பூ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


பூ (1)

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2

மேல்

பூங்குயிலே (1)

பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

பூங்குழலாள் (2)

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி-அந்தாதி: 69/4
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே – அபிராமி-அந்தாதி: 75/4

மேல்

பூங்கொடியே (1)

புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2

மேல்

பூண்டுகொண்டேன் (1)

பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2

மேல்

பூணுதற்கு (1)

பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே – அபிராமி-அந்தாதி: 40/4

மேல்

பூணேன் (1)

பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2

மேல்

பூத்த (2)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் – அபிராமி-அந்தாதி: 13/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3

மேல்

பூத்தவளே (2)

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி:/4
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் – அபிராமி-அந்தாதி: 13/1

மேல்

பூத்தாளை (1)

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2

மேல்

பூதங்கள் (1)

வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3

மேல்

பூம் (3)

பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூம்
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் – அபிராமி-அந்தாதி: 2/2,3
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு – அபிராமி-அந்தாதி: 26/2
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1

மேல்

பூரணாசல (1)

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே – அபிராமி-அந்தாதி: 20/4

மேல்

பூவும் (1)

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன – அபிராமி-அந்தாதி: 37/1

மேல்