பி – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிடி 2
பிடித்து 5
பிண்டி 1
பிணி 1
பிணிக்கு 1
பிணியால் 1
பிணியும் 1
பிணியுற 1
பிணை 2
பிணையால் 1
பிணையும் 1
பிணையே 1
பித்தன் 1
பித்தி 1
பித்தீர் 1
பித்து 1
பிரசம் 2
பிரான் 5
பிரிதல் 1
பிரிந்தால் 1
பிரிந்து 1
பிரிய 1
பிரியா 2
பிரியாது 2
பிரியாமை 1
பிரியாமையும் 1
பிரியார் 1
பிரியான் 1
பிரியின் 2
பிரியும் 1
பிரிவு 2
பிழை 1
பிழைப்பித்து 2
பிள்ளை 3
பிள்ளையை 1
பிளவு 1
பிளிறு 1
பிற 1
பிறங்கு 1
பிறங்கும் 1
பிறப்பான் 1
பிறப்பில் 1
பிறப்பின் 1
பிறப்பு 1
பிறர்க்கு 2
பிறவற்க 2
பிறவாய் 1
பிறவி 6
பிறழ 3
பிறிதாய் 1
பிறிதாயின் 1
பிறிதின் 1
பிறிதோ 1
பிறை 1
பிறைக்கே 1
பிறையும் 1
பிறையோடு 1
பின் 9
பின்னர் 1
பின்னவன் 1
பின்னும் 4
பின்னை 6

பிடி (2)

மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
மேல்


பிடித்து (5)

பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே – திருக்கோ:21/2
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/3,4
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து – திருக்கோ:158/3
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


பிண்டி (1)

குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/3,4
மேல்


பிணி (1)

பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
மேல்


பிணிக்கு (1)

மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
மேல்


பிணியால் (1)

செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே – திருக்கோ:229/4
மேல்


பிணியும் (1)

பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/3
மேல்


பிணியுற (1)

பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும் – திருக்கோ:359/2
மேல்


பிணை (2)

விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று – திருக்கோ:29/1
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
மேல்


பிணையால் (1)

வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/2
மேல்


பிணையும் (1)

பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
மேல்


பிணையே (1)

தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும் – திருக்கோ:47/3
மேல்


பித்தன் (1)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று – திருக்கோ:25/1
மேல்


பித்தி (1)

பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
மேல்


பித்தீர் (1)

பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே – திருக்கோ:121/4
மேல்


பித்து (1)

பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே – திருக்கோ:102/4
மேல்


பிரசம் (2)

கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் – திருக்கோ:299/1
மேல்


பிரான் (5)

ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான்
செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே – திருக்கோ:229/3,4
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/3
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
மேல்


பிரிதல் (1)

பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/4
மேல்


பிரிந்தால் (1)

பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால்
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் – திருக்கோ:239/1,2
மேல்


பிரிந்து (1)

மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான் – திருக்கோ:351/1
மேல்


பிரிய (1)

காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண் – திருக்கோ:312/3
மேல்


பிரியா (2)

கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/3,4
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் – திருக்கோ:289/3
மேல்


பிரியாது (2)

ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த – திருக்கோ:44/3
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும் – திருக்கோ:379/3
மேல்


பிரியாமை (1)

பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன – திருக்கோ:311/3
மேல்


பிரியாமையும் (1)

பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும் – திருக்கோ:311/1
மேல்


பிரியார் (1)

பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1
மேல்


பிரியான் (1)

தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/4
மேல்


பிரியின் (2)

பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும் – திருக்கோ:311/1
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின்
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/1,2
மேல்


பிரியும் (1)

புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
மேல்


பிரிவு (2)

பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/3
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
மேல்


பிழை (1)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
மேல்


பிழைப்பித்து (2)

தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/3,4
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/1,2
மேல்


பிள்ளை (3)

பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/2
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ – திருக்கோ:320/3
மேல்


பிள்ளையை (1)

பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை – திருக்கோ:129/2
மேல்


பிளவு (1)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/3
மேல்


பிளிறு (1)

பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
மேல்


பிற (1)

என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
மேல்


பிறங்கு (1)

பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/3,4
மேல்


பிறங்கும் (1)

பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/2
மேல்


பிறப்பான் (1)

பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே – திருக்கோ:205/4
மேல்


பிறப்பில் (1)

எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில்
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:124/2,3
மேல்


பிறப்பின் (1)

பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/2
மேல்


பிறப்பு (1)

கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/3
மேல்


பிறர்க்கு (2)

உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
மேல்


பிறவற்க (2)

வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே – திருக்கோ:208/4
மேல்


பிறவாய் (1)

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
மேல்


பிறவி (6)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி
ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம் – திருக்கோ:79/2,3
மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய் – திருக்கோ:148/1
பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு – திருக்கோ:232/3
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/2,3
மேல்


பிறழ (3)

பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/3
பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/3
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம் – திருக்கோ:366/1
மேல்


பிறிதாய் (1)

வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி – திருக்கோ:282/1,2
மேல்


பிறிதாயின் (1)

அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/3
மேல்


பிறிதின் (1)

துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே – திருக்கோ:287/4
மேல்


பிறிதோ (1)

புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே – திருக்கோ:17/4
மேல்


பிறை (1)

மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
மேல்


பிறைக்கே (1)

செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
மேல்


பிறையும் (1)

பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும்
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/2,3
மேல்


பிறையோடு (1)

மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே – திருக்கோ:364/3,4
மேல்


பின் (9)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின்
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/3,4
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று – திருக்கோ:219/2
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின்
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே – திருக்கோ:230/1,2
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/3
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால் – திருக்கோ:239/1
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
மேல்


பின்னர் (1)

நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


பின்னவன் (1)

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் – திருக்கோ:312/1
மேல்


பின்னும் (4)

புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் – திருக்கோ:9/3
வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே – திருக்கோ:205/4
மேல்


பின்னை (6)

ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/4
முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ – திருக்கோ:92/1
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும் – திருக்கோ:117/1
ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும் – திருக்கோ:273/1
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே – திருக்கோ:273/4
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1

மேல்