ந – முதல் சொற்கள், திருக்கதோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 2
நகர் 7
நகர்-வாய் 1
நகர்க்கு 1
நகர்க்கே 4
நகரில் 1
நகரும் 1
நகரே 3
நகுக 1
நகை 7
நகைக்கு 1
நகையவர் 1
நகையாய் 1
நகையார் 1
நகையே 1
நங்காய் 1
நசையால் 3
நஞ்சம் 1
நஞ்சு 4
நட்ட 1
நடக்க 2
நடக்கும் 1
நடந்தாள் 1
நடம் 5
நடன் 1
நடு 1
நடுங்க 2
நடுங்காதவனை 1
நடுங்கி 1
நடுங்கு 1
நடை 6
நடைக்கு 1
நடையோடு 1
நண்ணாதவரின் 1
நண்ணார் 1
நண்ணி 2
நண்ணும் 1
நண்ணுவதே 1
நணி 1
நணுகுகவே 1
நணுகும் 1
நந்தீ 1
நம் 23
நம்பர் 1
நம்பன் 1
நம்பா 1
நம்மை 1
நமக்கு 2
நமர் 7
நமை 1
நயந்த 1
நயந்ததுவே 1
நயந்து 1
நயம் 2
நயவேன் 1
நரகத்து 1
நரகம் 1
நரல் 1
நல் 20
நல்_நுதலே 1
நல்க 1
நல்கினும் 1
நல்குதலால் 1
நல்லாய் 5
நல்லார் 2
நல்லார்கள் 1
நல்லாரை 1
நல்லூர் 1
நல்வினையும் 1
நல 1
நலம் 5
நலமே 1
நவ்வி 1
நவம் 1
நவில் 1
நவில்வோன் 1
நள்ளார் 1
நள்ளிருள் 1
நள்ளிருள்-வாய் 1
நற்பால் 1
நற 5
நறவம் 1
நறவு 3
நறும் 4
நறை 1
நன் 1
நன்மை 2
நன்மைதான் 1
நன்றா 1
நன்று 1
நன்றும் 1
நனவு 2
நனி 3
நனை 2
நனைய 1

நக்க (2)

தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே – திருக்கோ:159/4
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
மேல்


நகர் (7)

மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில் – திருக்கோ:175/1
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள் – திருக்கோ:342/3
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் – திருக்கோ:391/1
மேல்


நகர்-வாய் (1)

சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
மேல்


நகர்க்கு (1)

திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என் – திருக்கோ:329/3
மேல்


நகர்க்கே (4)

வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே – திருக்கோ:328/4
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
மேல்


நகரில் (1)

தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில்
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/1,2
மேல்


நகரும் (1)

மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன – திருக்கோ:129/1
மேல்


நகரே (3)

அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
மேல்


நகுக (1)

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய – திருக்கோ:289/1,2
மேல்


நகை (7)

மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால் – திருக்கோ:376/3
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து – திருக்கோ:396/1
மேல்


நகைக்கு (1)

வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/1,2
மேல்


நகையவர் (1)

மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான் – திருக்கோ:372/3
மேல்


நகையாய் (1)

கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/4
மேல்


நகையார் (1)

துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார்
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/3,4
மேல்


நகையே (1)

இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
மேல்


நங்காய் (1)

பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – திருக்கோ:228/2
மேல்


நசையால் (3)

நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால்
சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/3,4
தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால்
ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/2,3
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/1,2
மேல்


நஞ்சம் (1)

மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் – திருக்கோ:195/1
மேல்


நஞ்சு (4)

பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம் – திருக்கோ:341/1,2
மேல்


நட்ட (1)

அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட
குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே – திருக்கோ:251/3,4
மேல்


நடக்க (2)

ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


நடக்கும் (1)

அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும்
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/3,4
மேல்


நடந்தாள் (1)

நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
மேல்


நடம் (5)

இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர் – திருக்கோ:57/1
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4
நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் – திருக்கோ:263/2
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
மேல்


நடன் (1)

நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
மேல்


நடு (1)

நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய – திருக்கோ:31/2
மேல்


நடுங்க (2)

நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய – திருக்கோ:31/2
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/3
மேல்


நடுங்காதவனை (1)

நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய – திருக்கோ:31/2
மேல்


நடுங்கி (1)

நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
மேல்


நடுங்கு (1)

நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
மேல்


நடை (6)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் – திருக்கோ:328/3
சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான் – திருக்கோ:369/1
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


