மு – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண் 3
முக 6
முகத்து 1
முகத்தே 1
முகம் 5
முகமே 2
முகன் 1
முகில் 3
முகிலே 3
முகை 2
முட்டை 1
முட்டையும் 1
முடவனை 1
முடி 12
முடிக்கு 1
முடியா 1
முடியும் 1
முடியோய் 1
முத்த 3
முத்தம் 15
முத்தன் 3
முத்தி 1
முத்தீ 2
முத்து 5
முத்தும் 1
முதல் 1
முதலவன் 1
முதலோன் 1
முதிர் 4
முது 2
முதுக்குறை 1
முதுக்குறைந்தாள் 1
முதுவோர் 1
முந்தாயின 1
முந்தி 1
முந்நீர் 3
முப்பத்துமும்மை 1
முப்புரங்கள் 1
முப்புரம் 2
மும்மதத்து 1
மும்மை 1
முயங்கி 1
முயன்றால் 1
முரசம் 1
முரசே 3
முரண் 1
முரம்பத்தின் 1
முரம்பு 1
முரல் 1
முரி 1
முரிசினொடு 1
முருகியம் 1
முருகு 1
முல்லை 1
முலை 13
முலைக்கே 1
முலைகள் 1
முலைகாள் 1
முலையின் 1
முலையும் 1
முலையே 3
முழங்கி 1
முழங்கு 1
முழங்கும் 1
முழங்கேல் 1
முழவம் 1
முழவு 1
முழு 1
முழுங்க 1
முழுதும் 2
முழுவி 2
முழை 1
முள் 1
முளையா 1
முற்படு 1
முற்ற 1
முற்றத்து 1
முற்றாது 2
முற்றிழை 1
முற்றிற்று 1
முற்று 1
முற்றும் 6
முறியும் 1
முறுவல் 1
முன் 20
முன்றில் 4
முன்றும் 1
முன்னம் 4
முன்னலளே 1
முன்னவன் 3
முன்னா 2
முன்னாம் 1
முன்னாய் 1
முன்னி 4
முன்னின-கால் 1
முன்னினவே 1
முன்னும் 5
முன்னுவ 1
முன்னே 6
முன்னேல் 1
முன்னை 1
முன்னோன் 7
முனகர் 1
முனிக 1
முனிதரும் 1
முனிவரும் 1
முனை 4

முக்கண் (3)

யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய் – திருக்கோ:14/2,3
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண்
மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா – திருக்கோ:28/2,3
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
மேல்


முக (6)

முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு – திருக்கோ:356/1
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/3
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/2
மேல்


முகத்து (1)

மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
மேல்


முகத்தே (1)

ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
மேல்


முகம் (5)

நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக – திருக்கோ:232/2
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு – திருக்கோ:356/2
பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே – திருக்கோ:356/3
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
மேல்


முகமே (2)

உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
மேல்


முகன் (1)

முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/3
மேல்


முகில் (3)

ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி – திருக்கோ:182/1
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர் – திருக்கோ:349/1
மேல்


முகிலே (3)

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே – திருக்கோ:317/4
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
மேல்


முகை (2)

கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


முட்டை (1)

வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி – திருக்கோ:276/1
மேல்


முட்டையும் (1)

உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
மேல்


முடவனை (1)

மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/3
மேல்


முடி (12)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/2
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/2
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


முடிக்கு (1)

முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
மேல்


முடியா (1)

முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/3
மேல்


முடியும் (1)

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என – திருக்கோ:332/1
மேல்


முடியோய் (1)

தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால் – திருக்கோ:151/2
மேல்


முத்த (3)

மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் – திருக்கோ:273/3
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மேல்


முத்தம் (15)

தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/3
அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி – திருக்கோ:172/2
கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை – திருக்கோ:192/2
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த – திருக்கோ:296/1
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம்
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/2,3
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம் – திருக்கோ:388/3
மேல்


முத்தன் (3)

முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி – திருக்கோ:127/3
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் – திருக்கோ:239/2
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன்
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/2,3
மேல்


முத்தி (1)

முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/3,4
மேல்


முத்தீ (2)

முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ
சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன் – திருக்கோ:92/1,2
வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ
கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/1,2
மேல்


முத்து (5)

யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/3
மேல்


முத்தும் (1)

சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
மேல்


முதல் (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
மேல்


முதலவன் (1)

மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை – திருக்கோ:337/1
மேல்


முதலோன் (1)

மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர் – திருக்கோ:191/1
மேல்


முதிர் (4)

சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான் – திருக்கோ:369/1
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே – திருக்கோ:369/3
போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே – திருக்கோ:369/4
மேல்


முது (2)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
மேல்


முதுக்குறை (1)

பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு – திருக்கோ:232/1
மேல்


முதுக்குறைந்தாள் (1)

முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/2
மேல்


முதுவோர் (1)

முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
மேல்


முந்தாயின (1)

முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/3
மேல்


முந்தி (1)

முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மேல்


முந்நீர் (3)

விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட விண்ணும் மண்ணும் முந்நீர்
கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/1,2
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர்
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே – திருக்கோ:49/3,4
மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர்
நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப – திருக்கோ:191/1,2
மேல்


முப்பத்துமும்மை (1)

மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா – திருக்கோ:337/1,2
மேல்


முப்புரங்கள் (1)

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம் – திருக்கோ:312/1,2
மேல்


முப்புரம் (2)

செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:18/3
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி – திருக்கோ:280/1
மேல்


மும்மதத்து (1)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
மேல்


மும்மை (1)

பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை
தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம் – திருக்கோ:234/2,3
மேல்


