மீ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீட்டு 2
மீண்டார் 1
மீது 1
மீள்வது 1
மீளி 1
மீன் 6
மீனெறிவோர் 1

மீட்டு (2)

விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல் – திருக்கோ:57/3
மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும் – திருக்கோ:66/1
மேல்


மீண்டார் (1)

மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே – திருக்கோ:244/1
மேல்


மீது (1)

கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
மேல்


மீள்வது (1)

மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா – திருக்கோ:247/1
மேல்


மீளி (1)

மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
மேல்


மீன் (6)

மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன்
படுக்கோ பணிலம் பல குளிக்கோ பரன் தில்லை முன்றில் – திருக்கோ:63/1,2
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/2
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி – திருக்கோ:182/1
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/3
மேல்


மீனெறிவோர் (1)

கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர்
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/1,2

மேல்