கொ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கின் 1
கொக்கும் 1
கொங்கம் 1
கொங்கு 1
கொங்கை 9
கொங்கைகள் 2
கொங்கைகளே 1
கொங்கையர் 1
கொங்கையில் 1
கொடார் 1
கொடான் 1
கொடி 11
கொடிக்கே 1
கொடிகள் 1
கொடிச்சி 2
கொடிச்சியருக்கு 1
கொடியவளே 1
கொடியின் 1
கொடியே 9
கொடியை 1
கொடியோள் 1
கொடு 2
கொடுக்கோ 1
கொடுத்து 1
கொடுத்தேன் 1
கொடுத்தோன் 2
கொடும் 4
கொடும்பாடுகள் 1
கொண்ட 8
கொண்டதே 1
கொண்டல் 4
கொண்டவன் 4
கொண்டனம் 1
கொண்டாட்டம் 1
கொண்டாள் 1
கொண்டு 26
கொண்டுவந்து 1
கொண்டுவந்தே 1
கொண்டை 1
கொண்டோன் 1
கொண்மூ 2
கொணர்ந்து 2
கொணர்ந்தேன் 1
கொணர்ந்தோ 1
கொந்து 2
கொப்புள் 1
கொம்பர் 4
கொம்பினை 1
கொய் 1
கொய்க 1
கொய்தற்றது 1
கொய்து 1
கொய்யல் 1
கொய்யவும் 1
கொய்யார் 1
கொல் 7
கொலம் 1
கொலை 3
கொவ்வை 2
கொழியா 1
கொழு 3
கொழுந்து 1
கொழுந்தை 1
கொழுநன் 1
கொழும் 5
கொள் 6
கொள்க 2
கொள்கையரே 1
கொள்ளப்படாது 1
கொள்ளீர் 1
கொள்ளும் 3
கொற்றத்து 1
கொற்றம் 1
கொற்றவர்க்கே 1
கொற்றவரே 1
கொற்றவன் 1
கொற்றவனே 1
கொன் 2
கொன்றை 5
கொன்றையன் 5
கொன்றையோன் 2

கொக்கின் (1)

கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
மேல்


கொக்கும் (1)

கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/3
மேல்


கொங்கம் (1)

கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
மேல்


கொங்கு (1)

குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
மேல்


கொங்கை (9)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர் – திருக்கோ:13/1
பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை – திருக்கோ:23/3
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/2
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ – திருக்கோ:201/1
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


கொங்கைகள் (2)

சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல் – திருக்கோ:359/1
மேல்


கொங்கைகளே (1)

கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
மேல்


கொங்கையர் (1)

செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
மேல்


கொங்கையில் (1)

அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
மேல்


கொடார் (1)

தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/3
மேல்


கொடான் (1)

இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான்
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/2,3
மேல்


கொடி (11)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/3
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் – திருக்கோ:51/1
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் – திருக்கோ:51/1
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் – திருக்கோ:113/2
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே – திருக்கோ:382/4
மேல்


கொடிக்கே (1)

என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
மேல்


கொடிகள் (1)

மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள்
பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே – திருக்கோ:30/3,4
மேல்


கொடிச்சி (2)

கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/3
மேல்


கொடிச்சியருக்கு (1)

குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே – திருக்கோ:92/3,4
மேல்


கொடியவளே (1)

குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
மேல்


கொடியின் (1)

ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/3
மேல்


கொடியே (9)

இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/2
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
மேல்


கொடியை (1)

செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/2,3
மேல்


கொடியோள் (1)

கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா – திருக்கோ:231/1,2
மேல்


கொடு (2)

ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/3
மேல்


கொடுக்கோ (1)

கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
மேல்


கொடுத்து (1)

மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
மேல்


கொடுத்தேன் (1)

தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன்
பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/2,3
மேல்


கொடுத்தோன் (2)

குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/2
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று – திருக்கோ:180/3
மேல்


கொடும் (4)

கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும் – திருக்கோ:31/1
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
மேல்


கொடும்பாடுகள் (1)

ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
மேல்


கொண்ட (8)

ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின் – திருக்கோ:323/1
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/1,2
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/2
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/3
மேல்


