க – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 3
கங்கை 4
கஞ்சுகம் 1
கட்டங்கம் 1
கட்டழித்து 1
கட்டி 1
கட்டு 4
கட்டுரைக்க 1
கட 2
கடக்கும் 2
கடத்திடை 1
கடந்த 1
கடந்தான் 1
கடந்து 3
கடந்தும் 1
கடந்தோன் 1
கடப்பவும் 1
கடப்பார் 1
கடம் 6
கடம்-தொறும் 1
கடம்பை 1
கடமா 2
கடல் 13
கடல்-வாய் 2
கடலிடத்தே 1
கடலின் 1
கடலும் 1
கடலுள் 2
கடலே 5
கடலை 1
கடவான் 1
கடவி 1
கடவும் 1
கடவுள் 2
கடறு 1
கடன் 3
கடி 14
கடிது 1
கடிந்த 1
கடிந்தவர்க்கோ 1
கடிந்தார் 3
கடிய 1
கடியும் 1
கடிவார் 1
கடு 1
கடுகிட்டது 1
கடுத்து 1
கடும் 5
கடுவன் 2
கடை 3
கடை-கண் 2
கடை-கண்ணினும் 1
கடைக்கண் 2
கண் 63
கண்கள் 4
கண்களே 2
கண்டது 1
கண்டதுவே 1
கண்டம் 1
கண்டர் 5
கண்டல் 1
கண்டலையே 1
கண்டன் 2
கண்டனம் 2
கண்டனர் 1
கண்டனன் 1
கண்டனை 1
கண்டனையே 1
கண்டனையோ 1
கண்டாய் 3
கண்டார்க்கு 1
கண்டால் 6
கண்டாள் 1
கண்டிட 1
கண்டிடு 1
கண்டிலம் 3
கண்டிலாதன 1
கண்டிலை 1
கண்டிலையே 1
கண்டின 1
கண்டீர் 2
கண்டு 18
கண்டும் 1
கண்டேன் 2
கண்ணதோ 2
கண்ணனை 1
கண்ணாய் 1
கண்ணாள் 2
கண்ணி 18
கண்ணிக்கு 2
கண்ணியர் 1
கண்ணியை 2
கண்ணிற்கு 2
கண்ணின் 2
கண்ணீர் 3
கண்ணுதலோன் 1
கண்ணும் 1
கண்ணுள் 1
கண்ணோடு 1
கண்ணோன் 1
கண்புதைத்து 1
கண்மணி 1
கண்மணியும் 1
கண 1
கணக்கு 1
கணியார் 1
கணியே 1
கணை 10
கணையோடு 1
கத்தும் 1
கதலி 2
கதவம் 1
கதி 1
கதிர் 12
கதிர்த்த 1
கதிரோன் 1
கதுமென 2
கதுவும் 1
கம்பம் 1
கம்பலை 1
கமல 1
கமலத்தவளை 1
கமலத்தில் 1
கமலத்து 2
கமலம் 3
கமழ் 2
கமழும் 1
கமுகின் 1
கயம் 1
கயல் 5
கயலும் 1
கயிலாய 1
கயிலாயத்து 1
கயிலை 30
கர 1
கரங்கள் 1
கரத்த 1
கரத்தல் 1
கரத்தார்க்கு 1
கரத்தால் 1
கரத்தான் 1
கரத்தில் 1
கரத்து 1
கரந்தனன் 1
கரந்து 1
கரப்ப 2
கரப்பதற்கே 1
கரம் 2
கரா 1
கரி 10
கரியா 1
கரு 5
கருங்கயல் 1
கருங்குவளை 2
கருணை 1
கருத்தாயின் 1
கருத்து 1
கருதலர் 1
கருதாதவர் 1
கருதியதே 2
கருது 1
கருதுகின்றார் 2
கருதுவது 1
கருதுவதே 1
கருதுவனே 1
கருப்பு 2
கரும் 18
கரும்_கண்ணி 3
கரும்_குழலே 1
கரும்பினையே 1
கரும்பு 3
கரும்பும் 1
கரைந்தால் 1
கல் 10
கல்லா 1
கல்லாதவர் 2
கல்வி 2
கல்விக்கும் 1
கலக்கி 1
கலங்கல் 1
கலங்கலை 1
கலங்காய் 1
கலங்கி 1
கலங்கினவே 1
கலந்த 3
கலந்தவர்க்கு 1
கலந்து 6
கலம் 3
கலர் 1
கலரை 1
கலவி 1
கலவிகள் 1
கலி 1
கலிங்கம் 1
கலிப்ப 1
கலுழ்ந்தனவே 1
கலுழ்ந்தால் 1
கலுழ்ந்து 1
கலை 5
கலையாய் 1
கலையும் 1
கலையே 2
கவ்வை 1
கவண் 1
கவர் 1
கவர 1
கவரும் 1
கவலம் 1
கவலேல் 1
கவவின 1
கவள 1
கவளத்த 1
கவி 1
கழல் 27
கழல்கள் 1
கழலவனே 1
கழலின் 1
கழலே 1
கழலோன் 6
கழற்கு 2
கழற்கே 4
கழறலை 1
கழி 9
கழி-வாய் 2
கழிக 1
கழிகாள் 1
கழிகின்ற 1
கழித்தனள் 1
கழிந்தது 1
கழிய 1
கழியா 2
கழிவுற்று 1
கழுக்குன்றில்-நின்று 1
கழுநீர் 3
கழுமிய 1
கழை 1
கள் 9
கள்வர் 2
கள்வன் 1
கள்ள 1
கள்ளம் 1
களத்து 1
களபத்து 1
களம் 1
களவகத்தே 1
களி 13
களியா 1
களியாய் 2
களிற்றின் 1
களிற்று 1
களிற்றொடு 1
களிறு 2
களிறே 1
களை-வயின் 1
களைந்து 1
கற்பக 1
கற்பகச்சோலை 1
கற்பகம் 1
கற்பித்து 1
கற்பின் 2
கற்பு 3
கற்ற 2
கற்றதுவே 1
கற்றவர் 1
கற்றனவே 1
கற்றில 1
கற்று 1
கற்றும் 1
கற்றை 1
கறி 1
கறுக்கின்ற 1
கறுத்த 1
கறுப்பது 1
கறை 2
கன்று 1
கன்னி 2
கன 1
கனகம் 1
கனம் 1
கனம்_குழையே 1
கனல் 1
கனவும் 2
கனவோ 1
கனி 11
கனிய 1
கனியொடு 1
கனை 2
கனையே 1

