பெ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 5
பெடைக்கு 1
பெடையின் 1
பெடையொடு 1
பெடையோடு 1
பெண் 3
பெண்ணை 4
பெயர்ந்து 1
பெயர்ந்தும் 1
பெரிதும் 2
பெரிய 1
பெரியர் 1
பெரியவரே 1
பெரு 9
பெருக்கின் 1
பெருக்கின்றதே 1
பெருகி 1
பெருகுக 1
பெருகுதலை 1
பெருகும் 2
பெருங்கணியார் 1
பெருந்தகையே 2
பெருந்துறை 1
பெருந்தோளி 2
பெரும் 16
பெரும 2
பெருவார்த்தைகளே 1
பெற்ற 6
பெற்றவர் 1
பெற்றவரின் 3
பெற்றவளே 1
பெற்றாள் 1
பெற்றாளும் 1
பெற்றி 3
பெற்றியரே 1
பெற்றியனோடு 1
பெற்றில 1
பெற்று 2
பெற்றேன் 1
பெற்றேனொடும் 1
பெற 1
பெறா 2
பெறாமல் 1
பெறின் 2
பெறினும் 2
பெறு 1
பெறுமாறும் 1

பெடை (5)

பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு – திருக்கோ:318/1
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/2
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/4
மேல்


பெடைக்கு (1)

சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான் – திருக்கோ:369/1
மேல்


பெடையின் (1)

சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின்
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/2,3
மேல்


பெடையொடு (1)

உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
மேல்


பெடையோடு (1)

செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/2,3
மேல்


பெண் (3)

பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


பெண்ணை (4)

பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/2,3
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு – திருக்கோ:80/1
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/3
மேல்


பெயர்ந்து (1)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
மேல்


பெயர்ந்தும் (1)

பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/2
மேல்


பெரிதும் (2)

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும்
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/3,4
பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும்
தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின் – திருக்கோ:311/1,2
மேல்


பெரிய (1)

மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
மேல்


பெரியர் (1)

மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர்
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/2,3
மேல்


பெரியவரே (1)

பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே – திருக்கோ:102/4
மேல்


பெரு (9)

தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
மேல்


பெருக்கின் (1)

புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று – திருக்கோ:181/1
மேல்


பெருக்கின்றதே (1)

பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே – திருக்கோ:121/4
மேல்


பெருகி (1)

புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று – திருக்கோ:181/1
மேல்


பெருகுக (1)

பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/2
மேல்


பெருகுதலை (1)

பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/2
மேல்


பெருகும் (2)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று – திருக்கோ:181/1
மேல்


பெருங்கணியார் (1)

கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார்
நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/2,3
மேல்


பெருந்தகையே (2)

பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
மேல்


பெருந்துறை (1)

பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/2
மேல்


பெருந்தோளி (2)

பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே – திருக்கோ:5/4
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
மேல்


பெரும் (16)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் – திருக்கோ:9/3
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால் – திருக்கோ:157/1
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/2
பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/4
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/2
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/3
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/4
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/2
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


பெரும (2)

தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும் – திருக்கோ:127/1
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே – திருக்கோ:139/4
மேல்


பெருவார்த்தைகளே (1)

மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே – திருக்கோ:134/4
மேல்


பெற்ற (6)

தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை – திருக்கோ:129/2
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/4
பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


பெற்றவர் (1)

மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/3
மேல்


பெற்றவரின் (3)

அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின்
புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே – திருக்கோ:299/3,4
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/3,4
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/2
மேல்


பெற்றவளே (1)

பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/2
மேல்


பெற்றாள் (1)

பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/2
மேல்


பெற்றாளும் (1)

உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/3
மேல்


பெற்றி (3)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/3
பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி
இருவி செய் தாளின் இருந்து இன்று காட்டும் இளம் கிளியே – திருக்கோ:144/3,4
பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு – திருக்கோ:232/1
மேல்


பெற்றியரே (1)

பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே – திருக்கோ:205/4
மேல்


பெற்றியனோடு (1)

பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு
இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே – திருக்கோ:373/3,4
மேல்


பெற்றில (1)

பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
மேல்


பெற்று (2)

யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண் – திருக்கோ:14/2
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
மேல்


பெற்றேன் (1)

பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு – திருக்கோ:232/3
மேல்


பெற்றேனொடும் (1)

பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு – திருக்கோ:232/1
மேல்


பெற (1)

சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
மேல்


பெறா (2)

பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/4
மேல்


பெறாமல் (1)

பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு – திருக்கோ:232/3
மேல்


பெறின் (2)

இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/4
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
மேல்


பெறினும் (2)

தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/3
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/1,2
மேல்


பெறு (1)

பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


பெறுமாறும் (1)

மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3

மேல்