தா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

தா (2)

இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய் – திருக்கோ:42/2
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
மேல்


தாங்கி (2)

பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு – திருக்கோ:85/2
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல் – திருக்கோ:359/1
மேல்


தாங்கும் (1)

தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
மேல்


தாதிடம் (1)

தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
மேல்


தாது (5)

தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று – திருக்கோ:40/1
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/3
செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/4
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
மேல்


தாதும் (2)

மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும் – திருக்கோ:122/1
மேல்


தாம் (5)

தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம்
போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே – திருக்கோ:234/3,4
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
மேல்


தாமரை (7)

திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை – திருக்கோ:1/1
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே – திருக்கோ:164/2
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து – திருக்கோ:184/1
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து – திருக்கோ:184/2
பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே – திருக்கோ:249/4
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/2
மேல்


தாமரைக்கே (1)

ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே
பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால் – திருக்கோ:19/2,3
மேல்


தாமரையே (1)

நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை – திருக்கோ:120/2,3
மேல்


தாமரையோன் (1)

பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை – திருக்கோ:129/2
மேல்


தாமா (1)

தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
மேல்


தாமே (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – திருக்கோ:228/1
மேல்


தாய் (1)

தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே – திருக்கோ:130/4
மேல்


தாயின் (1)

தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
மேல்


தார் (6)

தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை – திருக்கோ:176/1
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார்
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/3,4
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே – திருக்கோ:335/4
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் – திருக்கோ:391/1
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


தாரகை (2)

தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/2
கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
மேல்


தாவிய (1)

அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் – திருக்கோ:42/1
மேல்


தாழ் (11)

மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை – திருக்கோ:34/1
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு – திருக்கோ:108/3
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/4
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே – திருக்கோ:144/2
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/3
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
மேல்


தாழ்த்து (1)

முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே – திருக்கோ:210/1,2
மேல்


தாழ்தரு (1)

முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


தாழ்வரையே (1)

தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே – திருக்கோ:130/4
மேல்


தாழச்செய்தார் (1)

தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
மேல்


தாழாது (1)

தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
மேல்


தாழேன் (1)

தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/4
மேல்


தாள் (7)

தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள்
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/3,4
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே – திருக்கோ:229/4
குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள்
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/1,2
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல் – திருக்கோ:329/2
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/2
பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே – திருக்கோ:363/4
மேல்


தாளர் (1)

தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
மேல்


தாளின் (1)

இருவி செய் தாளின் இருந்து இன்று காட்டும் இளம் கிளியே – திருக்கோ:144/4
மேல்


தாளோன் (1)

தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/2
மேல்


தான் (14)

குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க – திருக்கோ:42/3
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/2
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/2
சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம் – திருக்கோ:191/3
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று – திருக்கோ:382/2
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:390/1
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம் – திருக்கோ:390/3
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4

மேல்