நடைக்கு (1)

கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே – திருக்கோ:78/3,4
மேல்


நடையோடு (1)

பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/2,3
மேல்


நண்ணாதவரின் (1)

நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின்
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/2,3
மேல்


நண்ணார் (1)

விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய – திருக்கோ:315/3
மேல்


நண்ணி (2)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/1,2
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
மேல்


நண்ணும் (1)

பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே – திருக்கோ:30/4
மேல்


நண்ணுவதே (1)

நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


நணி (1)

நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:342/2
மேல்


நணுகுகவே (1)

நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
மேல்


நணுகும் (1)

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும்
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/2,3
மேல்


நந்தீ (1)

நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மேல்


நம் (23)

தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/3
மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/4
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ – திருக்கோ:317/3
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே – திருக்கோ:338/4
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/4
புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே – திருக்கோ:371/4
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம்
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/3,4
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால் – திருக்கோ:389/3
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


நம்பர் (1)

நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
மேல்


நம்பன் (1)

நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
மேல்


நம்பா (1)

நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/2,3
மேல்


நம்மை (1)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
மேல்


நமக்கு (2)

நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/3
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
மேல்


நமர் (7)

தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/3
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப – திருக்கோ:279/1
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண் – திருக்கோ:312/3
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி – திருக்கோ:314/2
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
மேல்


நமை (1)

நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/3
மேல்


நயந்த (1)

நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப – திருக்கோ:191/2
மேல்


நயந்ததுவே (1)

நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
மேல்


நயந்து (1)

மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/2
மேல்


நயம் (2)

நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
மேல்


நயவேன் (1)

விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே – திருக்கோ:6/4
மேல்


நரகத்து (1)

அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட – திருக்கோ:166/1
மேல்


நரகம் (1)

பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/3
மேல்


நரல் (1)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
மேல்


நல் (20)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன – திருக்கோ:168/1
பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல்
காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ – திருக்கோ:196/1,2
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே – திருக்கோ:358/4
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/4
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/4
நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ – திருக்கோ:392/3
கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல் – திருக்கோ:400/1
மேல்


நல்_நுதலே (1)

நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
மேல்


நல்க (1)

வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
மேல்


நல்கினும் (1)

நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
மேல்


நல்குதலால் (1)

அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால்
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/3,4
மேல்


நல்லாய் (5)

அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/4
மேல்


நல்லார் (2)

மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே – திருக்கோ:369/3
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார்
பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே – திருக்கோ:396/3,4
மேல்


நல்லார்கள் (1)

அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/3
மேல்


நல்லாரை (1)

பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் – திருக்கோ:199/3
மேல்


நல்லூர் (1)

விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர் – திருக்கோ:393/3
மேல்


நல்வினையும் (1)

நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
மேல்


நல (1)

குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


நலம் (5)

உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/2
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
மேல்


நலமே (1)

ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மேல்


நவ்வி (1)

சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
மேல்


நவம் (1)

நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே – திருக்கோ:358/4
மேல்


நவில் (1)

நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/2
மேல்


நவில்வோன் (1)

நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன்
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள் – திருக்கோ:171/1,2
மேல்


நள்ளார் (1)

ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம் – திருக்கோ:357/2
மேல்


நள்ளிருள் (1)

நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/3
மேல்


நள்ளிருள்-வாய் (1)

நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
மேல்


நற்பால் (1)

நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி – திருக்கோ:8/2
மேல்


நற (5)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும் – திருக்கோ:133/1
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர் – திருக்கோ:205/2
மேல்


நறவம் (1)

தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா – திருக்கோ:128/2
மேல்


நறவு (3)

ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில் – திருக்கோ:175/1
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


நறும் (4)

நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/3
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் – திருக்கோ:391/1
மேல்


நறை (1)

நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
மேல்


நன் (1)

நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


நன்மை (2)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/2
மேல்


நன்மைதான் (1)

நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான்
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/3,4
மேல்


நன்றா (1)

நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும் – திருக்கோ:288/2
மேல்


நன்று (1)

நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்


நன்றும் (1)

நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ – திருக்கோ:392/3
மேல்


நனவு (2)

ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/2
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் – திருக்கோ:378/3
மேல்


நனி (3)

வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
மேல்


நனை (2)

மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/3
மேல்


நனைய (1)

வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2

மேல்