கங்குல் (3)

கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல்
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/1,2
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே – திருக்கோ:398/4
மேல்


கங்கை (4)

பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு – திருக்கோ:85/2
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும் – திருக்கோ:248/2
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:379/1
மேல்


கஞ்சுகம் (1)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
மேல்


கட்டங்கம் (1)

சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
மேல்


கட்டழித்து (1)

உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/3,4
மேல்


கட்டி (1)

உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
மேல்


கட்டு (4)

கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
மேல்


கட்டுரைக்க (1)

கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை – திருக்கோ:192/2
மேல்


கட (2)

பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/2
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/3
மேல்


கடக்கும் (2)

கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும் – திருக்கோ:305/3
மேல்


கடத்திடை (1)

காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று – திருக்கோ:241/2
மேல்


கடந்த (1)

தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர் – திருக்கோ:163/2,3
மேல்


கடந்தான் (1)

புரம் கடந்தான் அடி காண்பான் புவி விண்டு புக்கு அறியாது – திருக்கோ:86/1
மேல்


கடந்து (3)

இன்னா கடறு இது இ போழ்தே கடந்து இன்று காண்டும் சென்று – திருக்கோ:217/2
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம் – திருக்கோ:221/2
குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து – திருக்கோ:268/1
மேல்


கடந்தும் (1)

கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும்
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/3,4
மேல்


கடந்தோன் (1)

பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து – திருக்கோ:184/1
மேல்


கடப்பவும் (1)

காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று – திருக்கோ:241/2
மேல்


கடப்பார் (1)

கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/4
மேல்


கடம் (6)

கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/3
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே – திருக்கோ:271/4
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள் – திருக்கோ:335/2
மேல்


