ஏ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


ஏக (1)

உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு – அபிராமி-அந்தாதி: 31/1

மேல்

ஏத்துகின்றேன் (1)

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில் – அபிராமி-அந்தாதி: 72/1

மேல்

ஏத்தும் (2)

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் – அபிராமி-அந்தாதி: 26/1
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த – அபிராமி-அந்தாதி: 73/2

மேல்

ஏத்துவனே (1)

என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஏதம் (1)

யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய – அபிராமி-அந்தாதி: 96/2

மேல்

ஏது (3)

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/4
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே – அபிராமி-அந்தாதி: 36/4

மேல்

ஏதும் (1)

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3

மேல்

ஏதுவும் (1)

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு – அபிராமி-அந்தாதி: 63/1

மேல்

ஏழும் (2)

ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற – அபிராமி-அந்தாதி:/2
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல் – அபிராமி-அந்தாதி: 47/3

மேல்

ஏழையும் (1)

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4

மேல்

ஏறியவாறு (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4

மேல்