த – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 1
தக்கது 1
தக்கவர்க்கு 1
தக்கன் 4
தக்கின்று 1
தக்கு 1
தக்கோர்-தம் 1
தகர்த்து 1
தகலோன் 1
தகவு 1
தகவே 2
தகாது 1
தகாள் 1
தகிலும் 1
தகும் 1
தகுவனவோ 1
தகை 1
தங்கிய 1
தங்கு 4
தங்கும் 1
தங்கை 1
தட 7
தடத்து 1
தடம் 10
தடம்_கண்ணி 1
தடமும் 2
தடிந்த 1
தடிவார் 1
தடுப்பார் 1
தண் 16
தண்டு 1
தண்ணெனவே 1
தணி 1
தணித்தற்கு 4
தத்தை 1
தந்த 8
தந்தது 1
தந்தவன் 1
தந்தன 1
தந்தார்க்கு 1
தந்தால் 2
தந்தாள் 3
தந்தான் 4
தந்தின்று 1
தந்து 8
தந்தை 1
தம் 8
தம்-பால் 1
தம்பலம் 1
தம்பிரான் 1
தம்மால் 1
தம்மை 1
தமக்கு 1
தமர் 1
தமி 2
தமியம் 1
தமியருக்கே 1
தமியரை 1
தமியள் 1
தமியன் 1
தமியே 1
தமியேற்கு 1
தமியேன் 1
தமியை 1
தமியோமை 1
தமிழின் 1
தயங்கும் 3
தயல் 1
தர 4
தரக்கிற்கின்றது 1
தரக்கிற்றியோ 1
தரங்கம் 1
தரல் 1
தரித்த 1
தரியாமையும் 1
தரியாள் 1
தரு 10
தருகுவனே 1
தரும் 13
தருமே 1
தருமேல் 1
தருவன் 1
தருவன 1
தலை 12
தலைச்சென்ற 1
தலைப்படு 1
தலைவந்த 1
தவ 1
தவத்தால் 1
தவம் 3
தவல் 1
தவளத்த 1
தவா 1
தவிசின் 2
தழங்கும் 3
தழல் 3
தழீஇ 3
தழீஇய 2
தழீஇயவர்க்கு 1
தழுவ 1
தழுவி 2
தழுவிற்றிலேன் 1
தழுவின 1
தழை 12
தழைத்திடுமே 1
தழைப்ப 1
தழையாநின்ற 2
தழையாய் 1
தழையும் 2
தழையே 7
தள்ளி 1
தளர் 1
தளர்கின்ற 1
தளர்ந்தனன் 1
தளர்ந்தனை 1
தளர்ந்து 1
தளர்வுற்று 1
தளரும் 2
தளரேன் 1
தளிர் 2
தளிரும் 1
தளை 1
தறுகண் 1
தன் 25
தன்-பால் 1
தன்மைக்கு 1
தன்மைகளே 2
தன்ன 1
தன்னை 1
தன்னோடு 1
தனக்கு 1
தனது 2
தனி 8
தனித்து 1

தக்க (1)

மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே – திருக்கோ:368/4
மேல்


தக்கது (1)

யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/4
மேல்


தக்கவர்க்கு (1)

உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து – திருக்கோ:87/1
மேல்


தக்கன் (4)

முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ – திருக்கோ:92/1
வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய் – திருக்கோ:234/1
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
மேல்


தக்கின்று (1)

வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
மேல்


தக்கு (1)

தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
மேல்


தக்கோர்-தம் (1)

தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


தகர்த்து (1)

முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ – திருக்கோ:92/1
மேல்


தகலோன் (1)

தகலோன் பயில் தில்லை பைம் பொழில் சேக்கைகள் நோக்கினவால் – திருக்கோ:188/3
மேல்


தகவு (1)

தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
மேல்


தகவே (2)

செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/4
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
மேல்


தகாது (1)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மேல்


தகாள் (1)

தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
மேல்


தகிலும் (1)

தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
மேல்


தகும் (1)

பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே – திருக்கோ:205/4
மேல்


தகுவனவோ (1)

துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
மேல்


தகை (1)

தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால் – திருக்கோ:204/1
மேல்


தங்கிய (1)

மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மேல்


தங்கு (4)

மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர் – திருக்கோ:221/1
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை – திருக்கோ:268/3
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


தங்கும் (1)

தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:379/1
மேல்


தங்கை (1)

இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
மேல்


தட (7)

இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே – திருக்கோ:20/4
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
மேல்


தடத்து (1)

பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே – திருக்கோ:203/3,4
மேல்


தடம் (10)

அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ – திருக்கோ:4/1
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து – திருக்கோ:203/3
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள் – திருக்கோ:345/2
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/4
மேல்


தடம்_கண்ணி (1)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
மேல்


தடமும் (2)

பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/4
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
மேல்