கொண்டதே (1)

எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/4
மேல்


கொண்டல் (4)

கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/2
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
மேல்


கொண்டவன் (4)

கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை – திருக்கோ:54/3
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும் – திருக்கோ:300/1
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/3
மேல்


கொண்டனம் (1)

கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின் – திருக்கோ:220/1
மேல்


கொண்டாட்டம் (1)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
மேல்


கொண்டாள் (1)

வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
மேல்


கொண்டு (26)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/2
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை – திருக்கோ:54/3
பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/4
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/3,4
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் – திருக்கோ:307/1,2
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/2,3
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர் – திருக்கோ:330/3
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/4
மேல்


கொண்டுவந்து (1)

திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம் – திருக்கோ:375/2
மேல்


கொண்டுவந்தே (1)

குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
மேல்


கொண்டை (1)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மேல்


கொண்டோன் (1)

பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும் – திருக்கோ:38/3
மேல்


கொண்மூ (2)

வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து – திருக்கோ:243/1,2
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
மேல்


கொணர்ந்து (2)

குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/1,2
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
மேல்


கொணர்ந்தேன் (1)

இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/4
மேல்


கொணர்ந்தோ (1)

பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே – திருக்கோ:396/4
மேல்


கொந்து (2)

கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/4
மேல்


கொப்புள் (1)

கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/2
மேல்


கொம்பர் (4)

கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம் – திருக்கோ:45/1
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/3
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/4
மேல்


கொம்பினை (1)

குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான் – திருக்கோ:30/1
மேல்


கொய் (1)

கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
மேல்


கொய்க (1)

போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று – திருக்கோ:138/2
மேல்


கொய்தற்றது (1)

கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே – திருக்கோ:143/4
மேல்


கொய்து (1)

சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
மேல்


கொய்யல் (1)

சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
மேல்


கொய்யவும் (1)

அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே – திருக்கோ:144/2
மேல்


கொய்யார் (1)

தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று – திருக்கோ:40/1
மேல்


கொல் (7)

கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே – திருக்கோ:346/4
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/3
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய் – திருக்கோ:387/1
மேல்


கொலம் (1)

தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம்
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:370/2,3
மேல்


கொலை (3)

பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ – திருக்கோ:70/1
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/3
மேல்


கொவ்வை (2)

குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
மேல்


கொழியா (1)

கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/4
மேல்


கொழு (3)

கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
மேல்


கொழுந்து (1)

இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள் – திருக்கோ:68/2
மேல்


கொழுந்தை (1)

பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை
காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே – திருக்கோ:23/3,4
மேல்


கொழுநன் (1)

கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
மேல்


கொழும் (5)

கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/3
கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல் – திருக்கோ:157/2
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
மேல்


கொள் (6)

என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/2
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


கொள்க (2)

பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/3
ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம் – திருக்கோ:357/2
மேல்


கொள்கையரே (1)

குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
மேல்


கொள்ளப்படாது (1)

கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே – திருக்கோ:87/4
மேல்


கொள்ளீர் (1)

பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
மேல்


கொள்ளும் (3)

நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர் – திருக்கோ:171/3
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும்
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/2,3
குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/2
மேல்


கொற்றத்து (1)

துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே – திருக்கோ:167/4
மேல்


கொற்றம் (1)

கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே – திருக்கோ:346/4
மேல்


கொற்றவர்க்கே (1)

குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
மேல்


கொற்றவரே (1)

கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/4
மேல்


கொற்றவன் (1)

தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:13/2
மேல்


கொற்றவனே (1)

குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே – திருக்கோ:98/4
மேல்


கொன் (2)

கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/4
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
மேல்


கொன்றை (5)

கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/2
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் – திருக்கோ:391/1
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மேல்


கொன்றையன் (5)

தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே – திருக்கோ:159/4
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை – திருக்கோ:176/1
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல் – திருக்கோ:353/1
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் – திருக்கோ:380/1
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


கொன்றையோன் (2)

நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய் – திருக்கோ:295/1

மேல்