
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/4
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே – திருக்கோ:200/4
இங்கு அயல் என் நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பது இல்லா – திருக்கோ:203/1
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என்
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/1,2
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே – திருக்கோ:241/1
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/3
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/2
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே – திருக்கோ:287/4
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/4
இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு – திருக்கோ:294/1
என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என்
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/3,4
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1
நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:342/2
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/2
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் – திருக்கோ:378/2,3
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/3
இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:395/1
மேல்

என்-கண் (4)

ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண்
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/2,3
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/3
ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள் – திருக்கோ:374/3
மேல்

என்-கொல் (1)

ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
மேல்

என்-கொலாம் (4)

இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே – திருக்கோ:20/4
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/4
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
மேல்

என்-வயின் (1)

இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும் – திருக்கோ:300/1
மேல்

என்பது (3)

மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே – திருக்கோ:277/4
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/2
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
மேல்

என்பதே (6)

என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/2
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும் – திருக்கோ:277/2
பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய் – திருக்கோ:277/3
நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:342/2
மேல்

என்பர் (2)

அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/2
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/4
மேல்

என்பல் (1)

சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/2
மேல்

என்பவர் (1)

கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
மேல்

என்பவே (1)

சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
மேல்

என்பிடை (1)

என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/2
மேல்

என்பு (3)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும் – திருக்கோ:11/1
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
மேல்

என்றது (1)

உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
மேல்

என்றன் (1)

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும் – திருக்கோ:39/3
மேல்

என்றால் (5)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால்
கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே – திருக்கோ:10/3,4
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே – திருக்கோ:17/3,4
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால்
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/3,4
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால்
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/3,4
சென்றார் திருத்திய செல்லல் நின்றார்கள் சிதைப்பர் என்றால்
நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும் – திருக்கோ:288/1,2
மேல்

என்றாள் (1)

போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில் – திருக்கோ:133/3
மேல்

என்றிலையே (1)

பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/3,4
மேல்

என்று (33)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று
மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் – திருக்கோ:25/1,2
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று
வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/3,4
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/2
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/4
விண் இறந்தார் நிலம் விண்டலர் என்று மிக்கார் இருவர் – திருக்கோ:107/1
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/1,2
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/2,3
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/3
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட – திருக்கோ:166/1
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/2,3
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/3,4
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/3
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/4
யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/2,3
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/1,2
அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர் – திருக்கோ:329/1
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/3
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/2
பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த – திருக்கோ:367/2
மேல்

என்றும் (4)

இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே – திருக்கோ:103/4
பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/3
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/4
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா – திருக்கோ:304/2
மேல்

என்றுமோ (1)

வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே – திருக்கோ:157/4
மேல்

என்றூழ் (1)

அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
மேல்

என்றூழ்க்கு (1)

ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி – திருக்கோ:159/1
மேல்

என்றே (6)

தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/2
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/4
தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று – திருக்கோ:229/1
ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/2,3
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின் – திருக்கோ:323/1
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
மேல்

என்றோ (4)

கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே – திருக்கோ:10/4
நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால் – திருக்கோ:13/3
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே – திருக்கோ:22/4
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
மேல்

என்றோரை (1)

சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
மேல்

என்ன (22)

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே – திருக்கோ:8/1
உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன
பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய் – திருக்கோ:18/1,2
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/2
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/3
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன
தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/3,4
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே – திருக்கோ:102/4
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன
பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை – திருக்கோ:129/1,2
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே – திருக்கோ:131/4
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
பூம் கயிலாய பொருப்பன் திரு புலியூரது என்ன
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த – திருக்கோ:245/1,2
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால் – திருக்கோ:301/1
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள் – திருக்கோ:335/2
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி – திருக்கோ:397/3
மேல்

என்னணம் (2)

என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா – திருக்கோ:231/2
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா – திருக்கோ:231/2
மேல்

என்னதாம்-கொல் (2)

செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
மேல்

என்னது (1)

நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்

என்னல் (1)

இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும் – திருக்கோ:285/2
மேல்

என்னலாம் (1)

குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:285/1
மேல்

என்னவும் (1)

ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/3
மேல்

என்னவோ (2)

பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
மேல்

என்னள் (1)

பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
மேல்

என்னா (1)

தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
மேல்

என்னாத (1)

முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம் – திருக்கோ:388/3
மேல்

என்னாம் (1)

புரியாமையும் இதுவே இனி என்னாம் புகல்வதுவே – திருக்கோ:311/4
மேல்

என்னால் (1)

என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
மேல்

என்னில் (1)

கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
மேல்

என்னின் (4)

மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின் – திருக்கோ:135/1
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
மேல்

என்னீர் (2)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ – திருக்கோ:174/3
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
மேல்

என்னுக்கு (2)

பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே – திருக்கோ:121/4
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
மேல்

என்னுடை (2)

என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/2
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
மேல்

என்னுடைய (1)

நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் – திருக்கோ:289/2,3
மேல்

என்னும் (4)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும்
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/1,2
துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே – திருக்கோ:145/4
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும்
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/2,3
மேல்

என்னை (23)

புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள் – திருக்கோ:4/2
ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள் – திருக்கோ:7/1
சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே – திருக்கோ:12/4
நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய் – திருக்கோ:39/1
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ – திருக்கோ:43/3
தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும் – திருக்கோ:47/3
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே – திருக்கோ:105/3,4
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே – திருக்கோ:113/4
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே – திருக்கோ:146/1
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய் – திருக்கோ:189/3
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/3
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே – திருக்கோ:230/2
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/2
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/2
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/3
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே – திருக்கோ:340/4
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/2
மேல்

என்னை-கொல்லோ (1)

கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/4
மேல்

என்னையும் (3)

கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
மேல்

என்னையோ (1)

தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே – திருக்கோ:244/4
மேல்

என்னொடும் (1)

மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த – திருக்கோ:208/1
மேல்

என்னோ (10)

சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே – திருக்கோ:12/4
துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே – திருக்கோ:24/4
ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே – திருக்கோ:135/4
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே – திருக்கோ:137/4
நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/2
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/4
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
மேல்

என்னோடு (1)

உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
மேல்

என (53)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/2
தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய் – திருக்கோ:89/1
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/3
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே – திருக்கோ:143/4
மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த – திருக்கோ:150/1
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால் – திருக்கோ:178/2
கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை – திருக்கோ:192/2
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய் – திருக்கோ:224/3
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா – திருக்கோ:231/2
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே – திருக்கோ:244/1
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/4
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே – திருக்கோ:279/4
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண் – திருக்கோ:303/1
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன் – திருக்கோ:324/1
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:332/1,2
வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு – திருக்கோ:333/1
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள் – திருக்கோ:370/1
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:370/3
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே – திருக்கோ:370/4
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/2
ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள் – திருக்கோ:374/3
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/3
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால் – திருக்கோ:389/3
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்

எனக்கிற்றிலை (1)

இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே – திருக்கோ:240/4
மேல்

எனக்கு (2)

துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை – திருக்கோ:293/2
மேல்

எனது (5)

தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே – திருக்கோ:26/4
உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க – திருக்கோ:42/3
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே – திருக்கோ:210/2
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/2
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
மேல்

எனல் (2)

பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/4
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/2
மேல்

எனலும் (1)

மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும்
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/1,2
மேல்

எனவோ (1)

ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே – திருக்கோ:13/4
மேல்

எனில் (1)

இது எனில் என் இன்று இருக்கின்றவாறு எம் இரும் பொழிலே – திருக்கோ:146/2
மேல்

எனின் (1)

நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான் – திருக்கோ:84/1
மேல்

எனினும் (1)

எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
மேல்

எனும் (2)

தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே – திருக்கோ:89/3
மேல்

எனை (9)

ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/2
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால் – திருக்கோ:73/1
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:124/3
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால் – திருக்கோ:239/1
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று – திருக்கோ:244/2
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி – திருக்கோ:279/3
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/2

மேல்