ஞாயிறும் (1)
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே – அபிராமி-அந்தாதி: 34/4
ஞாலம் (1)
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு – அபிராமி-அந்தாதி: 93/1
ஞானம் (1)
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 19/3
Sangampedia, by Tamil Heritage Foundation international (THFi)