வே – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


வேண்டும் (1)

மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே – அபிராமி-அந்தாதி: 89/4

மேல்

வேண்டுவது (1)

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே – அபிராமி-அந்தாதி: 55/4

மேல்

வேணி (2)

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் – அபிராமி-அந்தாதி: 7/3
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் – அபிராமி-அந்தாதி: 76/3

மேல்

வேத (1)

படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி: 42/4

மேல்

வேதங்கள் (1)

மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு – அபிராமி-அந்தாதி: 60/3

மேல்

வேதம் (1)

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன – அபிராமி-அந்தாதி: 79/1

மேல்

வேதமும் (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் – அபிராமி-அந்தாதி: 74/1

மேல்

வேரி (1)

விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் – அபிராமி-அந்தாதி: 100/3

மேல்

வேரும் (1)

பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம் – அபிராமி-அந்தாதி: 2/2

மேல்

வேலை (3)

வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் – அபிராமி-அந்தாதி: 47/2
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/4

மேல்

வேறும் (1)

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே – அபிராமி-அந்தாதி: 63/4

மேல்