முயங்கி (1)

மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/2
மேல்


முயன்றால் (1)

என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால்
மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/1,2
மேல்


முரசம் (1)

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம் – திருக்கோ:299/2
மேல்


முரசே (3)

மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/4
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
மேல்


முரண் (1)

முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
மேல்


முரம்பத்தின் (1)

முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த – திருக்கோ:237/2
மேல்


முரம்பு (1)

அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/2
மேல்


முரல் (1)

குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
மேல்


முரி (1)

முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
மேல்


முரிசினொடு (1)

அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/4
மேல்


முருகியம் (1)

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம் – திருக்கோ:299/2
மேல்


முருகு (1)

முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/3
மேல்


முல்லை (1)

இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
மேல்


முலை (13)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/3
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே – திருக்கோ:156/1
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள் – திருக்கோ:258/3
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே – திருக்கோ:309/4
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/3
மேல்


முலைக்கே (1)

பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே
தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/2,3
மேல்


முலைகள் (1)

கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள்
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/2,3
மேல்


முலைகாள் (1)

பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே – திருக்கோ:121/4
மேல்


முலையின் (1)

கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
மேல்


முலையும் (1)

பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
மேல்


முலையே (3)

வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே – திருக்கோ:128/4
புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர் முலையே – திருக்கோ:165/4
இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே – திருக்கோ:373/4
மேல்


முழங்கி (1)

இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி – திருக்கோ:259/2
மேல்


முழங்கு (1)

முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
மேல்


முழங்கும் (1)

முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி – திருக்கோ:127/3
மேல்


முழங்கேல் (1)

வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
மேல்


முழவம் (1)

களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம்
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/2,3
மேல்


முழவு (1)

செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால் – திருக்கோ:157/1
மேல்


முழு (1)

முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
மேல்


முழுங்க (1)

மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/4
மேல்


முழுதும் (2)

தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின் – திருக்கோ:212/2
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய – திருக்கோ:227/2
மேல்


முழுவி (2)

முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால் – திருக்கோ:389/2,3
மேல்


முழை (1)

முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
மேல்


முள் (1)

முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த – திருக்கோ:237/2
மேல்


முளையா (1)

முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/2
மேல்


முற்படு (1)

முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
மேல்


முற்ற (1)

காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/4
மேல்


முற்றத்து (1)

இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே – திருக்கோ:328/4
மேல்


முற்றாது (2)

முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மேல்


முற்றிழை (1)

மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
மேல்


முற்றிற்று (1)

கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே – திருக்கோ:145/1
மேல்


முற்று (1)

தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து – திருக்கோ:118/1
மேல்


முற்றும் (6)

வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால் – திருக்கோ:160/1
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே – திருக்கோ:172/3,4
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/4
மேல்


முறியும் (1)

சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
மேல்


முறுவல் (1)

முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
மேல்


முன் (20)

ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள் – திருக்கோ:7/1
வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/2
முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ – திருக்கோ:92/1
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான் – திருக்கோ:111/2
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும் – திருக்கோ:117/1
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே – திருக்கோ:137/4
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த – திருக்கோ:237/2
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று – திருக்கோ:244/2
ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும் – திருக்கோ:273/1
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால் – திருக்கோ:300/3
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே – திருக்கோ:329/4
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/4
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம் – திருக்கோ:385/3
மேல்


முன்றில் (4)

படுக்கோ பணிலம் பல குளிக்கோ பரன் தில்லை முன்றில்
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/2,3
வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/4
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால் – திருக்கோ:239/1
மேல்


முன்றும் (1)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
மேல்


முன்னம் (4)

தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம்
கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே – திருக்கோ:388/3,4
மேல்


முன்னலளே (1)

முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மேல்


முன்னவன் (3)

மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/2
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் – திருக்கோ:312/1
மேல்


முன்னா (2)

காண திருத்திய போலும் முன்னா மன்னு கானங்களே – திருக்கோ:215/4
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர் – திருக்கோ:330/2,3
மேல்


முன்னாம் (1)

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம்
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/2,3
மேல்


முன்னாய் (1)

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
மேல்


முன்னி (4)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி
தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/2,3
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/1,2
கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால் – திருக்கோ:275/2
மேல்


முன்னின-கால் (1)

மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால்
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/2,3
மேல்


முன்னினவே (1)

மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
மேல்


முன்னும் (5)

என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால் – திருக்கோ:49/1
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும்
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/3,4
முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால் – திருக்கோ:160/1
முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் – திருக்கோ:217/1
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் – திருக்கோ:236/1
மேல்


முன்னுவ (1)

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என – திருக்கோ:332/1
மேல்


முன்னே (6)

மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/2
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே – திருக்கோ:230/2
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/2,3
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று – திருக்கோ:241/1,2
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/3,4
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே
பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே – திருக்கோ:359/3,4
மேல்


முன்னேல் (1)

முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி – திருக்கோ:348/2
மேல்


முன்னை (1)

மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
மேல்


முன்னோன் (7)

முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன்
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/2,3
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே – திருக்கோ:156/1
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் – திருக்கோ:217/1
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் – திருக்கோ:236/1
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/2
மேல்


முனகர் (1)

முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் – திருக்கோ:217/1
மேல்


முனிக (1)

நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய – திருக்கோ:289/2
மேல்


முனிதரும் (1)

முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
மேல்


முனிவரும் (1)

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என – திருக்கோ:332/1
மேல்


முனை (4)

விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/2
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1

மேல்