தடிந்த (1)

மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே – திருக்கோ:285/3,4
மேல்


தடிவார் (1)

தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே – திருக்கோ:139/4
மேல்


தடுப்பார் (1)

ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மேல்


தண் (16)

தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள் – திருக்கோ:68/2
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/3
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே – திருக்கோ:139/4
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம் – திருக்கோ:202/3
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – திருக்கோ:228/1
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண்
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/1,2
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை – திருக்கோ:293/2
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை – திருக்கோ:378/1
மேல்


தண்டு (1)

தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/3
மேல்


தண்ணெனவே (1)

தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
மேல்


தணி (1)

தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல் – திருக்கோ:359/1
மேல்


தணித்தற்கு (4)

மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி – திருக்கோ:314/2
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/3
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


தத்தை (1)

தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/2
மேல்


தந்த (8)

கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த
விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே – திருக்கோ:6/3,4
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன் – திருக்கோ:346/1
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


தந்தது (1)

மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/2
மேல்


தந்தவன் (1)

ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு – திருக்கோ:214/3
மேல்


தந்தன (1)

தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் – திருக்கோ:115/2
மேல்


தந்தார்க்கு (1)

இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:395/1
மேல்


தந்தால் (2)

ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு – திருக்கோ:92/3
மேல்


தந்தாள் (3)

பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/3
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு – திருக்கோ:200/3
பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே – திருக்கோ:200/4
மேல்


தந்தான் (4)

கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர் – திருக்கோ:185/2
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/4
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


தந்தின்று (1)

நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல் – திருக்கோ:26/1
மேல்


தந்து (8)

நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி – திருக்கோ:8/2
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி – திருக்கோ:227/1
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/3,4
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
மேல்


தந்தை (1)

தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே – திருக்கோ:130/4
மேல்


தம் (8)

போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/3
வருங்கள் தம் ஊர் பகர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கு – திருக்கோ:55/4
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/3
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம்
சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் – திருக்கோ:183/1,2
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ – திருக்கோ:320/3
வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேல்


தம்-பால் (1)

மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான் – திருக்கோ:372/3
மேல்


தம்பலம் (1)

பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே – திருக்கோ:396/4
மேல்


தம்பிரான் (1)

நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர் – திருக்கோ:205/2
மேல்


தம்மால் (1)

கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின் – திருக்கோ:220/1
மேல்


தம்மை (1)

தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை
இருவின காதலர் ஏது செய்வான் இன்று இருக்கின்றதே – திருக்கோ:281/3,4
மேல்


தமக்கு (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – திருக்கோ:228/1
மேல்


தமர் (1)

எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார் – திருக்கோ:134/3
மேல்


தமி (2)

சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன – திருக்கோ:374/1
மேல்


தமியம் (1)

தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று – திருக்கோ:229/1
மேல்


தமியருக்கே (1)

சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
மேல்


தமியரை (1)

பொருப்பு இனம் ஏறி தமியரை பார்க்கும் புயல் இனமே – திருக்கோ:319/4
மேல்


தமியள் (1)

மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன் – திருக்கோ:367/1
மேல்


தமியன் (1)

அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
மேல்


தமியே (1)

தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே
பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/2,3
மேல்


தமியேற்கு (1)

மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – திருக்கோ:177/4
மேல்


தமியேன் (1)

பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
மேல்


தமியை (1)

விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
மேல்


தமியோமை (1)

அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே – திருக்கோ:375/4
மேல்


தமிழின் (1)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின்
துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ – திருக்கோ:20/2,3
மேல்


தயங்கும் (3)

மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் – திருக்கோ:199/3
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே – திருக்கோ:199/4
மேல்


தயல் (1)

தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே – திருக்கோ:117/4
மேல்


தர (4)

குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/4
மேல்


தரக்கிற்கின்றது (1)

பொருள் தரக்கிற்கின்றது வினையேற்கு புரவலரே – திருக்கோ:336/4
மேல்


தரக்கிற்றியோ (1)

வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே – திருக்கோ:186/4
மேல்


தரங்கம் (1)

கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர் – திருக்கோ:187/1
மேல்


தரல் (1)

துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
மேல்


தரித்த (1)

சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள் – திருக்கோ:373/2
மேல்


தரியாமையும் (1)

தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின் – திருக்கோ:311/2
மேல்


தரியாள் (1)

தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க – திருக்கோ:340/2
மேல்


தரு (10)

தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும் – திருக்கோ:98/3
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/2
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
மேல்


தருகுவனே (1)

சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
மேல்


தரும் (13)

தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
பணிய கருணை தரும் பரன் தில்லை அன்னாள் திறத்து – திருக்கோ:195/2
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின் – திருக்கோ:212/2
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/2
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என் – திருக்கோ:329/3
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ – திருக்கோ:336/3
மேல்