கடம்-தொறும் (1)

கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
மேல்


கடம்பை (1)

தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
மேல்


கடமா (2)

கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே – திருக்கோ:102/3
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா
கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன – திருக்கோ:247/1,2
மேல்


கடல் (13)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால் – திருக்கோ:12/1
வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/3
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர் – திருக்கோ:187/1
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும் – திருக்கோ:277/2
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன – திருக்கோ:296/3
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
மேல்


கடல்-வாய் (2)

பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம் – திருக்கோ:81/1
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய்
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம் – திருக்கோ:295/1,2
மேல்


கடலிடத்தே (1)

கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே – திருக்கோ:33/4
மேல்


கடலின் (1)

மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன் – திருக்கோ:63/1
மேல்


கடலும் (1)

ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து – திருக்கோ:339/3
மேல்


கடலுள் (2)

மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
மேல்


கடலே (5)

பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/4
தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே
ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/3,4
சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே – திருக்கோ:185/4
மேல்


கடலை (1)

கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/4
மேல்


கடவான் (1)

சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
மேல்


கடவி (1)

உடையார் கடவி வருவது போலும் உருவினதே – திருக்கோ:136/4
மேல்


கடவும் (1)

இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும்
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/2,3
மேல்


கடவுள் (2)

இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி – திருக்கோ:260/1
கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப – திருக்கோ:279/1
மேல்


கடறு (1)

இன்னா கடறு இது இ போழ்தே கடந்து இன்று காண்டும் சென்று – திருக்கோ:217/2
மேல்


கடன் (3)

கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே – திருக்கோ:105/4
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் – திருக்கோ:272/3
மேல்


கடி (14)

தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே – திருக்கோ:143/4
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/2
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/2
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல் – திருக்கோ:236/3
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் – திருக்கோ:325/3
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே – திருக்கோ:325/4
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:335/1
கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே – திருக்கோ:362/4
கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ – திருக்கோ:393/2
மேல்


கடிது (1)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
மேல்


கடிந்த (1)

கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே – திருக்கோ:383/4
மேல்


கடிந்தவர்க்கோ (1)

கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/3
மேல்


கடிந்தார் (3)

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
மேல்


கடிய (1)

கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து – திருக்கோ:64/2
மேல்


கடியும் (1)

புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே – திருக்கோ:293/4
மேல்


கடிவார் (1)

கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2
மேல்


கடு (1)

முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் – திருக்கோ:236/1
மேல்


கடுகிட்டது (1)

கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
மேல்


கடுத்து (1)

கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
மேல்


கடும் (5)

கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/3
கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/4
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/4
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


கடுவன் (2)

பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன்
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/2,3
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன்
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/1,2
மேல்


கடை (3)

இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று – திருக்கோ:362/3
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/4
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


கடை-கண் (2)

கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
மேல்


கடை-கண்ணினும் (1)

என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
மேல்


கடைக்கண் (2)

குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண்
உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/1,2
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
மேல்


கண் (63)

பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும் – திருக்கோ:3/1
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/2
வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் – திருக்கோ:32/1
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய் – திருக்கோ:34/3
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல – திருக்கோ:41/1
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ – திருக்கோ:43/3
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/3
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் – திருக்கோ:51/1
இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின் – திருக்கோ:53/3
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி – திருக்கோ:62/1,2
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/3
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ – திருக்கோ:70/1
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/2
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று – திருக்கோ:107/2
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண்
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/1,2
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/2
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண்
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/3,4
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து – திருக்கோ:184/1
நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே – திருக்கோ:203/4
தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம் – திருக்கோ:234/3
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் – திருக்கோ:255/1
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
பொழி கண் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டே – திருக்கோ:255/4
பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள் – திருக்கோ:258/3
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண்
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/3,4
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:332/2
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண்
செந்தாமரை செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளான் – திருக்கோ:363/1,2
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம் – திருக்கோ:366/1
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/4
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான் – திருக்கோ:381/1
காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே – திருக்கோ:384/4
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து – திருக்கோ:396/1
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
மேல்


