மெ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

மெய் (9)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து – திருக்கோ:102/2
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே – திருக்கோ:180/4
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே – திருக்கோ:277/4
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்


மெய்க்கு (1)

விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும் – திருக்கோ:248/2
மேல்


மெய்ம்மை (1)

உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே – திருக்கோ:266/4
மேல்


மெய்யா (1)

மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/3
மேல்


மெய்யில் (2)

மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில் – திருக்கோ:88/1
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே – திருக்கோ:325/4
மேல்


மெய்யின் (1)

தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின்
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன – திருக்கோ:311/2,3
மேல்


மெய்யுடையார்க்கு (1)

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் – திருக்கோ:48/2
மேல்


மெய்யே (7)

மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும் – திருக்கோ:66/1
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து – திருக்கோ:149/2,3
வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே – திருக்கோ:168/2
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம் – திருக்கோ:202/2,3
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே
பழியாம் பகல் வரின் நீ இரவு ஏதும் பயன் இல்லையே – திருக்கோ:261/3,4
மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே – திருக்கோ:368/4
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் – திருக்கோ:383/1
மேல்


மெல் (25)

மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/4
வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த – திருக்கோ:125/2
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன் – திருக்கோ:220/3
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல்
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/2,3
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/3
வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேல்


மெல்_இயல் (3)

வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன் – திருக்கோ:220/3
மேல்


மெல்_இயலே (2)

வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
மேல்


மெல்_இயலை (2)

வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை
போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில் – திருக்கோ:133/2,3
மேல்


மெல்_இயற்கே (1)

மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
மேல்


மெல்_ஓதி (1)

சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
மேல்


மெல்நோக்கி (1)

உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
மேல்


மெல்நோக்கி-தன் (1)

மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
மேல்


மெல்ல (2)

துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/2
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம் – திருக்கோ:215/1
மேல்


மெல்லம் (1)

விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
மேல்


மெலிந்து (1)

வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய் – திருக்கோ:282/1
மேல்


மெலியல் (1)

வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய் – திருக்கோ:234/1
மேல்


மெலியும் (2)

மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/3
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/3
மேல்


மெலிவு (1)

வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து – திருக்கோ:368/1
மேல்


மெலிவும் (1)

இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
மேல்


மெழுகு (1)

அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
மேல்


மெள்ள (1)

மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான் – திருக்கோ:87/2
மேல்


மென் (18)

காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே – திருக்கோ:23/4
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் – திருக்கோ:90/1
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2
வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில் – திருக்கோ:204/2
விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/2
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ – திருக்கோ:243/1
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே – திருக்கோ:261/3
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய் – திருக்கோ:282/1
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/3
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/3

மேல்