ந – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நகை 1
நகையும் 2
நகையே 2
நச்சு 1
நஞ்சு 1
நஞ்சை 1
நடந்தும் 1
நடம் 2
நடமாடும் 1
நடு 2
நடுக்கடலுள் 1
நடுங்க 1
நடுவே 1
நண்ணி 1
நண்ணியது 1
நம் 2
நமக்கே 1
நயந்து 1
நயந்தோர் 1
நயன 1
நயனங்கள் 1
நயனங்களே 1
நரக 1
நரகுக்கு 1
நரம்பை 1
நல் 1
நல்கின 1
நல்கும் 1
நல்லரவின் 1
நல்லன 1
நல்லாள் 1
நலம் 1
நளின 1
நன்றே 4
நன்றோ 1

நகை (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4

மேல்

நகையும் (2)

தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை – அபிராமி-அந்தாதி: 38/2
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும்
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே – அபிராமி-அந்தாதி: 100/3,4

மேல்

நகையே (2)

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி:92/4
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – அபிராமி-அந்தாதி: 93/1

மேல்

நச்சு (1)

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று – அபிராமி-அந்தாதி: 50/2,3

மேல்

நஞ்சு (1)

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் – அபிராமி-அந்தாதி: 5/3

மேல்

நஞ்சை (1)

பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2

மேல்

நடந்தும் (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை – அபிராமி-அந்தாதி: 10/1

மேல்

நடம் (2)

நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் – அபிராமி-அந்தாதி: 42/3
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே – அபிராமி-அந்தாதி: 80/4

மேல்

நடமாடும் (1)

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் – அபிராமி-அந்தாதி: 28/1

மேல்

நடு (2)

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி – அபிராமி-அந்தாதி: 41/3
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/3

மேல்

நடுக்கடலுள் (1)

நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 30/2,3

மேல்

நடுங்க (1)

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 33/1,2

மேல்

நடுவே (1)

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே – அபிராமி-அந்தாதி: 47/4

மேல்

நண்ணி (1)

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி – அபிராமி-அந்தாதி: 41/3

மேல்

நண்ணியது (1)

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/3

மேல்

நம் (2)

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி: 41/4

மேல்

நமக்கே (1)

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

நயந்து (1)

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து – அபிராமி-அந்தாதி: 61/1

மேல்

நயந்தோர் (1)

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த – அபிராமி-அந்தாதி: 12/3

மேல்

நயன (1)

தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும் – அபிராமி-அந்தாதி: 58/2,3

மேல்

நயனங்கள் (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் – அபிராமி-அந்தாதி: 74/1

மேல்

நயனங்களே (1)

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

நரக (1)

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி: 79/3,4

மேல்

நரகுக்கு (1)

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி: 3/4

மேல்

நரம்பை (1)

நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே – அபிராமி-அந்தாதி: 49/4

மேல்

நல் (1)

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 14/2

மேல்

நல்கின (1)

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் – அபிராமி-அந்தாதி: 9/2

மேல்

நல்கும் (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/4

மேல்

நல்லரவின் (1)

நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி: 42/3,4

மேல்

நல்லன (1)

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி: 69/3

மேல்

நல்லாள் (1)

தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன – அபிராமி-அந்தாதி: 58/2

மேல்

நலம் (1)

நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் – அபிராமி-அந்தாதி: 42/3

மேல்

நளின (1)

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச – அபிராமி-அந்தாதி: 50/1

மேல்

நன்றே (4)

நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் – அபிராமி-அந்தாதி: 30/2
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அபிராமி-அந்தாதி: 45/4
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமி-அந்தாதி:/4
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது – அபிராமி-அந்தாதி: 95/1

மேல்

நன்றோ (1)

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி: 60/4

மேல்