த – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தகனம் 1
தகாது 1
தகை 1
தகைமை 1
தகைமைகள் 2
தகைமையை 1
தங்க 1
தங்கு 1
தங்கும் 1
தங்குவர் 1
தங்குவரே 1
தங்கைச்சியே 1
தஞ்சம் 1
தஞ்சமுமே 1
தட 1
தடுத்து 1
தடுமாறி 1
தண் 2
ததியுறு 1
ததும்பிய 1
தந்தாய் 1
தந்தே 1
தம் 4
தம்-பால் 2
தம்மால் 1
தமக்கு 1
தமனிய 1
தமியேனும் 1
தமிழ் 1
தயங்கு 1
தர 1
தரங்க 1
தரம் 1
தரள 1
தரி 1
தரியலர்-தம் 1
தருணாம்புய 1
தரும் 11
தருமே 1
தலை 3
தலையே 1
தலைவர் 1
தலைவி 2
தவ 3
தவங்கள் 2
தவம் 6
தவமுடையார் 1
தவமோ 1
தவள 2
தவளே 1
தவிர்த்து 1
தழுவிய 1
தழைக்கும் 1
தள்ள 1
தளர்விலது 1
தளர்வு 1
தறி 1
தன் 2
தன்னந்தனி 1
தன்னை 1
தனம் 2
தனு 1

தகனம் (1)

தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2

மேல்

தகாது (1)

தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் – அபிராமி-அந்தாதி: 88/2

மேல்

தகை (1)

தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன – அபிராமி-அந்தாதி: 58/2

மேல்

தகைமை (1)

பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2

மேல்

தகைமைகள் (2)

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் – அபிராமி-அந்தாதி: 46/1
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி: 46/4

மேல்

தகைமையை (1)

மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி: 93/4

மேல்

தங்க (1)

தங்க சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத – அபிராமி-அந்தாதி: 62/1

மேல்

தங்கு (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4

மேல்

தங்கும் (1)

பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/3

மேல்

தங்குவர் (1)

தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி – அபிராமி-அந்தாதி: 75/1

மேல்

தங்குவரே (1)

சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தங்கைச்சியே (1)

தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தஞ்சம் (1)

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1

மேல்

தஞ்சமுமே (1)

சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தட (1)

தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2

மேல்

தடுத்து (1)

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை – அபிராமி-அந்தாதி: 30/1

மேல்

தடுமாறி (1)

சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3

மேல்

தண் (2)

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே – அபிராமி-அந்தாதி: 14/4
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – அபிராமி-அந்தாதி: 15/1

மேல்

ததியுறு (1)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் – அபிராமி-அந்தாதி: 7/1

மேல்

ததும்பிய (1)

அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து – அபிராமி-அந்தாதி: 94/2

மேல்

தந்தாய் (1)

பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் – அபிராமி-அந்தாதி: 61/3

மேல்

தந்தே (1)

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் – அபிராமி-அந்தாதி: 34/2

மேல்

தம் (4)

ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற – அபிராமி-அந்தாதி:/2
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/4
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி – அபிராமி-அந்தாதி: 41/3
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் – அபிராமி-அந்தாதி: 46/1

மேல்

தம்-பால் (2)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி: 54/1
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால்
செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் – அபிராமி-அந்தாதி: 57/2,3

மேல்

தம்மால் (1)

சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே – அபிராமி-அந்தாதி: 96/3,4

மேல்

தமக்கு (1)

எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு – அபிராமி-அந்தாதி: 31/2

மேல்

தமனிய (1)

சயனம் பொருந்து தமனிய காவினில் தங்குவரே – அபிராமி-அந்தாதி: 74/4

மேல்

தமியேனும் (1)

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் – அபிராமி-அந்தாதி: 88/1

மேல்

தமிழ் (1)

செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் – அபிராமி-அந்தாதி: 57/3

மேல்

தயங்கு (1)

சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் – அபிராமி-அந்தாதி: 84/2

மேல்

தர (1)

உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு – அபிராமி-அந்தாதி: 89/3

மேல்

தரங்க (1)

இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் – அபிராமி-அந்தாதி: 35/3

மேல்

தரம் (1)

தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் – அபிராமி-அந்தாதி: 88/2

மேல்

தரள (1)

அப்பும் களப அபிராமவல்லி அணி தரள
கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் – அபிராமி-அந்தாதி: 78/2,3

மேல்

தரி (1)

கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே – அபிராமி-அந்தாதி: 8/4

மேல்

தரியலர்-தம் (1)

தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம்
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/2,3

மேல்

தருணாம்புய (1)

தருணாம்புய முலை தையல் நல்லாள் தகை சேர் நயன – அபிராமி-அந்தாதி: 58/2

மேல்

தரும் (11)

பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி: 4/3
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி: 29/1
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி: 69/2
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி: 69/2
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி: 69/3
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி: 69/3
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி-அந்தாதி: 69/4
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/2
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமி-அந்தாதி: 94/4

மேல்

தருமே (1)

பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தலை (3)

வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் – அபிராமி-அந்தாதி: 8/2
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட – அபிராமி-அந்தாதி: 32/3
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே – அபிராமி-அந்தாதி: 98/2

மேல்

தலையே (1)

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய் தலையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

தலைவர் (1)

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 87/3

மேல்

தலைவி (2)

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அபிராமி-அந்தாதி: 63/3
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே – அபிராமி-அந்தாதி: 68/3

மேல்

தவ (3)

செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அபிராமி-அந்தாதி: 28/4
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2

மேல்

தவங்கள் (2)

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் – அபிராமி-அந்தாதி: 15/1
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் – அபிராமி-அந்தாதி: 25/2

மேல்

தவம் (6)

சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் – அபிராமி-அந்தாதி: 29/2
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் – அபிராமி-அந்தாதி: 35/2
இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் – அபிராமி-அந்தாதி: 35/3
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி: 52/4
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 53/4
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி: 54/2,3

மேல்

தவமுடையார் (1)

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 68/4

மேல்

தவமோ (1)

கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அபிராமி-அந்தாதி: 45/3,4

மேல்

தவள (2)

தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற – அபிராமி-அந்தாதி: 11/3
தவள திரு நகையும் துணையா எங்கள் சங்கரனை – அபிராமி-அந்தாதி: 38/2

மேல்

தவளே (1)

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் – அபிராமி-அந்தாதி: 44/1

மேல்

தவிர்த்து (1)

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ – அபிராமி-அந்தாதி: 48/3

மேல்

தழுவிய (1)

குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி – அபிராமி-அந்தாதி: 100/1

மேல்

தழைக்கும் (1)

சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் – அபிராமி-அந்தாதி: 29/2

மேல்

தள்ள (1)

தரம் அன்று இவன் என்று தள்ள தகாது தரியலர்-தம் – அபிராமி-அந்தாதி: 88/2

மேல்

தளர்விலது (1)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் – அபிராமி-அந்தாதி: 7/1

மேல்

தளர்வு (1)

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1

மேல்

தறி (1)

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் – அபிராமி-அந்தாதி: 63/2

மேல்

தன் (2)

தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை – அபிராமி-அந்தாதி: 80/1

மேல்

தன்னந்தனி (1)

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 53/4

மேல்

தன்னை (1)

ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 80/2

மேல்

தனம் (2)

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 68/4
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1

மேல்

தனு (1)

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு – அபிராமி-அந்தாதி: 73/1

மேல்