சி – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கனவே 1
சிங்கம் 2
சித்தம் 1
சிதர்ந்த 1
சிதை 1
சிதைக்கும் 1
சிதைத்தோன் 2
சிதைப்பர் 1
சிதைப்பார் 1
சிதைய 1
சிந்தனைக்கே 1
சிந்தாகுலம் 1
சிந்தாகுலமுற்று 1
சிந்தாமணி 3
சிந்தி 1
சிந்திப்பரேல் 1
சிந்தியாதவரின் 1
சிந்தியார் 2
சிந்து 2
சிந்தை 2
சிந்தைக்கும் 1
சிந்தையதாய் 1
சிந்தையுள்ளும் 1
சிரத்தின் 1
சிரம் 3
சில் 4
சில்_மொழிக்கே 1
சில்_மொழியை 1
சில்_ஓதியை 1
சிலபல 1
சிலம்ப 6
சிலம்பன் 2
சிலம்பா 13
சிலம்பில் 1
சிலம்பு 8
சிலிர்ப்ப 1
சிலை 11
சிலையே 1
சிலையோன் 1
சிவந்த 5
சிவந்து 1
சிவநகர் 1
சிவப்ப 1
சிவப்பு 1
சிவன் 12
சிவனடிக்கு 1
சிற்பம் 1
சிற்றம்பலத்தார் 1
சிற்றம்பலத்தான் 11
சிற்றம்பலத்தில் 1
சிற்றம்பலத்து 17
சிற்றம்பலத்தும் 1
சிற்றம்பலத்துள் 1
சிற்றம்பலம் 27
சிற்றம்பலம்-அது 1
சிற்றம்பலமே 2
சிற்றம்பலவர் 11
சிற்றம்பலவர்க்கு 1
சிற்றம்பலவரை 3
சிற்றம்பலவன் 12
சிற்றவ்வைமார்களை 1
சிற்றிடை 2
சிற்றிடைக்கு 1
சிற்றிடைக்கே 1
சிற்றிடையே 1
சிற்றில் 1
சிற்றிலின்-வாய் 1
சிறகான் 1
சிறகு 1
சிறந்த 3
சிறந்தமையால் 1
சிறந்தவரே 1
சிறந்தன்று 1
சிறந்து 4
சிறப்பின் 1
சிறப்பு 1
சிறார் 1
சிறிது 3
சிறிதே 1
சிறியவர் 1
சிறியாள் 3
சிறியேன் 1
சிறு 12
சிறு_நுதலே 1
சிறுதேர் 1
சிறுமி 1
சிறை 2
சிறை-கண் 1
சின் 1
சின்னப்படும் 1
சின்னமும் 1
சின 6
சினவாள் 1
சினை 1

சிக்கனவே (1)

சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
மேல்


சிங்கம் (2)

சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம்
வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/3,4
மேல்


சித்தம் (1)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று – திருக்கோ:25/1
மேல்


சிதர்ந்த (1)

பராகம் சிதர்ந்த பயோதரம் இ பரிசே பணைத்த – திருக்கோ:194/3
மேல்


சிதை (1)

சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
மேல்


சிதைக்கும் (1)

திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் – திருக்கோ:272/3
மேல்


சிதைத்தோன் (2)

ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம் – திருக்கோ:79/3
சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன் – திருக்கோ:92/2
மேல்


சிதைப்பர் (1)

சென்றார் திருத்திய செல்லல் நின்றார்கள் சிதைப்பர் என்றால் – திருக்கோ:288/1
மேல்


சிதைப்பார் (1)

யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண் – திருக்கோ:14/2
மேல்


சிதைய (1)

சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய
தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார் – திருக்கோ:227/2,3
மேல்


சிந்தனைக்கே (1)

தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
மேல்


சிந்தாகுலம் (1)

சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே – திருக்கோ:276/4
மேல்


சிந்தாகுலமுற்று (1)

சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே – திருக்கோ:12/4
மேல்


சிந்தாமணி (3)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி
உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின் – திருக்கோ:5/1,2
சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால் – திருக்கோ:12/1
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு – திருக்கோ:400/2
மேல்


சிந்தி (1)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய் – திருக்கோ:119/1,2
மேல்


சிந்திப்பரேல் (1)

மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
மேல்


சிந்தியாதவரின் (1)

தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள் – திருக்கோ:345/1,2
மேல்


சிந்தியார் (2)

தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார்
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/3,4
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் – திருக்கோ:237/1
மேல்


சிந்து (2)

வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
மேல்


சிந்தை (2)

தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் – திருக்கோ:368/3
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை
கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ – திருக்கோ:393/1,2
மேல்


சிந்தைக்கும் (1)

இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து – திருக்கோ:149/3
மேல்


சிந்தையதாய் (1)

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும் – திருக்கோ:39/3
மேல்


சிந்தையுள்ளும் (1)

சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/1,2
மேல்


சிரத்தின் (1)

சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின்
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/3,4
மேல்


சிரம் (3)

தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம் – திருக்கோ:234/3
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:321/2
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா – திருக்கோ:371/3
மேல்


சில் (4)

விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு – திருக்கோ:149/1
திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே – திருக்கோ:181/4
பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
மேல்


சில்_மொழிக்கே (1)

திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே – திருக்கோ:181/4
மேல்


சில்_மொழியை (1)

தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/2,3
மேல்


சில்_ஓதியை (1)

பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
மேல்


சிலபல (1)

மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே – திருக்கோ:134/4
மேல்


சிலம்ப (6)

மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை – திருக்கோ:80/2
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/2,3
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
மேல்


சிலம்பன் (2)

இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/4
மேல்


சிலம்பா (13)

மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா
என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/3,4
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/2,3
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/2,3
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் – திருக்கோ:128/2,3
தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/2,3
கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு – திருக்கோ:134/2
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/2,3
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/3
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/2,3
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/2
எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின் – திருக்கோ:262/2,3
மேல்


சிலம்பில் (1)

கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/2
மேல்


சிலம்பு (8)

குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான் – திருக்கோ:30/1
பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே – திருக்கோ:30/4
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார் – திருக்கோ:54/1
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/3
தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/3
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
மேல்


சிலிர்ப்ப (1)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில் – திருக்கோ:185/1
மேல்


சிலை (11)

தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே – திருக்கோ:98/4
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன் – திருக்கோ:161/1
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து – திருக்கோ:190/2
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே – திருக்கோ:223/4
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மேல்


சிலையே (1)

கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
மேல்


சிலையோன் (1)

தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன்
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/2,3
மேல்


சிவந்த (5)

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை – திருக்கோ:209/1
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான் – திருக்கோ:361/1
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/2
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/4
மேல்


சிவந்து (1)

கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
மேல்


சிவநகர் (1)

நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
மேல்


சிவப்ப (1)

கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
மேல்


சிவப்பு (1)

கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


சிவன் (12)

தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/3
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/2
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு – திருக்கோ:155/2
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/3
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின் – திருக்கோ:256/2
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம் – திருக்கோ:328/1
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா – திருக்கோ:337/2
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் – திருக்கோ:345/1
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் – திருக்கோ:368/3
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/2
மேல்


சிவனடிக்கு (1)

சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/2,3
மேல்


சிற்பம் (1)

சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:305/1
மேல்


சிற்றம்பலத்தார் (1)

பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
மேல்


சிற்றம்பலத்தான் (11)

அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் – திருக்கோ:24/3
தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் – திருக்கோ:51/3
பன்னும் புகழ் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான்
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே – திருக்கோ:131/3,4
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி – திருக்கோ:279/3
ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான்
சேயினது ஆட்சியில் பட்டனளாம் இ திருந்து_இழையே – திருக்கோ:282/3,4
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான்
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும் – திருக்கோ:285/1,2
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம் – திருக்கோ:306/3
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின் – திருக்கோ:348/1
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த – திருக்கோ:350/1
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள் – திருக்கோ:373/2
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான்
கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள் – திருக்கோ:379/1,2
மேல்


சிற்றம்பலத்தில் (1)

வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி – திருக்கோ:280/1
மேல்


சிற்றம்பலத்து (17)

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன் – திருக்கோ:9/1
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து
பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/3,4
சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லை சிற்றம்பலத்து
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/1,2
நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண் – திருக்கோ:62/1
செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால் – திருக்கோ:157/1
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான் – திருக்கோ:204/3
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க – திருக்கோ:263/1
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை சிற்றம்பலத்து
பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் – திருக்கோ:305/1,2
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன் – திருக்கோ:324/1
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம் – திருக்கோ:325/1
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம் – திருக்கோ:326/1
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு – திருக்கோ:356/1
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய் – திருக்கோ:357/3
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம் – திருக்கோ:366/1
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம் – திருக்கோ:372/1
திக்கின் இலங்கு திண் தோள் இறை தில்லை சிற்றம்பலத்து
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/1,2
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் – திருக்கோ:384/1
மேல்