கண்கள் (4)

பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய் – திருக்கோ:18/2
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின் – திருக்கோ:220/1
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


கண்களே (2)

பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே – திருக்கோ:5/4
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
மேல்


கண்டது (1)

மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
மேல்


கண்டதுவே (1)

கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
மேல்


கண்டம் (1)

கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
மேல்


கண்டர் (5)

காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல – திருக்கோ:41/1
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார் – திருக்கோ:190/1
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே – திருக்கோ:301/4
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய் – திருக்கோ:386/1
மேல்


கண்டல் (1)

கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
மேல்


கண்டலையே (1)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – திருக்கோ:177/2
மேல்


கண்டன் (2)

அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/2
மேல்


கண்டனம் (2)

ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
மேல்


கண்டனர் (1)

கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/4
மேல்


கண்டனன் (1)

செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
மேல்


கண்டனை (1)

நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான் – திருக்கோ:84/1
மேல்


கண்டனையே (1)

ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே
போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே – திருக்கோ:239/3,4
மேல்


கண்டனையோ (1)

மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/3
மேல்


கண்டாய் (3)

அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய்
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே – திருக்கோ:185/3,4
தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய்
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/3,4
மேல்


கண்டார்க்கு (1)

கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
மேல்


கண்டால் (6)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால்
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/3,4
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால்
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/3,4
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே – திருக்கோ:105/4
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால்
இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே – திருக்கோ:111/3,4
இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே – திருக்கோ:194/4
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால்
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே – திருக்கோ:263/3,4
மேல்


கண்டாள் (1)

தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல் – திருக்கோ:257/2
மேல்


கண்டிட (1)

ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
மேல்


கண்டிடு (1)

கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
மேல்


கண்டிலம் (3)

இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே – திருக்கோ:132/4
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன் – திருக்கோ:322/1
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/2
மேல்


கண்டிலாதன (1)

அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
மேல்


கண்டிலை (1)

காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே – திருக்கோ:23/4
மேல்


கண்டிலையே (1)

கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
மேல்


கண்டின (1)

கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
மேல்


கண்டீர் (2)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:145/2
மேல்


கண்டு (18)

பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால் – திருக்கோ:19/3
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/3
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/3,4
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி – திருக்கோ:127/3
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு
எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார் – திருக்கோ:134/2,3
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன் – திருக்கோ:155/3
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின் – திருக்கோ:220/1
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று – திருக்கோ:241/2
மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே – திருக்கோ:244/1
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும் – திருக்கோ:399/1
மேல்


கண்டும் (1)

மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும்
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/1,2
மேல்


கண்டேன் (2)

நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
மேல்


கண்ணதோ (2)

மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
மேல்


கண்ணனை (1)

கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய் – திருக்கோ:53/1
மேல்


கண்ணாய் (1)

அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4
மேல்


கண்ணாள் (2)

அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள்
செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே – திருக்கோ:209/3,4
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை – திருக்கோ:247/3
மேல்


கண்ணி (18)

விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே – திருக்கோ:123/1
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் – திருக்கோ:197/3
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ – திருக்கோ:237/3
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து – திருக்கோ:368/1
மேல்


கண்ணிக்கு (2)

வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ – திருக்கோ:226/1
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
மேல்


கண்ணியர் (1)

கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான் – திருக்கோ:381/1
மேல்


கண்ணியை (2)

கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/3
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
மேல்


கண்ணிற்கு (2)

காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர் – திருக்கோ:71/1
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம் – திருக்கோ:163/1
மேல்


கண்ணின் (2)

காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து – திருக்கோ:74/1
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி – திருக்கோ:394/2
மேல்


கண்ணீர் (3)

சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர்
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/3,4
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
மேல்


கண்ணுதலோன் (1)

காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன – திருக்கோ:296/3
மேல்


கண்ணும் (1)

கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
மேல்


கண்ணுள் (1)

பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்ணுள்
நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/2,3
மேல்


கண்ணோடு (1)

அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:198/2
மேல்


கண்ணோன் (1)

காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த – திருக்கோ:164/1
மேல்


கண்புதைத்து (1)

கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/4
மேல்


கண்மணி (1)

வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
மேல்


கண்மணியும் (1)

கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும்
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/3,4
மேல்


கண (1)

கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
மேல்


கணக்கு (1)

ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/3
மேல்


கணியார் (1)

கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே – திருக்கோ:145/1
மேல்


கணியே (1)

தினை கெட செய்திடுமாறும் உண்டோ இ திரு கணியே – திருக்கோ:141/4
மேல்


கணை (10)

இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின் – திருக்கோ:53/3
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/4
உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க – திருக்கோ:95/1
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர் – திருக்கோ:179/1
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம் – திருக்கோ:274/1
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம் – திருக்கோ:372/1
மேல்


கணையோடு (1)

கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
மேல்


கத்தும் (1)

நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும்
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/1,2
மேல்


கதலி (2)

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று – திருக்கோ:100/1
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் – திருக்கோ:262/1
மேல்


கதவம் (1)

தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே – திருக்கோ:164/2
மேல்


கதி (1)

கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3
மேல்


கதிர் (12)

காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால் – திருக்கோ:38/1
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே – திருக்கோ:156/1
ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி – திருக்கோ:159/1
கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை – திருக்கோ:192/2
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள் – திருக்கோ:335/2
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/2
மேல்


கதிர்த்த (1)

கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து – திருக்கோ:396/1
மேல்


கதிரோன் (1)

காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த – திருக்கோ:164/1
மேல்


கதுமென (2)

கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால் – திருக்கோ:275/2
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய் – திருக்கோ:349/3
மேல்


கதுவும் (1)

கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
மேல்


கம்பம் (1)

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை – திருக்கோ:209/1
மேல்


கம்பலை (1)

கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா – திருக்கோ:159/2
மேல்


கமல (1)

காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல
தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது – திருக்கோ:41/1,2
மேல்


கமலத்தவளை (1)

குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை
பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின் – திருக்கோ:33/1,2
மேல்


கமலத்தில் (1)

அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/3
மேல்


கமலத்து (2)

கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
மேல்


கமலம் (3)

எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம்
துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார் – திருக்கோ:221/2,3
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
மேல்


கமழ் (2)

கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/2
காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ – திருக்கோ:196/2
மேல்


கமழும் (1)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும்
ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/3,4
மேல்


கமுகின் (1)

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று – திருக்கோ:100/1
மேல்


கயம் (1)

கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே – திருக்கோ:383/4
மேல்


கயல் (5)

கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண் – திருக்கோ:312/3
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான் – திருக்கோ:381/1
மேல்


கயலும் (1)

காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம் – திருக்கோ:341/3
மேல்


கயிலாய (1)

பூம் கயிலாய பொருப்பன் திரு புலியூரது என்ன – திருக்கோ:245/1
மேல்


கயிலாயத்து (1)

ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/4
மேல்


கயிலை (30)

துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை
கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த – திருக்கோ:6/2,3
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/2,3
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை
மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/3,4
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/3
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/2
பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை
புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே – திருக்கோ:34/1,2
பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும் – திருக்கோ:38/3
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/3,4
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே – திருக்கோ:55/2,3
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/2,3
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/3,4
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி – திருக்கோ:62/2
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/1,2
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/2,3
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/3,4
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/3,4
தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/2
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று – திருக்கோ:138/1,2
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய் – திருக்கோ:141/2
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/1,2
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/1,2
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை
சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/1,2
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/2,3
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே – திருக்கோ:294/4
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/2,3
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/1,2
மேல்


கர (1)

கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
மேல்


கரங்கள் (1)

கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
மேல்


கரத்த (1)

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
மேல்


கரத்தல் (1)

பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே – திருக்கோ:356/3
மேல்


கரத்தார்க்கு (1)

ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
மேல்


கரத்தால் (1)

அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால்
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/1,2
மேல்


கரத்தான் (1)

ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் – திருக்கோ:331/3
மேல்


கரத்தில் (1)

கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில்
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான் – திருக்கோ:111/1,2
மேல்


கரத்து (1)

வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ – திருக்கோ:243/1
மேல்


கரந்தனன் (1)

பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்று அற்றவர்க்கு – திருக்கோ:188/1
மேல்


கரந்து (1)

துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/4
மேல்


கரப்ப (2)

விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்பு கரப்ப
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/1,2
பறந்து இருந்து உம்பர் பதைப்ப படரும் புரம் கரப்ப
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா – திருக்கோ:213/1,2
மேல்


கரப்பதற்கே (1)

எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார் – திருக்கோ:334/2,3
மேல்


கரம் (2)

மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
மேல்


கரா (1)

கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே – திருக்கோ:362/4
மேல்


கரி (10)

புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே – திருக்கோ:34/2
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
தோலா கரி வென்றதற்கும் துவள்விற்கும் இல்லின் தொன்மைக்கு – திருக்கோ:110/1
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் – திருக்கோ:388/1
மேல்


கரியா (1)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – திருக்கோ:177/2
மேல்


கரு (5)

கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே – திருக்கோ:143/4
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
மேல்


கருங்கயல் (1)

செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே – திருக்கோ:203/4
மேல்


கருங்குவளை (2)

கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே – திருக்கோ:388/4
மேல்


கருணை (1)

பணிய கருணை தரும் பரன் தில்லை அன்னாள் திறத்து – திருக்கோ:195/2
மேல்


கருத்தாயின் (1)

பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய் – திருக்கோ:277/3
மேல்


கருத்து (1)

கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே – திருக்கோ:145/1
மேல்


கருதலர் (1)

காது குலாய குழை எழிலோனை கருதலர் போல் – திருக்கோ:316/3
மேல்


கருதாதவர் (1)

கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் – திருக்கோ:255/1
மேல்


கருதியதே (2)

கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே – திருக்கோ:105/4
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/4
மேல்


கருது (1)

கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3
மேல்


கருதுகின்றார் (2)

அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே – திருக்கோ:195/4
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண் – திருக்கோ:312/3
மேல்


கருதுவது (1)

துணிய கருதுவது இன்றே துணி துறைவா நிறை பொன் – திருக்கோ:195/3
மேல்


கருதுவதே (1)

கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
மேல்


கருதுவனே (1)

கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/4
மேல்


கருப்பு (2)

தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் – திருக்கோ:319/1
மேல்


கரும் (18)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய் – திருக்கோ:30/2
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் – திருக்கோ:51/1
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய் – திருக்கோ:53/1
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/2
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார் – திருக்கோ:190/1
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப – திருக்கோ:279/1
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம் – திருக்கோ:366/1
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


கரும்_கண்ணி (3)

மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
மேல்


கரும்_குழலே (1)

கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
மேல்


கரும்பினையே (1)

காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே – திருக்கோ:23/4
மேல்


கரும்பு (3)

கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே – திருக்கோ:248/4
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/3
மேல்


கரும்பும் (1)

தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் – திருக்கோ:46/3
மேல்


கரைந்தால் (1)

மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால்
உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/2,3
மேல்


கல் (10)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே – திருக்கோ:264/4
கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த – திருக்கோ:310/1
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


கல்லா (1)

கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை – திருக்கோ:192/2
மேல்


கல்லாதவர் (2)

கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல் – திருக்கோ:284/3
மேல்


கல்வி (2)

சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின் – திருக்கோ:308/1
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/2
மேல்


கல்விக்கும் (1)

குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர் – திருக்கோ:266/1
மேல்


கலக்கி (1)

கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/3
மேல்


கலங்கல் (1)

களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல்
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/3,4
மேல்


கலங்கலை (1)

கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/2
மேல்


கலங்காய் (1)

கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் – திருக்கோ:24/2
மேல்


கலங்கி (1)

தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
மேல்


கலங்கினவே (1)

கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
மேல்


கலந்த (3)

காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர் – திருக்கோ:71/1
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – திருக்கோ:177/2
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/2,3
மேல்