தருமே (1)

எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
மேல்


தருமேல் (1)

சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
மேல்


தருவன் (1)

தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


தருவன (1)

தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
மேல்


தலை (12)

விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/2
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் – திருக்கோ:255/1
வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே – திருக்கோ:309/1
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் – திருக்கோ:383/3
கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே – திருக்கோ:383/4
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


தலைச்சென்ற (1)

முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/3
மேல்


தலைப்படு (1)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று – திருக்கோ:25/1
மேல்


தலைவந்த (1)

துவள தலைவந்த இன்னல் இன்னே இனி சொல்லுவனே – திருக்கோ:51/4
மேல்


தவ (1)

தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு – திருக்கோ:108/3
மேல்


தவத்தால் (1)

மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால்
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/3,4
மேல்


தவம் (3)

யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது – திருக்கோ:358/1
தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம் – திருக்கோ:370/2
மேல்


தவல் (1)

தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/2
மேல்


தவளத்த (1)

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
மேல்


தவா (1)

அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
மேல்


தவிசின் (2)

கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/2
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான் – திருக்கோ:303/2
மேல்


தழங்கும் (3)

தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும் – திருக்கோ:127/1
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/4
மேல்


தழல் (3)

தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து – திருக்கோ:388/2
மேல்


தழீஇ (3)

சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம் – திருக்கோ:191/3
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ
மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே – திருக்கோ:320/3,4
மேல்


தழீஇய (2)

மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர் – திருக்கோ:191/1
நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப – திருக்கோ:191/2
மேல்


தழீஇயவர்க்கு (1)

காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/4
மேல்


தழுவ (1)

மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
மேல்


தழுவி (2)

முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய – திருக்கோ:227/1,2
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/2
மேல்


தழுவிற்றிலேன் (1)

பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே – திருக்கோ:355/4
மேல்


தழுவின (1)

தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று – திருக்கோ:229/1
மேல்


தழை (12)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/3
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு – திருக்கோ:92/3
கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே – திருக்கோ:102/3
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான் – திருக்கோ:111/2
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா – திருக்கோ:113/1
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
மேல்


தழைத்திடுமே (1)

தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
மேல்


தழைப்ப (1)

தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான் – திருக்கோ:111/2
மேல்


தழையாநின்ற (2)

மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே – திருக்கோ:102/1
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து – திருக்கோ:102/2
மேல்


தழையாய் (1)

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய்
மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/3,4
மேல்


தழையும் (2)

பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப – திருக்கோ:90/2
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும்
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/3,4
மேல்


தழையே (7)

பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே – திருக்கோ:115/4
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே – திருக்கோ:300/4
மேல்


தள்ளி (1)

தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
மேல்


தளர் (1)

தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல் – திருக்கோ:359/1
மேல்


தளர்கின்ற (1)

நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
மேல்


தளர்ந்தனன் (1)

நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4
மேல்


தளர்ந்தனை (1)

நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே – திருக்கோ:147/4
மேல்


தளர்ந்து (1)

உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
மேல்


தளர்வுற்று (1)

தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/1,2
மேல்


தளரும் (2)

இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய – திருக்கோ:165/3
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
மேல்


தளரேன் (1)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று – திருக்கோ:25/1
மேல்


தளிர் (2)

எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
மேல்


தளிரும் (1)

கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/3
மேல்


தளை (1)

பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:115/1
மேல்


தறுகண் (1)

தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
மேல்


தன் (25)

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின் – திருக்கோ:17/1
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார் – திருக்கோ:54/1
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன் – திருக்கோ:67/2
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் – திருக்கோ:90/1
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள் – திருக்கோ:112/1
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
பரம் பயன் தன் அடியேனுக்கு பார் விசும்பு ஊடுருவி – திருக்கோ:251/1
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/2
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/3
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன் – திருக்கோ:346/1
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் – திருக்கோ:377/3
மேல்


தன்-பால் (1)

தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் – திருக்கோ:51/3
மேல்


தன்மைக்கு (1)

தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது – திருக்கோ:358/1
மேல்


தன்மைகளே (2)

தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/4
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/4
மேல்


தன்ன (1)

பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


தன்னை (1)

நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று – திருக்கோ:140/1
மேல்


தன்னோடு (1)

உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
மேல்


தனக்கு (1)

ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
மேல்


தனது (2)

உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும் – திருக்கோ:193/2
மேல்


தனி (8)

கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம் – திருக்கோ:45/1
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண் – திருக்கோ:62/1
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே – திருக்கோ:106/1
தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே – திருக்கோ:269/4
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
மேல்


தனித்து (1)

தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/2

மேல்