ஆ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்கிய 1
ஆக 2
ஆகமும் 1
ஆகி 7
ஆகிவந்து 1
ஆகையினால் 2
ஆசை 1
ஆசையுமே 1
ஆட்டியவா 1
ஆடக 1
ஆடரங்கு 1
ஆடவும் 1
ஆண்ட 1
ஆண்டுகொண்ட 1
ஆண்டுகொண்டாய் 2
ஆண்டுகொள்ளே 1
ஆத்தாளை 1
ஆதித்தன் 1
ஆதிபரே 1
ஆம் 2
ஆமளவும் 1
ஆய் 1
ஆய 2
ஆயிரம் 1
ஆயினள் 1
ஆர் 1
ஆர்க்கும் 1
ஆர்த்து 1
ஆரணங்கே 2
ஆரணத்தோன் 1
ஆரம் 1
ஆரமும் 1
ஆலிலையில் 1
ஆவது 1
ஆவர் 1
ஆவி 2
ஆழியும் 1
ஆளுகைக்கு 1
ஆளுகைக்கே 1
ஆளும் 1
ஆறும் 2
ஆன 1
ஆனதை 1
ஆனந்தம் 1
ஆனந்தமாய் 1
ஆனந்தமே 1
ஆனந்தவல்லி 1
ஆனவர்கள் 1
ஆனன 1

ஆக்கிய (1)

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல் – அபிராமி-அந்தாதி: 5/3

மேல்

ஆக (2)

பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம் – அபிராமி-அந்தாதி: 17/3
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே – அபிராமி-அந்தாதி: 17/4

மேல்

ஆகமும் (1)

பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன் – அபிராமி-அந்தாதி: 34/3

மேல்

ஆகி (7)

வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி: 29/1
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது – அபிராமி-அந்தாதி: 55/1
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/3
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி: 82/3
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து – அபிராமி-அந்தாதி: 94/2

மேல்

ஆகிவந்து (1)

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி: 18/3,4

மேல்

ஆகையினால் (2)

அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/2,3
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு – அபிராமி-அந்தாதி: 81/1,2

மேல்

ஆசை (1)

ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை – அபிராமி-அந்தாதி: 32/1

மேல்

ஆசையுமே (1)

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஆட்டியவா (1)

ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே – அபிராமி-அந்தாதி: 80/4

மேல்

ஆடக (1)

ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே – அபிராமி-அந்தாதி: 80/4

மேல்

ஆடரங்கு (1)

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/4

மேல்

ஆடவும் (1)

பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன் – அபிராமி-அந்தாதி: 74/3

மேல்

ஆண்ட (1)

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து – அபிராமி-அந்தாதி: 18/3

மேல்

ஆண்டுகொண்ட (1)

வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/3,4

மேல்

ஆண்டுகொண்டாய் (2)

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை – அபிராமி-அந்தாதி: 30/1
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 61/2

மேல்

ஆண்டுகொள்ளே (1)

அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஆத்தாளை (1)

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 101/1

மேல்

ஆதித்தன் (1)

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன் – அபிராமி-அந்தாதி: 97/1

மேல்

ஆதிபரே (1)

ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஆம் (2)

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி: 11/4
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/3,4

மேல்

ஆமளவும் (1)

ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே – அபிராமி-அந்தாதி: 96/4

மேல்

ஆய் (1)

முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/3

மேல்

ஆய (2)

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – அபிராமி-அந்தாதி: 50/4
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை – அபிராமி-அந்தாதி: 55/3

மேல்

ஆயிரம் (1)

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது – அபிராமி-அந்தாதி: 55/1

மேல்

ஆயினள் (1)

அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் – அபிராமி-அந்தாதி: 44/2

மேல்

ஆர் (1)

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் – அபிராமி-அந்தாதி: 82/1

மேல்

ஆர்க்கும் (1)

ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2

மேல்

ஆர்த்து (1)

பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/4

மேல்

ஆரணங்கே (2)

ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே – அபிராமி-அந்தாதி:/4
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் – அபிராமி-அந்தாதி: 82/1

மேல்

ஆரணத்தோன் (1)

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே – அபிராமி-அந்தாதி: 8/3,4

மேல்

ஆரம் (1)

பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/2

மேல்

ஆரமும் (1)

திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் – அபிராமி-அந்தாதி: 9/3

மேல்

ஆலிலையில் (1)

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே – அபிராமி-அந்தாதி: 56/4

மேல்

ஆவது (1)

அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே – அபிராமி-அந்தாதி: 2/4

மேல்

ஆவர் (1)

தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமி-அந்தாதி: 94/4

மேல்

ஆவி (2)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர் – அபிராமி-அந்தாதி: 7/1
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட – அபிராமி-அந்தாதி: 49/1

மேல்

ஆழியும் (1)

பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3

மேல்

ஆளுகைக்கு (1)

ஆளுகைக்கு உன்தன் அடி தாமரைகள் உண்டு அந்தகன்-பால் – அபிராமி-அந்தாதி: 39/1

மேல்

ஆளுகைக்கே (1)

அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஆளும் (1)

பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே – அபிராமி-அந்தாதி: 87/4

மேல்

ஆறும் (2)

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் – அபிராமி-அந்தாதி: 63/3
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே – அபிராமி-அந்தாதி: 98/2

மேல்

ஆன (1)

தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிற – அபிராமி-அந்தாதி: 11/3

மேல்

ஆனதை (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/4

மேல்

ஆனந்தம் (1)

அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து – அபிராமி-அந்தாதி: 94/2

மேல்

ஆனந்தமாய் (1)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் – அபிராமி-அந்தாதி: 11/1

மேல்

ஆனந்தமே (1)

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

ஆனந்தவல்லி (1)

அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு – அபிராமி-அந்தாதி: 55/2

மேல்

ஆனவர்கள் (1)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 14/1,2

மேல்

ஆனன (1)

துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி – அபிராமி-அந்தாதி: 17/2

மேல்