கலந்தவர்க்கு (1)

கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு
பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே – திருக்கோ:356/2,3
மேல்


கலந்து (6)

காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/1,2
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார் – திருக்கோ:273/3
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/2
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/3
மேல்


கலம் (3)

கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை – திருக்கோ:54/3
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப – திருக்கோ:365/1
மேல்


கலர் (1)

கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு – திருக்கோ:259/1
மேல்


கலரை (1)

கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே – திருக்கோ:367/4
மேல்


கலவி (1)

கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
மேல்


கலவிகள் (1)

ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக – திருக்கோ:281/2
மேல்


கலி (1)

வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/4
மேல்


கலிங்கம் (1)

கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/2
மேல்


கலிப்ப (1)

கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/1,2
மேல்


கலுழ்ந்தனவே (1)

கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மேல்


கலுழ்ந்தால் (1)

கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/2,3
மேல்


கலுழ்ந்து (1)

வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள் – திருக்கோ:366/3
மேல்


கலை (5)

கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:25/3
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மேல்


கலையாய் (1)

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
மேல்


கலையும் (1)

பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
மேல்


கலையே (2)

மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே – திருக்கோ:358/4
மேல்


கவ்வை (1)

ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து – திருக்கோ:214/1
மேல்


கவண் (1)

சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
மேல்


கவர் (1)

பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ – திருக்கோ:70/1
மேல்


கவர (1)

ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/2
மேல்


கவரும் (1)

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே – திருக்கோ:317/4
மேல்


கவலம் (1)

கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


கவலேல் (1)

ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
மேல்


கவவின (1)

கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
மேல்


கவள (1)

கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே – திருக்கோ:33/4
மேல்


கவளத்த (1)

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
மேல்


கவி (1)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
மேல்


கழல் (27)

கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/3
குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் – திருக்கோ:46/1
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/3
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே – திருக்கோ:131/4
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று – திருக்கோ:142/3
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல் – திருக்கோ:157/2
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/2
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன – திருக்கோ:246/1
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற – திருக்கோ:286/2
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் – திருக்கோ:308/3
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம் – திருக்கோ:325/1
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம் – திருக்கோ:326/1
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன் – திருக்கோ:346/1
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு – திருக்கோ:356/2
சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில் – திருக்கோ:392/2
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:395/2
மேல்


கழல்கள் (1)

மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள்
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை – திருக்கோ:293/1,2
மேல்


கழலவனே (1)

கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
மேல்


கழலின் (1)

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின்
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/1,2
மேல்


கழலே (1)

செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே
கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த – திருக்கோ:123/1,2
மேல்


கழலோன் (6)

தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய் – திருக்கோ:105/2
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:273/2
தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில் – திருக்கோ:302/1
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:304/1
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/3
தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் – திருக்கோ:355/1
மேல்


கழற்கு (2)

கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு – திருக்கோ:259/1
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய் – திருக்கோ:277/1
மேல்


கழற்கே (4)

பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன் – திருக்கோ:67/2
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து – திருக்கோ:102/1,2
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/1,2
வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/1,2
மேல்


கழறலை (1)

காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே – திருக்கோ:23/4
மேல்


கழி (9)

துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/2
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு – திருக்கோ:85/2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார் – திருக்கோ:190/1
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/3
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே – திருக்கோ:190/4
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் – திருக்கோ:255/1
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
மேல்


கழி-வாய் (2)

அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய்
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே – திருக்கோ:189/3,4
மேல்


கழிக (1)

கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே – திருக்கோ:208/3,4
மேல்


கழிகாள் (1)

போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/2
மேல்


கழிகின்ற (1)

கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
மேல்


கழித்தனள் (1)

எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே – திருக்கோ:334/2
மேல்


கழிந்தது (1)

மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/4
மேல்


கழிய (1)

விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே – திருக்கோ:315/3,4
மேல்


கழியா (2)

கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/3
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
மேல்


கழிவுற்று (1)

இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை – திருக்கோ:252/2
மேல்


கழுக்குன்றில்-நின்று (1)

கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/2,3
மேல்


கழுநீர் (3)

கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே – திருக்கோ:384/4
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம் – திருக்கோ:388/3
மேல்


கழுமிய (1)

கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ – திருக்கோ:393/2
மேல்


கழை (1)

கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில் – திருக்கோ:111/1
மேல்


கள் (9)

வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க – திருக்கோ:95/1
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/2
கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த – திருக்கோ:123/2
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய் – திருக்கோ:295/1
துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே – திருக்கோ:313/4
மேல்


கள்வர் (2)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர்
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/2,3
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி – திருக்கோ:397/3
மேல்


கள்வன் (1)

கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/4
மேல்


கள்ள (1)

கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் – திருக்கோ:87/3
மேல்


கள்ளம் (1)

கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள் – திருக்கோ:379/2
மேல்


களத்து (1)

குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
மேல்


களபத்து (1)

பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
மேல்


களம் (1)

களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/2
மேல்


களவகத்தே (1)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
மேல்


களி (13)

காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால் – திருக்கோ:38/1
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில் – திருக்கோ:111/1
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/3
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/4
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே – திருக்கோ:265/4
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம் – திருக்கோ:297/1
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/3
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
மேல்


களியா (1)

பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின் – திருக்கோ:297/2
மேல்


களியாய் (2)

இரும் களியாய் இன்று யான் இறுமாப்ப இன்பம் பணிவோர் – திருக்கோ:52/1
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
மேல்


களிற்றின் (1)

வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
மேல்


களிற்று (1)

கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே – திருக்கோ:33/4
மேல்


களிற்றொடு (1)

வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே – திருக்கோ:338/4
மேல்


களிறு (2)

களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மேல்


களிறே (1)

இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
மேல்


களை-வயின் (1)

களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
மேல்


களைந்து (1)

அவலம் களைந்து பணி செயற்பாலை அரசனுக்கே – திருக்கோ:389/4
மேல்


கற்பக (1)

போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/3
மேல்


கற்பகச்சோலை (1)

கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/4
மேல்


கற்பகம் (1)

கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல் – திருக்கோ:400/1
மேல்


கற்பித்து (1)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
மேல்


கற்பின் (2)

வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில் – திருக்கோ:204/2
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
மேல்


கற்பு (3)

கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/3
கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும் – திருக்கோ:305/3
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/4
மேல்


கற்ற (2)

சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
மேல்


கற்றதுவே (1)

காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/4
மேல்


கற்றவர் (1)

கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல் – திருக்கோ:400/1
மேல்


கற்றனவே (1)

காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே – திருக்கோ:384/4
மேல்


கற்றில (1)

கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
மேல்


கற்று (1)

கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
மேல்


கற்றும் (1)

கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு – திருக்கோ:134/2
மேல்


கற்றை (1)

சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
மேல்


கறி (1)

வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் – திருக்கோ:193/1
மேல்


கறுக்கின்ற (1)

ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து – திருக்கோ:349/2
மேல்


கறுத்த (1)

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை – திருக்கோ:209/1
மேல்


கறுப்பது (1)

கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


கறை (2)

கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/2
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/4
மேல்


கன்று (1)

போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று – திருக்கோ:382/2
மேல்


கன்னி (2)

கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – திருக்கோ:177/2
மேல்


கன (1)

கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
மேல்


கனகம் (1)

மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
மேல்


கனம் (1)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
மேல்


கனம்_குழையே (1)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
மேல்


கனல் (1)

கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம் – திருக்கோ:372/1
மேல்


கனவும் (2)

ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/2
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் – திருக்கோ:378/3
மேல்


கனவோ (1)

புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே – திருக்கோ:17/4
மேல்


கனி (11)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால் – திருக்கோ:211/3
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
மேல்


கனிய (1)

மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/3,4
மேல்


கனியொடு (1)

காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம் – திருக்கோ:341/3
மேல்


கனை (2)

பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் – திருக்கோ:19/1
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
மேல்


கனையே (1)

வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4

மேல்