சிற்றம்பலத்தும் (1)

சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் – திருக்கோ:20/1
மேல்


சிற்றம்பலத்துள் (1)

தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள்
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/1,2
மேல்


சிற்றம்பலம் (27)

தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:13/2
மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/3
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/2
தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு – திருக்கோ:108/3
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:124/3
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு – திருக்கோ:214/3
தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார் – திருக்கோ:227/3
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/3
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:304/1
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:321/2
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/3
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் – திருக்கோ:327/1
சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம் – திருக்கோ:328/1
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:330/1
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:333/3
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் – திருக்கோ:345/1
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண – திருக்கோ:346/2
தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் – திருக்கோ:368/3
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா – திருக்கோ:371/3
தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று – திருக்கோ:374/2
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் – திருக்கோ:380/1
மேல்


சிற்றம்பலம்-அது (1)

கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த – திருக்கோ:310/1
மேல்


சிற்றம்பலமே (2)

அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/1,2
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4
மேல்


சிற்றம்பலவர் (11)

பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை – திருக்கோ:34/1
நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் – திருக்கோ:46/1
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை – திருக்கோ:59/3
மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர்
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம் – திருக்கோ:221/1,2
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:370/3
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை – திருக்கோ:378/1
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:390/1
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் – திருக்கோ:391/1
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை – திருக்கோ:393/1
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:394/1
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:395/2
மேல்


சிற்றம்பலவர்க்கு (1)

மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு
அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/2,3
மேல்


சிற்றம்பலவரை (3)

செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று – திருக்கோ:142/3
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/3
செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல் – திருக்கோ:264/2
மேல்


சிற்றம்பலவன் (12)

கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:25/3
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன்
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/1,2
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/2
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை – திருக்கோ:114/2
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே – திருக்கோ:123/1
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:207/1
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
செந்தாமரை செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளான் – திருக்கோ:363/2
சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில் – திருக்கோ:392/2
மேல்


சிற்றவ்வைமார்களை (1)

கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து – திருக்கோ:396/1
மேல்


சிற்றிடை (2)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/2
மேல்


சிற்றிடைக்கு (1)

இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4
மேல்


சிற்றிடைக்கே (1)

சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/3
மேல்


சிற்றிடையே (1)

சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
மேல்


சிற்றில் (1)

தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
மேல்


சிற்றிலின்-வாய் (1)

தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய்
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/2,3
மேல்


சிறகான் (1)

பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி – திருக்கோ:320/2
மேல்


சிறகு (1)

கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு – திருக்கோ:318/1
மேல்


சிறந்த (3)

வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில் – திருக்கோ:204/2
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
மேல்


சிறந்தமையால் (1)

சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/1,2
மேல்


சிறந்தவரே (1)

சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/4
மேல்


சிறந்தன்று (1)

தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
மேல்


சிறந்து (4)

தினை வித்தி காத்து சிறந்து நின்றேமுக்கு சென்றுசென்று – திருக்கோ:140/3
சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான் – திருக்கோ:204/3
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா – திருக்கோ:213/2
மேல்


சிறப்பின் (1)

சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம் – திருக்கோ:328/1
மேல்


சிறப்பு (1)

உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
மேல்


சிறார் (1)

சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
மேல்


சிறிது (3)

தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/2,3
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/3,4
மேல்


சிறிதே (1)

தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/3
மேல்


சிறியவர் (1)

நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ – திருக்கோ:392/3
மேல்


சிறியாள் (3)

செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த – திருக்கோ:245/2
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/4
மேல்


சிறியேன் (1)

வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
மேல்


சிறு (12)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:25/3
மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/4
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின் – திருக்கோ:126/3
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய – திருக்கோ:227/2
இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை – திருக்கோ:252/2
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள் – திருக்கோ:373/2
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


சிறு_நுதலே (1)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
மேல்


சிறுதேர் (1)

உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
மேல்


சிறுமி (1)

சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
மேல்


சிறை (2)

சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் – திருக்கோ:20/1
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
மேல்


சிறை-கண் (1)

சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர் – திருக்கோ:258/2
மேல்


சின் (1)

ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
மேல்


சின்னப்படும் (1)

சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
மேல்


சின்னமும் (1)

பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர் – திருக்கோ:330/3
மேல்


சின (6)

காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


சினவாள் (1)

வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண் – திருக்கோ:363/1
மேல்


சினை (1)

சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4

மேல்